|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நா (1)
நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே - அபிராமி-அந்தாதி: 26/4
TOP
நாடி (1)
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே - அபிராமி-அந்தாதி: 93/4
TOP
நாதனும் (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் - அபிராமி-அந்தாதி: 74/1
TOP
நாம் (1)
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே - அபிராமி-அந்தாதி: 93/3,4
TOP
நாமம் (2)
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி - அபிராமி-அந்தாதி: 12/1
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே - அபிராமி-அந்தாதி: 73/4
TOP
நாய் (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4
TOP
நாயகி (3)
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் - அபிராமி-அந்தாதி: 42/3
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக - அபிராமி-அந்தாதி: 62/3
TOP
நாயகி-தன் (1)
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார் - அபிராமி-அந்தாதி: 51/3
TOP
நாயகிக்கு (1)
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த - அபிராமி-அந்தாதி: 93/1,2
TOP
நாயகியே (1)
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி:/4
TOP
நாயேனையும் (1)
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - அபிராமி-அந்தாதி: 61/1
TOP
நாரணர் (1)
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - அபிராமி-அந்தாதி: 14/2
TOP
நாரணனும் (1)
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையை - அபிராமி-அந்தாதி: 74/1,2
TOP
நாராயணி (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
TOP
நாலினும் (1)
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே - அபிராமி-அந்தாதி: 60/4
TOP
நாழி (1)
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 57/1
TOP
நாளும் (1)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் - அபிராமி-அந்தாதி: 67/3
TOP
நாறும் (2)
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் - அபிராமி-அந்தாதி: 26/3
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க - அபிராமி-அந்தாதி: 35/1
TOP
நான் (3)
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த - அபிராமி-அந்தாதி: 12/3
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் - அபிராமி-அந்தாதி: 30/2
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது - அபிராமி-அந்தாதி: 95/1
TOP
நான்கினுக்கும் (1)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற - அபிராமி-அந்தாதி: 11/2,3
TOP
நான்கு (1)
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை - அபிராமி-அந்தாதி: 73/3
TOP
நான்கும் (1)
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - அபிராமி-அந்தாதி: 64/4
TOP
நான்மறை (1)
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - அபிராமி-அந்தாதி: 77/4
TOP
நான்மறையின் (1)
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் - அபிராமி-அந்தாதி: 20/2
TOP
நான்முகி (1)
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச - அபிராமி-அந்தாதி: 50/1
TOP
|
|
|