|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பா (4)
பா அலர் இசையின் தோன்ற பாடுபு பயின்ற அன்றே - சூளாமணி:3 99/4
பா இதழ் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல் - சூளாமணி:7 793/3
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே - சூளாமணி:11 1897/3
பா இன்ன என்று பழிப்பார் இனி இல்லை அன்றே - நீலகேசி:0 5/4
TOP
பாக்க (1)
மலி குடி பாக்க மதில் மறைந்து இருக்க - உதயணகுமார:1 72/3
TOP
பாக்கம் (1)
மற்று இனி யூகி போந்து மலி குடி பாக்கம் சேர்ந்தே - உதயணகுமார:1 83/3
TOP
பாக்கன் (1)
பதி இன என்ன நின்றாய் பாக்கன் நாய் காட்டுதீயால் - நீலகேசி:4 425/2
TOP
பாக்கியத்தாய் (1)
புல் நெறி அவைகள் எல்லாம் போக்கிய பாக்கியத்தாய்
நல் நெறி நல் ஞானம் காட்சியும் நன்கு கொண்டு என் - நீலகேசி:3 264/1,2
TOP
பாக்கியம் (1)
பாக்கியம் செய்தாய் பரிசங்கள் கொள்ளும் பரிசு என்னையோ - நீலகேசி:5 515/4
TOP
பாக (4)
பாக நேர் பிறையா நெற்றி பதுமையும் இதனை சொல்வாள் - உதயணகுமார:4 200/3
அங்கு அதன் பாக தீரத்து அருகு எலாம் அணிவித்திட்டான் - சூளாமணி:8 930/4
பஞ்சு உடை அல்குல் பாக அரசொடு பட்டம் கொண்டாள் - சூளாமணி:9 1550/4
பாற்றி உழப்பிக்கும் பாக நிகழ்வே - சூளாமணி:11 2016/4
TOP
பாகம் (3)
அங்குலி அயங்கம் பாகம் அணு முறை பெருகி மேன்மேல் - யசோதர:1 38/1
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக - சூளாமணி:5 245/3
கொற்றவற்கு இளைய காளை கோ தொழில் பாகம் பூண்டான் - சூளாமணி:9 1171/2
TOP
பாகமா (2)
அலத்தக குழம்பு தம் அடித்தலத்து ஒர் பாகமா
நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார் - சூளாமணி:6 484/1,2
நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார் - சூளாமணி:6 484/2
TOP
பாகமே (3)
அருகு உடை அளற்றினுள் அழுந்தி பாகமே
சொரி கதிர் கோடக முடிகள் தோன்றலால் - சூளாமணி:9 1397/2,3
பாகமே என பல என சில என உலவும் - நீலகேசி:1 50/4
பாகமே பிளந்தால் பரகாயம் ஒன்றாகுமே - நீலகேசி:2 214/1
TOP
பாகர் (2)
தூங்கு இருள்-தன்னில் ஆனை சுழன்று அலைந்து ஓட பாகர்
பாங்கினால் வளைப்ப பொங்கி படு முகில் முழக்கம் என்ன - உதயணகுமார:1 86/2,3
அணி தகை பாகர் பண்ணி கொடி எடுத்து அருகு சேர்ந்தார் - சூளாமணி:8 913/4
TOP
பாகர்க்கு (1)
மன்னன் கேட்டு உடன் வந்து நல் பாகர்க்கு
சொன்ன யானையை தூய நீராட்டு எனும் - உதயணகுமார:6 340/2,3
TOP
பாகரா (1)
துணி வினை கவனமா துரக்கும் பாகரா
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர் - சூளாமணி:9 1403/2,3
TOP
பாகரை (2)
பாய்ந்து பாகரை பல சனங்களை - உதயணகுமார:6 311/2
பிடி சில் பாகரை பிளந்து எறிந்திட - உதயணகுமார:6 314/1
TOP
பாகன் (3)
பன்னிடும் பாகன் வந்து பற்றியே ஏறினாலும் - உதயணகுமார:1 20/2
அன்னவன் அத்தி பாகன் அட்டமாபங்கன் என்பான்-தன்னை - யசோதர:2 104/2
அரசுவா அதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன்
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி - சூளாமணி:8 927/1,2
TOP
பாகனை (1)
பட்டது நலம் காண் என்பாள் பாகனை கண்டவாறும - யசோதர:2 115/1
TOP
பாகால் (1)
நிறம் தூய்தாம் நீரினால் வாய் தூய்தாம் பாகால்
பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம் - நீலகேசி:4 278/1,2
TOP
பாகினவும் (1)
எடுக்கில் அவை-தாம் இரண்டு பாகினவும் ஆகும் - நீலகேசி:1 106/2
TOP
பாகினால் (1)
பல் வினை பாகினால் பயங்கள் எய்தலும் - நீலகேசி:8 807/2
TOP
பாகினும் (1)
உள்ளம் தான் இரு பாகினும் உண்மையால் - நீலகேசி:2 215/1
TOP
பாகு (2)
பொது என்ற நோயும் புணர்ந்து இரண்டு பாகு ஆம் - நீலகேசி:1 109/2
பயனால் பல பாகு எனப்பட்டு அவை-தாம் - நீலகேசி:5 490/2
TOP
பாகுபாடு (1)
தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே - நீலகேசி:4 396/4
TOP
பாங்கர் (4)
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் - சூளாமணி:7 750/4
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் - சூளாமணி:7 750/4
பாசிலை பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர்
மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரி குன்றம் - சூளாமணி:7 768/1,2
பாடு பூம் பொழில் பாங்கர் ஓர் பள்ளியுள் - நீலகேசி:3 235/2
TOP
பாங்கரும் (1)
பனி வரை பாங்கரும் பருவ சோலையும் - சூளாமணி:8 1048/1
TOP
பாங்கரோடு (1)
பண்ணிலாய வண்டு பாடு பாங்கரோடு பாங்கு அணிந்து - சூளாமணி:7 791/3
TOP
பாங்காம் (1)
பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் - உதயணகுமார:5 253/3
TOP
பாங்காய் (1)
தம்பியர் பாடும் மக்கள் இறந்ததும் தனக்கு பாங்காய்
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவின் ஓடி - சூளாமணி:9 1424/1,2
TOP
பாங்கில் (7)
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்த பின் - உதயணகுமார:1 51/2
படி மிசை கரணம் பாங்கில் தாண்டி - உதயணகுமார:1 77/3
பகை அறவே எறிந்து உடன் பாங்கில் போர் வினை தவிர்க என - உதயணகுமார:3 183/1
பதியினும் அமைத்து பாங்கில் படிமமும் அமைத்தான் அன்றே - உதயணகுமார:4 188/4
பாங்கில் வந்து பல உரை செய்தனள் - உதயணகுமார:5 264/4
தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல் - சூளாமணி:8 837/2
காதலால் உரிமை பாங்கில் கடி கமழ் காமவல்லி - சூளாமணி:10 1705/1
TOP
பாங்கின் (5)
பாவை-தன் வருத்தம் கண்டு பார்த்திபன் பாங்கின் ஓங்கும் - உதயணகுமார:1 116/1
பரம்பு மண்-நின்று பாங்கின் எழுந்ததே - உதயணகுமார:5 279/4
பணிவரை கொணர்-மின் நீர் பாங்கின் என்றனன் - சூளாமணி:10 1724/3
பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் - சூளாமணி:11 1925/4
பாங்கின் உற பெறுகுவன பதினைந்திற்கு இருமடி மேல் - சூளாமணி:11 2063/3
TOP
பாங்கினால் (6)
பாங்கினால் வளைப்ப பொங்கி படு முகில் முழக்கம் என்ன - உதயணகுமார:1 86/3
பரிவு உள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே - நாககுமார:2 50/4
பறை இடி முரசம் ஆர்ப்ப பாங்கினால் எடுத்து வந்து - நாககுமார:2 52/3
பரிவுடன் இனிதின் ஆடி பாங்கினால் செல்லும் நாளில் - நாககுமார:3 74/3
பன்னி ஒர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால்
பின் அது முடிப்பது ஓர் பெருமை எண்ணினாள் - சூளாமணி:4 205/3,4
பாங்கினால் வினவுவன் படிறு இன்றி உரை என்றாள் - நீலகேசி:4 271/4
TOP
பாங்கினில் (2)
பட்டுடையின் வேர் நுதல் பாங்கினில் துடைப்பவும் - உதயணகுமார:4 232/3
பால் மொழி வாணி-தன்னை பாங்கினில் சேர்த்தார் அன்றே - உதயணகுமார:5 254/4
TOP
பாங்கினே (1)
பஞ்சு இலங்கு அகல் அல்குல் பாவை பாங்கினே - சூளாமணி:8 1047/4
TOP
பாங்கு (18)
பழுது இன்றி சிறைவிடுத்து பாங்கு புகழ் வத்தவன் - உதயணகுமார:2 125/3
பாங்கு அரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன் - உதயணகுமார:2 130/4
பாங்கு வண்டொடு பாடின தேன் இனம் - யசோதர:1 11/4
பங்கயம் காடுகொண்டு அலர்ந்த பாங்கு எலாம் - சூளாமணி:1 8/1
பானல் அம் கழனியும் கடலும் பாங்கு அணி - சூளாமணி:1 12/3
பாங்கு எலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம் என்றாள் - சூளாமணி:4 161/4
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக - சூளாமணி:5 245/3
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி - சூளாமணி:5 257/1
பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே - சூளாமணி:5 397/4
பட்டம் வேய்ந்த வட்டம் அல்லது இல்லை நல்ல பாங்கு எலாம் - சூளாமணி:6 483/4
பாங்கு_அலார் மனை போல பறைந்து அரோ - சூளாமணி:7 781/3
பண்ணிலாய வண்டு பாடு பாங்கரோடு பாங்கு அணிந்து - சூளாமணி:7 791/3
பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால் - சூளாமணி:8 918/2
பாங்கு அமை பளித சாதி பாசிலை தழையின் கற்றை - சூளாமணி:8 921/2
எண் இயல் கொடி மிடைந்து இருண்டு பாங்கு எலாம் - சூளாமணி:8 952/2
ஆளிகட்கு அரசன் பாங்கு ஓர் குறுநரி அறிவு இல்லாது - சூளாமணி:9 1169/1
இரு படை ஒழிந்து நின்ற இவையும் பாங்கு உடைய என்றான் - சூளாமணி:9 1183/4
பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி - சூளாமணி:10 1626/2
TOP
பாங்கு_அலார் (2)
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக - சூளாமணி:5 245/3
பாங்கு_அலார் மனை போல பறைந்து அரோ - சூளாமணி:7 781/3
TOP
பாங்குடன் (3)
பற்றி அன்பினால் அளித்து பாங்குடன் விடுத்தனன் - உதயணகுமார:3 176/4
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே - நாககுமார:5 169/4
பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் - சூளாமணி:9 1305/4
TOP
பாங்குறும் (1)
பாங்குறும் இலக்கணங்கள் பந்தடி பலவும் சொன்னாள் - உதயணகுமார:4 230/4
TOP
பாசடை (1)
கணம் கெழு களி வண்டு ஆல பாசடை கலந்த பொய்கை - சூளாமணி:7 758/3
TOP
பாசறை (2)
பள்ளி பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார் - உதயணகுமார:3 166/4
இரவு பாசறை இருந்தவர் போனதும் - உதயணகுமார:3 169/1
TOP
பாசனம் (1)
பாசனம் ஆகிய பாதிரி பூவினை - நீலகேசி:5 623/3
TOP
பாசிடை (1)
பாசிடை பரப்பு உடை பழன நாடனை - சூளாமணி:4 194/1
TOP
பாசிலை (4)
பாசிலை மென் தழை பள்ளியுள் பாவையர் - சூளாமணி:5 293/1
பாசிலை பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர் - சூளாமணி:7 768/1
ஏர் கலந்து பாசிலை பரப்பின் ஊடு இரைத்து அரோ - சூளாமணி:7 795/2
பாங்கு அமை பளித சாதி பாசிலை தழையின் கற்றை - சூளாமணி:8 921/2
TOP
பாசிழை (1)
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழை பரவை அல்குல் - நாககுமார:1 39/2
TOP
பாஞ்சாலம் (1)
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே - நீலகேசி:1 10/4
TOP
பாஞ்சாலராயனிடம் (1)
பருமித நல் சேனை உள்ள பாஞ்சாலராயனிடம்
திரு முடி அரசரை திறத்தினால் அகற்று என - உதயணகுமார:3 179/2,3
TOP
பாஞ்சாலனும் (1)
சமத்தினில் அகற்றினன் சாலவும் பாஞ்சாலனும்
அமைந்த நாற்படையுடன் அமர்ந்து வந்து எதிர்த்தனன் - உதயணகுமார:3 180/2,3
TOP
பாட்டின் (1)
கன பாட்டின் காயமே உயிர் உருவே புண்ணியமே - நீலகேசி:4 288/3
TOP
பாட்டினால் (2)
பாட்டினால் என்னை போக பான்மையே பலித்தது அன்றே - சூளாமணி:10 1824/4
பாட்டினால் பலவும் ஆம் பயம் இலாதன - நீலகேசி:8 815/3
TOP
பாட்டினோடு (1)
அந்திலால் சொலா பாட்டினோடு யாதும் இல் எனவும் - நீலகேசி:5 478/4
TOP
பாட்டு (3)
பாடும் நல் மகளிர் எல்லாம் பாட்டு ஒழிந்து அரற்றி ஓட - உதயணகுமார:1 91/1
பாட்டு அரும் தன்மைத்து அன்றே பான்மையின் பரிசு-தானும் - யசோதர:4 254/4
பாலகர் பாட்டு உரை போன்றது மற்று நின் - நீலகேசி:5 635/3
TOP
பாட்டை (2)
உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து - உதயணகுமார:1 81/3
தான் பட்டான் பட்டார்க்கு தன் பாட்டை உரைக்குமோ - நீலகேசி:2 197/4
TOP
பாட (17)
தெய்வ நல் யானை கண்டு சென்று தன் வீணை பாட
பையென களிறும் கேட்டு பணிந்தபடி இறைஞ்சி நின்று - உதயணகுமார:1 19/2,3
சீர் ஏறும் இமில் போல் கொண்டை சில்வண்டும் தேனும் பாட
பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப - உதயணகுமார:4 225/1,2
சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட
கலம் பல அணிந்த அல்குல் கலை ஒலி கலவி ஆர்ப்ப - யசோதர:2 90/1,2
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் - சூளாமணி:4 134/3
படி மலர் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாட
கொடி வளர் மகளிர் பூம் கள் குடைந்து நீர் குடி-மின் என்று - சூளாமணி:4 163/2,3
அரவ வண்டு இன் இசை பாட அருவி நீர் அளைந்து உராய் - சூளாமணி:4 172/2
என்று அவன் பாட கேட்டே இறைஞ்சின குறிஞ்சி ஏகா - சூளாமணி:6 542/1
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட
திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ - சூளாமணி:6 556/3,4
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் - சூளாமணி:7 675/4
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய் - சூளாமணி:7 766/4
வண்டு பாட வல்லி என்னும் மாதர் ஆடும் நாடகம் - சூளாமணி:7 788/3
பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட
மணி மிடற்ற செம் கண்ண பவழ கால் கபோதங்கள் மதலை-தோறும் - சூளாமணி:8 1034/2,3
சுரும்பு இவரி இசை பாட செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் போலும் - சூளாமணி:8 1038/2
சுரும்பு இவரி இசை பாட செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் ஆயின் - சூளாமணி:8 1038/3
இன்னணம் இளையவர் பாட கேட்டலும் - சூளாமணி:8 1129/1
தாமரை தங்கும் தண் புகழ் பாட தகை பெற்றான் - சூளாமணி:9 1522/4
மடந்தையர் பாட ஆங்கு மாபெருந்தேவி நிற்ப - சூளாமணி:10 1663/1
TOP
பாடக (3)
பாடக சிலம்பு ஒலி பண்ணினும் இனிது என - உதயணகுமார:4 236/1
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட - சூளாமணி:8 1035/3
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் - சூளாமணி:10 1740/3
TOP
பாடகம் (7)
பங்கயத்து அடி பாடகம் பூட்டும் கை - உதயணகுமார:1 58/4
பாடகம் இரங்கும் பாத பதுமையினோடு மன்னன் - உதயணகுமார:4 202/1
பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி பாவை பைம்பொன் - யசோதர:4 228/1
பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி - சூளாமணி:5 287/2
பாடகம் துளங்கவும் பசும்பொன் ஓலை மின்னவும் - சூளாமணி:6 485/1
பாடகம் இலங்க செம் கேழ் சீறடி பரவை அல்குல் - சூளாமணி:8 856/1
பந்து அணையும் மெல் விரலி பாடகம் ஒடுக்கி - சூளாமணி:10 1605/1
TOP
பாடங்கள் (1)
பலிசையின் நீ சொல்லும் பாடங்கள் எல்லாம் - நீலகேசி:5 598/3
TOP
பாடமே (1)
படுக்கலுற்ற பதக நின் பாடமே - நீலகேசி:5 537/4
TOP
பாடல் (8)
பாடல் வண்டு இமிரும் பைந்தார் பவனஞ்சன் என்ப பாரித்து - சூளாமணி:5 319/3
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் - சூளாமணி:5 351/2
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட - சூளாமணி:6 556/3
கணி முழா மருங்குல் பாடல் கலிப்பு இவை தவிர்த்து சென்றார் - சூளாமணி:7 674/4
மெல் நரம்பு அனுக்கும் தீம் சொல் மெல்லியலார்-தம் பாடல்
கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் - சூளாமணி:8 836/1,2
பண் தான் கொண்ட பாவையார் பாடல் இசை கேட்டான் - சூளாமணி:8 1125/4
பாடிய சாதி பாடல் பாணியோடு இலயம் கொள்ள - சூளாமணி:10 1566/3
ஆடலொடு பாடல் அவை தாம் அறுதல் இன்றி - நீலகேசி:1 17/1
TOP
பாடலவர் (1)
பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் - உதயணகுமார:3 184/3
TOP
பாடலால் (1)
பாடலால் நரம்பின் தெய்வம் படிவம் கொண்டு அனைய நீரார் - சூளாமணி:7 676/3
TOP
பாடலிபுரம் (1)
பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே - நாககுமார:3 78/4
TOP
பாடலின் (1)
பாடலின் அமிர்த ஊறல் பருகினன் மகிழ்ந்து இருந்தான் - யசோதர:4 228/4
TOP
பாடலினொடு (1)
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் - சூளாமணி:10 1617/4
TOP
பாடலீபுரத்து (1)
பாடலீபுரத்து இருந்த பண்பு மாவியாளனும் - நாககுமார:4 129/1
TOP
பாடலும் (2)
பண் கனிந்த இன் தீம் குரல் பாடலும்
விண் கனிந்திடவே விழைவு எய்தினான் - சூளாமணி:7 617/3,4
பலர் மன்னிய பாடலும் ஆடலுமே - சூளாமணி:8 1079/1
TOP
பாடலொடு (2)
அம் சொலார் அவர் பாடலொடு ஆடலால் - யசோதர:1 7/3
பாடலொடு இயைந்த பண்ணின் இசை சுவை பருகி பல் கால் - யசோதர:2 88/2
TOP
பாடலோடு (1)
படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே - நாககுமார:1 7/3
TOP
பாடலோடும் (2)
திரு வலி தட கை வீணை சீருடன் பாடலோடும்
மரு வலி களிறும் கேட்டு வந்து அடிபணிந்தது அம்மா - உதயணகுமார:1 97/3,4
வசம்பட குறுக்கி நீட்டி வரிசையில் பாடலோடும்
அசும்பு அறா கடாத்து வேழத்து அரசனும் மகிழ்ந்தான் அன்றே - உதயணகுமார:1 106/3,4
TOP
பாடவும் (2)
சூலகம் துளும்பவும் சுரும்பு சூழ்ந்து பாடவும்
ஊடகம் கசிந்து ஒசிந்து நின்று சென்று வந்து உலாய் - சூளாமணி:6 485/2,3
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின் - சூளாமணி:7 798/3
TOP
பாடற்கு (1)
பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான் - நீலகேசி:1 137/4
TOP
பாடால (1)
பாடால புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம் - நீலகேசி:4 422/2
TOP
பாடாவிருந்தார் (1)
பாடாவிருந்தார் பரிவு அஞ்சும் படியது அன்றே - நீலகேசி:1 11/4
TOP
பாடி (10)
பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி
மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த நின் புகழோடு ஒன்றி - சூளாமணி:3 100/1,2
பரிவு இறை இன்றி இவன் பாடி வட்டமே - சூளாமணி:9 1217/4
பரந்தன படையொடு பாடி விட்டனன் - சூளாமணி:9 1259/3
பாவனையர் அல்லர் பல பாடி இனி என்னோ - சூளாமணி:9 1291/4
கொற்றவன் அருக்ககீர்த்தி குணம் புகழ்ந்து ஆடி பாடி
கற்றவன் கலைகள் எல்லாம் காமுகன் என்னும் பேரான் - சூளாமணி:9 1305/2,3
பரி மிகு படை விடு பாடி நண்ணினான் - சூளாமணி:9 1490/4
ஒல்லையொல்லை ஒலி பாடி நடந்தான் - சூளாமணி:10 1577/4
இன்னன பாடி ஆட ஈர்ம் கனி பலவும் கூவி - சூளாமணி:10 1621/1
ஓதநீர்_வண்ணன் பாடி நூழில் ஊழ் இயங்குவாரும் - சூளாமணி:10 1639/4
பாடி உரைத்த உயிரும் பகுதியும் - நீலகேசி:7 764/2
TOP
பாடிக்கு (1)
என்னொடும் பெயர்தி நும் பாடிக்கு என்று ஒரு - சூளாமணி:8 906/3
TOP
பாடிகள் (1)
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி - நீலகேசி:1 43/3
TOP
பாடிய (2)
பாடிய சாதி பாடல் பாணியோடு இலயம் கொள்ள - சூளாமணி:10 1566/3
பாடிய கையில் படைக்கும் இவன் எனின் - நீலகேசி:7 775/3
TOP
பாடியும் (1)
பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும்
ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும் - சூளாமணி:6 482/1,2
TOP
பாடியோடும் (1)
உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும்
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும் - உதயணகுமார:1 90/2,3
TOP
பாடிவிட்டது (1)
பாடிவிட்டது பாவை-தன் கோன் படை - சூளாமணி:8 890/2
TOP
பாடின (1)
பாங்கு வண்டொடு பாடின தேன் இனம் - யசோதர:1 11/4
TOP
பாடினர் (1)
அந்தில் ஆடினர் பாடினர் விரும்பிய அரம்பையர் அருகு எல்லாம் - யசோதர:5 327/3
TOP
பாடினன் (1)
பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான் - சூளாமணி:6 538/4
TOP
பாடினார் (1)
கம்பம் செய் யானை கரியவனை பாடினார் - சூளாமணி:10 1659/4
TOP
பாடு (5)
பண்ணிலாய வண்டு பாடு பாங்கரோடு பாங்கு அணிந்து - சூளாமணி:7 791/3
பாடு பாணி இலயம் பல தோற்றி - சூளாமணி:10 1567/1
பாடு பாணியில் பலபல கலகல ஒலியா - நீலகேசி:1 54/2
பாடு வண்டோடு சுரும்பு அரற்ற பல் கலம் வயிரம் வில் வீச - நீலகேசி:1 67/2
பாடு பூம் பொழில் பாங்கர் ஓர் பள்ளியுள் - நீலகேசி:3 235/2
TOP
பாடுநர் (1)
இவர்கள் என் இசை பாடுநர் ஆடுநர் - யசோதர:3 200/3
TOP
பாடுபு (1)
பா அலர் இசையின் தோன்ற பாடுபு பயின்ற அன்றே - சூளாமணி:3 99/4
TOP
பாடும் (7)
பாடும் நல் மகளிர் எல்லாம் பாட்டு ஒழிந்து அரற்றி ஓட - உதயணகுமார:1 91/1
தேனும் வண்டும் தீது_இல பாடும் செறி தாரோய் - சூளாமணி:5 309/1
வண்டு இனம் பாடும் மாலையன் வரித்த கச்சினன் வயிர பூண் நிரைத்த - சூளாமணி:9 1319/1
கனகசித்திரனது பாடும் கண்டு அரோ - சூளாமணி:9 1418/3
தம்பியர் பாடும் மக்கள் இறந்ததும் தனக்கு பாங்காய் - சூளாமணி:9 1424/1
தே தா என்றே தேனொடு வண்டு திசை பாடும்
போது ஆர் சாயல் பூம் கொடி போல பொலிவு எய்தி - சூளாமணி:10 1747/1,2
பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி - நீலகேசி:0 8/4
TOP
பாடுமவர்கள் (1)
அடி பாடுமவர்கள் என அணி வண்டு முரன்றனவே - சூளாமணி:4 171/2
TOP
பாடுமே (1)
பொழில் அகம் பூவையும் கிளியும் பாடுமே
குழல் அகம் குடைந்து வண்டு உறங்கும் கோதையர் - சூளாமணி:1 10/2,3
TOP
பாடுவது (1)
பாடுவது இனி என் நங்கை பரிவு ஒழிந்திடுக என்றான் - யசோதர:1 44/4
TOP
பாடுவார் (8)
பாடுவார் பாணியும் பயின்று பல் கலம் - சூளாமணி:2 43/3
பலி விழா பதாகையும் பரந்து பாடுவார்
கலி விழா கழுமின கடவுள் தானமே - சூளாமணி:5 365/3,4
பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார் - சூளாமணி:6 476/1
பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும் - சூளாமணி:6 482/1
பாடுவார் பாணியும் சுருங்கி நல் நகர் - சூளாமணி:8 1058/3
பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால் - சூளாமணி:9 1543/2
பாடுவார் பலாண்டு இசை பரவுவார் பரந்து - சூளாமணி:11 1887/1
பல மாண்ட கலன் அணிந்து பலாண்டு இசைப்பார் பாடுவார்
மலர் மாண்ட மணி கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரை - சூளாமணி:11 2049/2,3
TOP
பாடுவாரும் (1)
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும் - சூளாமணி:10 1636/4
TOP
பாடையும் (1)
பள்ளி மாறிய பாடையும் எலும்புமே பரந்து - நீலகேசி:1 30/3
TOP
பாண் (1)
படி மலர் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாட - சூளாமணி:4 163/2
TOP
பாண்டில் (1)
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில்
நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப - சூளாமணி:8 1033/1,2
TOP
பாணி (4)
மிக்க பாணி மீது அடிசில் மேதினி - உதயணகுமார:6 322/2
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை - சூளாமணி:9 1244/2
பாடு பாணி இலயம் பல தோற்றி - சூளாமணி:10 1567/1
அரும் களி யானை வேந்தே அத்துணை பாணி உண்டோ - சூளாமணி:11 1859/1
TOP
பாணியர் (1)
துடியர் தொண்டக பாணியர் வாளியர் - சூளாமணி:7 785/1
TOP
பாணியாம் (1)
ஆயின் அ காலன் பாணியாம் பிற அரச செல்வம் - சூளாமணி:11 1858/1
TOP
பாணியால் (1)
பாணியால் கரந்த முன் பரந்த சோதியே - சூளாமணி:8 1066/4
TOP
பாணியான் (1)
சங்க_பாணியான் சக்கராயுதம் - சூளாமணி:3 114/3
TOP
பாணியில் (1)
பாடு பாணியில் பலபல கலகல ஒலியா - நீலகேசி:1 54/2
TOP
பாணியும் (5)
முன்றில் எங்கும் முருகு அயர் பாணியும்
சென்று வீழ் அருவி திரள் ஓசையும் - சூளாமணி:1 13/1,2
பாடுவார் பாணியும் பயின்று பல் கலம் - சூளாமணி:2 43/3
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் - சூளாமணி:5 351/2
பாடுவார் பாணியும் சுருங்கி நல் நகர் - சூளாமணி:8 1058/3
மத்தள பாணியும் மதன கீதமும் - சூளாமணி:10 1715/3
TOP
பாணியோடு (1)
பாடிய சாதி பாடல் பாணியோடு இலயம் கொள்ள - சூளாமணி:10 1566/3
TOP
பாத்தது (1)
யாவனால் படைக்கப்பட்டது உலகு எலாம் யாவன் பாத்தது
ஏவனால் வணக்கப்பட்டது யாவனது அகலம் சேர்ந்து - சூளாமணி:6 551/1,2
TOP
பாத்தன (1)
பாத்தன சொல்ல பயம் பெரிது ஆகலின் - நீலகேசி:6 670/2
TOP
பாத்தியோய் (1)
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் - நீலகேசி:1 41/2
TOP
பாத்து (3)
பாத்து_இல பைம்பொன் படிமை செய்தால் அவை - நீலகேசி:4 331/2
பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் - நீலகேசி:4 456/4
பாத்து உரைக்கும் தன் பத பொருள் பல வகைப்படவே - நீலகேசி:5 477/4
TOP
பாத்து_இல் (1)
பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் - நீலகேசி:4 456/4
TOP
பாத்து_இல (1)
பாத்து_இல பைம்பொன் படிமை செய்தால் அவை - நீலகேசி:4 331/2
TOP
பாத (2)
பாடகம் இரங்கும் பாத பதுமையினோடு மன்னன் - உதயணகுமார:4 202/1
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் - சூளாமணி:8 985/4
TOP
பாதத்தில் (1)
அருள் முனிவர் பாதத்தில் அன்புடன் பணிந்தனர் - உதயணகுமார:6 358/4
TOP
பாதத்து (1)
என்றலும் அடிகள் பாதத்து எழில் முடி மலர்கள் சிந்த - யசோதர:5 310/1
TOP
பாதம் (22)
அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் - உதயணகுமார:1 1/2,3
பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் - உதயணகுமார:1 1/3
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி - உதயணகுமார:1 2/3
சொல் அருள் முனிவன் பாதம் தொழுது நன்கு இருந்தான் அன்றே - உதயணகுமார:1 21/4
பிரிந்த நல் புதல்வர் வந்து பெற்ற தன் தந்தை பாதம்
பரிந்த நல் காதாலே பணிந்திடுமாறு போல - உதயணகுமார:1 98/1,2
வத்தவகுமரன் பாதம் வந்தனைசெய்து அமைச்சன் - உதயணகுமார:4 221/1
அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் - நாககுமார:0 1/2,3
பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் - நாககுமார:0 1/3
நூல் மொழி இறைவன் பாதம் நோக்கி நன்கு இறைஞ்சினாளே - நாககுமார:1 35/4
கறை_இலா முனிவன் பாதம் கண்டு அடி பணிந்து தூய - நாககுமார:2 41/2
நஞ்சு இவர் வேலினான் பாதம் நண்ணினார் - சூளாமணி:5 239/4
நம்பிமீர்கள் நுங்கள் பாதம் நண்ணி நின்று இறைஞ்சுவார் - சூளாமணி:6 500/3
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் என பரமன் பாதம்
மன்னர்கட்கு அரசன் முன்னை வலம்கொடு வணக்கம் செய்தான் - சூளாமணி:6 544/3,4
கழல் அணிந்து இலங்கு பாதம் கலந்தன கரும் கண் புற்றத்து - சூளாமணி:6 555/1
அழுங்கல் என்ற அறவோன்-தன் அலர் கொள் பாதம் பெரிது ஏத்தி - நீலகேசி:1 135/3
எள்ளல் இல்லா பெரியோய் நின் இணை_இல் பாதம் அணைவல் யான் - நீலகேசி:1 136/4
பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான் - நீலகேசி:1 137/4
சொல்லற்கு அரிய பெரியோய் நின் தோம்_இல் பாதம் தொழுவல் யான் - நீலகேசி:1 138/4
பல் வினையும் பறிப்போய் நின் பாதம்
நல்_வினையின் தொழுவேன் இனி நாளும் - நீலகேசி:1 141/3,4
பங்கயம் போல்வன பாதம் பணிவேன் - நீலகேசி:1 142/4
பற்று அறவே நினைவோய் இரு பாதம்
சுற்றுபு யான் விதியில் தொழுவேனே - நீலகேசி:1 143/3,4
எண் துகளும் எரிப்போய் நின பாதம்
வண்டு அறை பூவொடு வந்தனை செய்வேன் - நீலகேசி:1 144/3,4
TOP
பாதம்-தன்னில் (1)
உற்ற தன் குழலினாரோடு உறு தவன் பாதம்-தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன் மனை புகுந்து இருந்தாள் - நாககுமார:1 39/3,4
TOP
பாதமே (1)
பத்திசெய்து இனி என்னை பரமன் பாதமே
சித்தியும் முடிவு என சேர்ந்து வாழ்தியே - நீலகேசி:8 796/3,4
TOP
பாதராகம் (1)
பாதராகம் பதித்த பளிக்கு அறை - சூளாமணி:4 127/3
TOP
பாதிரி (4)
கடி அவிழ்வன கமழ் பாதிரி கலி களிகைய சாகம் - சூளாமணி:6 435/3
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும் - நீலகேசி:2 150/3
பாதிரி பூ புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும் - நீலகேசி:2 202/1
பாசனம் ஆகிய பாதிரி பூவினை - நீலகேசி:5 623/3
TOP
பாந்தவ (1)
பாந்தவ கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின் - உதயணகுமார:2 132/2
TOP
பாம்பு (1)
பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் - நீலகேசி:4 293/4
TOP
பாம்பும் (1)
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே - சூளாமணி:7 737/4
TOP
பாய் (8)
நிலவு வெண் சுடர் பாய் நிலம் ஒப்ப நீண்டு - சூளாமணி:4 120/1
பாய் நிழல் பசும் கதிர் பரூஉ மணி குலை குலாய் - சூளாமணி:4 132/2
பன்னகர் உலகம் காக்கும் பாய் கதிர் பசும்பொன் மேனி - சூளாமணி:6 544/1
பாய் நிழல் பவழ செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம் - சூளாமணி:7 764/4
பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த - சூளாமணி:8 854/1
பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக - சூளாமணி:8 1096/1
படி மேலன ஆயின பாய் பரியே - சூளாமணி:9 1235/4
மலங்கு பாய் தயங்கு பொய்கை மணி கல் வாய் அடுத்த செம்பொன் - சூளாமணி:10 1672/1
TOP
பாய்த்தி (3)
பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி
தான் முறையின் ஓது சமிதை தொழுதி சார்ந்தான் - சூளாமணி:8 1097/3,4
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து - சூளாமணி:9 1527/1,2
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி
பெரு மணம் மன்னற்கு ஏற்ற சமிதையால் பெருக்கப்பட்ட - சூளாமணி:10 1830/2,3
TOP
பாய்த்தினார் (1)
பந்தருள் பாலிகை குவளை பாய்த்தினார் - சூளாமணி:5 370/4
TOP
பாய்ந்த (1)
நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த
கலன் அணி மார் வடுவ்வை கஞ்சுக துகிலின் மூட - உதயணகுமார:1 82/2,3
TOP
பாய்ந்தது (1)
பாய்ந்தது பரவை நல் நீர் பாற்கடல் பரந்ததே போல் - சூளாமணி:8 966/2
TOP
பாய்ந்தன (1)
பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் - சூளாமணி:10 1676/2
TOP
பாய்ந்தான் (1)
மன்று அழல் சுருங்க முந்நீர் அலை கடல் அழுவம் பாய்ந்தான் - சூளாமணி:10 1699/4
TOP
பாய்ந்திடும் (1)
மரங்கள் பாய்ந்திடும் மாண்பின அல்லவோ - நீலகேசி:2 221/4
TOP
பாய்ந்து (13)
பாய்ந்து பாகரை பல சனங்களை - உதயணகுமார:6 311/2
வம்பு பாய்ந்து வந்து ஒசிந்து சாறு சோர்வ மானுமே - சூளாமணி:4 131/4
பாய்ந்து எரிந்த போல் விரிந்து பாரிசாதம் ஏர்செய - சூளாமணி:4 133/2
வீச வெள்ளிலோத்திர பொதும்பர் பாய்ந்து விம்முமே - சூளாமணி:4 134/4
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை - சூளாமணி:7 677/2
முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் - சூளாமணி:9 1263/1
அடுத்து துணித்து அப்புறம் ஏகி அரசர் குழாங்கள் இரிய பாய்ந்து
உடுத்த தூவி தோன்றாமை நிலத்தினுள் புக்கு ஒளித்ததுவே - சூளாமணி:9 1346/3,4
கை வரை ஒழுகிய கணையம் பாய்ந்து தம் - சூளாமணி:9 1405/1
துளைப்படு புண் உமிழ் சோரி பாய்ந்து எழ - சூளாமணி:9 1407/1
தங்கு ஒளி பாய்ந்து உள் எறித்த தண் காந்தம் மா மணி - சூளாமணி:10 1654/2
அங்கராக துகளும் பாய்ந்து அந்தி வானம் அடைந்ததுவே - சூளாமணி:10 1750/4
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை - சூளாமணி:12 2117/2
தீக்கள் பாய்ந்து சாதலும் தீய செம் கழுவ்வின் மேல் - நீலகேசி:4 353/3
TOP
பாய்ந்தும் (1)
மெய்-பால் எடுத்து குத்தியும் மெய் விலங்கி பாய்ந்தும் ஒன்றொன்றை - சூளாமணி:9 1348/3
TOP
பாய்ந்துழி (1)
கங்கை நீர் பாய்ந்துழி கடலும் தீர்த்தம் ஆம் - சூளாமணி:4 222/1
TOP
பாய்வன (2)
வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் - சூளாமணி:7 730/4
கண் இயல் யானை மேல் கணையம் பாய்வன
திண்ணிய நெடு வரை சென்னி மீமிசை - சூளாமணி:9 1401/2,3
TOP
பாய்வித்த (1)
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் - சூளாமணி:8 885/3
TOP
பாய (20)
தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் - உதயணகுமார:1 114/3
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய
இருவரும் பவள செவ்வாய் இன் அமிர்து உண்டு வேல் போல் - உதயணகுமார:4 204/1,2
பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ - யசோதர:3 178/3
பாய ஓடி பதைத்து உயிர்போய பின் - யசோதர:3 188/3
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய அன்றே - யசோதர:4 257/4
முலை தடம் பாய முரிந்து முட வண்டு - சூளாமணி:5 288/3
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே - சூளாமணி:5 369/4
பரு மணி பூண் முலை பாய மார்பிடை - சூளாமணி:5 423/3
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை - சூளாமணி:6 536/1
இரிந்து பாய இங்கு ஏறுக என்றதும் - சூளாமணி:7 583/4
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும் - சூளாமணி:7 790/2
குலவிய மணி முத்தோடும் குவி முலை குவடு பாய
கலவியும் களிப்பும் காம புலவியும் கலந்து சால - சூளாமணி:8 1113/2,3
செம்பொன் ஆழி இவை எல்லாம் சென்று பாய சிந்தித்தான் - சூளாமணி:9 1347/4
அழலவன் திகிரி பாய அற்று வீழ்கின்றது ஒத்தான் - சூளாமணி:9 1462/4
பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாய பள்ளிபடுத்து அதன் மேல் - சூளாமணி:9 1483/3
அன்னவர் அமிர்த செப்பு ஏர் அணி முலை குவடு பாய
பின்னிய தாது மல்க பில்கிய தேம் பெய் மாரி - சூளாமணி:10 1560/2,3
பாய மதி தாரகையொடு ஓரை பட ஏகி - சூளாமணி:10 1796/3
சேவடிகள் தாமரையின் சே இதழ்கள் தீண்ட சிவந்தனவோ சேவடியின் செம் கதிர்கள் பாய
பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே - சூளாமணி:11 1903/3,4
பாய விழு சீர் பரதனை உள்ளுறுத்து - சூளாமணி:11 2021/3
பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும் - நீலகேசி:6 723/3
TOP
பாயிய (1)
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல் - சூளாமணி:11 1858/3
TOP
பாயிரம்மும் (1)
உள்ளமும் பாயிரம்மும் ஒக்குமேல் வீடும் உண்டாம் - நீலகேசி:3 261/1
TOP
பாயின (1)
பாயின பணி மொழி பலவும் கூறினார் - சூளாமணி:8 1046/4
TOP
பாயினவால் (1)
இருள் பாயினவால் இது என் எனவே - சூளாமணி:9 1247/1
TOP
பாயினும் (1)
பாயினும் பனிக்கும் படர் கோதை-தன் - சூளாமணி:5 334/2
TOP
பாயும் (1)
தொடுத்தன சுரும்பு பாயும் துணர் அணி தயங்கு மாலை - சூளாமணி:8 849/3
TOP
பார் (16)
பன்ன அரும் சேனை சென்று பார் எங்கும் தேடித்து அன்றே - உதயணகுமார:1 30/4
பல கொடி வாயில் செல்ல பார் மன்னன் சேனை வந்து - உதயணகுமார:1 82/1
பார் அணி கோசம்பி-பால் பல் மலர் காவுள் வந்தார் - உதயணகுமார:4 196/4
பார் எழு துகளும் ஆட பல கலன் ஒலிப்ப ஆடி - உதயணகுமார:4 223/2
பல உபசாரம் சொல்லி பார் மன்னற்கு இதனை செப்பும் - உதயணகுமார:5 246/1
பால் அடிசில் நெய் அருந்தி பார் அரசன் செலும் நாள் - உதயணகுமார:6 353/4
பார் அணி சூரசேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள் - நாககுமார:3 75/1
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி - நாககுமார:3 100/3
பற்றுடன் அவள் பதியாம் பார் மிசை மேல் என்றனன் - நாககுமார:4 132/4
பற்று_அற செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான் - நாககுமார:5 156/4
பார் இதத்தினை பண்டையின் மும் மடி - யசோதர:1 8/1
பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் - யசோதர:4 261/1
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் - யசோதர:5 312/4
பார் அணி பெரும் புகழ் பரத என்றனன் - சூளாமணி:5 403/3
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து - சூளாமணி:7 795/1
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி - சூளாமணி:10 1745/1
TOP
பார்-தனில் (1)
பார்-தனில் வேற்றுமைபண்ணுதல் வேண்டோம் - உதயணகுமார:4 214/2
TOP
பார்க்கும் (1)
ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்க பார்க்கும்
காலனை கதம்பட்டான்-கொல் அன்று எனில் கற்பம் ஆள்வார் - சூளாமணி:9 1153/1,2
TOP
பார்த்திநாடே (1)
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே - நீலகேசி:1 10/4
TOP
பார்த்திபன் (9)
பதம் உனக்காக என்று பார்த்திபன் கொடுத்து போகி - உதயணகுமார:1 27/2
பற்றி நன்கு ஓட்ட கண்டு பார்த்திபன் மகிழ்ச்சிகொண்டான் - உதயணகுமார:1 99/4
பாவை-தன் வருத்தம் கண்டு பார்த்திபன் பாங்கின் ஓங்கும் - உதயணகுமார:1 116/1
பண்புறு சயந்தி புக்கு பார்த்திபன் இனிது இருந்தான் - உதயணகுமார:1 120/4
பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்ல - உதயணகுமார:4 188/2
பந்தடி காண்க என்ன பார்த்திபன் இனியன் ஆகி - உதயணகுமார:4 222/1
பரிசனம் சூழ சென்று பார்த்திபன் இனியன் ஆகி - உதயணகுமார:6 331/2
பன்ன அரும் வேள்வி-தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே - நாககுமார:3 99/4
பரவு முகில் மாய்ந்திட பார்த்திபன் விரத்தி - நாககுமார:5 162/2
TOP
பார்த்திபன்-தன்னோடு (1)
பயந்து தீ கண்டு சேனை பார்த்திபன்-தன்னோடு ஏக - உதயணகுமார:1 111/1
TOP
பார்த்து (2)
பார்த்து அரிய நடனமும் பல்லியங்கள் ஆர்ப்பவே - நாககுமார:2 67/3
ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள் - சூளாமணி:7 621/4
TOP
பார்த்தே (1)
இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார் - உதயணகுமார:5 251/4
TOP
பார்ப்படுத்தாயால் (1)
பரந்து உணர் உண்மையை பார்ப்படுத்தாயால் - நீலகேசி:4 368/4
TOP
பார்ப்பது (1)
படம் உடை மணி கொள கருதி பார்ப்பது ஓர் - சூளாமணி:7 686/3
TOP
பார்ப்பனி (1)
பார்ப்பனி ஓத்தும் நின் ஓத்தும் பயம் எனின் - நீலகேசி:4 343/1
TOP
பார்ப்பின் (1)
இடம் சிறை இளம் பெடைக்கு ஈந்து பார்ப்பின் மேல் - சூளாமணி:8 1061/1
TOP
பார்ப்பு (1)
புள் எலாம் குடம்பை சேர்ந்து பார்ப்பு இனம் புறந்தந்து ஓம்பி - சூளாமணி:8 1028/2
TOP
பார்வை (1)
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் - சூளாமணி:7 811/4
TOP
பாரணை (1)
பாரணை நல்ல பதினறு கற்பத்தவர் அவர் மேல் - நீலகேசி:1 90/2
TOP
பாரத்தின் (1)
சுமை பெரும் பாரத்தின் தொழுதி நீக்கினார் - சூளாமணி:12 2096/4
TOP
பாரதுவும் (1)
படை என்றலுமே படை பாரதுவும்
இடையின்றி எழுந்தது இரண்டு கடல் - சூளாமணி:9 1232/1,2
TOP
பாரம் (6)
பின்னவர் அமைச்சன்-தன் மேல் பெரு நில பாரம் வைத்து - நாககுமார:3 78/2
தூர பாரம் சுமந்த துயர்-அது - யசோதர:3 207/1
அரும் தவம் அரைச_பாரம் இரண்டுமே அரிய தம்மை - சூளாமணி:5 271/1
அரும் தவம் அரைச_பாரம் அவை பொறை அரிது கண்டாய் - சூளாமணி:5 273/3
பகரும் மா மணி வண்டு ஓவா பணை முலை பாரம் தாங்கி - சூளாமணி:10 1636/2
ஊர்ந்தும் உழுதும் உறு பாரம் ஏந்தியும் - சூளாமணி:11 1961/1
TOP
பாரமீ (1)
பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும் - நீலகேசி:4 357/1
TOP
பாரமீதை (2)
ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும் - நீலகேசி:4 354/4
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும் - நீலகேசி:4 359/2
TOP
பாரவிட்டம் (1)
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும் - நீலகேசி:4 359/2
TOP
பாராட்ட (7)
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் - சூளாமணி:8 1035/3,4
பகர கழுகு பாராட்ட கிடத்தல் தகுமோ படை வேந்தே - சூளாமணி:9 1477/4
பைம் தாஅமரை மடந்தை பாராட்ட பொலிந்து இலங்கும் படியும் காண்-மின் - சூளாமணி:9 1531/4
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட
அழல் நக்கு அலர்ந்த அரவிந்த அமளி சேர்ந்த இள அன்னம் - சூளாமணி:10 1748/1,2
நங்கை நல்லார் பாராட்ட நகையாட்டு ஆயம் புகலோடும் - சூளாமணி:10 1750/1
இந்திரனோடு இனிது இருந்து இளம் பிடியார் பாராட்ட
சுந்தர மா மணி மாட சூளிகையர் எனின் அல்லால் - சூளாமணி:11 2052/2,3
அம் கோல் வேல் அரசர் அடி பாராட்ட ஆள்கின்றான் - சூளாமணி:12 2129/4
TOP
பாராட்டி (2)
நலம் பாராட்டி நாகு இள முல்லை நகுவிக்கும் - சூளாமணி:8 1123/2
வலம் பாராட்டி வந்தது ஒர் மாரி புயல் ஒத்தான் - சூளாமணி:8 1123/3
TOP
பாராட்டும் (4)
உலம் பாராட்டும் தோளவன் ஒண் பூம் குழலாளை - சூளாமணி:8 1123/1
குலம் பாராட்டும் கொம்பும் ஒர் முல்லை கொடி ஒத்தாள் - சூளாமணி:8 1123/4
உரை செய்து உலகம் பாராட்டும் ஒளியாய் ஓடை யானை மேல் - சூளாமணி:9 1473/3
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் - சூளாமணி:10 1809/4
TOP
பாரிக்கும் (1)
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல் - சூளாமணி:11 1858/3
TOP
பாரிசாத (1)
இசையும் நல் பாரிசாத இன மலர் காவும் சூழ்ந்த - நாககுமார:1 6/2
TOP
பாரிசாதம் (8)
பாய்ந்து எரிந்த போல் விரிந்து பாரிசாதம் ஏர்செய - சூளாமணி:4 133/2
பாசிலை பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர் - சூளாமணி:7 768/1
பொன் அணி உலகின் வந்த பூ விரி பாரிசாதம்
மன் இயல் அரும்பு வைப்ப மற்று அதனோடு சேர்த்தி - சூளாமணி:10 1561/2,3
சுரும்பு இவர் சோலை வேலி துணர் விரி பாரிசாதம்
அரும்பிய பருவ செல்வம் அடிகளுக்கு அறிவி என்று - சூளாமணி:10 1562/1,2
கடி கமழ் பாரிசாதம் அதனோடு ஒர் காமவல்லி - சூளாமணி:10 1563/3
மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டி - சூளாமணி:10 1621/3
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம்
அரு மணி அரும்பி தாழ்ந்த அம் தளிர் பொதும்பர் சார்ந்தார் - சூளாமணி:10 1622/3,4
பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி - சூளாமணி:10 1626/2
TOP
பாரித்த (4)
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம் - நாககுமார:1 8/1
பாரித்த பவழ திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல் - சூளாமணி:8 848/1
படி மேல் மணி அருவி பாரித்த குன்றமே - சூளாமணி:9 1519/4
பாரித்த பளிங்கு எழில் பழித்த கோவையும் - சூளாமணி:10 1780/2
TOP
பாரித்திட்டது (1)
பாரித்திட்டது பனி விசும்பு_உடையவர் பனித்தார் - சூளாமணி:7 722/4
TOP
பாரித்து (5)
பவ்வியர்-தம்மை தம் போல் பஞ்ச நல் ஒழுக்கம் பாரித்து
அவ்வியம் அகற்றும் தொல்_ஆசிரியர் எம் அல்லல் தீர்ப்பார் - யசோதர:1 54/3,4
பாடல் வண்டு இமிரும் பைந்தார் பவனஞ்சன் என்ப பாரித்து
ஆடல் அம் புரவி வல்ல அரசிளங்குமரன் என்றான் - சூளாமணி:5 319/3,4
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை - சூளாமணி:7 741/2
நிதியம் பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் நிலை - சூளாமணி:7 741/3
பால் நீர வேல் வடிவுபட திருத்தி தாமரையுள் பாரித்து அன்ன - சூளாமணி:9 1536/2
TOP
பாரின் (2)
பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட - யசோதர:1 39/3
பாரின் மன்னர் பிறர் கொள்ள பணித்தது என்னோ படை வேந்தே - சூளாமணி:9 1481/4
TOP
பாரோர்கள் (1)
பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப - உதயணகுமார:4 225/2
TOP
பால் (73)
பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில் - உதயணகுமார:3 163/4
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை - உதயணகுமார:4 218/3
பரதகன் தங்கை பால் மொழி வேல் கணி - உதயணகுமார:4 219/1
பால் மர தொட்டில் இட்டு பரவியும் தவழ்ந்தும் மூன்றாம் - உதயணகுமார:5 254/2
பால் மொழி வாணி-தன்னை பாங்கினில் சேர்த்தார் அன்றே - உதயணகுமார:5 254/4
இன் பால் பொய்கை எழில் கரை வைகு என - உதயணகுமார:5 275/3
அன்னம் பால் நெய்யின் அன்புடன் ஊட்டு எனும் - உதயணகுமார:6 340/4
பால் அடிசில் நெய் அருந்தி பார் அரசன் செலும் நாள் - உதயணகுமார:6 353/4
பால் மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து - நாககுமார:1 35/3
கற்றை வார் குழலி மெல்ல காவலன் பால் இருந்தாள் - யசோதர:2 129/4
சுரைய பால் அடிசில் சுவை பொன் கலத்து - யசோதர:3 168/1
கள் அலைத்த கவுள் கரு மேதி பால்
உள் அலைத்து ஒழுக குடைந்து உண்டலால் - சூளாமணி:1 27/2,3
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் - சூளாமணி:5 277/2
பால் நிற கதிர் நகை பரந்த சோதியானையும் - சூளாமணி:6 497/1
சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ - சூளாமணி:6 520/2
நீங்கு_அரு நறு நெய் தீம் பால் சொரிந்தது ஓர் நீர்மைத்து என்றான் - சூளாமணி:6 549/4
அலைத்து உடன் கலங்கி விண் பால் அதிர நின்று உரறியிட்டான் - சூளாமணி:7 698/4
கண்ட பால் எலாம் கலந்து கண் கவற்றும் ஆதலால் - சூளாமணி:7 790/3
வெண் நிலா விரிந்த எல்லை போலும் இங்கு ஒர் பால் எலாம் - சூளாமணி:7 791/4
புறவின் மா மரை முலை பொழிந்த பால் நெகிழ்ந்து எழ - சூளாமணி:7 798/2
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின் - சூளாமணி:7 798/3
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ - சூளாமணி:8 884/2
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி - சூளாமணி:8 1031/2
பையவே கருகலும் பரவை பால் கதிர் - சூளாமணி:8 1042/2
பல்லியம் அவிந்தன பரந்த பால் கதிர் - சூளாமணி:8 1056/2
மேல்முகமிருந்து குண பால் வெறுவிது ஆக - சூளாமணி:8 1097/2
பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி - சூளாமணி:8 1097/3
இடையும் புடையும் இரு பால் அகமும் - சூளாமணி:9 1229/3
ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து - சூளாமணி:9 1236/1
வரு பால் அறியாமை மயங்கினவே - சூளாமணி:9 1236/4
மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால் - சூளாமணி:9 1332/3
மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால்
தோலாத வாளின் எறிய துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே - சூளாமணி:9 1332/3,4
இருவேமுள்ளும் யார் பால் அஃது உறுவது என்றான் ஒளி முடியான் - சூளாமணி:9 1340/4
கத்திகை கண்ணியன் காணும் பால் எலாம் - சூளாமணி:9 1387/3
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு - சூளாமணி:9 1441/1
வெயில் இடை விரிந்து விண் பால் விளங்கி வீழ் இருளை நீக்க - சூளாமணி:9 1456/3
பால் நீர வேல் வடிவுபட திருத்தி தாமரையுள் பாரித்து அன்ன - சூளாமணி:9 1536/2
பால் நிலா நிறை வெண் திங்கள் பனி கதிர் பரப்பியாங்கு - சூளாமணி:10 1556/1
பால் இயல் பலி பெறு முரசம் பண்மையில் - சூளாமணி:10 1763/3
பால் முகம் தொகுப்பன பனிக்கும் வேதிகை - சூளாமணி:10 1776/2
நெய்த்-தலை பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த - சூளாமணி:10 1828/1
பால் புரை பவழ கால் குடையின் நீழலான் - சூளாமணி:11 1880/2
கழுமிய பால் நிலா கதிரின் கற்றைகள் - சூளாமணி:11 1894/1
பருகல் ஆம் பால் நிலா பரந்த மா மணி - சூளாமணி:11 1895/1
ஒறுப்பர் சிலரை அவரும் ஒரு பால் - சூளாமணி:11 1935/4
உரிப்பர் உடலை அவரும் ஒரு பால் - சூளாமணி:11 1938/4
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால் - சூளாமணி:11 1960/4
நலியும் இவை என நையும் ஒரு பால்
பலி பெறு தெய்வங்கள் மேலிட்டு பாற்றும் - சூளாமணி:11 1965/2,3
கலியவர் கையுள் கழியும் ஒரு பால் - சூளாமணி:11 1965/4
எண்களையின்று இடர் எய்தும் ஒரு பால் - சூளாமணி:11 1966/4
பால் நிலா பரந்து எறிப்ப பளிங்கினது படிவம் போல் - சூளாமணி:11 2065/2
பால் படு செல்வமும் பரவை ஞாலமும் - சூளாமணி:12 2108/1
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர் - சூளாமணி:12 2109/3
எருது பால் இன்மை எண்ணலன் தும்மலே - நீலகேசி:2 213/1
ஆம் அது போன்ம் எனின் ஆன் முலை பால் அன்னது - நீலகேசி:4 341/2
பால் பொருள் தான் தயிர் ஆய பொழுதின்-கண் பாழ்த்திலதேல் - நீலகேசி:4 386/3
பால் பொருளே இன் தயிர் என சொல்ல பழுதது என்றான் - நீலகேசி:4 386/4
உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர் - நீலகேசி:4 387/1
பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து - நீலகேசி:4 387/2
தொக்க இரண்டும் உடன் ஆதலின் தூய்து ஒரு பால்
பக்கம் அதுவும் படு பாழ் இனி காலும் அற்றாய் - நீலகேசி:4 407/2,3
நிறைந்து நிறைந்து அவை பால் தயிர் மோர் எனத்-தான் என்னையோ - நீலகேசி:5 511/4
இல் ஆம் இரு பால் தலையே தலை தாமும் - நீலகேசி:5 634/2
பல நீர் அவற்றின் படு பால் அவை-தாம் - நீலகேசி:6 675/2
நண்ணாத மூன்றிற்கும் நல் பால் பிற ஆகி - நீலகேசி:6 688/2
பலவாக நீ சொன்ன பால் எல்லாம் தம்முள் - நீலகேசி:6 691/1
பால்-தாம் பல ஆகி பால் ஆகும் அ பொருளே - நீலகேசி:6 692/1
நீறு ஆக நின்ற நில பால் பெற ஏலா - நீலகேசி:6 692/3
இன்றே அது ஆயின் இவை பால் இவை பொருள்கள் - நீலகேசி:6 693/1
தான் உளது ஆய வழி அதன்-தன் பால் இயல்பு எனல் ஆம் - நீலகேசி:6 714/1
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம் - நீலகேசி:6 717/2
பால் எங்கும் ஓதப்படுகின்ற பத பொருட்கு - நீலகேசி:6 721/1
ஏழ்ச்சி ஒரு பால் அது தன்னொடும் இன்னது என்ன - நீலகேசி:6 727/2
பால் ஒத்து நின்ற பரமாத்துமனொடு - நீலகேசி:7 732/1
TOP
பால்-தாம் (1)
பால்-தாம் பல ஆகி பால் ஆகும் அ பொருளே - நீலகேசி:6 692/1
TOP
பால்-தான் (1)
பால்-தான் தயிர் ஆம் என நின்று பயிற்றுதியால் - நீலகேசி:4 420/2
TOP
பால (3)
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா - சூளாமணி:8 992/3
பாழி அம் தோளினான் பால ஆக்கினால் - சூளாமணி:9 1212/2
பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய் - நீலகேசி:4 297/3
TOP
பாலகர் (1)
பாலகர் பாட்டு உரை போன்றது மற்று நின் - நீலகேசி:5 635/3
TOP
பாலது (3)
பாலது படை உடைந்திட்டது இன்று என - சூளாமணி:9 1251/2
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி - சூளாமணி:9 1438/3
ஆழ்ச்சி ஒரு பாலது அல்லன தம்மோடு ஆழாது - நீலகேசி:6 727/1
TOP
பாலர் (1)
புனைவு-தான் இகந்த கோதை பொன்_அனாள் பூமி பாலர்
நினைவு-தான் இகந்து காளை வடிவு எனும் நிகளம் சேர - சூளாமணி:10 1827/1,2
TOP
பாலரோடு (1)
பரிவே இதுவும் தன் பாலரோடு எல்லாம் - நீலகேசி:5 473/2
TOP
பாலள் (1)
பற்று இலள் பற்றினர் பாலள் அன்னதால் - சூளாமணி:12 2089/3
TOP
பாலன் (1)
பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையை - நீலகேசி:1 36/1
TOP
பாலாய் (1)
பாலாய் முடியும் அவை பண்டை இயல்பினாலே - நீலகேசி:4 409/2
TOP
பாலால் (1)
ஓடி மண்டி வருவான் ஒரு பாலால்
சேடு கொண்ட கனி சிந்தின கண்டு - சூளாமணி:10 1580/2,3
TOP
பாலிகை (1)
பந்தருள் பாலிகை குவளை பாய்த்தினார் - சூளாமணி:5 370/4
TOP
பாலித்தற்கு (1)
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம் - நாககுமார:1 8/1
TOP
பாலில் (1)
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக - சூளாமணி:11 1907/3
TOP
பாலுடன் (1)
நால்வரும் துணைவர் ஆகி நறு நெய் பாலுடன் அருந்தி - உதயணகுமார:5 254/1
TOP
பாலும் (7)
இலங்கு மால் வரை இறுவரை தடம் குத்தி இடந்திட இரு பாலும்
கலம்கொள் பேழைகள் கவிழ்ந்து என கதிர் மணி சொரிகின்ற அவை காணாய் - சூளாமணி:8 883/3,4
எவ்வ பாலும் இசைந்து உள என்பவே - சூளாமணி:8 897/4
இரு பாலும் எழுந்து எறி பாறு செல - சூளாமணி:9 1236/2
மணி குண்டலங்கள் இரு பாலும் வந்து வரையாக மீது திவள - சூளாமணி:9 1327/3
வெள்கி வேந்தன் அருகே இரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் - சூளாமணி:10 1585/3,4
அம் பொன் சுருளை இரு பாலும் அளக வல்லி அருகு இலங்க - சூளாமணி:10 1749/3
பாலும் படுவது ஓர் ஆ உளது என்னாய் - நீலகேசி:5 638/4
TOP
பாலே (1)
பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் - நீலகேசி:4 293/4
TOP
பாலை (3)
பாலை யாழ் மழலையாளை காப்பு அணி பயின்ற செல்வம் - சூளாமணி:9 1547/3
பாலை நிலம் ஒன்றும் அவண் இன்மை பழுது அன்றே - நீலகேசி:1 20/4
பாலை பழத்தின் நிறத்தனவாய் பல மாட்டொடு கண்ணால் - நீலகேசி:6 712/1
TOP
பாலொடு (1)
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் - சூளாமணி:8 880/1
TOP
பாவ (1)
பாவ_மூர்த்தி படிவம் இருந்த அ - யசோதர:1 19/1
TOP
பாவ_மூர்த்தி (1)
பாவ_மூர்த்தி படிவம் இருந்த அ - யசோதர:1 19/1
TOP
பாவகாரி (1)
அரும் பாவகாரி நீ யாவர் வாய் அது கேட்டாய் - நீலகேசி:4 313/2
TOP
பாவங்கள் (1)
வெய்ய பாவங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்தது என்றாள் - யசோதர:2 121/4
TOP
பாவத்தள் (1)
பெண்களில் கோது_அனாளே பெரிய பாவத்தள் என்றார் - யசோதர:2 154/4
TOP
பாவத்து (2)
இன்று உயிர் கொன்ற பாவத்து இடர் பல விளையும் மேலால் - யசோதர:2 141/3
மையல்கொண்டு இவண் மன் உயிர் எனை பல வதைசெய வரும் பாவத்து
எய்தும் வெம் துயர் எப்படித்து என்று உளைந்து இரங்குகின்றனம் என்றான் - யசோதர:5 321/3,4
TOP
பாவம் (23)
கொன் இயல் பாவம் என்னை கூவுகின்றது-கொல் என்றான் - யசோதர:2 147/4
என்னை பாவம் இங்கு இவர்களை படைத்தனன் இதுவால் - சூளாமணி:6 462/3
இறைவன் ஆங்கு உரைத்த சொல் கேட்டு என்னை பாவம் பொருந்தா - சூளாமணி:6 529/1
இனி இருந்து என்னை பாவம் எழு-மின் போய் பொருதும் என்பார் - சூளாமணி:9 1164/1
இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் - சூளாமணி:10 1756/2
பாறினீர்க்கும் அவர்க்கும் பழி பாவம் ஒன்று இலையே - நீலகேசி:1 38/4
பலியும் ஊட்டுதல் பாவம் ஈது என பலர்க்கு உரைத்து - நீலகேசி:1 45/2
கொன்ற பாவம் என்றும் ஊன் - நீலகேசி:1 97/1
தின்ற பாவம் என்று தீ - நீலகேசி:1 97/2
பழி பாவம் ஓராதான் பற்றினார் பாழ் செய்வான் - நீலகேசி:2 182/2
அனைத்துணைய பெரும் பாவம் அவன் செய்தான் ஆகானோ - நீலகேசி:2 183/4
நினைப்பது ஒன்று உடைத்து அவன் செய் நெடும் பாவம் நிச்சலும் - நீலகேசி:2 185/3
பெரும் பாவம் அற துய்த்து பெறுதும் யாம் வீடு என்னோம் - நீலகேசி:4 313/1
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும் - நீலகேசி:4 313/3
கொன்ற பாவம் கெடுக என கையிட்டு - நீலகேசி:4 315/1
பாவம் துய்த்தும் என்றோம் அல்ல துய்ப்பினும் - நீலகேசி:4 320/1
ஒன்றும் நான் ஒட்டல் செல்லேன் யோகொடு பாவம் நின்றால் - நீலகேசி:4 429/2
தோடு வார்ந்தால் ஒப்ப சொல் விரிப்பான் போல் பாவம்
கூடுவார் கூடாதார் கொன்றார் தின்றார் என்னும் - நீலகேசி:5 475/2,3
பாவம் ஆம் பயன்_இல்லன சொல்லலேல் - நீலகேசி:5 538/1
கொன்ற பாவம் உண்டாயின் குறள்-கண்ணும் - நீலகேசி:5 544/1
பட்டிலன் பகையால் எய்து பாவம் அங்கு - நீலகேசி:5 545/1
பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம் - நீலகேசி:5 605/4
கொன்றீகை தீது என்றும் கொல் பாவம் இல் என்றும் - நீலகேசி:6 697/3
TOP
பாவம்-தன்னால் (1)
முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால்
இன்ன பல் பிறவி-தோறும் இடும்பைகள் தொடர்ந்து வந்தோம் - யசோதர:1 63/1,2
TOP
பாவமாம் (1)
பறித்து தின்பான் எனின் பாவமாம் பூ போல் - நீலகேசி:4 336/2
TOP
பாவமும் (2)
பனி கடல் அன்னது ஒர் பாவமும் செய்தேன் - நீலகேசி:1 146/3
பழியும் பாவமும் ஆக்குவ அல்லவோ - நீலகேசி:5 540/4
TOP
பாவமே (1)
நினைக்கும்கால் பாவமே கட்டு வீடு என நிறுத்தி - நீலகேசி:4 288/4
TOP
பாவலர் (1)
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி - நாககுமார:1 5/3
TOP
பாவலன் (1)
யதி கொள் பண்ணவர் பாவலன் புக்கதே - நாககுமார:1 21/4
TOP
பாவனை (1)
பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை - சூளாமணி:9 1458/2
TOP
பாவனையர் (1)
பாவனையர் அல்லர் பல பாடி இனி என்னோ - சூளாமணி:9 1291/4
TOP
பாவனையில் (1)
பாவனையில் பணியும் மனத்தனாய் - நீலகேசி:5 542/2
TOP
பாவாய் (3)
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய் - சூளாமணி:8 881/4
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் - சூளாமணி:8 882/4
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் - சூளாமணி:10 1809/4
TOP
பாவி (9)
வில்லினது எல்லை கண்ணால் நோக்கி மெல் அடிகள் பாவி
நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி - யசோதர:1 28/1,2
பாவி நின் உரு இன்னணம் ஆயது - யசோதர:3 220/3
பாவி என்னையும் பற்றினை இன்னணம் - யசோதர:3 220/4
சயமரம் அறைந்த நல் நாள் தமனிய மஞ்சம் பாவி
இயமரம் துவைப்ப ஏறி இகல் மன்னர் இருந்த போழ்தில் - சூளாமணி:10 1833/1,2
பெரும் படையும் சாராது இ பெண் பாவி மரம் நட்டு இங்கு - நீலகேசி:2 167/3
ஒழி பாவி தலைவன் என்று உரைப்பதனை உலகத்தார் - நீலகேசி:2 182/3
வீடுபெற்று இறந்தனனேல் விளிக அவனது அருள் பாவி
ஓடுகிற்றிலன் ஒன்றும் தாதையையே உழப்பித்தோன் - நீலகேசி:2 188/2,3
பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய் - நீலகேசி:4 391/1
இ பாவி செய்யும் இழிதகவு இது என்னோ - நீலகேசி:6 696/4
TOP
பாவி-தன்னை (1)
பாவி-தன்னை மகிழ்ந்த பயன்-கொலோ - யசோதர:3 220/2
TOP
பாவி-தன்னோடு (1)
பாவி-தன்னோடு மன்னன் படு கொலைக்கு இடமதாய - யசோதர:2 145/2
TOP
பாவிகள் (1)
பல்லன சொல்லி படுத்து உண்ணும் பாவிகள்
நில்லாது செல்வர் நிகோத கதியே - சூளாமணி:11 1970/3,4
TOP
பாவித்து (1)
மயித்திரம் பாவித்து மற்று அவற்று ஊனை - நீலகேசி:3 254/1
TOP
பாவிய (4)
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் - யசோதர:3 167/2
பாவிய பனி வரை படிவம் கொண்டவே - சூளாமணி:7 817/4
தங்கு ஒளி பலகை தலம் பாவிய
மங்கல பெரும் பந்தியின் வந்தவே - சூளாமணி:8 893/3,4
பாவிய பனி திரை பரவை பாற்கடல் - சூளாமணி:8 950/3
TOP
பாவியேன் (1)
பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே - சூளாமணி:8 1118/4
TOP
பாவின் (1)
பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினால் படைக்கப்பட்டார் - சூளாமணி:7 762/4
TOP
பாவின (1)
பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின
விய மர தொழிலவர் வினை முடிந்தது என்று - சூளாமணி:10 1782/2,3
TOP
பாவீ (1)
பத்தம் குடை செருப்பும் தொழு பாவீ - நீலகேசி:4 328/4
TOP
பாவு (1)
பாவு செம் துகில் உடை பள்ளி போலுமே - சூளாமணி:7 756/4
TOP
பாவும் (1)
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும் - சூளாமணி:7 618/3
TOP
பாவை (35)
ஆசையின் மகள் ஆடக பாவை போன்ம் - உதயணகுமார:1 61/3
பவள கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்ற - உதயணகுமார:1 115/2
திங்களின் முகத்தில் பாவை செலவு நின்னாலே அன்றி - உதயணகுமார:5 248/2
கலை அணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம் - நாககுமார:4 116/1
பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின் பாவை இ பண் கொள் செவ்வாய் - யசோதர:2 95/1
கடையன் அ கமல_பாவை கரும் குழல் பற்றி கையால் - யசோதர:2 119/1
பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி பாவை பைம்பொன் - யசோதர:4 228/1
கருகரு கரிந்தனன் உருவின் ஒரு பாவை
பெருகு எரியின் இட்டு உருகும் இதுவும் இனிதே என்று - யசோதர:5 291/1,2
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் - சூளாமணி:0 6/2
பாவை கொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன் - சூளாமணி:4 167/2
கண் நவில் வடிவின் காந்திமதி அவள் காதல் பாவை
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் - சூளாமணி:6 532/3,4
பதி நகர்க்கு இறைவன் பாவை சயம்பவை வருக என்றான் - சூளாமணி:8 858/4
பண் விளக்குறுக்கும் இன் சொல் பாவை அ பாவைமாரை - சூளாமணி:8 999/3
செம் சிலம்பு ஒலிக்கும் செல்வ சீறடி தெய்வ பாவை
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச - சூளாமணி:8 1000/1,2
பழுது இயல் இலாத பாவை உருவம் ஓர் படியினாலும் - சூளாமணி:8 1010/1
போது அவிழ் அலரி நாறும் புரி குழல் உருவ பாவை
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண - சூளாமணி:8 1013/1,2
பஞ்சு இலங்கு அகல் அல்குல் பாவை பாங்கினே - சூளாமணி:8 1047/4
பொன் இயல் கொடியின் ஒல்கி பூ_அணை பொருந்தும் பாவை
கன்னி நாண் ஏற்றம் காளை கண் களி கொள்ள நோக்கி - சூளாமணி:8 1110/1,2
என்பு உருக வேவ இணை நெடும் கண் பூம் பாவை
முன் பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து இனிய - சூளாமணி:8 1116/2,3
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே - சூளாமணி:8 1128/2
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால் - சூளாமணி:8 1128/3
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்ப திகழ்ந்து இலங்கு தெய்வ பாவை
கரு மணியின் கதிர் குழற்றி கடை சுருட்டி கைசெய்து வளர்த்த போலும் - சூளாமணி:9 1535/2,3
விஞ்சை அம் பாவை மேய விடை மணி விமானம் சேர்ந்தான் - சூளாமணி:9 1546/3
குரவம் பூம் பாவை கொண்டு குழவி ஓலுறுத்துவாரும் - சூளாமணி:10 1633/4
திரு மலர் பாவை அன்ன தேவியை செவ்வி காண்பார் - சூளாமணி:10 1635/2
உரு மலர் இழைத்த பாவை ஒளி மணம் நயந்து மாதோ - சூளாமணி:10 1635/3
பாவைமார்-தங்களை பாவை கோயிலுக்கு - சூளாமணி:10 1727/2
தண் கதிர் தமனிய பாவை போல்வது ஓர் - சூளாமணி:10 1730/3
பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் - சூளாமணி:10 1748/4
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் - சூளாமணி:10 1753/4
கந்து ஆடு மால் யானை கார்_வண்ணன் பாவை கரு மேக குழல் மடவார் கை சோர்ந்து நிற்ப - சூளாமணி:10 1754/1
பரு மணி பந்து கை விட்டு பாவை தன் - சூளாமணி:10 1758/2
மெழுகு உருகும் மண் பாவை மேதையான் காய்த்தி - நீலகேசி:1 133/1
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் - நீலகேசி:2 152/2
பண்ணின் குறி ஏசும் மொழி பாவை என சொல்லும் - நீலகேசி:5 522/4
TOP
பாவை-தன் (3)
பாவை-தன் வருத்தம் கண்டு பார்த்திபன் பாங்கின் ஓங்கும் - உதயணகுமார:1 116/1
பல் கலம் பெரியன அணியில் பாவை-தன்
அல்குல் நோம் என சிலம்பு அணிந்து மெல்லவே - சூளாமணி:4 227/1,2
பாடிவிட்டது பாவை-தன் கோன் படை - சூளாமணி:8 890/2
TOP
பாவை-தன்னுடன் (1)
பங்கயத்து மேல் பாவை-தன்னுடன்
நம் குல_கொடி நங்கை சேர்வதற்கு - சூளாமணி:7 603/2,3
TOP
பாவை-தன்னை (1)
கொங்கை நல் பாவை-தன்னை கொணர நீ பெறுவை இன்பம் - உதயணகுமார:4 192/3
TOP
பாவை-தானும் (1)
நாணின் பாவை-தானும் நீ நலம் திகழ் மணியும் நீ - உதயணகுமார:2 145/2
TOP
பாவைக்கு (3)
பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே - சூளாமணி:8 1118/4
படி அரக்கும் பாவைக்கு பைபையவே இனைய மொழி பகராநின்றான் - சூளாமணி:10 1801/4
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி - சூளாமணி:10 1833/3
TOP
பாவைகள் (1)
பொங்கு அனல் பாவைகள் புல்ல புணர்ப்பார் - சூளாமணி:11 1932/4
TOP
பாவைகளும் (1)
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர் கொழுந்தும் - சூளாமணி:11 2059/1
TOP
பாவைமார்-தங்களை (1)
பாவைமார்-தங்களை பாவை கோயிலுக்கு - சூளாமணி:10 1727/2
TOP
பாவைமார்கள் (1)
சித்திர பாவைமார்கள் செல்வனை வணங்கி சொல்வார் - உதயணகுமார:4 221/4
TOP
பாவைமார்களே (1)
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே - சூளாமணி:5 369/4
TOP
பாவைமாருடன் (1)
பஞ்சின் மெல் அடி பாவைமாருடன்
மஞ்சு சூழ் மலை விட்டு வானவர் - உதயணகுமார:5 296/2,3
TOP
பாவைமாரை (1)
பண் விளக்குறுக்கும் இன் சொல் பாவை அ பாவைமாரை
கண் விளக்குறுக்குமாற்றால் காண்டலுக்கு அரியள் ஆனாள் - சூளாமணி:8 999/3,4
TOP
பாவையது (1)
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன் - சூளாமணி:8 1006/1
TOP
பாவையர் (4)
பசும்பொனின் நிலத்தில் வீழ பாவையர் மயக்கமுற்றார் - உதயணகுமார:1 106/2
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலை - சூளாமணி:5 292/1
பாசிலை மென் தழை பள்ளியுள் பாவையர்
தூசினுள் நின்று சொரி மணி கோவையும் - சூளாமணி:5 293/1,2
பாவையர் கரும் கணால் பருகுவார்கள் போல் - சூளாமணி:10 1693/3
TOP
பாவையர்கள் (1)
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட - சூளாமணி:8 1035/3
TOP
பாவையரை (1)
சித்திர நல் பாவையரை சேர்ந்து உடன் இருந்தான் - நாககுமார:5 156/3
TOP
பாவையார் (1)
பண் தான் கொண்ட பாவையார் பாடல் இசை கேட்டான் - சூளாமணி:8 1125/4
TOP
பாவையும் (3)
ஒப்பு_இல் பாவையும் ஓவியம் போல் செம்பொன் - நாககுமார:4 102/3
பாவையும் விலங்கு சாதி படிமமும் பறப்பை-தாமும் - சூளாமணி:10 1634/1
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள் - சூளாமணி:10 1708/4
TOP
பாவையே (1)
படம் கடந்து அகன்ற அல்குல் பாவையே புணை-அது ஆக - யசோதர:2 92/3
TOP
பாவையை (3)
செம் சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே - நாககுமார:1 17/4
பண்களை மருட்டும் இன் சொல் பாவையை பருகலுற்ற - சூளாமணி:8 1002/1
பணிவரும் பலகை-தன் மேல் பாவையை காண்டும் என்றாள் - சூளாமணி:8 1008/3
TOP
பாவையொடு (1)
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை - சூளாமணி:8 869/2
TOP
பாழ் (5)
பழி பாவம் ஓராதான் பற்றினார் பாழ் செய்வான் - நீலகேசி:2 182/2
பக்கம் அதுவும் படு பாழ் இனி காலும் அற்றாய் - நீலகேசி:4 407/3
எரி தோய் நரகம் பாழ் ஏற்றுவானே ஆம் - நீலகேசி:5 473/3
புதியதும் பாழ் அது பொன்றிய போழ்தே - நீலகேசி:5 609/2
பயம் பெறுவது இல்லையேல் பாழ் பயன் இது என்னோ - நீலகேசி:5 649/4
TOP
பாழ்செய்த (1)
மொக்கலன் சொல்லும் இ மோக்கத்தை பாழ்செய்த
தக்கிலது ஆகும் தலைவர் இயல்பு என - நீலகேசி:4 459/2,3
TOP
பாழ்செய்திட்டாயால் (1)
படி இது என்று இடை பாழ்செய்திட்டாயால் - நீலகேசி:5 610/4
TOP
பாழ்செய்திட்டேன் (1)
பந்தன் இன்மையின் பாழ்செய்திட்டேன் இனி - நீலகேசி:5 551/2
TOP
பாழ்செய்து (1)
பல் வகையானும் பாழ்செய்து பின்னே பரிகாரம் - நீலகேசி:5 566/2
TOP
பாழ்செய்வான் (1)
போற்றி நம் புறணி சூழ் காடு பாழ்செய்வான்
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது - சூளாமணி:7 824/1,2
TOP
பாழ்த்திலதேல் (1)
பால் பொருள் தான் தயிர் ஆய பொழுதின்-கண் பாழ்த்திலதேல்
பால் பொருளே இன் தயிர் என சொல்ல பழுதது என்றான் - நீலகேசி:4 386/3,4
TOP
பாழ்த்து (1)
பாறி யாவையும் பாழ்த்து ஒழியும் என - நீலகேசி:10 882/3
TOP
பாழ்ப்பினும் (1)
பாதிரி பூ புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும் - நீலகேசி:2 202/1
TOP
பாழ்படலால் (1)
பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால்
கற்று இனி எல்லா கணக்கும் கலந்து உரை காண்பு என்னையோ - நீலகேசி:5 518/3,4
TOP
பாழாம் (1)
பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே - சூளாமணி:11 1923/4
TOP
பாழி (10)
பாழி அம் தோளினாய் பண்டும் கேட்டுமே - சூளாமணி:3 112/4
பாழி தோள் உருவ செம் கண் பதுமத்தேர் பெயரினானை - சூளாமணி:5 321/3
பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன் - சூளாமணி:5 333/2
பாழி தோள் மனித்தர்க்கு பணியுமோ - சூளாமணி:7 636/4
பாழி அம் தோளினான் பால ஆக்கினால் - சூளாமணி:9 1212/2
பாழி போர் உடைந்தனர் பகைவர்க்கு இன்று என - சூளாமணி:9 1257/1
பாழி படை பொருவாரொடு பயில் போர் அலது அறியேன் - சூளாமணி:9 1312/2
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் - சூளாமணி:10 1804/4
பாழி அம் தட கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என்றார் - சூளாமணி:11 1857/4
பாழி வல வன் பகைவர் மும்மூவரும் - சூளாமணி:11 2020/2
TOP
பாழியா (1)
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள் - சூளாமணி:5 398/2
TOP
பாழியால் (1)
பாழியால் மெலிந்தவர் திறத்து பண்டு எலாம் - சூளாமணி:7 688/1
TOP
பாழியான் (1)
பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை - சூளாமணி:9 1458/2
TOP
பாழே (1)
கலாம் அவை ஆய் கடை கண்டது பாழே - நீலகேசி:5 634/4
TOP
பாளை (1)
கந்தாரம் கொள வீக்கி கடி விரிந்து பூம் பாளை கமழும் காலை - சூளாமணி:9 1539/1
TOP
பாளை-வாய் (1)
வேய் நிழல் நிலா இலங்கு வெள்ளி விம்மு பாளை-வாய்
பாய் நிழல் பசும் கதிர் பரூஉ மணி குலை குலாய் - சூளாமணி:4 132/1,2
TOP
பாற்கடல் (6)
பாவிய பனி திரை பரவை பாற்கடல்
மேவிய விசும்பிடை விரிந்தது ஒத்ததே - சூளாமணி:8 950/3,4
பாய்ந்தது பரவை நல் நீர் பாற்கடல் பரந்ததே போல் - சூளாமணி:8 966/2
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து - சூளாமணி:9 1496/2
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை - சூளாமணி:11 1883/3
அணி முடி அமரர் தந்து ஆற்ற பாற்கடல்
மணி முடி அமிர்த நீர் ஆடி மா தவர் - சூளாமணி:12 2097/1,2
பரு முடி நிரை அன பரவை பாற்கடல்
பெரு முடி அமைக என பெய்யப்பட்டதே - சூளாமணி:12 2098/3,4
TOP
பாற்றி (1)
பாற்றி உழப்பிக்கும் பாக நிகழ்வே - சூளாமணி:11 2016/4
TOP
பாற்றியவன் (1)
பாற்றியவன் இன் உயிர் பறிப்பன் என வந்தான் - யசோதர:5 264/3
TOP
பாற்று (1)
பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே - சூளாமணி:5 391/4
TOP
பாற்று_அரும் (1)
பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே - சூளாமணி:5 391/4
TOP
பாற்றும் (1)
பலி பெறு தெய்வங்கள் மேலிட்டு பாற்றும்
கலியவர் கையுள் கழியும் ஒரு பால் - சூளாமணி:11 1965/3,4
TOP
பாறி (1)
பாறி யாவையும் பாழ்த்து ஒழியும் என - நீலகேசி:10 882/3
TOP
பாறினீர்க்கும் (1)
பாறினீர்க்கும் அவர்க்கும் பழி பாவம் ஒன்று இலையே - நீலகேசி:1 38/4
TOP
பாறு (2)
இரு பாலும் எழுந்து எறி பாறு செல - சூளாமணி:9 1236/2
மெய்-தாம் ஒழிய அவை பாறு எய்தல் வேண்டுதலால் - நீலகேசி:4 408/2
TOP
பாறுக (1)
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் - நீலகேசி:1 41/2
TOP
பாறுவாய் (1)
பாறுவாய் உரைக்கும் பரமாத்தங்கள் - நீலகேசி:2 216/3
TOP
பாறை (4)
பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து - சூளாமணி:7 737/1
தொல்லுறு சுடர் போலும் சூழ் ஒளி மணி பாறை
கல் அறை அவை கோங்கின் கடி மலர் கலந்து உராய் - சூளாமணி:7 743/1,2
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை
கணம் கெழு களி வண்டு ஆல பாசடை கலந்த பொய்கை - சூளாமணி:7 758/2,3
உருகின பனி பொதி பாறை உக்க நீர் - சூளாமணி:8 1069/1
TOP
பாறை-கண் (1)
வழுவி அனல் படு பாறை-கண் வைகி - சூளாமணி:11 1928/3
TOP
பாறைக்கல் (1)
துள்ளி வாரும் புனல் துளங்கும் பாறைக்கல் அத்துள் - சூளாமணி:7 733/1
TOP
பாறைகள் (1)
துஞ்சு பாறைகள் மேல் துதைவுற்றதே - சூளாமணி:4 126/4
TOP
பாறையின் (1)
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை - சூளாமணி:7 741/2
TOP
பான்மை (5)
சீர் அருள் பெருகும் பான்மை திறத்தனே போலும் என்றே - யசோதர:4 232/2
கன்னியர் தம் பான்மை வழி செல்ப அது கண்டாய் - சூளாமணி:9 1287/1
பகற்கு இடை கொடாதது ஓர் பான்மை மிக்கதே - நீலகேசி:1 26/4
பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே - நீலகேசி:1 84/4
எல்லா பொருளும் தம் பான்மை இயல்பும் ஏன்று - நீலகேசி:6 729/3
TOP
பான்மையர் (1)
பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் - நீலகேசி:4 456/4
TOP
பான்மையின் (1)
பாட்டு அரும் தன்மைத்து அன்றே பான்மையின் பரிசு-தானும் - யசோதர:4 254/4
TOP
பான்மையினால் (1)
பட்டன அ பொருள் பையைகளே என்னும் பான்மையினால்
விட்ட திரள்வினும் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம் - நீலகேசி:4 389/2,3
TOP
பான்மையே (1)
பாட்டினால் என்னை போக பான்மையே பலித்தது அன்றே - சூளாமணி:10 1824/4
TOP
பானல் (3)
பானல் அம் கழனியும் கடலும் பாங்கு அணி - சூளாமணி:1 12/3
பானல் நெடும் கண் இவையே பகழியா - சூளாமணி:8 1117/1
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும் - நீலகேசி:2 150/3
TOP
| |
|