<<முந்திய பக்கம்

அபிராமி அந்தாதி - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வகை 1
வகையே 1
வஞ்ச 1
வஞ்சகர் 1
வஞ்சகரோடு 1
வஞ்சத்து 1
வஞ்சம் 1
வஞ்சர் 1
வஞ்சரை 1
வஞ்சி 2
வடம் 1
வடிவாய் 1
வடிவு 1
வடிவுடையாள் 2
வடிவும் 1
வண்டு 2
வண்ண 2
வண்ணத்தினாள் 1
வண்ணம் 6
வண்ணமும் 1
வண்மை 1
வணங்க 1
வணங்கி 1
வணங்குவது 1
வணங்கேன் 1
வதனாம்புயமும் 1
வந்த 4
வந்திப்பதே 1
வந்திப்பவர் 1
வந்து 13
வந்தே 1
வம்பே 2
வயிர 1
வயிரவர் 1
வயிரவி 1
வரம்பை 1
வரல் 1
வராகி 1
வருகின்ற 1
வருகினும் 1
வருண 1
வருந்தா 1
வருந்திய 1
வருந்தியுமே 1
வரும் 1
வரும்போது 1
வரை 1
வரையும் 1
வல்லபம் 1
வல்லபமே 1
வல்லார் 1
வல்லி 2
வலிய 2
வவ்விய 1
வவ்வியதே 1
வழி 2
வழிக்கே 1
வழிபட 1
வழியும் 1
வழியே 1
வழுவா 1
வளை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வகை (1)
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து - அபிராமி-அந்தாதி: 90/1

 TOP
 
    வகையே (1)
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் - அபிராமி-அந்தாதி: 93/3

 TOP
 
    வஞ்ச (1)
உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகும் அன்பு - அபிராமி-அந்தாதி: 27/1

 TOP
 
    வஞ்சகர் (1)
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் - அபிராமி-அந்தாதி: 84/2

 TOP
 
    வஞ்சகரோடு (1)
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
  இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் - அபிராமி-அந்தாதி: 81/2,3

 TOP
 
    வஞ்சத்து (1)
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
  இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் - அபிராமி-அந்தாதி: 36/2,3

 TOP
 
    வஞ்சம் (1)
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா - அபிராமி-அந்தாதி: 69/2

 TOP
 
    வஞ்சர் (1)
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
  உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா - அபிராமி-அந்தாதி: 77/1,2

 TOP
 
    வஞ்சரை (1)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை - அபிராமி-அந்தாதி: 43/3

 TOP
 
    வஞ்சி (2)
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் - அபிராமி-அந்தாதி: 5/2
கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த - அபிராமி-அந்தாதி: 22/1

 TOP
 
    வடம் (1)
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை - அபிராமி-அந்தாதி: 42/2

 TOP
 
    வடிவாய் (1)
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே - அபிராமி-அந்தாதி: 49/4

 TOP
 
    வடிவு (1)
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது - அபிராமி-அந்தாதி: 55/1

 TOP
 
    வடிவுடையாள் (2)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் - அபிராமி-அந்தாதி: 11/2
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 17/1

 TOP
 
    வடிவும் (1)
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா - அபிராமி-அந்தாதி: 69/2

 TOP
 
    வண்டு (2)
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி - அபிராமி-அந்தாதி: 76/2
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு
  ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 85/1,2

 TOP
 
    வண்ண (2)
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ண பெண்ணே - அபிராமி-அந்தாதி: 6/2
கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் - அபிராமி-அந்தாதி: 9/1

 TOP
 
    வண்ணத்தினாள் (1)
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் - அபிராமி-அந்தாதி: 8/2

 TOP
 
    வண்ணம் (6)
கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் - அபிராமி-அந்தாதி: 7/2
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
  காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு - அபிராமி-அந்தாதி: 13/1,2
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
  பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் - அபிராமி-அந்தாதி: 61/2,3
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
  காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா - அபிராமி-அந்தாதி: 80/2,3
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - அபிராமி-அந்தாதி: 84/4
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு - அபிராமி-அந்தாதி: 91/3

 TOP
 
    வண்ணமும் (1)
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல - அபிராமி-அந்தாதி: 70/3

 TOP
 
    வண்மை (1)
மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் - அபிராமி-அந்தாதி: 67/2

 TOP
 
    வணங்க (1)
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் - அபிராமி-அந்தாதி: 60/2

 TOP
 
    வணங்கி (1)
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் - அபிராமி-அந்தாதி: 7/3

 TOP
 
    வணங்குவது (1)
என்றும் வணங்குவது உன் மலர் தாள் எழுதா மறையின் - அபிராமி-அந்தாதி: 10/2

 TOP
 
    வணங்கேன் (1)
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு - அபிராமி-அந்தாதி: 81/2

 TOP
 
    வதனாம்புயமும் (1)
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும் - அபிராமி-அந்தாதி: 58/3

 TOP
 
    வந்த (4)
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே - அபிராமி-அந்தாதி: 98/2
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே - அபிராமி-அந்தாதி: 98/2
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் - அபிராமி-அந்தாதி: 98/3
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே - அபிராமி-அந்தாதி: 98/4

 TOP
 
    வந்திப்பதே (1)
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வந்திப்பவர் (1)
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - அபிராமி-அந்தாதி: 14/1

 TOP
 
    வந்து (13)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி - அபிராமி-அந்தாதி: 4/1
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் - அபிராமி-அந்தாதி: 8/2
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - அபிராமி-அந்தாதி: 9/4
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே - அபிராமி-அந்தாதி: 22/4
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு - அபிராமி-அந்தாதி: 31/1
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் - அபிராமி-அந்தாதி: 33/2
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி - அபிராமி-அந்தாதி: 40/1
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி - அபிராமி-அந்தாதி: 41/3
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் - அபிராமி-அந்தாதி: 49/3
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
  நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் - அபிராமி-அந்தாதி: 61/1,2
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு - அபிராமி-அந்தாதி: 89/3
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து - அபிராமி-அந்தாதி: 90/1
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த - அபிராமி-அந்தாதி: 99/2

 TOP
 
    வந்தே (1)
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம் - அபிராமி-அந்தாதி: 34/1

 TOP
 
    வம்பே (2)
கொடியே இள வஞ்சி கொம்பே எனக்கு வம்பே பழுத்த - அபிராமி-அந்தாதி: 22/1
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் - அபிராமி-அந்தாதி: 93/3

 TOP
 
    வயிர (1)
கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் - அபிராமி-அந்தாதி: 78/3

 TOP
 
    வயிரவர் (1)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த - அபிராமி-அந்தாதி: 73/2

 TOP
 
    வயிரவி (1)
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே - அபிராமி-அந்தாதி: 77/3

 TOP
 
    வரம்பை (1)
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து - அபிராமி-அந்தாதி: 49/2

 TOP
 
    வரல் (1)
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி: 89/4

 TOP
 
    வராகி (1)
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே - அபிராமி-அந்தாதி: 77/3

 TOP
 
    வருகின்ற (1)
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி - அபிராமி-அந்தாதி: 76/2

 TOP
 
    வருகினும் (1)
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது - அபிராமி-அந்தாதி: 95/1

 TOP
 
    வருண (1)
மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண
  சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை - அபிராமி-அந்தாதி: 21/1,2

 TOP
 
    வருந்தா (1)
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து - அபிராமி-அந்தாதி: 90/1

 TOP
 
    வருந்திய (1)
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் - அபிராமி-அந்தாதி: 5/2

 TOP
 
    வருந்தியுமே (1)
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வரும் (1)
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து - அபிராமி-அந்தாதி: 36/2

 TOP
 
    வரும்போது (1)
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே - அபிராமி-அந்தாதி: 18/4

 TOP
 
    வரை (1)
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் - அபிராமி-அந்தாதி: 47/3

 TOP
 
    வரையும் (1)
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும்
  பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி - அபிராமி-அந்தாதி: 75/2,3

 TOP
 
    வல்லபம் (1)
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம் - அபிராமி-அந்தாதி: 66/1

 TOP
 
    வல்லபமே (1)
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வல்லார் (1)
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் - அபிராமி-அந்தாதி: 83/2

 TOP
 
    வல்லி (2)
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அபிராமி-அந்தாதி: 65/4
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள் - அபிராமி-அந்தாதி: 71/1

 TOP
 
    வலிய (2)
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/3
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை - அபிராமி-அந்தாதி: 42/2

 TOP
 
    வவ்விய (1)
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் - அபிராமி-அந்தாதி: 18/1

 TOP
 
    வவ்வியதே (1)
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி:/4

 TOP
 
    வழி (2)
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி - அபிராமி-அந்தாதி: 76/2
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/2

 TOP
 
    வழிக்கே (1)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/2

 TOP
 
    வழிபட (1)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க - அபிராமி-அந்தாதி: 79/2

 TOP
 
    வழியும் (1)
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் - அபிராமி-அந்தாதி: 92/3

 TOP
 
    வழியே (1)
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க - அபிராமி-அந்தாதி: 33/1

 TOP
 
    வழுவா (1)
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால் வரையும் - அபிராமி-அந்தாதி: 75/2

 TOP
 
    வளை (1)
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளை கை அமைத்து - அபிராமி-அந்தாதி: 49/2

 TOP