|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வாங்கிய (1)
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் - அபிராமி-அந்தாதி: 88/3
TOP
வாச (1)
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட - அபிராமி-அந்தாதி: 32/3
TOP
வாம (1)
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அபிராமி-அந்தாதி: 17/4
TOP
வாய் (1)
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/3
TOP
வாயும் (1)
பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் - அபிராமி-அந்தாதி: 38/1
TOP
வார் (4)
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் - அபிராமி-அந்தாதி: 4/2
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன் - அபிராமி-அந்தாதி: 5/2
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் - அபிராமி-அந்தாதி: 60/2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே - அபிராமி-அந்தாதி: 85/4
TOP
வாராகி (1)
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று - அபிராமி-அந்தாதி: 50/3
TOP
வாரிதியோ (1)
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே - அபிராமி-அந்தாதி: 20/4
TOP
வாழ்த்துகிலேன் (1)
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு - அபிராமி-அந்தாதி: 81/2
TOP
வாழ்த்துவனே (1)
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே - அபிராமி-அந்தாதி:/4
TOP
வாழும்படி (1)
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் - அபிராமி-அந்தாதி: 47/1
TOP
வாள் (2)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி:39/4
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி - அபிராமி-அந்தாதி: 40/1
TOP
வாள்_நுதலே (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே - அபிராமி-அந்தாதி:/4
TOP
வான் (1)
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் - அபிராமி-அந்தாதி: 11/2
TOP
வானமும் (1)
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் - அபிராமி-அந்தாதி: 65/1
TOP
வானவர் (2)
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - அபிராமி-அந்தாதி: 14/1
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற - அபிராமி-அந்தாதி: 86/1
TOP
வானவர்-தம் (1)
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ - அபிராமி-அந்தாதி: 15/2,3
TOP
வானுலகம் (1)
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் - அபிராமி-அந்தாதி: 34/1,2
TOP
|
|
|