|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கை (137)
கவ்வு கை தழை கார் இடி யானை-தன் - உதயணகுமார:1 45/2
நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை
திங்கள் போல திலதம் எழுதும் கை - உதயணகுமார:1 58/1,2
திங்கள் போல திலதம் எழுதும் கை
பொங்கு கொங்கையில் குங்குமம் பூசும் கை - உதயணகுமார:1 58/2,3
பொங்கு கொங்கையில் குங்குமம் பூசும் கை
பங்கயத்து அடி பாடகம் பூட்டும் கை - உதயணகுமார:1 58/3,4
பங்கயத்து அடி பாடகம் பூட்டும் கை - உதயணகுமார:1 58/4
கீத வீணை செங்கெந்தம் அளையும் கை
ஈதல் மேவி இரவலர்க்கு ஆற்றும் கை - உதயணகுமார:1 59/1,2
ஈதல் மேவி இரவலர்க்கு ஆற்றும் கை
ஏதம்_இல் குணத்து எல் முடி மன்னன் கை - உதயணகுமார:1 59/2,3
ஏதம்_இல் குணத்து எல் முடி மன்னன் கை
போத வெண் துகிலால் புறத்து ஆர்த்தனர் - உதயணகுமார:1 59/3,4
வாளொடு கை வில் ஏந்தி வயந்தகன்-தன்னோடு எண்ணி - உதயணகுமார:1 84/1
இந்திரன் ஆனை-தானும் இவன் கை யாழ் இசைக்கு மீறாது - உதயணகுமார:1 94/1
கந்து இறு கைம்மா இ கோன் கை வீணை கடவாது என்ன - உதயணகுமார:1 94/3
திரு வலி தட கை வீணை சீருடன் பாடலோடும் - உதயணகுமார:1 97/3
தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் - உதயணகுமார:1 114/3
சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள் - உதயணகுமார:4 223/3
ஈராயிரம் கை ஏற்றி இரு கரத்து அடித்துவிட்டாள் - உதயணகுமார:4 225/3
சீரின் மூவாயிரம் கை சிறந்தவள் அடித்த பின்பு - உதயணகுமார:4 227/3
வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான் - நாககுமார:1 8/3
கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று - நாககுமார:3 89/3
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி - யசோதர:2 98/3
துயிலினை ஒருவி மன்னன் சுடர் கதிர் வாள் கை ஏந்தி - யசோதர:2 118/1
கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை - யசோதர:2 136/3
தேங்கலன் அரசன் செம் கை செவி முதல் செறிய சேர்த்தி - யசோதர:2 138/2
ஆவயின் தன் கை வாளால் எறிந்து கொண்டு அருள் இது என்றான் - யசோதர:2 145/4
மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே - யசோதர:2 146/4
நம்பு காமர் புளிஞி கை நல்கினான் - யசோதர:3 163/4
களைபவன் கடவுள் கண்ணில் கண்டு கை தொழுது நின்றான் - யசோதர:4 229/4
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் - யசோதர:5 269/4
திங்கள் மறுவும் சிலர் கை தொழ செல்லும் அன்றே - சூளாமணி:0 5/4
கை விரிந்தன காந்தளும் பூம் சுனை - சூளாமணி:1 17/1
நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா - சூளாமணி:4 128/2
கை முகிழ் முடி தடம் கதழ சேர்த்தினான் - சூளாமணி:4 181/2
கல் நவில் கடக கை கதழ கூப்பினான் - சூளாமணி:4 197/4
கை அணி நெடு நல் வேல் காளைமார்களுள் - சூளாமணி:4 229/2
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் - சூளாமணி:5 248/1
கை ஆர் எஃகில் காளைகள்-தம்முள் கமழ் கோதை - சூளாமணி:5 318/2
கார் அணி தட கை வேந்தன் கான்முளை கன பொன் ஆர்ந்த - சூளாமணி:5 327/2
கார் விரி தட கை வேந்தே கழலவர் கருமம் என்றான் - சூளாமணி:5 357/4
கண் திரள் கழை வளர் கரும்பு கை மிகுத்து - சூளாமணி:5 364/1
கை இலங்கு ஈட்டியர் கழித்த வாளினர் - சூளாமணி:5 376/2
கரும்பு சூழ் கிளவியர் சொரிந்து கை தொழ - சூளாமணி:5 377/2
சூழி நீள் முகத்தன துளை_கை_மாவொடு - சூளாமணி:5 415/1
வில் நவில் தட கை விறல் வேல் ஒருவன் வேண்டி - சூளாமணி:6 445/2
சுரும்பொடு சுழன்றுள குழல் தொகை எழில் கை
கரும்பொடு கலந்துள களித்த அவர் தீம் பண் - சூளாமணி:6 456/1,2
தாங்கு எழில் பெரும் கை யானை சங்க_வண்ணன் ஏறினான் - சூளாமணி:6 473/4
அஞ்சலி தட கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான் - சூளாமணி:6 495/4
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ - சூளாமணி:6 503/3
அஞ்சலி தட கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த - சூளாமணி:6 512/2
தங்கிய தியான போழ்தில் தாழ்ந்து தன் தட கை கூப்பி - சூளாமணி:6 538/3
கை புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று - சூளாமணி:6 563/3
கை அவா சிலை காமன் இங்கு இரு - சூளாமணி:7 601/1
சொல் நவில் ஓலை கை தொழுதனர் ஈந்தார் - சூளாமணி:7 661/4
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் - சூளாமணி:7 672/2
அறையும் பைம் கழல் ஆழி அம் தட கை எம் அரைசன் - சூளாமணி:7 702/3
புழல் கை திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம் - சூளாமணி:7 708/1
புழல் கை மால் களிற்று எருத்திடை புரோசையில் பயின்ற - சூளாமணி:7 711/1
அழலும் செம் சுடர் கடக கை அவை புடைபெயரா - சூளாமணி:7 715/2
கண்டு கொன்றை பொன் சொரிந்த காந்தள் கை மறித்தவே - சூளாமணி:7 788/4
கை மலர்த்த காந்தளும் கரிய நீர் கருவிளை - சூளாமணி:7 789/1
வளர் தாமரை அல்லி மலர்த்திய கை
வளர் தாமரை அல்லி மயக்கும் ஒளி - சூளாமணி:7 810/1,2
கை நவின்று இலங்கும் செம் வேல் காவலன் கருடன் சேர்ந்த - சூளாமணி:8 836/3
வேல் நவில் தட கை வேந்தன் விண் இயல் விமானம் ஒன்று - சூளாமணி:8 846/3
ஏனை யானைகள் இணை என இருந்திட இரும் கை மா இனம் காக்கும் - சூளாமணி:8 880/3
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ - சூளாமணி:8 884/2
வலையம் கை_அல வருவது மற்று இதன் சலத்தது வலி கண்டாய் - சூளாமணி:8 888/4
தழல் புகை நவின்ற கை தானை வீரர் தம் - சூளாமணி:8 905/3
கம்பம் செய்து உலகம் எல்லாம் கை வளை கொள்வ போல - சூளாமணி:8 914/3
பைம் துகில் கதலி கை பரந்த போலுமே - சூளாமணி:8 953/4
அம் மலர் அலங்கலான் தட கை என்னும் அ - சூளாமணி:8 959/1
சாமரை நல் நுதல் தட கை யானையான் - சூளாமணி:8 961/4
கன்னியர் கவரி கற்றை கை வலன் அசைப்ப காய் பொன் - சூளாமணி:8 997/2
இற்றென இசைத்து புக்கு ஆங்கு இளையவன் கழல் கை கூப்ப - சூளாமணி:8 1014/3
கை புடை பலகை மேலால் கன்னியது உருவம் காட்ட - சூளாமணி:8 1016/3
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி - சூளாமணி:8 1019/3
அம் துகில் அசைத்தது ஓர் கை அவிழ்ந்து அசைகின்றது என்னும் - சூளாமணி:8 1024/1
கை பெருகு காம நோய்_உடையவர்க்கு ஓர் கனல் போல வருமே காணில் - சூளாமணி:8 1033/4
கணி மிடற்ற நற வேங்கை அவிர் சுணங்கின் மடவார்-தம் கை மேல் கொண்டு - சூளாமணி:8 1034/1
கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப - சூளாமணி:8 1103/1
கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப - சூளாமணி:8 1103/1
தோளும் அங்கு இட வயின் துடித்த வீரர் கை
வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே - சூளாமணி:9 1218/3,4
தூணி முகத்தது சோர்வு_இல் ஒர் கை ஒரு - சூளாமணி:9 1244/1
கை வல படையினர் கழலர் கச்சையர் - சூளாமணி:9 1270/1
கணை சேர்ந்த தூணி தோளான் கை சிலை பிடித்து கொண்டு - சூளாமணி:9 1304/3
கல்லென கலங்கி வீழ கை சிலை கணை ஏறிட்டான் - சூளாமணி:9 1306/4
தொடர் மா மழை மத யானை கை துணியா அவை இடையே - சூளாமணி:9 1308/3
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் - சூளாமணி:9 1317/3
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கை வலித்தே - சூளாமணி:9 1321/4
பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன் - சூளாமணி:9 1328/3
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால் - சூளாமணி:9 1335/2
கால் நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த கரும் கை மத வேழம் - சூளாமணி:9 1338/1
தொடங்குகின்ற சுடு சரங்கள் சுருங்கி ஒரு கை செவி-காறும் - சூளாமணி:9 1342/1
முடங்கும் ஒரு கை சிலை வளையா நிமிரும் கண்டது இத்துணையே - சூளாமணி:9 1342/2
துண்ட வேக புள்_உயர்த்தான் துளை கை யானை சுடர் முடியான் - சூளாமணி:9 1349/1
கண் இடை சிவந்து கை சுட்டி காய்ந்து தம் - சூளாமணி:9 1393/1
தலை தடுமாறின தட கை வேழமே - சூளாமணி:9 1394/4
மண் இயல் மன்னர் கை முறுக்கி விட்டிட - சூளாமணி:9 1401/1
கை வரை ஒழுகிய கணையம் பாய்ந்து தம் - சூளாமணி:9 1405/1
ஆங்கு அவன் அடைதலும் அருக்ககீர்த்தி கை
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் - சூளாமணி:9 1421/1,2
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கை கொண்டு - சூளாமணி:9 1438/1
கலம் புரி கன பொன் ஆழி கை விரல் கதிர்ப்ப சூட்டி - சூளாமணி:9 1439/2
நீல மா மணி குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கை கொண்டான் - சூளாமணி:9 1442/4
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட - சூளாமணி:9 1459/1
கல் நவில் கடக தோளான் கண்டு கை தொழுதுகொண்டு - சூளாமணி:9 1461/1
கண்டாள் பெருந்தேவி கண்டே தன் கை சோர்ந்து - சூளாமணி:9 1470/2
தகர குழலும் அளகமும் திருத்தி பயின்ற தாழ் தட கை
சிகரம் அனைய மத யானை செவி மேல் சரிந்து செம் குருதி - சூளாமணி:9 1477/2,3
எரி மணி கடக கை இரண்டும் ஊன்றி அ - சூளாமணி:9 1512/1
கை நிலம் புக நுழைந்து எடுப்ப கல்லென - சூளாமணி:9 1513/1
ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால் - சூளாமணி:10 1565/3
ஓதி வெல்லலுறுவார்களை என் கை
கோது கொண்ட வடிவின் தடியாலே - சூளாமணி:10 1573/2,3
காதொடு கண் பிறழ்ந்து உளது கை குறிது - சூளாமணி:10 1598/3
கலம் புரி வண் தட கை கார் மேக_வண்ணனே - சூளாமணி:10 1661/4
புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி - சூளாமணி:10 1701/3
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே - சூளாமணி:10 1704/4
தாது எலாம் ததர்ந்து சிந்த திளைத்த அ தட கை வேழம் - சூளாமணி:10 1705/2
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் - சூளாமணி:10 1753/4
கந்து ஆடு மால் யானை கார்_வண்ணன் பாவை கரு மேக குழல் மடவார் கை சோர்ந்து நிற்ப - சூளாமணி:10 1754/1
பரு மணி பந்து கை விட்டு பாவை தன் - சூளாமணி:10 1758/2
அரைசர்கள் இருந்த போழ்தில் ஆழியம் தட கை வேந்தன் - சூளாமணி:10 1793/2
சோலை-வாய் மலர் அணிந்த சூழ் குழலார் யாழ் இசையால் துளை கை வேழம் - சூளாமணி:10 1813/3
வாள் வினை தட கை வேந்தே வருவது மற்றும் உண்டோ - சூளாமணி:11 1854/3
பாழி அம் தட கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என்றார் - சூளாமணி:11 1857/4
கை மலர் மணி நகை கடகம் வில்லிட - சூளாமணி:11 1875/3
கை நிற மலரொடு கலந்து தோன்றினார் - சூளாமணி:11 1876/4
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக - சூளாமணி:11 1907/3
மாக மழை வண் கை மன்னவ மக்களும் - சூளாமணி:11 1971/1
மிக்கு எழு போதி கை விலக்கல் தக்கது அன்று - சூளாமணி:12 2076/1
என்றலும் இளையவர் இறைஞ்சி கை தொழுது - சூளாமணி:12 2094/1
தருக்கு எயில் காப்பு வாங்க தட கை மால் பகடு நுந்தி - சூளாமணி:12 2114/1
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரை தட கை
கரு மால் கடல் வரைத்த கண் ஆர் ஞாலம் காக்கின்றான் - சூளாமணி:12 2128/3,4
ஈய நீண்ட கை ஏந்தல் நகர் திசை - நீலகேசி:1 23/3
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் - நீலகேசி:1 51/4
காதின கனக பைம் தோடும் கை வெள் வளைகளும் கழல - நீலகேசி:1 73/1
கரையவா வாங்கும் கய_மகன் கை தூண்டில் - நீலகேசி:1 129/1
கள்ளனும் தானே ஆய் கை யாப்புண்டவனே போல் - நீலகேசி:2 196/1
பரு கை மால் களி யானை பல் வேந்தரும் - நீலகேசி:3 233/1
இ கை வகையால் அது-தான் உளது ஆயின் அக்கால் - நீலகேசி:4 407/1
கை கால் வகையால் பெறப்பாடு இலை காலும் அற்றாய் - நீலகேசி:4 408/1
கவை ஒப்பன கை_விரல் ஐந்துகளும் - நீலகேசி:5 492/1
TOP
கை-தன்னால் (2)
வேய் மிகு தட கை-தன்னால் வியந்து பந்துடனே ஏந்தி - உதயணகுமார:4 224/1
ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால்
மீதியல் வடகம் பற்றி வெண் நகை நக்கு நின்றான் - சூளாமணி:10 1565/3,4
TOP
கை-பால் (1)
கை-பால் எடுத்து கறை மருப்பு மிடைந்து கண்கள் எரி சிந்தி - சூளாமணி:9 1348/2
TOP
கை-அது (1)
கை-அது கொடுப்ப ஏறி காளையும் பள்ளி சேர்ந்தான் - உதயணகுமார:1 19/4
TOP
கை_விரல் (1)
கவை ஒப்பன கை_விரல் ஐந்துகளும் - நீலகேசி:5 492/1
TOP
கை_அல (1)
வலையம் கை_அல வருவது மற்று இதன் சலத்தது வலி கண்டாய் - சூளாமணி:8 888/4
TOP
கைக்குள் (1)
எத்துணையோ அது என்னின் நுன் கைக்குள்
இத்துணை உண்டு என்பது என்னை-கொல் ஏழாய் - நீலகேசி:7 776/3,4
TOP
கைக்கொடுத்து (1)
வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து
என் கைப்பணி கொள்-மின் என்பவன் ஒத்தான் - சூளாமணி:11 1999/3,4
TOP
கைக்கொண்டான் (1)
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான்
சலம் புரி சண்டை தலை பனிப்பு கண்டான் - சூளாமணி:10 1661/1,2
TOP
கைக்கொண்டு (7)
ஆரியை என்னும் நாம அரிவை கைக்கொண்டு பந்தை - உதயணகுமார:4 227/1
காலம் இது காட்சி தலை கண்டு உணர்த்த கைக்கொண்டு
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்தி - உதயணகுமார:6 360/1,2
என்று அவர் உரைப்ப கேட்டு இறைஞ்சி கைக்கொண்டு நோன்பை - நாககுமார:5 153/1
அரச நீ அமுது கைக்கொண்டு அருளுதற்கு உரிமைசெய்தால் - யசோதர:2 150/3
உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் - சூளாமணி:9 1148/3
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான் - சூளாமணி:12 2119/3,4
பூவமே பொருள் கைக்கொண்டு புற்கலர் - நீலகேசி:5 538/2
TOP
கைக்கொள் (1)
வாகு நல் சுதனை நோக்கி யானை நீ கைக்கொள் என்றான் - நாககுமார:2 57/4
TOP
கைகள் (1)
கழுகு-தாம் உண காட்டுவன் என கைகள் புடையா - நீலகேசி:1 46/3
TOP
கைகளால் (2)
கருப்பு உடை கைகளால் புடைத்து கண்களுள் - சூளாமணி:9 1275/1
மடுத்தது ஓர் வரை-தனை வயிர கைகளால்
எடுத்தனன் இரத்தினக்கிரீவன் என்பவே - சூளாமணி:9 1419/3,4
TOP
கைகளும் (2)
கால் கால் வகையால் உள கைகளும் கையின் அற்றாய் - நீலகேசி:4 409/1
கைகளும் காலும் இரு சார் இடக்கரும் - நீலகேசி:7 756/1
TOP
கைகளை (1)
பறிப்பர் பலர் அவர் கைகளை பற்றி - சூளாமணி:11 1940/1
TOP
கைகூடும் (1)
இழந்த மிக்கு அரசியல் கைகூடும் என எண்ணினான் - உதயணகுமார:2 129/4
TOP
கைகோள் (1)
காதலார் கண்கள் பூப்ப காய்த்துதும் கைகோள் என்பார் - சூளாமணி:9 1195/4
TOP
கைசெய்த (1)
செம் நிற குவளை கைசெய்த சூட்டினர் - சூளாமணி:11 1876/1
TOP
கைசெய்து (2)
கரு மணியின் கதிர் குழற்றி கடை சுருட்டி கைசெய்து வளர்த்த போலும் - சூளாமணி:9 1535/3
பொன் அம் செய் பத்து அங்க புகை ஊட்டி கைசெய்து
தன்னமும் அளித்தாய தலை சொறியும் இடை இலையால் - நீலகேசி:4 270/2,3
TOP
கைசெய்தே (1)
பொய் கைசெய்தே சொன்ன பூவொடு வித்து உரை - நீலகேசி:5 596/3
TOP
கைத்தடி (1)
கழுகொடு கவரும் காக்கை கைத்தடி கொண்டு காத்தும் - சூளாமணி:11 1850/3
TOP
கைத்தல (1)
கைத்தல தாளமும் கலந்து இசைத்தவே - சூளாமணி:10 1715/4
TOP
கைத்தலங்கள் (1)
கார் அணிந்த குழலீர் நும் கைத்தலங்கள் தகை நோக்கி - சூளாமணி:4 175/1
TOP
கைத்தலத்தது (1)
கடி மேல் விரி தாரோன் கைத்தலத்தது அன்று - சூளாமணி:9 1519/3
TOP
கைத்தலத்தன (2)
சேடி கைத்தலத்தன செறி மணி திகழ்வ செம் - சூளாமணி:6 467/3
கோடி கைத்தலத்தன குளிர் மணி பிணையலே - சூளாமணி:6 467/4
TOP
கைத்தலத்தால் (1)
கந்துகங்கள் கைத்தலத்தால் ஏறுண்டு பொங்கி கரும் கண்ணும் தாமும் உற கலந்து எழுந்த போழ்தின் - சூளாமணி:10 1755/1
TOP
கைத்தலத்தின் (1)
கரு மால் நெடு வரையோர் கைத்தலத்தின் ஏந்தி - சூளாமணி:9 1518/3
TOP
கைத்தலத்து (3)
கைத்தலத்து ஒரு கல் திரள் வீசலும் - யசோதர:3 173/2
ஆடை கைத்தலத்து ஒருத்தி கொண்டது அங்கு அடைப்பை தன் - சூளாமணி:6 467/1
மாடு கைத்தலத்து ஒருத்தி கொண்டது மணி கலம் - சூளாமணி:6 467/2
TOP
கைத்தலம் (7)
காவி என ஊதுவன கைத்தலம் விலங்க - சூளாமணி:6 455/3
கைத்தலம் கதிர் வீச மறித்தனன் - சூளாமணி:7 633/4
கைத்தலம் முகிழ்க்கின்றன காந்தள் என்று - சூளாமணி:7 783/3
கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் - சூளாமணி:9 1264/3
ஒன்று தன் செறி குறங்கு ஊன்றி கைத்தலம்
ஒன்றினான் ஒளி வரை உயர ஏந்துபு - சூளாமணி:9 1517/1,2
அன்று அவன் கைத்தலம் பிடித்து அங்கு யாவதும் - சூளாமணி:10 1595/2
கைத்தலம் பரவிய காமர் இன்னியம் - சூளாமணி:11 1898/3
TOP
கைத்தலமும் (1)
அடி மலரும் கைத்தலமும் அம் தளிராய் தோன்ற - சூளாமணி:10 1643/3
TOP
கைத்தலை (1)
கைத்தலை வேலினாற்கு கடிவினை முடிவித்தானே - சூளாமணி:10 1828/4
TOP
கைத்தாய் (1)
காமன் என்னும் அ காளை கைத்தாய் பெயர் - உதயணகுமார:6 345/1
TOP
கைதவமும் (1)
கற்றனை தவ பெரிது கைதவமும் என்ன - சூளாமணி:10 1612/2
TOP
கைதவிர்த்ததே (1)
கார் அணி கடல் ஒலி கைதவிர்த்ததே - சூளாமணி:11 1870/4
TOP
கைதை (2)
கழுது உருவின கஞல் இலையன கழி மடலின் கைதை
பொழுது உருவின அணி பொழிலின பொழி தளிர் என புன்னை - சூளாமணி:6 433/3,4
கரை தழுவிய கழி மடலின கடி கமழ்வன கைதை
புரை தழுவிய பொதி அவிழ்வன பொன் மலர்வன புன்னை - நீலகேசி:1 14/1,2
TOP
கைந்நிறுத்தாள் (1)
கைந்நிறுத்தாள் அது காட்ட கேள் என - நீலகேசி:8 790/4
TOP
கைந்நின்றும் (1)
கைந்நின்றும் உண்டும் கடை பள்ளி வழியும் ஆக்கி - நீலகேசி:6 728/3
TOP
கைப்பட்டு (1)
கரும் சிறை கயவர் கைப்பட்டு வெம் துயர் - சூளாமணி:12 2078/3
TOP
கைப்படாது (1)
கலை பயில் மகளிர் கண் போல் கள்வர் கைப்படாது நாளும் - சூளாமணி:11 1853/2
TOP
கைப்படுத்தனன் (1)
காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான் - யசோதர:5 314/4
TOP
கைப்படுத்தான் (1)
அம் பொன் நிதியும் அரும் கலமும் கைப்படுத்தான்
நம்பு மணி மேனி நங்கை நலம் நுகர்ந்தான் - சூளாமணி:10 1662/2,3
TOP
கைப்படை (1)
கைப்படை நவின்ற வெம் போர் காளையை கனற்ற விட்டான் - சூளாமணி:7 700/4
TOP
கைப்பணி (1)
என் கைப்பணி கொள்-மின் என்பவன் ஒத்தான் - சூளாமணி:11 1999/4
TOP
கைப்பற்றி (1)
கனி வளர் கிளவியாளை கைப்பற்றி தருதும் என்பார் - சூளாமணி:9 1164/3
TOP
கைப்பிடி (1)
இவை இப்படி கைப்பிடி என்றது போல் - நீலகேசி:5 492/2
TOP
கைப்பிடித்தான் (1)
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான்
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே - சூளாமணி:10 1660/3,4
TOP
கைப்பொருளா (1)
கைப்பொருளா கொள் கதிர் மணி பூணோய் - சூளாமணி:11 2018/4
TOP
கைப்பொருளாக (1)
கைப்பொருளாக கொண்டு கடைப்பிடி கன பொன் தாரோய் - சூளாமணி:4 201/4
TOP
கைப்பொருளும் (1)
தன் கைப்பொருளும் இழந்து தனக்கு ஒரு - சூளாமணி:11 1999/1
TOP
கைபோய் (2)
கையறு வினைகள் கைபோய் கடும் துயர் விளைத்த போழ்தில் - சூளாமணி:4 198/2
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாச பூம் பொடியும் கமழ்ந்து கைபோய்
ஏழ்_உலகும் மணம் கொடுப்ப எழில் நகரார் எதிர்கொள்ள இறைவன் புக்கான் - சூளாமணி:9 1528/3,4
TOP
கைம்-முகத்து (1)
கைம்-முகத்து வேல் இலங்கு காமர்தாம்-கொல் என்று சென்று - சூளாமணி:6 490/3
TOP
கைம்மறிய (1)
அம்பும் சிலையும் கைம்மறிய அகத்த விஞ்சை துணிப்புண்டு - சூளாமணி:9 1347/1
TOP
கைம்மா (4)
கந்து இறு கைம்மா இ கோன் கை வீணை கடவாது என்ன - உதயணகுமார:1 94/3
காந்து நல் மணி பூண் மார்பன் கைம்மா விட்டு இழிந்தான் அன்றே - உதயணகுமார:6 330/4
பொன் எயில் குறுகி கைம்மா புரவலன் இழிந்து உள் புக்கு - நாககுமார:1 14/1
இப்புறத்தன இளம் கரும் கைம்மா
மொய் புறத்து மேல் முழங்கு தானையோடு - சூளாமணி:7 586/2,3
TOP
கைம்மாவை (1)
மறையும் மாந்தர் கைம்மாவை அழித்திட - உதயணகுமார:1 49/3
TOP
கைம்மிக (2)
கண்ணில் ஆம் களி வளர் உவகை கைம்மிக
தண் நிலா உலகு எலாம் தவழ்ந்து வான் கொள - சூளாமணி:3 71/2,3
ஒத்தவாறு உரைத்தலும் உவகை கைம்மிக
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் - சூளாமணி:5 420/2,3
TOP
கைம்மிகு (1)
கைம்மிகு காமம் கரை காண்கிலன் அழுந்தலில் - உதயணகுமார:2 123/1
TOP
கைமா (1)
ஏந்து சந்தன சாரல் இரும் கைமா
மாந்தி நின்று உறங்கும் வரை மாடு எலாம் - சூளாமணி:1 25/3,4
TOP
கைமாறு (1)
கணம் குழையீர் யாம் உமக்கு கைமாறு இலேம் என்று - சூளாமணி:10 1644/3
TOP
கைய (2)
புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக - சூளாமணி:8 905/2
குஞ்சர தட கைய குழவி சென்னிய - சூளாமணி:11 1892/1
TOP
கையகத்தது (1)
கையகத்தது என் என்ன கன்னியது உருவம் என்றாள் - சூளாமணி:8 1007/4
TOP
கையகத்து (1)
தொடுத்தான் தொழுத வாளி-அது சுவணகேது கையகத்து
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் - சூளாமணி:9 1346/1,2
TOP
கையகல (1)
களம் காண் வகை உடைந்து காலர் காமர் கையகல
விளங்கா திசை இன்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை - சூளாமணி:12 2127/1,2
TOP
கையகன்றிட்டது (1)
கங்குலும் மெல்லமெல்ல கையகன்றிட்டது அன்றே - சூளாமணி:9 1548/4
TOP
கையகன்றிடுதல் (1)
கற்பகம் கரந்து கண்டார் கையகன்றிடுதல் உண்டோ - யசோதர:2 122/2
TOP
கையகன்று (1)
ஏழு இயல் உலகில் உள் இருளும் கையகன்று
ஆழ் இயல் வினைகளோடு அவிய ஆயிரம் - சூளாமணி:11 1893/1,2
TOP
கையத்தின் (1)
கையத்தின் ஊனுக்கே கன்றி கலாய்த்தனவும் - நீலகேசி:3 257/3
TOP
கையது (4)
வத்தவன் கையது என்ன வகுத்து உரை கேட்ட மன்னன் - உதயணகுமார:1 92/4
வயிர வில் மனத்தது ஆக கையது வையம் காக்கும் - சூளாமணி:9 1196/3
அலையினுக்கு உடைந்திலர் அருக்கன் கையது ஓர் - சூளாமணி:9 1254/2
கையது வீய காமுறு தான கலப்பு என்றும் - நீலகேசி:5 564/2
TOP
கையமை (1)
கையமை திகிரியானை காமனே கலவிக்கின்றான் - சூளாமணி:10 1559/4
TOP
கையர் (1)
என்று தன் மனத்தின் எண்ணி இலங்கு கோல் கையர் ஆகி - சூளாமணி:7 671/1
TOP
கையவன் (1)
கோல் எதிர் கையவன் தொழுது கூறினான் - சூளாமணி:9 1251/4
TOP
கையற (1)
காந்தி நின்ற கற்பக நிழல் கலந்து கையற
பாய்ந்து எரிந்த போல் விரிந்து பாரிசாதம் ஏர்செய - சூளாமணி:4 133/1,2
TOP
கையறு (1)
கையறு வினைகள் கைபோய் கடும் துயர் விளைத்த போழ்தில் - சூளாமணி:4 198/2
TOP
கையன் (6)
வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் - உதயணகுமார:1 10/2
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் - யசோதர:2 105/2
புண் பெற்ற மெய்யன் பொல்லா புழுதியில் துளையும் கையன்
மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின் - யசோதர:2 113/2,3
தாள் தவழ் தட_கையன் தயங்கு சோதியன் - சூளாமணி:3 76/2
தங்கிய அம் கையன் அடி தண் போதினன் - சூளாமணி:3 78/2
குன்று உடை அரசன் முன்னை கூப்பிய கையன் ஆனான் - சூளாமணி:9 1144/4
TOP
கையாய் (3)
வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ - சூளாமணி:5 308/4
கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணி கடக கையாய் - சூளாமணி:6 533/4
கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில் - சூளாமணி:11 2040/3
TOP
கையால் (19)
ஆங்கு அது பிடுங்கி கையால் அவரை கொன்றிட்டது அன்றே - உதயணகுமார:1 86/4
நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார் - உதயணகுமார:1 88/4
காற்று என முழக்கி வேழம் கண்ட மாந்தரை தன் கையால்
நாற்பத்தெண்பேரை கொன்று நடுவுற பிளந்திட்டு ஓடி - உதயணகுமார:1 89/2,3
பெருந்தகை ஏவி கோட்டு பெரும் கையால் தோட்டி கொண்டான் - உதயணகுமார:1 98/4
தன் கையால் முன்கை பற்றி தான் அவள்கொண்டு செல்வான் - யசோதர:1 31/4
கடையன் அ கமல_பாவை கரும் குழல் பற்றி கையால்
இடை நிலம் செல்ல ஈர்த்திட்டு இரு கையினாலும் ஓச்சி - யசோதர:2 119/1,2
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால்
ஓங்கு இரும் தானம் காட்டி உவந்து இனிது இருக்க என்றான் - சூளாமணி:3 104/3,4
தூ மாண்ட இளம் கொடி தம் தளிர் கையால் தொழுதனவே - சூளாமணி:4 169/4
களிறு நூறு எடுக்கலாகா கல் திரள் கடக கையால்
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே - சூளாமணி:5 303/2,3
மாது நின்ற மாதவி கொடிகள் தம் தளிர் கையால்
போதுக என்று இடங்கள் காட்டுகின்ற போல் பொலிந்தவே - சூளாமணி:6 491/3,4
வடி கயல் நெடும்_கணார்-தம் வளை கையால் வளைத்த மார்பில் - சூளாமணி:6 558/2
கொடி கையால் இடுக்கல்-தன் மேல் கொற்றவன் குலவப்பட்டான் - சூளாமணி:6 558/4
கலம் புரி தட கையால் கதழ கூப்பினார் - சூளாமணி:8 960/4
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால்
வேறிடத்து உருவல் செய்ய விரும்பிய மனத்தன் ஆனான் - சூளாமணி:8 1023/3,4
கனை கதிர் கடக கையால் கல் திரள் உதிர எற்றி - சூளாமணி:9 1142/1
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி - சூளாமணி:9 1449/3
கார்_அணி_வண்ணன் கண்டே கதிர் மணி கடக கையால்
வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும் - சூளாமணி:9 1454/1,2
வரை எடுத்த மாணிக்க நீள் கடக கையால்
உரை எடுப்பான் போல் நிமிர்ந்து நோக்காது நிற்ப - சூளாமணி:9 1520/1,2
காவு காமர் கனி கண்டது கையால்
கூவும் ஓடி அவை கொள்குவம் என்றான் - சூளாமணி:10 1579/3,4
TOP
கையாள் (1)
தொழும் கையாள் அ குண_குன்றை துதிப்பன் என்று தொடங்கினாள் - நீலகேசி:1 135/4
TOP
கையாற்கு (1)
ஆழி போர் தட கையாற்கு அவர்கள் நீர்மையை - சூளாமணி:9 1257/2
TOP
கையான் (7)
ஏது என்று அறியேன் என்றான் எரி மணி கடக_கையான் - நாககுமார:3 91/4
கொற்ற வாள் தட_கையான் கூவி கொண்டு இருந்து - சூளாமணி:5 424/2
மாரி அம் தட_கையான் வருக என்று ஒரு - சூளாமணி:5 428/2
விலகிய கதிர ஆகி விளங்கு ஒளி கடக கையான்
மலர் அகம் கழும போந்து மனம் மகிழ்ந்து இருந்த போழ்தின் - சூளாமணி:6 511/3,4
மங்குல் மா மழை மாரி வண்_கையான் - சூளாமணி:7 600/1
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் - சூளாமணி:7 822/4
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் - சூளாமணி:11 1853/4
TOP
கையிகந்து (1)
காதலர் ஆயினும் காதல் கையிகந்து
ஏதிலர் ஆயினம் அடிகட்கு இன்று என - சூளாமணி:12 2102/1,2
TOP
கையிகப்ப (1)
ஒழுகிய முடையும் நீரும் முதல கையிகப்ப ஊறும் - சூளாமணி:11 1850/1
TOP
கையிட்டு (1)
கொன்ற பாவம் கெடுக என கையிட்டு
நின்றது என்பது நீ உரைப்பாய் எனின் - நீலகேசி:4 315/1,2
TOP
கையில் (13)
நலம் கொள் கையில் நவின்று கொடுத்தனன் - உதயணகுமார:1 60/4
காதல் யானையை கையில் மெய் தீண்டியே - உதயணகுமார:6 351/1
செயம்-தனில் ஒருவன் கையில் சேனை-தன் மரணம் கண்டும் - நாககுமார:3 85/2
இங்கு இவர் என் கையில் வீணை கற்பவர்களே - நாககுமார:3 88/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 58/4
செம் சுடர் அம் கையில் சேட நீட்டினாள் - சூளாமணி:4 219/4
வளைந்த வாள் எயிற்றிடை வலி தட கையில் பிடித்தான் - சூளாமணி:7 723/3
அம் கண் மால் வரை அருவி தம் தட கையில் புடைத்து நின்று அமர்ந்து ஆடி - சூளாமணி:8 884/1
கழலவன் அடி இணை கையில் கூப்பினான் - சூளாமணி:8 962/4
கையில் காட்டல் கரவு உளதாம் எனில் - நீலகேசி:4 326/2
தன் கையில் தன் கண்ணை தான் பொத குத்துவது - நீலகேசி:7 770/3
பாடிய கையில் படைக்கும் இவன் எனின் - நீலகேசி:7 775/3
TOP
கையின் (14)
சால்க என்று இறைவன் செப்ப தன்னுடை கையின் ஓச்சி - உதயணகுமார:1 101/1
மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனை போல - உதயணகுமார:4 190/3
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள் - உதயணகுமார:4 226/3
ஆன்ற கையின் ஓட்டலும் அலங்கலுள் கரத்தலும் - உதயணகுமார:4 231/3
கண் இயல் விலங்கல் நெற்றி கதிர் என்னும் கையின் ஊன்றி - சூளாமணி:8 1026/2
கண்ணியுடன் வெறி மலரும் நறும் பொடியும் கமழ் சாந்தும் கையின் ஏந்தி - சூளாமணி:8 1036/3
வில் ஒரு கையின் ஏந்தி வெம் கணை குழைய வாங்கி - சூளாமணி:9 1306/1
கருடனை வலம் கொண்டு ஏறி கார்முகம் கையின் ஏந்தி - சூளாமணி:9 1444/1
காவி நாணும் கண்ணார் தம் கையின் ஏந்தும் கந்துகங்கள் - சூளாமணி:10 1751/1
கணி தயங்கு வினை நவின்ற கண்டத்து திரை மகளிர் கையின் நீக்கி - சூளாமணி:10 1800/3
காட்டு உழல் களி நல் யானை கால் கையின் ஓர்ப்பித்து ஏறி - நீலகேசி:3 265/1
கால் கால் வகையால் உள கைகளும் கையின் அற்றாய் - நீலகேசி:4 409/1
வழுவல்_இல் பொருள்களை மலர் கையின் மணி என - நீலகேசி:4 450/3
தன் கையின் தன் கண்ணை தானே பொத குத்தி - நீலகேசி:7 770/1
TOP
கையினாய் (1)
கருது வேம் தடம் கையினாய் - சூளாமணி:7 742/4
TOP
கையினால் (2)
கையினால் கருனையின் கவளம் கொள்ளிய - சூளாமணி:9 1384/3
என்றலும் எரி மணி கடக கையினால்
அன்று அவன் கைத்தலம் பிடித்து அங்கு யாவதும் - சூளாமணி:10 1595/1,2
TOP
கையினாலும் (1)
இடை நிலம் செல்ல ஈர்த்திட்டு இரு கையினாலும் ஓச்சி - யசோதர:2 119/2
TOP
கையினும் (1)
தோன்று இரண்டு கையினும் தொடுத்து இனிது அடித்தலும் - உதயணகுமார:4 231/2
TOP
கையினை (1)
கையினை புடைத்து கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி - சூளாமணி:9 1441/3
TOP
கையும் (4)
என்று எனக்கு இறைவன் நீயே என இரு கையும் கூப்பி - யசோதர:1 48/3
தாமரை அனைய கண்ணும் தட கையும் பவழ வாயும் - சூளாமணி:8 980/1
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தட கையும் பவள வாயும் - சூளாமணி:9 1531/1
காலும் கையும் எழற்க என காண்கிலான் - நீலகேசி:2 222/3
TOP
கையுள் (1)
கலியவர் கையுள் கழியும் ஒரு பால் - சூளாமணி:11 1965/4
TOP
கையுற்றது (1)
கையுற்றது ஒன்று கவலேல் உனக்கு இது உறுமாறு போக எனவும் - சூளாமணி:9 1334/3
TOP
கையுற்றவாயில் (1)
கையுற்றவாயில் அது காட்சியின் மாட்சி ஆமே - நீலகேசி:1 123/4
TOP
கையுற (1)
கரு மணி வண்டும் தேனும் கையுற கலந்தது அன்றே - சூளாமணி:10 1680/4
TOP
கையெடுத்தே (1)
இன்னது நினைந்தது இவன் என்று கையெடுத்தே
மன்ன நின் மனத்தது விடுத்திடு மனத்தில் - யசோதர:5 281/1,2
TOP
கையே (1)
கள் ஆவது குருதி புனல் கலன் ஆவது கையே
நள்ளாதவர் உடலம் பிற கறியாவது நமக்கு என்று - சூளாமணி:9 1309/1,2
TOP
கையை (1)
வத்தவன் கையை பற்றி மன்னவன் இனிது கூறி - உதயணகுமார:1 107/1
TOP
கையொடு (2)
கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் - சூளாமணி:9 1264/3
ஆடக மணி அவிர் கடக கையொடு
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே - சூளாமணி:9 1406/3,4
TOP
கைவந்து (1)
கலம் புரி கன பொன் பூணான் கைவந்து புகுந்த அன்றே - சூளாமணி:9 1437/4
TOP
கைவாளும் (1)
மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி - யசோதர:1 67/2
TOP
கைவிட்டு (1)
ஆவி கொண்டு இவளை கைவிட்டு அகலுமோ என்று தத்தம் - சூளாமணி:4 167/3
TOP
கைவிடல் (1)
காமம் கள் உண்டு கைவிடல் இன்றியே - உதயணகுமார:6 339/1
TOP
கைவிடலும் (1)
கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள் - சூளாமணி:10 1617/2
TOP
கைவிடா (1)
ஏக மாலையவாய் இசை கைவிடா
தோகை மா மயில் போல் சுரி கூந்தலாள் - சூளாமணி:5 337/2,3
TOP
கைவிடும் (1)
நொந்து இ தீ நிகர் நோன்பு கைவிடும் இவன் எனவே - நீலகேசி:1 58/4
TOP
கைவிளக்கு (1)
கன்னியர் கைவிளக்கு ஏந்த காவலன் - சூளாமணி:7 816/3
TOP
கைவினை (1)
கலவர்-தம் சிறுபறை இசையில் கைவினை
புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே - சூளாமணி:1 34/1,2
TOP
| |
|