|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நீ (2)
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அபிராமி-அந்தாதி: 65/4
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே - அபிராமி-அந்தாதி: 81/4
TOP
நீங்கி (1)
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே - அபிராமி-அந்தாதி: 56/2
TOP
நீடு (1)
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் - அபிராமி-அந்தாதி: 54/2
TOP
நீயும் (4)
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - அபிராமி-அந்தாதி: 4/4
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் - அபிராமி-அந்தாதி: 18/1
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற - அபிராமி-அந்தாதி: 89/2
TOP
நீயே (1)
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 61/2
TOP
நீலி (2)
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் - அபிராமி-அந்தாதி: 8/3
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே - அபிராமி-அந்தாதி: 21/4
TOP
நீழலில் (1)
தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி - அபிராமி-அந்தாதி: 75/1
TOP
நீள் (2)
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் - அபிராமி-அந்தாதி: 59/2
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின் - அபிராமி-அந்தாதி: 72/2
TOP
|
|
|