<<முந்திய பக்கம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் - தொடரடைவு

வா - முதல் சொற்கள்
வா 3
வாக்கி 1
வாக்கு 2
வாக்கும் 1
வாக்குரை 1
வாக்குவார் 1
வாக்கே 1
வாகனம் 2
வாகு 2
வாகுடன் 1
வாகை 2
வாகையும் 1
வாங்க 5
வாங்கி 23
வாங்கியும் 2
வாங்கினன் 1
வாங்கு 13
வாங்குங்களே 1
வாங்குதல் 1
வாங்குபவர் 1
வாங்கும் 1
வாச 8
வாசகத்தால் 1
வாசகத்தை 1
வாசகம் 4
வாசகம்-தன்னை 1
வாசகன் 1
வாசப்பொடியாக 1
வாசம் 8
வாசம்கொள 1
வாசமும் 1
வாசமோடு 1
வாசவதத்தை 4
வாசவதத்தை-தன் 1
வாசவதத்தை-தான் 1
வாசவதத்தை-தானும் 1
வாசவதத்தைக்கு 1
வாசவதத்தையோடு 1
வாசவன் 1
வாசனை 7
வாசனையின் 1
வாசிக்கின்றான் 1
வாசித்தான் 1
வாசித்து 2
வாசினை 1
வாசுதேவன் 1
வாஞ்சையின் 1
வாட்கு 1
வாட்ட 2
வாட்டங்கள் 1
வாட்டம் 2
வாட்டம்_இல் 1
வாட்டமும் 1
வாட்டி 1
வாட்டிய 2
வாட்டினான் 1
வாட 2
வாடல் 3
வாடல்_இல் 2
வாடா 1
வாடாத 1
வாடி 6
வாடும் 2
வாடை 3
வாணி 2
வாணி-தன்னை 1
வாணிக 1
வாணிகர் 1
வாணிகன் 1
வாணிச்சி 1
வாத்தியம் 1
வாதத்தால் 1
வாதம் 6
வாதம்செய்கின்ற 1
வாதம்செய்து 1
வாதமோ 1
வாதிகட்கு 1
வாதித்தவாறு 1
வாதியாதி 1
வாதுசெய்வார்கள் 1
வாம் 1
வாம 9
வாமத்தின் 1
வாமத்து 1
வாமதன் 1
வாமநாகர்-தம் 1
வாமன் 12
வாமன்-தன் 1
வாமன 2
வாமனார் 1
வாமனை 1
வாய் 147
வாய்-தலின் 1
வாய்-தன்னில் 1
வாய்-தன்னை 1
வாய்-தோறும் 1
வாய்க்கால் 1
வாய்க்கின்றாய் 1
வாய்க்கும் 1
வாய்கள் 1
வாய்களால் 1
வாய்களில் 1
வாய்த்த 2
வாய்த்துரை 1
வாய்தல் 1
வாய்தலில் 1
வாய்தலின் 1
வாய்ந்த 8
வாய்ந்தது 1
வாய்ந்தன 1
வாய்ந்து 3
வாய்ப்ப 1
வாய்மை 4
வாய்மையது 1
வாய்மையான 1
வாய்மையின் 1
வாய்மையேல் 1
வாய்மொழி 3
வாய்வைத்தான் 1
வாய 7
வாயர் 1
வாயவட்கு 1
வாயவர் 1
வாயவள் 2
வாயவே 1
வாயா 1
வாயார் 2
வாயால் 1
வாயாள் 2
வாயிடை 1
வாயில் 48
வாயில்-கண் 1
வாயில்-தாம் 1
வாயில்கள் 1
வாயிலா 2
வாயிலாக 1
வாயிலாளர் 1
வாயிலின் 1
வாயிலும் 3
வாயிலை 1
வாயிலொடு 1
வாயிலோய் 1
வாயிலோர் 1
வாயிலோன் 2
வாயின் 3
வாயின 1
வாயினன் 1
வாயினனாய் 1
வாயினால் 3
வாயினிர் 1
வாயினுள் 1
வாயு 4
வாயுத்-தன்னால் 1
வாயும் 7
வாயுமாவேகை 1
வாயுவும் 1
வாயுவேகனே 1
வாயுவேகனை 1
வாயுவேகை 1
வாயுவேகை-தன் 1
வாயுள் 3
வாயை 2
வாயொடு 4
வார் 92
வார்த்த 1
வார்த்தை 6
வார்த்தைகள் 1
வார்த்தையும் 1
வார்த்தையை 1
வார்ந்த 1
வார்ந்தன 1
வார்ந்தால் 1
வார்ந்து 4
வார 1
வாரண 4
வாரணத்தின் 1
வாரணம் 6
வாரணம்-தன்னிடை 1
வாரணம்-அது 1
வாரணமும் 1
வாரணவாசி 1
வாரம் 1
வாரம்பட்டு 1
வாரல் 3
வாரல்_இன்மை 1
வாரா 3
வாராயோ 1
வாரி 15
வாரிக்கொண்டு 1
வாரிகள் 1
வாரிகளுள் 1
வாரித்திட்டு 1
வாரித்து 1
வாரிதத்தின் 1
வாரிய 1
வாரியின் 2
வாரியும் 3
வாரியுள் 1
வாரில் 1
வாருணம் 1
வாரும் 1
வால் 6
வாலதி 1
வாலமும் 1
வாலிய 2
வாலும் 2
வாலை 1
வாவி 11
வாவி-தன்னுள் 1
வாவி-தனில் 1
வாவி-வாய் 2
வாவிகள் 2
வாவியும் 5
வாவியுள் 1
வாவு 2
வாழ் 20
வாழ்-மினே 1
வாழ்க்கை 14
வாழ்க்கையர் 2
வாழ்க்கையும் 3
வாழ்க்கையே 2
வாழ்க்கையை 1
வாழ்க 14
வாழ்கின்ற 1
வாழ்த்த 3
வாழ்த்தி 9
வாழ்த்தியே 2
வாழ்த்தினர் 1
வாழ்த்தினார் 4
வாழ்த்தினால் 1
வாழ்த்தினாள் 1
வாழ்த்தினான் 3
வாழ்த்தினும் 1
வாழ்த்துபு 1
வாழ்த்துவார் 1
வாழ்தல் 2
வாழ்தி 1
வாழ்தியே 1
வாழ்தும் 3
வாழ்துமே 1
வாழ்ந்தார் 1
வாழ்ந்து 1
வாழ்ந்தும் 1
வாழ்நர் 2
வாழ்நர்க்கும் 2
வாழ்நரின் 1
வாழ்நாள் 4
வாழ்பவர் 3
வாழ்பவர்க்கு 1
வாழ்பவாயில் 1
வாழ்வது 3
வாழ்வதே 1
வாழ்வதேல் 1
வாழ்வன் 1
வாழ்வனவும் 1
வாழ்வார் 6
வாழ்வாரையும் 1
வாழ்விற்கு 1
வாழ்வீர் 1
வாழ்வு 2
வாழ்வும் 1
வாழ்வேன் 1
வாழ 2
வாழலுறின் 1
வாழாநின்றார் 1
வாழாவோ 1
வாழி 14
வாழிய 3
வாழியரோ 1
வாழு-மின் 1
வாழுநர் 1
வாழுநாள் 1
வாழும் 34
வாழுமாறு 1
வாழை 12
வாழைத்தண்டினுள் 1
வாழையின் 1
வாள் 121
வாள்-தம்முடன் 1
வாள்-அதனை 1
வாள்-அது 2
வாள்_நகையாள் 1
வாள்_நுதல் 1
வாள்_நுதலாய் 1
வாள்கள் 2
வாள்களால் 1
வாள்களை 1
வாள்களொடு 1
வாள 1
வாளர் 5
வாளவன் 2
வாளன் 1
வாளா 1
வாளால் 3
வாளி 6
வாளி-அது 1
வாளிடை 1
வாளியர் 1
வாளியில் 1
வாளியின் 1
வாளியினால் 1
வாளியொடு 1
வாளில் 3
வாளின் 6
வாளினர் 5
வாளினன் 2
வாளினாய் 1
வாளினால் 5
வாளினின் 1
வாளினும் 2
வாளும் 6
வாளை 9
வாளையாம் 1
வாளையொடும் 1
வாளொடு 3
வான் 89
வான்_உலகத்து 1
வான்_உலகம் 1
வான்_உலகு 6
வான 5
வானக 1
வானகத்தவர் 1
வானகத்து 1
வானகம் 2
வானகமும் 1
வானங்கள் 1
வானத்தது 1
வானத்திடை 1
வானத்தின் 2
வானத்து 1
வானம் 6
வானர 1
வானவ 1
வானவர் 17
வானவர்-தம் 1
வானவர்-தமக்கும் 1
வானவரும் 2
வானவன் 2
வானவன்-தான் 1
வானவில் 2
வானிடை 9
வானில் 4
வானின் 2
வானினவர் 1
வானுடன் 1
வானும் 2
வானுள் 1
வானுற 1
வானை 1
வானோர் 4
வானோர்-தம் 1


  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    வா (3)
நில்லல என்று உணர்ந்தனன் நேமியனை வா என்றனன் - உதயணகுமார:6 354/4
நினைவன் யான் அங்கு வா என் நீங்கி நல் குமரன் வந்து - நாககுமார:3 97/3
வையகம் உடையவற்கு உணர்த்தி வா என - சூளாமணி:10 1736/3

 TOP
 
    வாக்கி (1)
வண்டு தோய் மது வாக்கி வள்ளத்தினுள் - சூளாமணி:7 614/1

 TOP
 
    வாக்கு (2)
வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூ கயிற்றால் - நீலகேசி:3 265/3
வையாய் உயிருள் அது அன்று எனின் வாக்கு இவை - நீலகேசி:7 740/2

 TOP
 
    வாக்கும் (1)
எய்திய வாக்கும் மற்று இந்தியம் ஆம் எனின் - நீலகேசி:7 756/2

 TOP
 
    வாக்குரை (1)
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான் - நாககுமார:1 29/4

 TOP
 
    வாக்குவார் (1)
நின்று கூவ வாக்குவார் - நீலகேசி:1 97/4

 TOP
 
    வாக்கே (1)
புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற - சூளாமணி:9 1158/2

 TOP
 
    வாகனம் (2)
வாகனம் இனிதின் இன்று மதனமஞ்சிகையொடும் - நாககுமார:4 141/2
அரைச வாகனம் ஆயது போயது என்று - யசோதர:3 208/3

 TOP
 
    வாகு (2)
வாகு நல் சுதனை நோக்கி யானை நீ கைக்கொள் என்றான் - நாககுமார:2 57/4
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் - நாககுமார:5 148/2

 TOP
 
    வாகுடன் (1)
வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் - உதயணகுமார:1 109/2

 TOP
 
    வாகை (2)
வாங்கு வாகை வளைத்தன சாமரை - யசோதர:1 11/2
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் - சூளாமணி:8 860/3

 TOP
 
    வாகையும் (1)
விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி - நீலகேசி:1 28/1

 TOP
 
    வாங்க (5)
மந்த இன் இசை வாங்க வனத்திடை - சூளாமணி:8 892/2
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க
  உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி - சூளாமணி:10 1663/2,3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அ - சூளாமணி:10 1669/2
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி - சூளாமணி:10 1674/1
தருக்கு எயில் காப்பு வாங்க தட கை மால் பகடு நுந்தி - சூளாமணி:12 2114/1

 TOP
 
    வாங்கி (23)
வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே - உதயணகுமார:1 99/2
கோலமான குஞ்சி முதல் வாங்கி தவம்கொண்டனர் - உதயணகுமார:6 360/4
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி
  ஏர் அணி வனராசற்கு எழில்பெற கொடுத்த அன்றே - நாககுமார:3 100/3,4
சொல் அறி கணையை வாங்கி தொடுத்து அவன் விடுத்தலோடும் - யசோதர:4 257/1
வாங்கி அவன் உணரும் வகை வைத்து அருள்செய்கின்றான் - யசோதர:5 284/2
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி
  மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் - சூளாமணி:2 67/1,2
வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி - சூளாமணி:6 512/4
வணங்கிய கனம்_குழையை வாங்கி முலை நோவ - சூளாமணி:8 864/1
பின் அவள் ஒடுங்க வாங்கி பெரு வரை அகலம் சேர்த்தி - சூளாமணி:8 1110/3
ஆழியும் அகலத்த திருவும் வாங்கி இ - சூளாமணி:9 1212/1
வில் ஒரு கையின் ஏந்தி வெம் கணை குழைய வாங்கி
  சொல்ல அரும் மாரி போல தொடுத்து அவன் விடுத்தலோடும் - சூளாமணி:9 1306/1,2
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் - சூளாமணி:9 1307/2
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி
  பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் - சூளாமணி:9 1449/3,4
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்ய - சூளாமணி:9 1451/3
மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி
  பால் நீர வேல் வடிவுபட திருத்தி தாமரையுள் பாரித்து அன்ன - சூளாமணி:9 1536/1,2
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி
  பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும் - சூளாமணி:10 1637/3,4
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி - சூளாமணி:10 1640/2
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் - சூளாமணி:10 1675/3
கனி வளர் கிளவியாரும் கதிர் மணி கலங்கள் வாங்கி
  பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை - சூளாமணி:10 1697/1,2
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி
  புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி - சூளாமணி:10 1701/2,3
தண் என் செல்கை பொன் உருள் வாங்கி தளர்கின்றான் - சூளாமணி:10 1742/4
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் - சூளாமணி:11 1857/2
வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள் - சூளாமணி:11 1925/3

 TOP
 
    வாங்கியும் (2)
சார்த்தினர் புடைக்கும் தண்டினர் எதிர தாங்கியும் வாங்கியும் தடுத்தும் - சூளாமணி:9 1323/3
தாது உக அகலத்து தாமம் வாங்கியும்
  மீது வந்து ஏறியும் மேவல் செய்யும் நம் - சூளாமணி:12 2104/1,2

 TOP
 
    வாங்கினன் (1)
வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும் - சூளாமணி:9 1454/2

 TOP
 
    வாங்கு (13)
வாங்கு வாகை வளைத்தன சாமரை - யசோதர:1 11/2
வாங்கு நீர் திரை வளர் வளையும் அ கடல் - சூளாமணி:3 70/3
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான் - சூளாமணி:5 330/4
வாங்கு நீர் அணி வளை_வண்ணன் உரைக்கிய வலித்தான் - சூளாமணி:7 728/4
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன் - சூளாமணி:7 771/2
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றை - சூளாமணி:8 911/2
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி - சூளாமணி:8 1005/3
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் - சூளாமணி:9 1421/2
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு - சூளாமணி:9 1425/3
வாங்கு கொடி முறுக்கி மா நிலத்து விட்டன போல் - சூளாமணி:9 1472/1
வாங்கு நீர் மணலினும் பலர்-கொலோ என - சூளாமணி:9 1510/3
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக - சூளாமணி:9 1542/1
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் - சூளாமணி:11 2063/4

 TOP
 
    வாங்குங்களே (1)
கதியின் வாழ்வாரையும் கண்கள் வாங்குங்களே - சூளாமணி:7 741/4

 TOP
 
    வாங்குதல் (1)
வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே - நீலகேசி:9 844/4

 TOP
 
    வாங்குபவர் (1)
வந்தோம் என சொல்லி வாங்குபவர் இல்லை - சூளாமணி:11 1930/2

 TOP
 
    வாங்கும் (1)
கரையவா வாங்கும் கய_மகன் கை தூண்டில் - நீலகேசி:1 129/1

 TOP
 
    வாச (8)
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச - உதயணகுமார:4 199/3
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச
  நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட - உதயணகுமார:4 199/3,4
பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி - உதயணகுமார:4 203/3
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம் - சூளாமணி:3 93/1
கடி வாச மலர் விண்ட கமழ் தாது கழலவற்கு - சூளாமணி:4 170/1
மாலையால் விளங்கியும் பொன் வாச சுண்ணம் வீசியும் - சூளாமணி:6 486/1
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாச பூம் பொடியும் கமழ்ந்து கைபோய் - சூளாமணி:9 1528/3
மங்கைமார் சிதர்ந்தன வாச சுண்ணமும் - சூளாமணி:10 1683/2

 TOP
 
    வாசகத்தால் (1)
ஆத்தன் உரைத்த பொருள்-தன்னை அ வாசகத்தால்
  சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ - நீலகேசி:4 413/1,2

 TOP
 
    வாசகத்தை (1)
பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தை கேட்டான் - உதயணகுமார:4 212/4

 TOP
 
    வாசகம் (4)
வாசகம் சொல்க என்று வரிசையில் கேட்கின்றானே - உதயணகுமார:4 209/4
சேர்ந்தவன் அளித்த ஓலை வாசகம் தெளிந்த பின் - நாககுமார:4 125/2
துன்னி வாசகம் தொழுது கொண்டதும் - சூளாமணி:7 587/4
ஓட்டு_இல் தானையான் ஓலை வாசகம்
  கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் - சூளாமணி:7 588/1,2

 TOP
 
    வாசகம்-தன்னை (1)
வாசகம்-தன்னை காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து - உதயணகுமார:4 209/2

 TOP
 
    வாசகன் (1)
வாசகன் மற்று அது வாசினை செய்த பின் - சூளாமணி:7 662/1

 TOP
 
    வாசப்பொடியாக (1)
வடி வாசப்பொடியாக வன வல்லி சொரிந்தனவே - சூளாமணி:4 170/2

 TOP
 
    வாசம் (8)
மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாற - யசோதர:5 328/1
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் - சூளாமணி:4 134/3
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு - சூளாமணி:5 291/3
வள வாசம் நில பல இன் சுளையும் - சூளாமணி:7 802/1
மணம் கமழும் பூ மேனி வாசம் கமழ - சூளாமணி:10 1644/1
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ - நீலகேசி:2 202/4
போது உக்க வாசம் புது ஓட்டை பொருந்தினாலும் - நீலகேசி:4 423/1
அதற்கும் அற கேடு உளது எனின் வாசம்
  அதற்கும் உண்டாய் இனி எல்லை இன்று ஓடும் - நீலகேசி:5 625/1,2

 TOP
 
    வாசம்கொள (1)
புடை வாசம்கொள மாலம் பூம் கவரி எடுத்து எறிய - சூளாமணி:4 170/3

 TOP
 
    வாசமும் (1)
கூடும் அ வாசமும் குற்றம் ஒன்று இல் எனின் - நீலகேசி:5 620/2

 TOP
 
    வாசமோடு (1)
ஒட்டும் நறு மலர் வாசமோடு ஓட்டின்-கண் - நீலகேசி:5 618/2

 TOP
 
    வாசவதத்தை (4)
வாசவதத்தை வண்மை கனவிடை - உதயணகுமார:1 61/4
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல் யாழ் - உதயணகுமார:1 105/1
வலிய வந்து அலைத்த போதும் வாசவதத்தை நின்னை - உதயணகுமார:5 246/3
வாசவதத்தை மனைவி ஆனதும் - உதயணகுமார:6 305/3

 TOP
 
    வாசவதத்தை-தன் (1)
மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனை போல - உதயணகுமார:4 190/3

 TOP
 
    வாசவதத்தை-தான் (1)
மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்ப - உதயணகுமார:3 157/3

 TOP
 
    வாசவதத்தை-தானும் (1)
வார் அணி கொங்கை வேல் கண் வாசவதத்தை-தானும்
  ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும் - உதயணகுமார:4 196/1,2

 TOP
 
    வாசவதத்தைக்கு (1)
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை - உதயணகுமார:1 103/3

 TOP
 
    வாசவதத்தையோடு (1)
வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட - உதயணகுமார:4 209/3

 TOP
 
    வாசவன் (1)
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான் - நாககுமார:1 29/4

 TOP
 
    வாசனை (7)
சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் - நீலகேசி:5 617/4
தன்னையும் இல்லை என சொல்லின் வாசனை
  என்னை இயையும் திறம் இவை-தானே - நீலகேசி:5 619/3,4
வடு அற செல்வது வாசனை என்னப்படுவது - நீலகேசி:5 621/2
ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை
  யாதினது ஆகும் அறிந்து உரை ஏழாய் - நீலகேசி:5 622/3,4
வாசனை வாசனை என்று வழி வழி - நீலகேசி:5 623/1
வாசனை வாசனை என்று வழி வழி - நீலகேசி:5 623/1
மேவிய வாசனை எங்கும் உண்டாம் எனின் - நீலகேசி:5 624/2

 TOP
 
    வாசனையின் (1)
வாசனையின் ஆம் எனினும் வழி-அதனின் முதலது ஒன்று - நீலகேசி:2 201/1

 TOP
 
    வாசிக்கின்றான் (1)
பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் - சூளாமணி:6 513/4

 TOP
 
    வாசித்தான் (1)
தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் - உதயணகுமார:1 48/4

 TOP
 
    வாசித்து (2)
என்றவன் ஓலை வாசித்து இருந்தனன் இறைவன் கேட்டு - சூளாமணி:6 516/1
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த - சூளாமணி:10 1696/3

 TOP
 
    வாசினை (1)
வாசகன் மற்று அது வாசினை செய்த பின் - சூளாமணி:7 662/1

 TOP
 
    வாசுதேவன் (1)
மட்டு இவர் அலங்கலான் வாசுதேவன் என்று - சூளாமணி:9 1499/3

 TOP
 
    வாஞ்சையின் (1)
மன்னிய நிறை அழிக்க வாஞ்சையின் விடுத்தான் அன்றே - உதயணகுமார:5 259/4

 TOP
 
    வாட்கு (1)
வல் வாள் வத்தவன் வாட்கு இரையிட்டனன் - உதயணகுமார:1 53/4

 TOP
 
    வாட்ட (2)
மறம் தலைமயங்கி வையத்து ஒருவரையொருவர் வாட்ட
  இறந்து அலையுறாமை நோக்கி இன் உயிர் போல காக்கும் - சூளாமணி:5 266/1,2
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று - சூளாமணி:6 517/3

 TOP
 
    வாட்டங்கள் (1)
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை - நீலகேசி:4 369/1

 TOP
 
    வாட்டம் (2)
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை - சூளாமணி:6 526/2
வழங்க வாட்டம் ஒழிவர் நீ மன்னும் பொறாத வகை உண்டோ - நீலகேசி:1 135/2

 TOP
 
    வாட்டம்_இல் (1)
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை - சூளாமணி:6 526/2

 TOP
 
    வாட்டமும் (1)
வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன் - யசோதர:2 112/2

 TOP
 
    வாட்டி (1)
காயம் வாட்டி உய்த்தலின் கண்ட நன்மை உண்டு எனின் - நீலகேசி:4 351/1

 TOP
 
    வாட்டிய (2)
வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் - நீலகேசி:1 106/4
தெவ்வரை திறல் வாட்டிய திண்மையான் - நீலகேசி:3 240/4

 TOP
 
    வாட்டினான் (1)
வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான் - யசோதர:3 162/4

 TOP
 
    வாட (2)
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாட
  கனை கழல் அரசன் தேவி கருதியது-அது முடித்தாள் - யசோதர:2 157/2,3
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் - சூளாமணி:10 1835/3

 TOP
 
    வாடல் (3)
வாடல் ஒன்று_இலன் மக்கள் இரட்டையை - யசோதர:1 22/1
வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன் - சூளாமணி:3 76/1
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே - சூளாமணி:10 1660/4

 TOP
 
    வாடல்_இல் (2)
வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன் - சூளாமணி:3 76/1
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே - சூளாமணி:10 1660/4

 TOP
 
    வாடா (1)
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க - நீலகேசி:1 11/1

 TOP
 
    வாடாத (1)
வாடாத கண்ணியினர் மழுங்காத பூம் துகிலர் - சூளாமணி:11 2050/2

 TOP
 
    வாடி (6)
புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் - உதயணகுமார:2 133/3
வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர் - யசோதர:1 26/2
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா - யசோதர:2 133/1
மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள் - யசோதர:2 157/4
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடி
  செற்றமும் சினமும் நீக்கி திரு அற தெளிவு காதல் - யசோதர:4 253/1,2
அணங்குற விலங்கு-தொறு அகம் புலர வாடி
  மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் - சூளாமணி:6 457/2,3

 TOP
 
    வாடும் (2)
மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை - சூளாமணி:4 198/3
காட்டிய தோல் ஒத்திராமையும் வாடும் அ - நீலகேசி:4 369/3

 TOP
 
    வாடை (3)
மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய் - சூளாமணி:4 124/1
கொண்டல் வாடை என்னும் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால் - சூளாமணி:7 788/1
அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர் செந்நெல் அலைத்த வாடை
  பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து - சூளாமணி:10 1817/2,3

 TOP
 
    வாணி (2)
பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் - உதயணகுமார:1 1/3
பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் - நாககுமார:0 1/3

 TOP
 
    வாணி-தன்னை (1)
பால் மொழி வாணி-தன்னை பாங்கினில் சேர்த்தார் அன்றே - உதயணகுமார:5 254/4

 TOP
 
    வாணிக (1)
வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு - உதயணகுமார:3 166/2

 TOP
 
    வாணிகர் (1)
ஓ எனும் ஊன் விலை வாணிகர் என்று இனர் - நீலகேசி:4 344/3

 TOP
 
    வாணிகன் (1)
பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து - நாககுமார:1 28/3

 TOP
 
    வாணிச்சி (1)
ஓல குளவி குருட்டு எண்ணெய் வாணிச்சி
  கோலம் சிதையும் என்று எண்ணெய் அட்டாள் என்னும் - நீலகேசி:5 635/1,2

 TOP
 
    வாத்தியம் (1)
வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் - நாககுமார:2 67/1

 TOP
 
    வாதத்தால் (1)
வாதத்தால் சுகந்தம் வீசும் வத்தவ நாடு அதாமே - உதயணகுமார:1 7/4

 TOP
 
    வாதம் (6)
வாதம் வல்லன் அதனால் பெறுகிற்பன் - சூளாமணி:10 1572/2
வாதம் வெல்லும் வகையும் என் மாண்பும் - சூளாமணி:10 1572/3
வாதம் வெல்லும் வகை யாது அது என்னில் - சூளாமணி:10 1573/1
நன்று வாதம் இது காண்டும் என போய் - சூளாமணி:10 1574/1
பெரு வாதம் அங்கு இல்லை பெற்றி ஒன்று அறியாத - நீலகேசி:4 302/2
வேத வாதம் வெளிறு செய்தாள் அங்கு ஓர் - நீலகேசி:10 854/1

 TOP
 
    வாதம்செய்கின்ற (1)
வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ - நீலகேசி:10 865/3

 TOP
 
    வாதம்செய்து (1)
வாதம்செய்து வருந்தி முடிப்பது என் - நீலகேசி:10 864/2

 TOP
 
    வாதமோ (1)
வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ
  யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி - நீலகேசி:10 865/3,4

 TOP
 
    வாதிகட்கு (1)
வாதிகட்கு ஓர் வய புலி ஏறு அனான் - நீலகேசி:3 234/4

 TOP
 
    வாதித்தவாறு (1)
வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே - நீலகேசி:9 834/4

 TOP
 
    வாதியாதி (1)
வாதியாதி முழுகும் வயிறு என்னா - சூளாமணி:10 1568/3

 TOP
 
    வாதுசெய்வார்கள் (1)
வாதுசெய்வார்கள் பிறராய் வருவதும் - நீலகேசி:7 767/3

 TOP
 
    வாம் (1)
வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் - சூளாமணி:4 169/3

 TOP
 
    வாம (9)
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி - சூளாமணி:4 157/1
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில் - சூளாமணி:4 207/1
வாம கலங்கள் புலம்ப மகளிர்கள் - சூளாமணி:5 295/2
வாம மேகலை மடவரல் இவர்களை வளர்த்தார் - சூளாமணி:6 459/3
வாம மேகலை முதல்-நின்று வயிற்று இடை வளர்ந்த - சூளாமணி:6 463/1
வாம நூலின் மறைபொருள் அல்லவோ - நீலகேசி:3 244/4
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ - நீலகேசி:5 570/4
வந்தது அஃது எவன் செய்யும் வாம மற்று என்றாள் - நீலகேசி:5 603/4
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம - நீலகேசி:5 631/4

 TOP
 
    வாமத்தின் (1)
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் - சூளாமணி:2 61/4

 TOP
 
    வாமத்து (1)
வாமத்து உண் நீயும் அது போலும் மருந்து இல்லையே - நீலகேசி:6 722/4

 TOP
 
    வாமதன் (1)
தான் அடைந்தால் தனு ஆம் இது வாமதன் தத்துவமே - நீலகேசி:6 684/4

 TOP
 
    வாமநாகர்-தம் (1)
வாமநாகர்-தம் மலையில் சென்றனன் - உதயணகுமார:5 290/2

 TOP
 
    வாமன் (12)
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி - உதயணகுமார:1 2/3
செல்வ நல் வாமன் பூசை சீர் கண்டு வணக்கம்செய்து - உதயணகுமார:5 302/2
வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி - நாககுமார:4 117/1
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன்
  அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் போலும் - சூளாமணி:8 1037/1,2
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி - சூளாமணி:8 1040/1
மருவிய திரு அடி வாமன் பொன் நகர் - சூளாமணி:9 1554/2
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன்
  இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் - சூளாமணி:11 1866/2,3
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் - சூளாமணி:11 1902/3
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன்
  யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிர செம்_கணான் வந்து - சூளாமணி:11 1909/2,3
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே - நீலகேசி:4 341/4
வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல் - நீலகேசி:5 517/1
வப்பின் ஆர் முலை காய்வது வாமன் நீ - நீலகேசி:5 548/2

 TOP
 
    வாமன்-தன் (1)
வாமன்-தன் நகர் உழை வரம் கொள்வாம்-கொலோ - சூளாமணி:8 1054/4

 TOP
 
    வாமன (2)
மருவு உடை மொழிகளால் பரவி வாமன
  திரு_அடி சேடமும் திகழ சூடினாள் - சூளாமணி:4 217/3,4
வழுவு_இல் நெறி வாமன மா நகர்-வாய் - சூளாமணி:8 1074/1

 TOP
 
    வாமனார் (1)
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே - நாககுமார:4 117/4

 TOP
 
    வாமனை (1)
காந்தி வாமனை கண்டு அடி தொழும் - உதயணகுமார:6 308/4

 TOP
 
    வாய் (147)
தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள் - உதயணகுமார:5 261/4
நடுங்கல் இன்றி வாய் நான நீர்பூசியே - உதயணகுமார:5 276/2
சுரி குழல் கரும் கண் செ வாய் துடி இடை குணவதீயை - நாககுமார:4 113/3
வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி - யசோதர:1 31/1
வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் - யசோதர:1 39/4
மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் - யசோதர:1 59/4
அடங்கலன் அயர்ந்து தேன் வாய் அமிர்தமும் பருகி அம் பொன் - யசோதர:2 92/2
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி - யசோதர:2 98/3
துன்னும் வாய் அவளோடு எண்ணி தோழியும் உன்னினாளே - யசோதர:2 102/4
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே - யசோதர:2 123/2
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை - யசோதர:2 148/2
அம்பின் வாய் விழும் அண்டம் எடுத்து அவன் - யசோதர:3 163/1
வந்து மா நகர புற சேரி வாய்
  முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று - யசோதர:3 164/2,3
அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய்
  இரை அவாவி இருந்து அயில்கின்றதே - யசோதர:3 168/3,4
வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது - யசோதர:3 174/3
வாளி வாய் விழும் வன் தகர் குட்டியை - யசோதர:3 190/1
சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி - யசோதர:4 237/1
பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த - சூளாமணி:0 2/3
வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய்
  தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர் - சூளாமணி:1 12/1,2
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய்
  உலவும் ஓதமும் ஓங்கும் ஒர்பால் எலாம் - சூளாமணி:1 16/3,4
கடைச்சியர் களை எறி குவளை கானல் வாய்
  தொடுத்து அலர் பிணையலார் குழலுள் தோன்றுமே - சூளாமணி:1 33/3,4
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர் - சூளாமணி:2 43/1
தாழி வாய் குவளையும் தண் என் ஓதியர் - சூளாமணி:2 44/1
ஏழை வாய் சுரும்பு இனம் இளைக்கும் என்பவே - சூளாமணி:2 44/4
விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம் - சூளாமணி:2 45/2
காவி வாய் கரும்_கணார் காமர் பூம் சிலம்பு - சூளாமணி:2 46/1
ஆவி வாய் மாளிகை அதிர கேள்-தொறும் - சூளாமணி:2 46/2
வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே - சூளாமணி:2 46/4
கங்குல் வாய் கனவு அவன் கருதி சொற்றதும் - சூளாமணி:3 111/1
பவழ வாய் அமுதம் பருகி களி - சூளாமணி:4 122/2
அம் பொன் மாலையார் களி தலத்து எழுந்து அரத்த வாய்
  கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரை - சூளாமணி:4 131/1,2
உண்_இலா பல வாய் உள ஆயின - சூளாமணி:4 143/3
அடிய வாய் பயப்பட்டு அடங்கா அலர் - சூளாமணி:4 145/3
கோவை வாய் குழல் அம் குளிர் கொம்பு_அனாள் - சூளாமணி:4 148/1
தேம் துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி - சூளாமணி:4 162/2
வடி மலர் வள்ளத்து ஏந்த வாய் மடுத்திட்ட அன்றே - சூளாமணி:4 163/4
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி - சூளாமணி:4 166/2
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் - சூளாமணி:5 277/2
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர் - சூளாமணி:5 290/2
வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் - சூளாமணி:5 299/2
அம் கள் வாய் கயம் வளர் ஆம்பல் தூம்பு உடை - சூளாமணி:5 368/1
கொண்டு அமர்ந்து அகில் புகை கழுமி கோதை வாய்
  விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய் - சூளாமணி:5 379/1,2
சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே - சூளாமணி:5 409/4
அரும்பொடு பொலிந்த துவர் வாய் அமிர்தம் அன்றே - சூளாமணி:6 456/4
இலவு வாய் உடை இளையவர் உடையன இவையே - சூளாமணி:6 461/4
வண்டு அலர்ந்து மாலை தாழ்ந்து மாட வாய் மறைந்தவே - சூளாமணி:6 477/4
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம் - சூளாமணி:6 479/1
நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார் - சூளாமணி:6 482/4
மலைத்தலை தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம் - சூளாமணி:6 484/4
மகர வாய் மணி கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட - சூளாமணி:6 513/3
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் - சூளாமணி:6 555/2
சிங்கம் வாய் பக தெறுவன் என்பது - சூளாமணி:7 607/3
ஒத்த வாய் அமுது ஒண் கடிகை திரள் - சூளாமணி:7 612/2
உண்டு மற்று அவர் ஒண் துவர் வாய் ஒளி - சூளாமணி:7 614/3
சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான் - சூளாமணி:7 671/4
செய்ய வாய் பசும்பொன் ஓலை சீறடி பரவை அல்குல் - சூளாமணி:7 673/1
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய்
  கொள் அரி உருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் - சூளாமணி:7 697/3,4
இளையை என்பதும் எங்கள் வாய் கேட்ட பின் இறைவன் - சூளாமணி:7 703/2
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே - சூளாமணி:7 719/4
தும்பி வாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்-தன்னால் - சூளாமணி:7 766/1
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து - சூளாமணி:7 769/2
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து - சூளாமணி:7 779/3
தொண்டை வாய் நிறம் கொள கனிந்து தூங்குகின்றவும் - சூளாமணி:7 790/1
வாய் இதழ் திறம் கொள கனிந்த தொண்டை வந்து ஒசிந்து - சூளாமணி:7 793/1
கறவை கன்று வாய் மிகுத்த அமிழ்தினோடு கண் அகல் - சூளாமணி:7 798/1
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே - சூளாமணி:7 798/4
மூரல் வாய் அசும்பு அறாத முல்லை விள்ளும் எல்லை போய் - சூளாமணி:7 799/3
வளர் செங்கிடையின் ஒளி வவ்விய வாய்
  வளர் செங்கிடையின் வளை ஆடும் வயல் - சூளாமணி:7 808/2,3
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து - சூளாமணி:8 850/1
கொவ்வை துயில் கொண்ட துவர் வாய் கொடியொடு ஒப்பாள் - சூளாமணி:8 863/2
தொண்டை தொலைவித்த துவர் வாய் மகளிர் சூழ - சூளாமணி:8 867/1
வள்ளல் நல் நகர் வாய் மலிவுற்றவே - சூளாமணி:8 896/4
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் - சூளாமணி:8 968/1
கோல வாய் அரச காளை குங்கும குவவு தோளான் - சூளாமணி:8 979/2
மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் - சூளாமணி:8 979/4
வல்லி தன் மொழி போய் நீர் எம் மாமியார் அடிகட்கு எம் வாய்
  எல்லையில் கிழமை-தன்னால் இறைஞ்சுக என்பது என்றாள் - சூளாமணி:8 1011/3,4
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் - சூளாமணி:8 1022/2
சூளி வாய் அருவி மாலை சுடர் முடி சென்னி சேர்ந்தான் - சூளாமணி:8 1025/4
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி - சூளாமணி:8 1031/2
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் - சூளாமணி:8 1033/1
முல்லையின் முருகு கொப்புளித்து மூரல் வாய்
  மல்லிகை இணர் துணர் மயக்கும் மாருதத்து - சூளாமணி:8 1051/1,2
மாட வாய் சுடர் ஒளி மழுங்கி மங்கையர் - சூளாமணி:8 1058/1
மன்னிய மணி தடத்து ஆம்பல் வாய் குடைந்து - சூளாமணி:8 1063/1
துணி முத்த நகை துவர் வாய் இளையார் - சூளாமணி:8 1077/1
மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை - சூளாமணி:9 1135/2
மடித்த வாய் எயிறு கவ்வி மருங்கின் ஓர் வயிர கல் தூண் - சூளாமணி:9 1139/1
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி - சூளாமணி:9 1174/2
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர் - சூளாமணி:9 1204/2
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் - சூளாமணி:9 1214/3
சென்றனர் ஆயிடை தெய்வ வாய் மொழி - சூளாமணி:9 1216/2
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை - சூளாமணி:9 1225/3
பெரிய வாய் பிறை எயிறு இலங்க நக்குநக்கு - சூளாமணி:9 1253/1
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால் - சூளாமணி:9 1288/1
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் - சூளாமணி:9 1307/2
படர் காதினுள் அவை பெய்தன பகு வாய் அது குருதி - சூளாமணி:9 1308/2
நின்று எனக்கு எதிராம் நீர்மையர் நின் போல் நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ - சூளாமணி:9 1322/2
விரவி வெம் கள வாய் எலாம் - சூளாமணி:9 1360/3
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம் - சூளாமணி:9 1411/2
தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும் - சூளாமணி:9 1414/1
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் - சூளாமணி:9 1417/2
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றி - சூளாமணி:9 1439/1
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி - சூளாமணி:9 1440/3
கையினை புடைத்து கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி - சூளாமணி:9 1441/3
வஞ்சம் இல்லா புகழானை வயங்கு செம் தீ வாய் பெய்தார் - சூளாமணி:9 1483/4
என்னும் சாடும் எரி வாய் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால் - சூளாமணி:9 1484/3
அ நிலம் வாய் திறந்து அழைப்பது ஒத்ததே - சூளாமணி:9 1513/4
தழுவிய தட வரை தாழ்வர் வாய் எலாம் - சூளாமணி:9 1516/1
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே - சூளாமணி:9 1527/4
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் - சூளாமணி:9 1536/4
மண்டிமண்டி வர வாய் எயிறு ஊற - சூளாமணி:10 1576/2
காவி வாய் விலங்கிய கரும் கண் வெம் முலை - சூளாமணி:10 1593/1
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி - சூளாமணி:10 1614/2
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான் - சூளாமணி:10 1660/1
மலங்கு பாய் தயங்கு பொய்கை மணி கல் வாய் அடுத்த செம்பொன் - சூளாமணி:10 1672/1
தொழுது வந்து இளையவர் உணர்த்த தொண்டை வாய்
  எழுதிய கொடி_அனார் சூழ ஈர்ம் பொழில் - சூளாமணி:10 1687/2,3
பங்கய முகத்து நல்லார் பவழ வாய் கவளம் கொண்டு - சூளாமணி:10 1703/1
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடை - சூளாமணி:10 1729/2
காமரு பவழ வாய் கமழும் கண் மலர் - சூளாமணி:10 1733/2
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட - சூளாமணி:10 1748/1
மாலை வாய் கரும்பு அறா அகல் பண்ணை தழீஇ அருகே அருவி தூங்கும் - சூளாமணி:10 1813/2
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் - சூளாமணி:10 1813/4
எழினி வாய் கொணர்ந்து அசைக்கும் இயல் ஏமாங்கத நாடன் இவனே கண்டாய் - சூளாமணி:10 1817/4
புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் - சூளாமணி:11 1851/2
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல் - சூளாமணி:11 1859/2
விரையினால் மெழுகிய வீதி வாய் எலாம் - சூளாமணி:11 1871/1
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் - சூளாமணி:11 1879/2
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு - சூளாமணி:11 1906/3
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை - சூளாமணி:11 1915/3
குழி படு கும்பி கரு_வாய் பெருகி - சூளாமணி:11 1928/1
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் - சூளாமணி:11 1933/2
மன்னு கமழ் தாமரையின் வாய் இதழ் அலங்கல் - சூளாமணி:11 2031/2
தக்க வாய் மொழி தவத்து அரசன் நேர்ந்திலன் - சூளாமணி:12 2076/3
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி - சூளாமணி:12 2106/2
மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய்
  தீம் சாறு ஒழுகும் திணையின் அணி தங்கி ஏங்கும் - நீலகேசி:1 10/1,2
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா - நீலகேசி:1 51/3
வில்லின் வாய் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும் - நீலகேசி:1 53/2
தொண்டை வாய் நல் நலமும் தோளும் துடி இடையும் - நீலகேசி:1 128/2
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் - நீலகேசி:1 148/1
உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி - நீலகேசி:2 191/2
இருக்கும் வாய் ஒருப்படுத்தி இங்கு ஈது நுனக்கு உரைத்தாரை - நீலகேசி:3 266/2
நிறம் தூய்தாம் நீரினால் வாய் தூய்தாம் பாகால் - நீலகேசி:4 278/1
சொல்லிய வாய் தேய்க்குறுவாய் சொல்லிக்கொள் வலி-அதனால் - நீலகேசி:4 294/3
அறம் செய்தான் அமர்_உலகில் செல்லும் வாய் அரிது என்று - நீலகேசி:4 307/2
அரும் பாவகாரி நீ யாவர் வாய் அது கேட்டாய் - நீலகேசி:4 313/2
தலை எடுத்து வாய் திறப்பதாம் இவை ஓ காணீர் - நீலகேசி:5 471/4
வாய் உழப்பாம் வழியே புகுந்தாய் இனி - நீலகேசி:5 587/2
வாய் கண்டேன் என்னை வாழ்க்கை வலியன்-மின் - நீலகேசி:10 891/2

 TOP
 
    வாய்-தலின் (1)
வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி - சூளாமணி:8 879/3

 TOP
 
    வாய்-தன்னில் (1)
அ மலை குகை வாய்-தன்னில் அண்ணலும் உவந்து நின்றான் - நாககுமார:3 94/4

 TOP
 
    வாய்-தன்னை (1)
ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும் - உதயணகுமார:1 4/1

 TOP
 
    வாய்-தோறும் (1)
செல்லும் வாய்-தோறும் செல்வ விழவு அணி தேர்த்தது அன்றே - சூளாமணி:11 1868/4

 TOP
 
    வாய்க்கால் (1)
வாரண வாய்க்கால் வரவு இல்லையா கால் - நீலகேசி:5 615/4

 TOP
 
    வாய்க்கின்றாய் (1)
வாய்க்கின்றாய் இனி மானுயர் மாசு எலாம் - நீலகேசி:2 223/3

 TOP
 
    வாய்க்கும் (1)
வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் - நீலகேசி:4 436/4

 TOP
 
    வாய்கள் (1)
வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள்
  செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் - நாககுமார:1 4/1,2

 TOP
 
    வாய்களால் (1)
வாள வாய்களால் பல - நீலகேசி:1 93/2

 TOP
 
    வாய்களில் (1)
வடிய வாளவன் ஆளவும் வாய்களில்
  கடிய ஆயின கள் அவிழ் தே மலர் - சூளாமணி:4 145/1,2

 TOP
 
    வாய்த்த (2)
மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும் - உதயணகுமார:1 35/4
வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே - சூளாமணி:10 1672/4

 TOP
 
    வாய்த்துரை (1)
வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல் - நீலகேசி:5 517/1

 TOP
 
    வாய்தல் (1)
கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன் - சூளாமணி:11 1890/1

 TOP
 
    வாய்தலில் (1)
வாய்தலில் நின்றனர் வந்து என மன்னன் முன் - சூளாமணி:7 659/3

 TOP
 
    வாய்தலின் (1)
இஞ்சி வாய்தலின் எய்தி நின்றதே - உதயணகுமார:6 327/4

 TOP
 
    வாய்ந்த (8)
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை - உதயணகுமார:1 103/3
வயந்தகன்-தனக்கு வாய்ந்த பதினெட்டு ஊர் கொடுத்தான் அன்றே - உதயணகுமார:4 207/4
வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான் - நாககுமார:5 159/4
காம்பின் வாய்ந்த மென் தோளி அ காதலன் - சூளாமணி:5 342/1
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் - சூளாமணி:7 752/3
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி - சூளாமணி:8 929/3
வாய்ந்த போர் இவை வல்லிரேல் - சூளாமணி:9 1365/1
வாய்ந்த நல் வயிர துண்டம் வளைந்து ஒளி துளும்ப வள் ஆல் - சூளாமணி:9 1443/1

 TOP
 
    வாய்ந்தது (1)
மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது
  சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது - சூளாமணி:5 389/1,2

 TOP
 
    வாய்ந்தன (1)
வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார் - சூளாமணி:10 1670/4

 TOP
 
    வாய்ந்து (3)
வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொள - சூளாமணி:4 133/3
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு - சூளாமணி:5 324/2
வாய்ந்து மற்று ஒழிந்த மன்னர் மேல் வர வலித்திருந்தார் என்றான் - சூளாமணி:9 1187/4

 TOP
 
    வாய்ப்ப (1)
ஓதிய விஞ்சை வாய்ப்ப உலகு அடிப்படாது நின்ற - சூளாமணி:9 1203/1

 TOP
 
    வாய்மை (4)
மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் - யசோதர:4 243/2
மந்திரம் வழாத வாய்மை மா தவம் முயறல் அன்றேல் - சூளாமணி:5 272/3
இவை நான்மை என் வாய்மை இவ்வாறு உணர்வார் - நீலகேசி:5 493/3
வழுக்கு இல்லா வாய்மையேல் வாய்மை சொல்லி இனி - நீலகேசி:5 554/2

 TOP
 
    வாய்மையது (1)
வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால் - நீலகேசி:5 557/2

 TOP
 
    வாய்மையான (1)
தலைமகார் சிறப்பு செய்து தன்மை நல் வாய்மையான
  கலையில் நல் கரையை கண்டு காதல் நூல் வழியை சென்று - உதயணகுமார:6 334/1,2

 TOP
 
    வாய்மையின் (1)
அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆக - சூளாமணி:9 1316/3

 TOP
 
    வாய்மையேல் (1)
வழுக்கு இல்லா வாய்மையேல் வாய்மை சொல்லி இனி - நீலகேசி:5 554/2

 TOP
 
    வாய்மொழி (3)
தண் என் வாய்மொழி தானவன் சொல்லுவான் - உதயணகுமார:5 277/2
மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று - யசோதர:1 66/2
மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் - யசோதர:4 243/2

 TOP
 
    வாய்வைத்தான் (1)
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான் - சூளாமணி:10 1661/1

 TOP
 
    வாய (7)
வடி வாய வேலவற்கு மலர் சின்னம் சொரிவன போல் - சூளாமணி:4 171/3
கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே - சூளாமணி:4 171/4
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் - சூளாமணி:6 487/4
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி - சூளாமணி:8 1032/1
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி - சூளாமணி:8 1032/2
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை - சூளாமணி:8 1032/4
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து - சூளாமணி:9 1527/2

 TOP
 
    வாயர் (1)
பெரியன வளைந்த வெள்ளை எயிற்றினர் பிலம்கொள் வாயர்
  அரியன செய்ப அன்றே அசுரர் என்று உருவு கண்டே - சூளாமணி:9 1190/2,3

 TOP
 
    வாயவட்கு (1)
கொவ்வை அம் துவர் இதழ் கோல வாயவட்கு
  இவ்வகை அணியன கூறி ஈண்டு நும் - சூளாமணி:4 226/1,2

 TOP
 
    வாயவர் (1)
துவர் இதழ் வாயவர் துளங்கும் மேனியர் - சூளாமணி:3 80/2

 TOP
 
    வாயவள் (2)
தூய ஆம் முறுவல் துவர் வாயவள்
  வாயுவேகை என்பாள் வளர் கொம்பு_அனாள் - சூளாமணி:4 146/3,4
முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர் நகை - சூளாமணி:4 149/1

 TOP
 
    வாயவே (1)
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே - சூளாமணி:7 737/4

 TOP
 
    வாயா (1)
எந்திரம் இதற்கு வாயா தூதுவர் இயற்றப்பட்டார் - சூளாமணி:6 565/4

 TOP
 
    வாயார் (2)
ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி - சூளாமணி:9 1525/1
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் - சூளாமணி:10 1702/2

 TOP
 
    வாயால் (1)
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால்
  தீ_உரை செகுத்து மலைக என்று செயிர் கொண்டு - சூளாமணி:9 1288/1,2

 TOP
 
    வாயாள் (2)
துணிவரும் பவழ துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள் - சூளாமணி:8 1008/4
துப்போடு கனி தொண்டை துயில் கொண்ட துவர்_வாயாள் - நீலகேசி:2 170/4

 TOP
 
    வாயிடை (1)
தூம வார் குழலாள் துவர் வாயிடை
  நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு - சூளாமணி:4 157/2,3

 TOP
 
    வாயில் (48)
புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும் - உதயணகுமார:1 72/2
பல கொடி வாயில் செல்ல பார் மன்னன் சேனை வந்து - உதயணகுமார:1 82/1
மாற்ற அரும் கோட்டை வாயில் மதில்புறம் போந்தது அன்றே - உதயணகுமார:1 89/4
கொடி புலிமுகத்து வாயில் கோட்டையுள் கொண்டுவந்தான் - உதயணகுமார:1 100/3
காமன் நல் கோட்டம் சூழ கன மதில் இலங்கும் வாயில்
  சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில் - உதயணகுமார:3 155/1,2
பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் - நாககுமார:2 48/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் - யசோதர:0 4/1
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப - யசோதர:1 57/3
மாளவ பஞ்சம பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில்
  கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி - யசோதர:2 101/1,2
நாயின் வாயில் நடுங்கிய மா மயில் - யசோதர:3 175/1
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள் - யசோதர:3 212/3
கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை - யசோதர:4 254/1
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து - சூளாமணி:2 38/2
பொன் அணி வாயில் காக்கும் பூம் கழலவனை நோக்கி - சூளாமணி:3 102/2
வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொள - சூளாமணி:4 133/3
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
  தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும் - சூளாமணி:5 248/1,2
உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய - சூளாமணி:5 339/2
மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார் - சூளாமணி:6 476/4
மாட வாயில் மாலை ஞால மாடம் ஏறு மாதரார் - சூளாமணி:6 478/3
நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார் - சூளாமணி:6 484/2
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் - சூளாமணி:6 486/2
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் - சூளாமணி:6 489/2
கதிர் நகை கபாட வாயில் கதலிகை கனக நெற்றி - சூளாமணி:6 504/1
வாயில் முகத்து மடுத்து இது சொன்னார் - சூளாமணி:7 658/4
கழு மணி கபாட வாயில் கதிர் நகை கனக ஞாயில் - சூளாமணி:7 765/3
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் - சூளாமணி:7 826/4
காமரு கபாட வாயில் கந்தமாதனத்தை காப்பான் - சூளாமணி:8 832/2
செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில்
  பொழிந்த தண் சுடர ஆகி பொலம் தொடர் புலம்ப தூங்கி - சூளாமணி:8 853/2,3
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி - சூளாமணி:8 854/2
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி - சூளாமணி:8 862/2
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகி - சூளாமணி:8 911/3
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் மணி வாயில் நண்ணி - சூளாமணி:8 1014/2
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி - சூளாமணி:9 1167/3
தா_இல் நிறையின் தாழ்-அதனால் பொறியின் வாயில் தாழ்ப்பெய்தார் - சூளாமணி:9 1485/4
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி - சூளாமணி:9 1527/1
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி - சூளாமணி:9 1527/3
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆக - சூளாமணி:9 1542/3
சென்று சோலை மதில் சேருபு வாயில்
  ஒன்று காவல் உழையாரொடு கூடி - சூளாமணி:10 1574/2,3
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக - சூளாமணி:10 1694/3
நகை மணி கோபுர வாயில் நான்கொடு - சூளாமணி:10 1774/2
புன்கண் கதி செல்லும் வாயில் புணர்ப்பவன் - சூளாமணி:11 1999/2
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை - சூளாமணி:11 2007/1
பொருள் தகு வாயில் பெற்று உய்ந்து போம் வழி - சூளாமணி:12 2077/3
பொறி எனும் வாயில் ஐந்து பொன் கதவு அடைத்து மாற்றி - சூளாமணி:12 2111/2
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் - நீலகேசி:1 24/1
வெள்ள மாரி தரித்தோய் நீ வினையின் வாயில் அடைத்தோய் நீ - நீலகேசி:1 136/1
இடம் கொள் இன்னா வினை எல்லாம் எரிக்கும் வாயில் விரித்தோய் நீ - நீலகேசி:1 139/2
அப்படித்தே எனின் வாயில் அடைப்பு ஒழிக யானை தேர் - நீலகேசி:2 170/1

 TOP
 
    வாயில்-கண் (1)
வாயில்-கண் வருக நங்கை வள நகர் காண்க என்று - சூளாமணி:8 976/3

 TOP
 
    வாயில்-தாம் (1)
சால வாயில்-தாம் எலாம் ஒர் தாமரை தடத்திடை - சூளாமணி:6 480/3

 TOP
 
    வாயில்கள் (1)
எண்ணிய வாயில்கள் இன்னும் உளவே - சூளாமணி:11 2007/4

 TOP
 
    வாயிலா (2)
ஆதலால் அஃது அறியும் வாயிலா
  ஓதும் மாண்பினான் ஒருவன் ஒற்றனாய் - சூளாமணி:7 608/1,2
மறைந்து அவை வாயிலா வினைகள் ஈட்டினால் - சூளாமணி:12 2070/3

 TOP
 
    வாயிலாக (1)
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக
  அஞ்சன_வண்ணன் செந்தாமரை அடி வணங்கினானே - சூளாமணி:10 1694/3,4

 TOP
 
    வாயிலாளர் (1)
நெடு வரை போல நின்ற நீர்மையை வாயிலாளர்
  முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் - உதயணகுமார:6 328/3,4

 TOP
 
    வாயிலின் (1)
நகர வாயிலின் புறம் பணை நடுங்கின நடுங்கின கொடி எல்லாம் - சூளாமணி:8 873/4

 TOP
 
    வாயிலும் (3)
அலந்தவர் அழி பசி அகற்றும் வாயிலும்
  குலங்களும் குணங்களும் கொணர்ந்து நாட்டினான் - சூளாமணி:5 396/1,2
அங்கு வேந்தனை அணைந்த வாயிலும்
  பொங்கு தானையான் புகன்ற மாற்றமும் - சூளாமணி:7 578/2,3
கதி நான்கும் கதி சேரும் வாயிலும் இவ்விவை இதனால் - சூளாமணி:11 2067/1

 TOP
 
    வாயிலை (1)
பெட்டன பல செய்து பெரு நகர் வாயிலை புறப்படுத்தார் - நீலகேசி:2 228/4

 TOP
 
    வாயிலொடு (1)
தீ_வினை செய் வாயிலொடு செற்ற மன குற்றம் - நீலகேசி:1 107/1

 TOP
 
    வாயிலோய் (1)
வந்திருந்தது உரை விரைந்து வாயிலோய் என சொன்னாள் - நீலகேசி:2 166/4

 TOP
 
    வாயிலோர் (1)
மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்த கேட்டு - சூளாமணி:6 508/1

 TOP
 
    வாயிலோன் (2)
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக - சூளாமணி:10 1694/3
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி - நீலகேசி:2 168/1

 TOP
 
    வாயின் (3)
கண்ணினுக்கு இனிய மேனி காளை-தன் கமல_வாயின் - யசோதர:1 64/1
வந்து வாயின் மடுத்து அது கொண்டது - யசோதர:3 181/2
வாயின் மேல் விரல் வைத்து நின்று அமரர்கள் மருண்டார் - சூளாமணி:7 724/4

 TOP
 
    வாயின (1)
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் - சூளாமணி:8 873/2

 TOP
 
    வாயினன் (1)
தீ விரி ஆம்பலின் சிவந்த வாயினன்
  மா விரி திரு மறு அணிந்த மார்பினன் - சூளாமணி:3 77/3,4

 TOP
 
    வாயினனாய் (1)
வைத்த வாயினனாய் மடவார்கள்-தம் - சூளாமணி:7 612/3

 TOP
 
    வாயினால் (3)
மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல - சூளாமணி:5 381/3
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால்
  ஆளி ஏறு_அனையவன் அழுந்த ஊன்றினான் - சூளாமணி:9 1417/3,4
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால்
  அம் சுவை நறவம் ஈங்கு உமிழ ஆனதே - சூளாமணி:10 1588/3,4

 TOP
 
    வாயினிர் (1)
அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின் - சூளாமணி:9 1532/4

 TOP
 
    வாயினுள் (1)
சென்று வேவ வாயினுள்
  நின்று கூவ வாக்குவார் - நீலகேசி:1 97/3,4

 TOP
 
    வாயு (4)
சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி - யசோதர:4 237/1
புக்க அ வாயு நீங்கி போய பின் நிறைசெய்தாலும் - யசோதர:4 237/2
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு
  நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ - சூளாமணி:9 1430/1,2
வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செம் தீ - சூளாமணி:9 1431/1

 TOP
 
    வாயுத்-தன்னால் (1)
தும்பி வாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்-தன்னால்
  வம்பு அவாம் குழலின் ஏங்க மணி அறை அரங்கம் ஆக - சூளாமணி:7 766/1,2

 TOP
 
    வாயும் (7)
தாமரை அனைய கண்ணும் தட கையும் பவழ வாயும்
  பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி - சூளாமணி:8 980/1,2
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் - சூளாமணி:8 1119/3
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தட கையும் பவள வாயும்
  அம் தாஅமரை நாறும் அடி இணையும் அவை அவையே காண்-மின் காண்-மின் - சூளாமணி:9 1531/1,2
கரிய குழலும் பொன் தோடும் செய்ய வாயும் கதிர் முறுவல் - சூளாமணி:10 1752/1
வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால் - நீலகேசி:5 557/2
வாயும் கிள்ளி புடைப்ப வருவது என் - நீலகேசி:10 887/2
வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும் - நீலகேசி:10 889/4

 TOP
 
    வாயுமாவேகை (1)
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் - சூளாமணி:6 532/4

 TOP
 
    வாயுவும் (1)
ஒத்த வாயுவும் ஓர் ஏழு நாள் என்றார் - உதயணகுமார:6 348/4

 TOP
 
    வாயுவேகனே (1)
கருதி எம்மை கேட்டனன் கண்ண வாயுவேகனே - நாககுமார:4 137/4

 TOP
 
    வாயுவேகனை (1)
அந்த வாயுவேகனை அண்ணல் வதைசெய்தனன் - நாககுமார:4 138/4

 TOP
 
    வாயுவேகை (1)
வாயுவேகை என்பாள் வளர் கொம்பு_அனாள் - சூளாமணி:4 146/4

 TOP
 
    வாயுவேகை-தன் (1)
மன்னவன் பெயர்ந்து போய் வாயுவேகை-தன்
  பொன் நகர் புக்கனன் பொழுதும் சென்றது - சூளாமணி:5 412/1,2

 TOP
 
    வாயுள் (3)
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி - சூளாமணி:4 204/1
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு - சூளாமணி:9 1427/3
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்க - சூளாமணி:11 2027/3

 TOP
 
    வாயை (2)
வாயை போழ்ந்து உடல் இரு பிளப்பா வகுத்திடுவன் - சூளாமணி:7 707/2
வாயை பெருக பிளந்து மடுப்பார் - சூளாமணி:11 1934/4

 TOP
 
    வாயொடு (4)
துடித்த துவர் வாயொடு துளும்பும் நகை முத்தம் - சூளாமணி:6 454/1
விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் - சூளாமணி:7 721/2
செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப - சூளாமணி:10 1798/2
மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு
  செம் சுடர் மணி நிரை அழுத்தி செம்பொனால் - சூளாமணி:11 1892/2,3

 TOP
 
    வார் (92)
வார் அணி கழல் வத்தவன்-தன் செயல் - உதயணகுமார:3 170/1
வார் அணி கொங்கை வேல் கண் வாசவதத்தை-தானும் - உதயணகுமார:4 196/1
வார் அணி கொங்கை யார் அவள் என்றலும் - நாககுமார:1 34/2
வார் அணி கொங்கைமார்க்கு மாரன் நேர் செயவர்மாவின் - நாககுமார:3 75/3
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது - யசோதர:1 5/3
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர் - யசோதர:1 12/1
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை - யசோதர:2 79/3
சுற்று வார் திரையின் தூமம் கமழ் துயில் சேக்கை துன்னி - யசோதர:2 89/3
கற்றை வார் கவரி வீச களி சிறந்து இனிது இருந்தான் - யசோதர:2 89/4
பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா - யசோதர:2 109/3
கற்றை வார் குழலி மெல்ல காவலன் பால் இருந்தாள் - யசோதர:2 129/4
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி - யசோதர:2 159/1
முற்று வார் முலையாள் முயங்கும் திறம் - யசோதர:3 171/3
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல் - யசோதர:3 179/1
வந்து வார் வலைப்பட்ட கரா மரித்து - யசோதர:3 183/2
மற்றை மீனும் ஓர் வார் வலை பட்டதை - யசோதர:3 184/1
மணம்கொள் வார் முரசும் வயல் ஓதையும் - சூளாமணி:1 15/3
வண்டல் வார் கரை மா மகர குழாம் - சூளாமணி:1 28/3
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும் - சூளாமணி:1 29/2
வங்க வாரியும் வார் அலை வாரியும் - சூளாமணி:1 32/3
மற்று அவன் தேவியர் மகர வார் குழை - சூளாமணி:2 59/1
வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர் - சூளாமணி:3 82/1
மஞ்சு இவர் வள நகர் காக்கும் வார் கழல் - சூளாமணி:3 92/1
வரி படு மதுகரம் முரல வார் சினை - சூளாமணி:3 118/3
விரை செய் வார் பொழில் விஞ்சையர் சேடி மேல் - சூளாமணி:4 119/3
வீக்கு வார் கழல் விஞ்சையர் சேடி மேல் - சூளாமணி:4 129/3
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் - சூளாமணி:4 136/2
தங்கு வார் கொடியில் தளர்வித்ததே - சூளாமணி:4 155/4
தூம வார் குழலாள் துவர் வாயிடை - சூளாமணி:4 157/2
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி - சூளாமணி:4 175/3
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில் - சூளாமணி:4 207/1
முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் - சூளாமணி:4 210/1
தகைத்த வார் குழலவள் தன்மை ஆயினும் - சூளாமணி:4 210/2
வார் அணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்க - சூளாமணி:5 357/1
வார் அணி முலையவர் பரவ மன்னவன் - சூளாமணி:5 373/1
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை - சூளாமணி:5 420/1
தொத்து வார் பிணையலாள் தொழுது சொல்லினாள் - சூளாமணி:5 420/4
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி - சூளாமணி:6 461/3
கொங்கு வார் மலர் தடத்து அமர்ந்த கோதைமார்களோடு - சூளாமணி:6 488/1
தாது உலாய போது அணிந்து தாழ்ந்து தாம வார் குழல் - சூளாமணி:6 493/2
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ - சூளாமணி:6 503/3
வார் கலந்து இலங்கு கொம்மை வன முலை மகளிர் இட்ட - சூளாமணி:6 506/1
சுற்று வார் கழல் தொழுது துன்னினான் - சூளாமணி:7 573/4
விலங்கு வார் குழை மிளிர்ந்து வில் இட - சூளாமணி:7 574/1
வெல்க வாழி நின் வென்றி வார் கழல் - சூளாமணி:7 577/1
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல் - சூளாமணி:7 601/3
சுற்று வார் முலையார்-தம் துகில் தடம் - சூளாமணி:7 616/1
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய - சூளாமணி:7 661/3
மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு - சூளாமணி:7 731/1
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி - சூளாமணி:7 732/2
வார் இரு புடையும் வீக்கி வடம் சுமந்து எழுந்து வேங்கை - சூளாமணி:7 760/1
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும் - சூளாமணி:7 790/2
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து - சூளாமணி:7 797/3
நளிர் வார் கழலாய் புகழ் நாடி நயந்து - சூளாமணி:7 811/1
ஒளிர் வார் குழலாள் ஒரு மாது அவளுள் - சூளாமணி:7 811/2
உளர் வார் கனியும் மதுவும் தெகிழ - சூளாமணி:7 811/3
மன்னவன் அருளலும் மகர வார் குழை - சூளாமணி:7 823/3
வார் அணி முரசம் ஆர்ப்ப வரி வளை வயிரொடு ஏங்க - சூளாமணி:8 845/1
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி - சூளாமணி:8 852/1
அயிரை வார் கரை குடகடல் திரையொடு பொருது அலது அவியாதே - சூளாமணி:8 879/4
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம் - சூளாமணி:8 883/1
துளங்கு வார் குழை துவர் இதழ் துடி இடை சுடர் நுதல் சுரி கோதாய் - சூளாமணி:8 885/1
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் - சூளாமணி:8 1023/3
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் - சூளாமணி:8 1125/2
வஞ்சனை சீயம் ஆய வார் கழலவனை கூவி - சூளாமணி:9 1136/3
போர் அழல் வார் கணை மாரி பொழிந்தது - சூளாமணி:9 1240/2
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் - சூளாமணி:9 1307/2
வாளர் வார் கழல் வீக்கிய - சூளாமணி:9 1355/1
ஈன வார் மயிர்க்கு ஏதமாம் - சூளாமணி:9 1357/3
வார் குலாம் கரும் கழல் மன்னர் ஏற்றவர் - சூளாமணி:9 1389/1
மாலை அமர் சிந்தையொடு வார் பொழில் மருங்கின் - சூளாமணி:10 1603/1
மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய் - சூளாமணி:10 1610/1
வரி வளை வயிரொடு ஏங்க வார் அணி முரசம் ஆர்ப்ப - சூளாமணி:10 1623/1
தகர வார் குழல் பின் தாழ தாழ் குழை திரு வில் வீச - சூளாமணி:10 1636/3
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் - சூளாமணி:10 1647/2
மரகத ஈர்ம் கதிரை வார் புல் தளிர் என்று - சூளாமணி:10 1652/1
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் - சூளாமணி:10 1654/4
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான் - சூளாமணி:10 1661/1
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே - சூளாமணி:10 1674/4
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின் - சூளாமணி:10 1679/1
வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார் - சூளாமணி:10 1702/4
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட - சூளாமணி:10 1754/3
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் - சூளாமணி:10 1757/4
புள் அணி வார் பொழில் பொன் செய் மா நகர் - சூளாமணி:10 1765/1
பொன் நகர் புறத்தது ஓர் புரிசை வார் பொழில் - சூளாமணி:10 1771/1
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் - சூளாமணி:10 1802/3
கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இ குவளை_வண்ணன் - சூளாமணி:10 1819/2
வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து அரோ - சூளாமணி:11 1870/3
வார் அணி வன முலையவரொடு என்பவே - சூளாமணி:11 1878/4
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும் - நீலகேசி:1 128/1
கோதை வார் குழல் குண்டலகேசியே - நீலகேசி:2 206/4
மடுவும் திடரும் மணல் வார் புறவும் - நீலகேசி:5 466/4

 TOP
 
    வார்த்த (1)
மட்டு வார்த்த மாலையான் - சூளாமணி:9 1373/4

 TOP
 
    வார்த்தை (6)
அரசர் வார்த்தை அவ்வாறு அது நிற்கவே - சூளாமணி:4 119/2
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம் - சூளாமணி:6 518/3
சொன்ன வார்த்தை இஃது இருக்க சொல்லுவது - சூளாமணி:7 592/1
மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை
  தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார் - சூளாமணி:9 1135/2,3
பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் - சூளாமணி:10 1748/4
மந்தார மணி அரங்கின் எனும் வார்த்தை அவை அல்லால் - சூளாமணி:11 2053/3

 TOP
 
    வார்த்தைகள் (1)
வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள்
  பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் - சூளாமணி:11 1925/3,4

 TOP
 
    வார்த்தையும் (1)
ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும்
  சுருங்கு_இல் கேள்வியான் தொழுது சொல்லினான் - சூளாமணி:7 591/3,4

 TOP
 
    வார்த்தையை (1)
மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையை
  பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில் - உதயணகுமார:1 69/1,2

 TOP
 
    வார்ந்த (1)
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி - சூளாமணி:9 1426/3

 TOP
 
    வார்ந்தன (1)
மின்னும் வார்ந்தன முகில் அல்ல களிறுகள் விறலோய் - சூளாமணி:7 731/4

 TOP
 
    வார்ந்தால் (1)
தோடு வார்ந்தால் ஒப்ப சொல் விரிப்பான் போல் பாவம் - நீலகேசி:5 475/2

 TOP
 
    வார்ந்து (4)
மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து
  சொரி கதிர் வயிரம் கான்ற சுடர் எனும் கொழுந்து தோன்றி - சூளாமணி:8 857/1,2
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம் - சூளாமணி:8 891/2
மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் - சூளாமணி:10 1582/4
வார்ந்து வழுவாது அமைந்து வளரினும் - சூளாமணி:11 1986/2

 TOP
 
    வார (1)
தார் மணந்த வார மார்ப யாகசாலை போலுமே - சூளாமணி:7 797/4

 TOP
 
    வாரண (4)
வம்பு வாரண முட்டையின் வைத்து உடன் - யசோதர:3 163/2
உற்று வாரண புள் உரு ஆயின - யசோதர:3 223/3
கணம்கொள் வாரண கம்பலை செல்வமும் - சூளாமணி:1 15/2
வாரண வாய்க்கால் வரவு இல்லையா கால் - நீலகேசி:5 615/4

 TOP
 
    வாரணத்தின் (1)
வாரணத்தின் முன் மார்க்கத்து நின்றவள் - நாககுமார:1 34/1

 TOP
 
    வாரணம் (6)
வரைகள் வீழ்வு என வாரணம் வீழவும் - உதயணகுமார:1 56/2
வானவ குமரர் போல வாரணம் ஏறி தோழர் - உதயணகுமார:5 255/3
பகர வாரணம் பலரை கொன்றது என் - உதயணகுமார:6 315/3
வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் - நாககுமார:2 67/1
ஆடும் வாரணம் மிசை அண்ணல் வந்து இழிதர - நாககுமார:2 69/1
மன்னன் ஆணையின் மா மயில் வாரணம்
  துன்னு சூகரம் ஆடு எருமை தொகை - யசோதர:1 20/1,2

 TOP
 
    வாரணம்-தன்னிடை (1)
வருந்தி சென்று அந்த வாரணம்-தன்னிடை
  சரிந்த காதலில் தான் உரைசெய்கின்றான் - உதயணகுமார:6 349/3,4

 TOP
 
    வாரணம்-அது (1)
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி - யசோதர:5 298/3

 TOP
 
    வாரணமும் (1)
வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி - யசோதர:5 299/2

 TOP
 
    வாரணவாசி (1)
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் - சூளாமணி:10 1787/2

 TOP
 
    வாரம் (1)
அல்லதும் அன்னை நின்னோடு யானும் முன் அனேக வாரம்
  தொல்_வினை துரப்ப ஓடி விலங்கிடை சுழன்ற போழ்தின் - யசோதர:1 34/1,2

 TOP
 
    வாரம்பட்டு (1)
வாரம்பட்டு அணி வண்டு இனம் ஆர்த்தவே - சூளாமணி:7 613/4

 TOP
 
    வாரல் (3)
வட்டிகொள் பறை கொட்டி வழுவுரை பல சொல்லி வாரல் என்று - நீலகேசி:2 228/3
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் - நீலகேசி:4 426/1
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ - நீலகேசி:4 426/2

 TOP
 
    வாரல்_இன்மை (1)
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ - நீலகேசி:4 426/2

 TOP
 
    வாரா (3)
வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள் - நாககுமார:1 4/1
தங்கள் ஓர் புறஞ்சொல் வாரா தன்மையால் உலகம் காத்தார் - சூளாமணி:6 561/2
வினைகள் தாம் விளையுமாறு யாம் வேண்டியவாறு வாரா
  இனையதால் வினையின் தன்மை என நினைந்து ஆறினாரே - சூளாமணி:10 1827/3,4

 TOP
 
    வாராயோ (1)
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே - சூளாமணி:11 1910/4

 TOP
 
    வாரி (15)
வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் - உதயணகுமார:1 10/2
வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் - யசோதர:1 39/4
வணிகர்-தம் பொருள் வாரி மயிடமும் - யசோதர:3 209/2
வம்பு சேர் முலை வாரி வளாகமே - சூளாமணி:5 345/4
மாலும் வாரி திங்கள் மூன்றும் வந்து அறாத மாண்பினால் - சூளாமணி:7 787/1
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி
  அரும்பு உடை அலங்கல் மார்பன் அரத்த நீர் எறிவித்தானே - சூளாமணி:8 929/3,4
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி - சூளாமணி:8 1032/2
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் - சூளாமணி:9 1154/2
ஏதிலா மன்னர் என்னும் இரு மர கடப்பு வாரி
  மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி - சூளாமணி:9 1195/2,3
மாவினார் படை வாரி போர் - சூளாமணி:9 1351/3
அருவி கொழித்த அரு மணிகள் வாரி
  தெருவு பட திருத்தி சீலம் புனைவார் - சூளாமணி:10 1651/2,3
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின் - சூளாமணி:10 1679/1
வாரி தண் கதிர் மணி முத்தம் மாலையும் - சூளாமணி:10 1780/1
தழல் அவாம் தாமரையின் ஈர் இதழும் செங்குவளை தாதும் வாரி
  அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர் செந்நெல் அலைத்த வாடை - சூளாமணி:10 1817/1,2
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் - சூளாமணி:10 1836/4

 TOP
 
    வாரிக்கொண்டு (1)
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு
  வீங்கு நீர் கடலுள் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான் - சூளாமணி:9 1425/3,4

 TOP
 
    வாரிகள் (1)
கொங்கை வாரிகள் மேல் குதிகொள்ளுமே - சூளாமணி:4 124/4

 TOP
 
    வாரிகளுள் (1)
சித்த வாரிகளுள் சென்று தங்கினான் - சூளாமணி:7 612/4

 TOP
 
    வாரித்திட்டு (1)
வாரித்திட்டு இவண் வந்தது ஓர் அரி என மதியா - சூளாமணி:7 722/2

 TOP
 
    வாரித்து (1)
வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான் - நாககுமார:1 8/3

 TOP
 
    வாரிதத்தின் (1)
வாரிதத்தின் மலர்ந்த கொடை_கரன் - யசோதர:1 8/3

 TOP
 
    வாரிய (1)
தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம் - சூளாமணி:1 32/4

 TOP
 
    வாரியின் (2)
வள வயல் வாரியின் மலிந்த பல் பதி - யசோதர:2 74/1
வாரியின் வதங்கட்கு எல்லாம் அரச மா வதம் இதற்கே - யசோதர:4 247/3

 TOP
 
    வாரியும் (3)
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும்
  எண்_இல் ஆங்க விளைவன ஈட்டமும் - சூளாமணி:1 29/2,3
வங்க வாரியும் வார் அலை வாரியும் - சூளாமணி:1 32/3
வங்க வாரியும் வார் அலை வாரியும்
  தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம் - சூளாமணி:1 32/3,4

 TOP
 
    வாரியுள் (1)
வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார் - சூளாமணி:10 1702/4

 TOP
 
    வாரில் (1)
வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின் - யசோதர:3 182/1

 TOP
 
    வாருணம் (1)
வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும் - சூளாமணி:9 1454/2

 TOP
 
    வாரும் (1)
துள்ளி வாரும் புனல் துளங்கும் பாறைக்கல் அத்துள் - சூளாமணி:7 733/1

 TOP
 
    வால் (6)
வால் வளை பரவி மேயும் வளர் திரை வளாகம் எல்லாம் - சூளாமணி:5 243/1
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ - சூளாமணி:8 1096/2
பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் - சூளாமணி:8 1096/4
கோல வால் வளை எயிறு இலங்க நக்கனன் - சூளாமணி:9 1262/3
வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல் - சூளாமணி:10 1587/1
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய் சூழ்ந்து - சூளாமணி:10 1820/1

 TOP
 
    வாலதி (1)
அடு சரம் படு-தொறும் அலறி வாலதி
  நெடிது என நிறுத்தி நீர் உகுத்து நீள் செவி - சூளாமணி:9 1249/2,3

 TOP
 
    வாலமும் (1)
வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய் - நீலகேசி:1 85/2

 TOP
 
    வாலிய (2)
வாலிய சந்த மென் சேறு மட்டித்து - சூளாமணி:10 1763/1
மருள்_இல் தவமும் வாலிய ஞானமும் - சூளாமணி:11 2008/3

 TOP
 
    வாலும் (2)
வாலும் நெடியர் வளைந்த எயிற்றினர் - சூளாமணி:11 1974/1
வாலும் தலையும் நடுவும் அவை இன்றி - நீலகேசி:5 638/3

 TOP
 
    வாலை (1)
வாலை நீட்டி கிடத்தல் தன் மாட்சியோ - நீலகேசி:2 222/4

 TOP
 
    வாவி (11)
வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே - சூளாமணி:2 46/4
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி - சூளாமணி:8 862/2
மண்ணில் வாவி ஆங்கு மேல் - சூளாமணி:9 1375/3
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் - சூளாமணி:10 1669/4
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி - சூளாமணி:10 1670/1
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி
  பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி - சூளாமணி:10 1670/1,2
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி
  தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி - சூளாமணி:10 1670/2,3
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி
  வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார் - சூளாமணி:10 1670/3,4
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் - சூளாமணி:10 1671/4
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி
  நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்ப - சூளாமணி:10 1674/1,2
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் - சூளாமணி:10 1680/3

 TOP
 
    வாவி-தன்னுள் (1)
நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழ காணா - நாககுமார:2 51/3

 TOP
 
    வாவி-தனில் (1)
நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம் - நாககுமார:2 46/3

 TOP
 
    வாவி-வாய் (2)
வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே - சூளாமணி:10 1672/4
வணங்கு பூம் கொடி இடை வளைத்தும் வாவி-வாய்
  அணங்கு நீர் திரை அவை அணைப்ப ஒத்தவே - சூளாமணி:10 1684/3,4

 TOP
 
    வாவிகள் (2)
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
  அங்கு அவர் அரிசனம் அழித்த சேற்றினும் - சூளாமணி:5 367/2,3
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு - சூளாமணி:11 1941/3

 TOP
 
    வாவியும் (5)
கானும் வாவியும் காவும் அடுத்து உடன் - யசோதர:1 14/1
வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே - சூளாமணி:4 177/2
மண்டு நீர் மரகத மணி கல் வாவியும்
  கொண்டு நீர் இளையவர் குடைய கொங்கொடு - சூளாமணி:5 366/2,3
வாவியும் மது மண்டப சோலையும் - சூளாமணி:7 618/1
வௌவு நீரென்ன வாவியும் மாடு எலாம் - சூளாமணி:8 897/1

 TOP
 
    வாவியுள் (1)
குமரனும் நல் மாதரும் குச்சம் என்னும் வாவியுள்
  மமர நீரில் ஆடவே வன்ன மாலை குங்குமம் - நாககுமார:2 62/1,2

 TOP
 
    வாவு (2)
வாவு நாற்படையும் கொண்டு வயந்தகன் வருவேன் என்றான் - உதயணகுமார:1 116/3
வானின் வாவு விஞ்சையன் - சூளாமணி:9 1377/1

 TOP
 
    வாழ் (20)
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் - உதயணகுமார:5 282/2
அந்தில் வாழ் புலையாளர்-தம் சேரி-வாய் - யசோதர:3 183/3
துன்னி வாழ் தகர் ஒன்று உளது இன்று அது-தன்னினாய - யசோதர:3 213/2
மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை - சூளாமணி:4 198/3
மை அணி வரையின் வாழ் மன்னர் தொல் குடி - சூளாமணி:4 229/1
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ - சூளாமணி:5 263/2
பிலத்தின் வாழ் அரி_அரசு தன் துயில் பெயர்ந்ததுவே - சூளாமணி:7 718/4
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் - சூளாமணி:9 1154/2
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் - சூளாமணி:9 1446/1
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான் - சூளாமணி:9 1545/1
ஒன்றி வாழ் அரசரோடு உலகம் ஈண்டுக - சூளாமணி:10 1766/3
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் - சூளாமணி:11 1857/2
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை - சூளாமணி:11 1860/3
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா - சூளாமணி:11 1869/2
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் - சூளாமணி:11 2038/3
மருதின் வாழ் பகையான இ மாந்தரே - நீலகேசி:2 213/4
வை அத்தம் சுட்டனவும் வாழ் மருது கொன்றனவும் - நீலகேசி:3 257/2
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து - நீலகேசி:3 260/3
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை - நீலகேசி:4 369/1
முழை வாழ் புலியே மயிலே மொழியின் - நீலகேசி:5 465/4

 TOP
 
    வாழ்-மினே (1)
வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே - சூளாமணி:7 688/4

 TOP
 
    வாழ்க்கை (14)
வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ - யசோதர:1 46/4
அலைசெய்வது ஒழியின் வாழ்க்கை அழியும் மற்று அடிகள் என்றான் - யசோதர:4 245/4
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இ - யசோதர:4 249/1
அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் அரசர் வாழ்க்கை
  கடம் தவழ் கடாத்த வேழம் களித்த பின் கல்வி மாணா - சூளாமணி:5 251/2,3
சுந்தர சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் அரசர் வாழ்க்கை
  தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும் - சூளாமணி:5 252/1,2
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும் - சூளாமணி:6 522/3
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் - சூளாமணி:7 773/2
சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ - சூளாமணி:9 1161/3
பொன்றும் நாள் வருவது ஆயின் வாழ்க்கை ஓர் பொருளது அன்றே - சூளாமணி:11 1845/4
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை
  பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல் - சூளாமணி:11 1858/2,3
பிறந்த இல்லினுள் வாழ்க்கை பிழைப்பு எனும் - நீலகேசி:3 250/1
சவர் உடைய மனை வாழ்க்கை என போந்து தவம்புரிந்தாய் - நீலகேசி:4 279/1
தவத்தினும் இல் வாழ்க்கை தான் கண்டது என்னோ - நீலகேசி:6 697/5
வாய் கண்டேன் என்னை வாழ்க்கை வலியன்-மின் - நீலகேசி:10 891/2

 TOP
 
    வாழ்க்கையர் (2)
கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர்
  நீசர் அவரையும் நீரின் இழிப்பாம் - சூளாமணி:11 1977/3,4
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர் - நீலகேசி:1 89/1

 TOP
 
    வாழ்க்கையும் (3)
அந்தணர் ஒழுக்கமும் அரைசர் வாழ்க்கையும்
  மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பு_இல - சூளாமணி:4 237/1,2
மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் - சூளாமணி:5 244/3
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால் - சூளாமணி:9 1466/4

 TOP
 
    வாழ்க்கையே (2)
இன்னணம் இரு வகைத்து இறைவர் வாழ்க்கையே
  தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது - சூளாமணி:4 233/2,3
அழகு இது பெரிது நம் அரச வாழ்க்கையே - சூளாமணி:7 684/4

 TOP
 
    வாழ்க்கையை (1)
வெருவரும் துன்பம் விலங்கும் வாழ்க்கையை
  மருவி ஓதவே வந்த யாவரும் - உதயணகுமார:6 323/2,3

 TOP
 
    வாழ்க (14)
நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார் - யசோதர:1 59/3
நிறை புகழ் உலகம் காத்து நீடு வாழ்க என்று நின்றார் - யசோதர:1 60/4
மன் உயிர் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம் - யசோதர:1 63/3
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் - யசோதர:2 132/4
ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்க என - யசோதர:3 196/3
கண் அமர் உலகம் காக்கும் கழல் அடி வாழ்க என்றார் - சூளாமணி:3 100/4
வல்லிதில் கொடுக்க மன்னன் வாழ்க தன் கண்ணி மாதோ - சூளாமணி:6 515/4
விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என - சூளாமணி:9 1489/3
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம் - சூளாமணி:10 1764/1
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம் - சூளாமணி:10 1764/1
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா - சூளாமணி:11 1869/2
மடங்கினர் வாழ்க எனும் ஆற்றார் போல் - நீலகேசி:4 345/3
வஞ்சியான் கொள்க வாழ்க புத்தன் என - நீலகேசி:5 550/4
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் - நீலகேசி:5 563/4

 TOP
 
    வாழ்கின்ற (1)
ஆயம் எல்லாம் அது சொல்லி போக அவணே வாழ்கின்ற
  பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் - நீலகேசி:1 42/1,2

 TOP
 
    வாழ்த்த (3)
பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த
  அணிபெறவே நல் தவமும் ஆமோ எனக்கு என்றாள் - நாககுமார:1 37/1,2
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த
  செழு மலர் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார் - சூளாமணி:8 967/3,4
தண் கமழ் போதில் தாமரை ஆளும் தகை வாழ்த்த
  விண் கவர் சோதி தண் கதிரோன் போல் விரிவு எய்தி - சூளாமணி:10 1739/2,3

 TOP
 
    வாழ்த்தி (9)
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
  உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் - உதயணகுமார:1 2/3,4
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச - உதயணகுமார:6 331/3
சேம் தளிர் பிண்டியின் கீழ் செல்வனை வணங்கி வாழ்த்தி
  காந்திய முனிக்கு இறைஞ்சி கனா பயன் நுவல என்றான் - நாககுமார:2 43/2,3
வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி
  அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி - யசோதர:4 231/1,2
வணிகனும் மற்றுளாரும் மா தவத்து இறையை வாழ்த்தி
  துணிவினர் துறந்து மூவார் தொழுது எழும் உருவம் கொண்டார் - யசோதர:5 313/3,4
மன்னவன் மனத்தினால் தம் இறைவனை வணங்கி வாழ்த்தி
  பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் - சூளாமணி:6 564/1,2
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய - சூளாமணி:7 661/3
வலம்கொண்டு தொழுது வாழ்த்தி மற்றவர் அடைந்த போதின் - சூளாமணி:8 998/1
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி
  மின்னொடு விளங்கு வேலோய் உளம் கொடு விளம்பி என்னை - சூளாமணி:9 1200/2,3

 TOP
 
    வாழ்த்தியே (2)
தோத்திரங்கள் கொண்டு மீ தொடுத்து ஒலியின் வாழ்த்தியே
  ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்து கேட்டனன் - உதயணகுமார:6 359/2,3
பெருக்கம் வாழ்த்தியே
  திருக்கை வேலினான் - சூளாமணி:9 1298/2,3

 TOP
 
    வாழ்த்தினர் (1)
வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி - யசோதர:5 327/1

 TOP
 
    வாழ்த்தினார் (4)
கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார்
  பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் - உதயணகுமார:3 184/2,3
சீர் அணி மணி குரல் சிலம்ப வாழ்த்தினார் - சூளாமணி:4 186/4
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் - சூளாமணி:5 372/4
திரு அமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார் - சூளாமணி:9 1500/4

 TOP
 
    வாழ்த்தினால் (1)
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே - சூளாமணி:11 1910/4

 TOP
 
    வாழ்த்தினாள் (1)
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்
  பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே - சூளாமணி:8 1040/3,4

 TOP
 
    வாழ்த்தினான் (3)
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் - சூளாமணி:4 195/4
சூழி மால் யானையான் தொழுது வாழ்த்தினான் - சூளாமணி:5 398/4
ஆரியன் கழல் அடி அவனும் வாழ்த்தினான் - சூளாமணி:5 428/4

 TOP
 
    வாழ்த்தினும் (1)
வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் - சூளாமணி:11 2010/1

 TOP
 
    வாழ்த்துபு (1)
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே - நாககுமார:4 117/4

 TOP
 
    வாழ்த்துவார் (1)
பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார்
  ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின் - சூளாமணி:6 476/1,2

 TOP
 
    வாழ்தல் (2)
மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல்
  நாடின் எவ்வகையும் அஃதே நமது இறப்பொடு பிறப்பும் - யசோதர:1 44/2,3
யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்-தம்மை கொல்லின் - யசோதர:2 140/1

 TOP
 
    வாழ்தி (1)
மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் - சூளாமணி:9 1329/1

 TOP
 
    வாழ்தியே (1)
சித்தியும் முடிவு என சேர்ந்து வாழ்தியே - நீலகேசி:8 796/4

 TOP
 
    வாழ்தும் (3)
அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம் - சூளாமணி:7 669/2
இன்று போல் வாழ்தும் அன்றே இப்படித்து அன்றி யாங்கள் - சூளாமணி:11 1845/3
வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ - சூளாமணி:11 1846/4

 TOP
 
    வாழ்துமே (1)
வளையொடும் தலை முடித்து இருந்து வாழ்துமே - சூளாமணி:9 1261/4

 TOP
 
    வாழ்ந்தார் (1)
ஈனவர் இரங்கி வீழ்ந்தார் ஏனையர் தொழுது வாழ்ந்தார்
  வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் - சூளாமணி:9 1445/2,3

 TOP
 
    வாழ்ந்து (1)
புதல்வர் நல் பொருளும் பெற்று புரந்தரன் போல வாழ்ந்து
  கதம் உறு கவலை நீங்கி காட்சி நல் அறிவு முன்பாய் - நாககுமார:5 169/2,3

 TOP
 
    வாழ்ந்தும் (1)
ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலை - நீலகேசி:4 374/2

 TOP
 
    வாழ்நர் (2)
தடி விலை வாழ்நர் தடிந்திடப்பட்டும் - சூளாமணி:11 1962/1
முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும் - சூளாமணி:11 1962/2

 TOP
 
    வாழ்நர்க்கும் (2)
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது - சூளாமணி:5 279/1
வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால் - நீலகேசி:4 337/3

 TOP
 
    வாழ்நரின் (1)
வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின் - யசோதர:3 182/1

 TOP
 
    வாழ்நாள் (4)
நீண்டவர் வாழ்நாள் நிறைவு கடல் எல்லை - சூளாமணி:11 1947/2
ஊன்றின கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள் - சூளாமணி:11 1948/4
சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர் செல் கதியும் - சூளாமணி:11 2061/3
தாம் சால வாழ்நாள் தளிர் ஈனும் தகையது உண்டு - நீலகேசி:1 10/3

 TOP
 
    வாழ்பவர் (3)
வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே - சூளாமணி:5 249/4
வாழியரோ என மால் வரை வாழ்பவர்
  சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல - சூளாமணி:9 1227/2,3
நாட்டினுள் வாழ்பவர் இன்னர் என்றா அந்த - நீலகேசி:4 371/3

 TOP
 
    வாழ்பவர்க்கு (1)
வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு
  ஆவி ஆபவர் அரசர் ஆதலால் - சூளாமணி:7 599/1,2

 TOP
 
    வாழ்பவாயில் (1)
நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில்
  சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ - சூளாமணி:9 1161/2,3

 TOP
 
    வாழ்வது (3)
நின்று யான் வாழ்வது அல்லால் நினைப்பு இனி இல்லை மன்னோ - சூளாமணி:6 568/4
யாது கண்டனை என இதனுள் வாழ்வது ஓர் - சூளாமணி:10 1597/1
ஓவலர் வாழ்வது ஒரு பளிதோபம் என்று - சூளாமணி:11 1976/3

 TOP
 
    வாழ்வதே (1)
மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில் - சூளாமணி:7 775/1

 TOP
 
    வாழ்வதேல் (1)
எழுதிய திறை இறுத்து இருந்து வாழ்வதேல்
  அழகு இது பெரிது நம் அரச வாழ்க்கையே - சூளாமணி:7 684/3,4

 TOP
 
    வாழ்வன் (1)
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் - சூளாமணி:9 1330/1

 TOP
 
    வாழ்வனவும் (1)
இங்கு ஆடி வாழ்வனவும் ஊனாய் வந்து ஈண்டியவால் - நீலகேசி:5 470/2

 TOP
 
    வாழ்வார் (6)
நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார் - சூளாமணி:7 760/4
தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார்
  வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் - சூளாமணி:9 1135/3,4
நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார்
  இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்றனன் இனையன மொழியா - சூளாமணி:9 1321/2,3
வழுவின் முதல் அதன் கீழ் புரை வாழ்வார்
  ஒழிவு_இல பொங்குவர் ஓசனை ஏழ் மேல் - சூளாமணி:11 1946/2,3
சீலம் அடைவு_இலர் தீவினுள் வாழ்வார் - சூளாமணி:11 1974/4
தொக்கனர் மண்ணே துளைத்து உண்டு வாழ்வார் - சூளாமணி:11 1975/4

 TOP
 
    வாழ்வாரையும் (1)
கதியின் வாழ்வாரையும் கண்கள் வாங்குங்களே - சூளாமணி:7 741/4

 TOP
 
    வாழ்விற்கு (1)
இரும் களி யாணர் வாழ்விற்கு இமைப்பிடை பெரிது கண்டாய் - சூளாமணி:11 1859/4

 TOP
 
    வாழ்வீர் (1)
பொலிவும் கடைபோகா பூமி மேல் வாழ்வீர்
  கலியன்-மின் என்று இதனை காட்டுவான் போல - சூளாமணி:9 1467/2,3

 TOP
 
    வாழ்வு (2)
மானுயர் வாழ்வு மண்ணில் மரித்திடும் இயல்பிற்று அன்றே - யசோதர:2 140/4
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் - சூளாமணி:11 2063/4

 TOP
 
    வாழ்வும் (1)
வலியும் அடு திறனும் வாழ்வும் வனப்பும் - சூளாமணி:9 1467/1

 TOP
 
    வாழ்வேன் (1)
இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன் - நாககுமார:3 94/1

 TOP
 
    வாழ (2)
ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ
  திருத்தினான் இறைவனே காண் செய்வினை கிழவன் என்பான் - சூளாமணி:7 667/3,4
வழி வாழ கெடுகின்றார் மாந்தருள் மேலாயார் - நீலகேசி:2 182/1

 TOP
 
    வாழலுறின் (1)
மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான் - சூளாமணி:9 1283/4

 TOP
 
    வாழாநின்றார் (1)
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே - சூளாமணி:11 1847/3

 TOP
 
    வாழாவோ (1)
பொன்றாவாய் பல் விலங்கும் பூமி மேல் வாழாவோ - நீலகேசி:5 472/4

 TOP
 
    வாழி (14)
அளித்தாயும் காத்தாயும் நீயே வாழி அற வேந்தே - சூளாமணி:6 539/4
சென்றாயும் வென்றாயும் நீயே வாழி திருமாலே - சூளாமணி:6 540/4
வெல்க வாழி நின் வென்றி வார் கழல் - சூளாமணி:7 577/1
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில் - சூளாமணி:7 706/1
விரை ஏந்து தளிர் ஈனல் விழையாய் வாழி தேமாவே - சூளாமணி:8 1126/2
நிரை ஏந்து வடு நீயே படுதி வாழி தேமாவே - சூளாமணி:8 1126/4
கொடி மருங்கின் எழில் கொண்டு குழையல் வாழி குருக்கத்தி - சூளாமணி:8 1127/2
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி - சூளாமணி:8 1127/4
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே - சூளாமணி:8 1128/2
கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறும் குரவே - சூளாமணி:8 1128/4
வாழி படை பொருது என் என வையா நனி வந்தான் - சூளாமணி:9 1312/4
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே - சூளாமணி:11 1847/3
நோய் இல்லை வாழி கடவுள் என உரைத்தான் - நீலகேசி:6 694/1
வந்தனையேசெய்து வாழி நீ என்றாள் - நீலகேசி:7 782/4

 TOP
 
    வாழிய (3)
ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய் - சூளாமணி:7 719/1
வடி எயிறு இலங்க நக்கு வாழிய தோள்கள் இன்று - சூளாமணி:9 1427/2
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய
  அஞ்சினம் பெரிது என அடி வணங்கினார் - சூளாமணி:9 1488/3,4

 TOP
 
    வாழியரோ (1)
வாழியரோ என மால் வரை வாழ்பவர் - சூளாமணி:9 1227/2

 TOP
 
    வாழு-மின் (1)
மறம்-இதை விட்டு அறத்தில் வாழு-மின் உலகத்தீரே - நாககுமார:5 170/4

 TOP
 
    வாழுநர் (1)
விண்டு வாழுநர் மேல் நகும் வேலினாய் - சூளாமணி:5 335/4

 TOP
 
    வாழுநாள் (1)
கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
  வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல் - நீலகேசி:10 885/1,2

 TOP
 
    வாழும் (34)
விஞ்சவே சொரியும் காலம் வெண்மதி குடை கீழ் வாழும்
  எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே - உதயணகுமார:1 5/3,4
வரை மிசை தானவர் வாழும் நாட்டை அம் - உதயணகுமார:6 306/2
கொலையினால் முயன்று வாழும் கொற்றவரேனும் முற்ற - யசோதர:4 249/2
போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே - சூளாமணி:5 265/2
விஞ்சையர் வாழும் விழா அணி நல் உலகு - சூளாமணி:5 278/2
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா - சூளாமணி:5 325/4
வாழும் நீர் மக்களை பெறுதல் மாதரார்க்கு - சூளாமணி:5 415/3
மினல் கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும்
  புனல் கொடி மலர் தொகை புதைத்த பொலி தாரோய் - சூளாமணி:6 441/1,2
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ - சூளாமணி:6 521/4
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ - சூளாமணி:6 522/2
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு - சூளாமணி:6 525/3
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும்
  விஞ்சையர் விச்சையாலே விழுமியர் என்பது அல்லால் - சூளாமணி:6 531/1,2
குல நலம் மிகு செல்கை கோவொடு ஒப்பார்கள் வாழும்
  நலன் அமர் நளி சும்மை தொல் நகர் நண்ணினானே - சூளாமணி:6 572/3,4
வழிமொழிந்து இன்னணம் வாழும் மாந்தர் போல் - சூளாமணி:7 684/2
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் - சூளாமணி:7 759/4
குன்றிற்கு மருங்கு வாழும் குழூஉ களிற்று இனங்கள் எல்லாம் - சூளாமணி:7 772/1
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் - சூளாமணி:7 773/1
மாதராள் நாணும் யான் வாழும் ஆறு ஓரேனே - சூளாமணி:8 1122/4
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும்
  சனங்களை திரட்டி பின்னை தக்கது ஒன்று அறிவன் என்றான் - சூளாமணி:9 1149/2,3
ஏவது செய்து வாழும் யாம் உளமாக எம் கோ - சூளாமணி:9 1161/1
தானவர் எனினும் இ போர் இழந்து போய் தரணி வாழும்
  ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் - சூளாமணி:9 1167/1,2
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் - சூளாமணி:9 1317/1
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு - சூளாமணி:9 1425/3
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி - சூளாமணி:9 1426/3
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் - சூளாமணி:9 1446/1
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள் - சூளாமணி:10 1657/3
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் - சூளாமணி:11 1856/4
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை - சூளாமணி:11 1858/2
அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - சூளாமணி:11 1919/2
தெண் திரை வாழும் திமிலும் கலங்களும் - சூளாமணி:11 1954/1
தீவினுள் வாழும் குமானுயர் தேசத்து - சூளாமணி:11 1973/1
செருக்கிய வினைவர் வாழும் திண் குறும்பு அழிக்கலுற்றான் - சூளாமணி:12 2114/4
வாழும் மாந்தர் உழை வருவார் இல்லை - நீலகேசி:2 208/3
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள் - நீலகேசி:10 879/4

 TOP
 
    வாழுமாறு (1)
வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே - சூளாமணி:7 688/4

 TOP
 
    வாழை (12)
இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி - உதயணகுமார:4 229/3
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் - சூளாமணி:4 131/3
வழையும் வாழை தடம் காடும் மூடி புடம் - சூளாமணி:7 734/1
கன வாழை மடல் கடுவன் மறைய - சூளாமணி:7 803/3
இள வாழை நுதி கமழ் தேன் ஒழுகி - சூளாமணி:7 804/2
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி - சூளாமணி:8 852/1
வாழை மேல் வயிரம் கூர்த்து அனைய மாண்பினார் - சூளாமணி:9 1212/4
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி - சூளாமணி:9 1527/3
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை
  உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி - சூளாமணி:10 1640/1,2
புள் உறு பொன் வாழை கானம் புடை அணிந்த - சூளாமணி:10 1646/3
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் - சூளாமணி:10 1787/2
இணை நிலையன சுளை கனி இவை இனியன பல வாழை
  மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் - நீலகேசி:1 13/2,3

 TOP
 
    வாழைத்தண்டினுள் (1)
வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ - சூளாமணி:7 636/2

 TOP
 
    வாழையின் (1)
இள வாழையின் இன் எழில் அம் கனியும் - சூளாமணி:7 802/2

 TOP
 
    வாள் (121)
கொல் வாள் ஓச்சியே கூற்றம் விருந்து உண - உதயணகுமார:1 53/2
வல் வாள் வத்தவன் வாட்கு இரையிட்டனன் - உதயணகுமார:1 53/4
மன் தன் வாள் அவன் சென்னியில் வைத்தனன் - உதயணகுமார:1 54/4
குஞ்சரத்தின் நல் கோட்டின் வாள் ஒடிய அ - உதயணகுமார:1 57/2
வாள் முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோம் என - உதயணகுமார:1 67/2
வரிசையில் காட்டி வாள் வில் வகையுடன் விளக்க கண்டான் - உதயணகுமார:1 104/4
இந்து வாள் நுதல் எழில் மடந்தையர் - உதயணகுமார:5 298/2
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ - நாககுமார:1 13/2
வாள் கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்ன - நாககுமார:3 98/1
குறுகிய தடற்றுள் வாள் போல் கொண்டு இயல் உடம்பின் வேறாய் - யசோதர:1 50/3
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே - யசோதர:1 58/4
வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் - யசோதர:2 101/4
துயிலினை ஒருவி மன்னன் சுடர் கதிர் வாள் கை ஏந்தி - யசோதர:2 118/1
மயிலினை வழிச்செல்கின்ற வாள் அரி ஏறு போல - யசோதர:2 118/2
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே - யசோதர:2 123/2
மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே - யசோதர:2 146/4
சென்னி வாள் எறிய ஓடி சிலம்பிய குரல் இது என்-கொல் - யசோதர:2 147/2
முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று - யசோதர:3 164/3
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் - யசோதர:3 173/1
வரிசையில் கரி மேல் கொண்டும் வாள் தொழில் பயின்றும் மன்னர்க்கு - யசோதர:4 261/2
மற படை விட கருதி வாள் உருவுகின்றான் - யசோதர:5 266/4
வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் - யசோதர:5 267/4
மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி - சூளாமணி:1 8/3
மாழை வாள் நெடும் கணும் மயங்கி வந்து சென்று - சூளாமணி:2 44/2
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் - சூளாமணி:2 61/4
செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும் - சூளாமணி:2 68/3
காவி வாள் நெடும் கண்ணி அ காவலற்கு - சூளாமணி:4 148/2
கொண்டு சூழ்ந்தது குண்டல வாள் முகம் - சூளாமணி:4 152/2
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி - சூளாமணி:4 157/1
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் - சூளாமணி:5 248/1
மந்திரம் வழுவுமாயின் வாள் எயிற்று அரவு காய்ந்து - சூளாமணி:5 252/3
மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே - சூளாமணி:5 290/4
குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே - சூளாமணி:5 303/1
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே - சூளாமணி:5 303/3
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய் - சூளாமணி:5 340/3
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள் - சூளாமணி:5 343/4
அம்பின் நீள் அரி வாள் நெடும்_கண்ணவள் - சூளாமணி:5 345/3
அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண் - சூளாமணி:5 350/2
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே - சூளாமணி:5 368/4
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் - சூளாமணி:5 420/3
கொற்ற வாள் தட_கையான் கூவி கொண்டு இருந்து - சூளாமணி:5 424/2
மலங்கின விலங்கின மதர்த்த அவர் வாள் கண் - சூளாமணி:6 450/4
கொலை தொழில் கொள் வாள் கணின் அகத்த குறி கண்டீர் - சூளாமணி:6 453/4
மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம் - சூளாமணி:6 477/2
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம் - சூளாமணி:6 479/1
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ - சூளாமணி:6 486/3
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் - சூளாமணி:6 532/4
முத்த வாள் நகை மொய் பவள துணி - சூளாமணி:7 612/1
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் - சூளாமணி:7 676/2
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண் - சூளாமணி:7 697/2
வளைந்த வாள் எயிற்றிடை வலி தட கையில் பிடித்தான் - சூளாமணி:7 723/3
வலி கற்ற மதர்வை பைம் கண் வாள் எயிற்று அரங்க சீயம் - சூளாமணி:7 769/1
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து - சூளாமணி:8 865/3
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் - சூளாமணி:8 874/1
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை - சூளாமணி:8 982/3
மை அகத்து அலர்ந்த வாள் கண் மாதவசேனை சென்று - சூளாமணி:8 1007/1
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை - சூளாமணி:8 1021/1
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் - சூளாமணி:8 1119/3
போது உலாம் வாள் முகமே நோக்கி பொலிவேன் என் - சூளாமணி:8 1122/3
தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள - சூளாமணி:8 1124/1
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா - சூளாமணி:8 1129/2
வாள் வடு பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை - சூளாமணி:9 1163/3
மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள்
  அனல் அது ஒன்று அகத்ததாக ஆர் அமர் குருதி வேட்டு - சூளாமணி:9 1165/2,3
கனல்வது ஓர் கால ஒள் வாள் கடைக்கணித்து ஒருவன் சொன்னான் - சூளாமணி:9 1165/4
நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்பு சிந்தி - சூளாமணி:9 1166/3
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே - சூளாமணி:9 1169/4
தொத்து எரி சுடரும் ஒள் வாள் என இரண்டு ஆகும் முன்னாம் - சூளாமணி:9 1184/2
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள்
  ஈனமா மருங்கின் ஆராது இரைக்கு இடைந்து அனல்ப இன்று - சூளாமணி:9 1193/2,3
வாள் வரை அகலம் என்னும் கரும் கடல் மடுக்கும் அன்றே - சூளாமணி:9 1194/4
வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து - சூளாமணி:9 1213/1
நின்றன நின்றது வாள் படை அ படை - சூளாமணி:9 1230/3
வடி நீரன வாள் இடையே முரியா - சூளாமணி:9 1238/3
உரிய வாள் எரி எழ முறுக்கி நம்மொடு - சூளாமணி:9 1253/2
முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் - சூளாமணி:9 1263/1
வளைந்த வாள் எயிற்றவன் வயிரகண்டனே - சூளாமணி:9 1263/4
மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை - சூளாமணி:9 1267/2
கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள்
  ஆடகம் அடுத்த அணி பூணன் அலர் தாரான் - சூளாமணி:9 1282/1,2
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி - சூளாமணி:9 1285/2
நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கி - சூளாமணி:9 1292/3
அரிசேனன் ஆங்கு அழிவாதல் கண்டு அயில் வாள் ஒளி மிளிரா - சூளாமணி:9 1296/1
இட்ட வாள் கரம் - சூளாமணி:9 1303/1
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா - சூளாமணி:9 1310/3
பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன் - சூளாமணி:9 1328/3
வாள் வீசும் ஆறும் வடி வேலின் வந்த வடி வேல் விலங்கும் வகையும் - சூளாமணி:9 1331/1
மாலும் வாள் படை போரினுள் - சூளாமணி:9 1363/1
எளிதமா எறிந்த வாள்
  துளிதமா உடற்றினான் - சூளாமணி:9 1371/2,3
இட்ட வாள் இறுத்த பின் - சூளாமணி:9 1373/1
வெய்ய வாள் அமரிடை வெருவியிட்ட தம் - சூளாமணி:9 1384/2
கம்ப மா ஒழிந்தன களிறு காளை வாள்
  வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே - சூளாமணி:9 1388/3,4
வாள் அமர் அழுவத்து மண்டினான் என - சூளாமணி:9 1390/2
ஒருவு_இல் வாள் அழுவம் வந்து உந்தும் அ படை - சூளாமணி:9 1391/2
சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை - சூளாமணி:9 1502/1
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற - சூளாமணி:9 1536/3
சென்று கடை சேந்து சிறு வாள் நுதல் வியர்த்தாள் - சூளாமணி:10 1608/2
செங்கயல் உருவ வாள் கண் தேவி-தன் குறிப்பில் சேர்ந்த - சூளாமணி:10 1624/1
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் - சூளாமணி:10 1625/3
அயில் இடை பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார் - சூளாமணி:10 1641/4
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் - சூளாமணி:10 1654/1
வண்டு வழி படர வாள் கண் புதைத்து இயல்வார் - சூளாமணி:10 1656/4
வடி கலந்து இலங்கு வாள் நெடும் கண் மை குழம்பு - சூளாமணி:10 1682/3
மடந்தையர் குளித்து எழும் போழ்தின் வாள் முகம் - சூளாமணி:10 1685/3
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் - சூளாமணி:10 1698/3
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ் - சூளாமணி:10 1711/3
கொந்து அவிழும் பூம் குழலும் கோதைகளும் மூழ்கும் குவளை வாள் கண்ணி வரு குறிப்பு அறியமாட்டாள் - சூளாமணி:10 1755/4
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து - சூளாமணி:10 1800/2
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் - சூளாமணி:10 1812/3
மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும் - சூளாமணி:10 1835/1
பெரு மகிழ்வு எய்தி வேந்தன் பிரசாபதி பெரிய வாள் கண் - சூளாமணி:11 1841/2
வாள் வினை தட கை வேந்தே வருவது மற்றும் உண்டோ - சூளாமணி:11 1854/3
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ - சூளாமணி:11 1855/3
மன்னவன் அணைதலும் மலர்ந்த வாள் நிலா - சூளாமணி:11 1891/1
குறைவு_இலா தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான் - சூளாமணி:12 2115/4
சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள்
  வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து - சூளாமணி:12 2124/1,2
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் - நீலகேசி:1 69/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் - நீலகேசி:1 86/4
வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் - நீலகேசி:1 106/4
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும் - நீலகேசி:1 128/1
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் - நீலகேசி:1 130/1
வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூ கயிற்றால் - நீலகேசி:3 265/3
கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய் - நீலகேசி:5 491/3

 TOP
 
    வாள்-தம்முடன் (1)
வில் வாள்-தம்முடன் வீரர் அழிந்திட - உதயணகுமார:1 53/3

 TOP
 
    வாள்-அதனை (1)
தோளொடு துதைந்து எறியும் வாள்-அதனை நோக்கி - சூளாமணி:9 1293/2

 TOP
 
    வாள்-அது (2)
நள்ளாதவர் தலை வவ்விய நகை வாள்-அது வீசி - சூளாமணி:9 1313/3
பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் - சூளாமணி:9 1316/2

 TOP
 
    வாள்_நகையாள் (1)
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் - யசோதர:3 173/1

 TOP
 
    வாள்_நுதல் (1)
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் - நீலகேசி:1 69/3

 TOP
 
    வாள்_நுதலாய் (1)
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் - நீலகேசி:1 86/4

 TOP
 
    வாள்கள் (2)
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை - சூளாமணி:9 1273/3
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி - சூளாமணி:9 1433/1

 TOP
 
    வாள்களால் (1)
உருப்பு நீர ஒள் வாள்களால்
  நெருப்பு நீரவர் வீசலும் - சூளாமணி:9 1361/1,2

 TOP
 
    வாள்களை (1)
வாள்களை துடைத்து நோக்கி வகை செய்வது எளிது யார்க்கும் - சூளாமணி:9 1166/2

 TOP
 
    வாள்களொடு (1)
நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்ற - சூளாமணி:9 1290/2

 TOP
 
    வாள (1)
வாள வாய்களால் பல - நீலகேசி:1 93/2

 TOP
 
    வாளர் (5)
கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
  மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் - சூளாமணி:8 842/3,4
பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர்
  கன்னியர் இராயிரவர் கன்னி புடை காத்தார் - சூளாமணி:8 868/3,4
கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்
  மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் - சூளாமணி:8 916/3,4
வாளர் வார் கழல் வீக்கிய - சூளாமணி:9 1355/1
மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர் - சூளாமணி:10 1582/2

 TOP
 
    வாளவன் (2)
வடிய வாளவன் ஆளவும் வாய்களில் - சூளாமணி:4 145/1
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் - சூளாமணி:4 195/4

 TOP
 
    வாளன் (1)
கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே - சூளாமணி:9 1349/3

 TOP
 
    வாளா (1)
வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் - சூளாமணி:11 2010/1

 TOP
 
    வாளால் (3)
ஆவயின் தன் கை வாளால் எறிந்து கொண்டு அருள் இது என்றான் - யசோதர:2 145/4
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால்
  சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே - சூளாமணி:9 1335/2,3
அஃதே அஃதே அங்காரவேகன் ஆங்கு ஓர் அயில் வாளால்
  வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் - சூளாமணி:9 1336/1,2

 TOP
 
    வாளி (6)
வாளி வாய் விழும் வன் தகர் குட்டியை - யசோதர:3 190/1
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் - சூளாமணி:7 672/2
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் - சூளாமணி:9 1345/4
மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் - சூளாமணி:9 1349/4
வரி வில் வாளி மன்னரும் - சூளாமணி:9 1367/3
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் - சூளாமணி:9 1421/2

 TOP
 
    வாளி-அது (1)
தொடுத்தான் தொழுத வாளி-அது சுவணகேது கையகத்து - சூளாமணி:9 1346/1

 TOP
 
    வாளிடை (1)
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை - சூளாமணி:9 1273/3

 TOP
 
    வாளியர் (1)
துடியர் தொண்டக பாணியர் வாளியர்
  கொடிய செய்து முனை புலம் கூட்டுணும் - சூளாமணி:7 785/1,2

 TOP
 
    வாளியில் (1)
தாயை வாளியில் தான் உயிர்போக்கினான் - யசோதர:3 189/4

 TOP
 
    வாளியின் (1)
வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் - யசோதர:5 327/4

 TOP
 
    வாளியினால் (1)
வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான் - யசோதர:3 162/4

 TOP
 
    வாளியொடு (1)
இலை ஏர் அயில் வாளியொடு எண் திசையும் - சூளாமணி:9 1234/1

 TOP
 
    வாளில் (3)
ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில்
  தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் - யசோதர:2 124/3,4
கொண்டு நின் கொற்ற வாளில் குறு மறி ஒன்று கொன்றே - யசோதர:2 137/2
கொன் நவில் வாளில் கொன்ற கொடுமையில் கடியது உன் - யசோதர:4 250/3

 TOP
 
    வாளின் (6)
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால் - சூளாமணி:9 1288/1
தோலாத வாளின் எறிய துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே - சூளாமணி:9 1332/4
மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன் - சூளாமணி:9 1334/4
வெற்றி வாளின் வீசினான் - சூளாமணி:9 1370/4
குளித வாளின் உற்ற புண் - சூளாமணி:9 1372/3
அரும் தடிகள் ஈரவும் மறம் செய் வாளின் போழவும் - நீலகேசி:4 358/1

 TOP
 
    வாளினர் (5)
வெம் சுடர் வாளினர் விசித்த கச்சையர் - சூளாமணி:3 92/3
கை இலங்கு ஈட்டியர் கழித்த வாளினர்
  மெய் இலங்கு உறையினர் விசித்த கச்சையர் - சூளாமணி:5 376/2,3
விண் தவழ் மின்னிடு வாளினர் வில்லினர் - சூளாமணி:9 1231/3
வாளினர் வில்லினர் மால் வரை போல்வன - சூளாமணி:9 1242/3
மிண்ட வாளினர் விஞ்சையர் - சூளாமணி:9 1359/1

 TOP
 
    வாளினன் (2)
மின்னும் வாளினன்
  மன்னன் தோழனாம் - சூளாமணி:9 1299/2,3
உருவிய வாளினன் உடுத்த கச்சினன் - சூளாமணி:9 1380/1

 TOP
 
    வாளினாய் (1)
மன் சுலா அகல நின்று அலரும் வாளினாய் - சூளாமணி:5 384/4

 TOP
 
    வாளினால் (5)
தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால்
  மாற்றலன்-தனை கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என - உதயணகுமார:3 182/2,3
வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும் - சூளாமணி:9 1168/1
வாளினால் ஒரு - சூளாமணி:9 1302/1
மன்னிய கடல் படை மண்டி வாளினால்
  கல் நவில் தோளினான் கண்டங்கண்டமா - சூளாமணி:9 1385/2,3
வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் - நீலகேசி:4 436/4

 TOP
 
    வாளினின் (1)
யான் இ வாளினின் மக்கள் இரட்டையை - யசோதர:1 21/1

 TOP
 
    வாளினும் (2)
வாளினும் பயன் எனை மயரி மாந்தர்காள் - சூளாமணி:7 685/4
மின் அவிர் எஃகினும் மிடைந்த வாளினும்
  மன்னவர் செரு தொழில் மயங்கியிட்டவே - சூளாமணி:9 1278/3,4

 TOP
 
    வாளும் (6)
சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் - நாககுமார:3 95/3
ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும்
  சென்று இடை விலக்கி நின்று ஓர் தெளிந்த உணர்வு எழுந்தது அன்றே - யசோதர:2 123/3,4
சுவை பெறு தோளும் வாளும் சொல்லு-மின் சுருங்க என்பார் - சூளாமணி:9 1192/4
வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே - சூளாமணி:9 1218/4
மடுத்த வாளும் கேடகமும் கவச கண்ணும் மார்பகமும் - சூளாமணி:9 1350/1
வில்லும் வாளும் வேல்களும் - சூளாமணி:9 1368/1

 TOP
 
    வாளை (9)
செந்தி வாளை அழுத்திலன் செல்வனும் - உதயணகுமார:1 55/3
வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் - சூளாமணி:7 730/4
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார் - சூளாமணி:7 799/4
இன வாளை இரைத்து எழுகின்றன காண் - சூளாமணி:7 803/2
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம் - சூளாமணி:8 1025/1
வாளை இட்டனன் - சூளாமணி:9 1302/4
மதலை அம் தாள் அணை வாளை போன்றவே - சூளாமணி:9 1404/4
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் - சூளாமணி:9 1417/2
வரு புனலன வள வயலிடை மறிவன இன வாளை
  மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை - நீலகேசி:1 12/1,2

 TOP
 
    வாளையாம் (1)
வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இ - சூளாமணி:8 1053/2

 TOP
 
    வாளையொடும் (1)
வடி நூல் நுதி கவ்விய வாளையொடும்
  விடும் மீன் எறி தூண்டில் விசைத்தன போல் - சூளாமணி:9 1239/1,2

 TOP
 
    வாளொடு (3)
வாளொடு கை வில் ஏந்தி வயந்தகன்-தன்னோடு எண்ணி - உதயணகுமார:1 84/1
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் - சூளாமணி:9 1293/4
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி - சூளாமணி:9 1433/1

 TOP
 
    வான் (89)
வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் - உதயணகுமார:1 10/2
அம் தசை என்று பற்றி அன்று வான் போயிற்று அன்றே - உதயணகுமார:1 13/4
பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே - உதயணகுமார:1 14/4
பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் - உதயணகுமார:1 15/2
வான் நில மடந்தையே மா தவத்தின் வந்தனை - உதயணகுமார:2 143/3
விரிவு வான் மடந்தையோ வியந்திரியோ என்மரும் - உதயணகுமார:4 233/2
மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும் - உதயணகுமார:5 251/3
வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை - உதயணகுமார:5 274/3
அன்பால் வான் வழியாய் மணி தேர் செல - உதயணகுமார:5 275/1
வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை - உதயணகுமார:5 297/2
வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி - நாககுமார:4 122/1
வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி - யசோதர:2 140/2
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ - யசோதர:3 202/4
எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் - யசோதர:5 325/4
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே - யசோதர:5 326/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் - யசோதர:5 328/4
அம் கண் விசும்பின் இருள் போழ்ந்து அகல் வான் எழுந்த - சூளாமணி:0 5/3
வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய் - சூளாமணி:1 12/1
வென்றி வேழ முழக்கொடு கூடி வான்
  ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம் - சூளாமணி:1 13/3,4
மை விரிந்தன நீலமும் வான் செய் நாள் - சூளாமணி:1 17/2
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து - சூளாமணி:2 38/2
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே - சூளாமணி:2 40/4
தூவி வான் பெடை துணை துறந்த-கொல் என - சூளாமணி:2 46/3
வண்ண வான் மல்லிகை வளாய மாலையும் - சூளாமணி:2 48/3
தண் நிலா உலகு எலாம் தவழ்ந்து வான் கொள - சூளாமணி:3 71/3
சுற்று வான் சுடர் ஒளி தழுவி சூழ் மலர் - சூளாமணி:3 85/2
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற - சூளாமணி:3 101/1
இலகு வில் மணி வான் இயல் மாடு எலாம் - சூளாமணி:4 120/3
மாதரார் நடை கற்கிய வான் இழிந்து - சூளாமணி:4 127/1
திங்களால் தொழப்பட்டது செக்கர் வான்
  மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ - சூளாமணி:4 151/2,3
மணம் மயங்கு தாமரை மேல் வான் வணங்க சென்றாய் - சூளாமணி:4 189/1
வான் உயர் கடவுளை வயங்கு சேவடி - சூளாமணி:4 218/1
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம் - சூளாமணி:5 273/1
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை - சூளாமணி:5 277/3
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது - சூளாமணி:5 279/1
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் - சூளாமணி:5 322/4
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு - சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் - சூளாமணி:5 340/1
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி - சூளாமணி:5 371/3
நக்க வான் இளம்பிறை வளர்ந்த நாள் கதிர் - சூளாமணி:5 418/3
செக்கர் வான் அனையது ஓர் திருவும் எய்தினாய் - சூளாமணி:5 418/4
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் - சூளாமணி:6 489/2
வான் நெறி-கண் வந்தவன் மகிழ்ந்து கண்மலர்ந்து தன் - சூளாமணி:6 497/3
செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ - சூளாமணி:6 500/1
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர - சூளாமணி:6 557/3
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன் - சூளாமணி:7 573/3
உற்ற வான் பொருள் காத்து உயர் ஈகையும் - சூளாமணி:7 626/3
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண் - சூளாமணி:7 675/1
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக - சூளாமணி:7 766/3
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் - சூளாமணி:7 822/4
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம் - சூளாமணி:7 825/2
உற்ற வான் குழவி திங்கள் ஒளி முழை அகட்டு போந்து - சூளாமணி:8 828/1
வண்டு வளர் கற்ப முறை வான் மகளொடு ஒத்தாள் - சூளாமணி:8 867/4
வட்டமாக வகுத்தனர் வான் உலகு - சூளாமணி:8 894/3
அங்கு ஒளி விசும்பில் தோன்றி அந்தி வான் அகட்டு கொண்ட - சூளாமணி:8 1031/1
செய்யவன் செம் கதிர் சுருக்க செக்கர் வான்
  பையவே கருகலும் பரவை பால் கதிர் - சூளாமணி:8 1042/1,2
அரும்பிய பசலை வான் அகட்டு தாரகை - சூளாமணி:8 1043/3
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ - சூளாமணி:9 1181/2
காலை தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவா - சூளாமணி:9 1315/3
கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே - சூளாமணி:9 1349/3
அடைந்த வான் சிறை ஆயினான் - சூளாமணி:9 1353/3
முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான்
  மடுத்தது ஓர் வரை-தனை வயிர கைகளால் - சூளாமணி:9 1419/2,3
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால் - சூளாமணி:9 1466/4
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை - சூளாமணி:9 1496/1
மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல் - சூளாமணி:10 1559/2
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி - சூளாமணி:10 1659/2
பொடி கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல் - சூளாமணி:10 1682/2
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை - சூளாமணி:10 1709/2
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் - சூளாமணி:10 1729/1
வான் இவர் மணி நகை விமானம் ஏறவும் - சூளாமணி:10 1731/1
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல் - சூளாமணி:11 1868/2
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகை கலன்கள் தாங்கி - சூளாமணி:11 1868/3
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் - சூளாமணி:11 1909/2
வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து - சூளாமணி:11 1999/3
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா - சூளாமணி:11 2013/4
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ - சூளாமணி:11 2035/4
தொக்க வான் புகழவற்கு அமைச்சர் சொல்லினார் - சூளாமணி:12 2076/4
முகில் தலை கலவி வான் மூடி மா நகர் - நீலகேசி:1 26/3
வெப்பிய வான் செல் அ விஞ்சையர் எஞ்சல்_இல் வெள்ளியரும் - நீலகேசி:1 84/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் - நீலகேசி:1 86/4
குறை என்னை வான் வயிற்றால் குண்டலமாகேசி இ - நீலகேசி:2 198/3
துறந்த வான் பொருள் சொல்லவும் வல்லையோ - நீலகேசி:3 250/4
இறந்தார்க்கும் எதிரார்க்கும் இவண் காலத்து உள்ளார் வான்
  பிறந்தார்க்கும் இது அன்றி பிறிது ஒன்று சொல்லாயோ - நீலகேசி:4 281/3,4
ஒன்றின் இயற்கை ஒரு வான் பொருட்கு இல்லை என்றே - நீலகேசி:4 414/1
சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார் - நீலகேசி:4 435/1
வழுவார்க்கு ஈய வான் பொருள் வேறாய் மறியும்மேல் - நீலகேசி:5 563/2
வரையா வகை வான் இடு வில் அனையன் - நீலகேசி:6 673/3
வான் இடு வில்லின் வரவு அறியாத வகையன் என்பாய் - நீலகேசி:6 684/1
வான் உளம் போயுழி மன்னும் அறிவு இலையேல் அதனை - நீலகேசி:6 714/3

 TOP
 
    வான்_உலகத்து (1)
எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் - யசோதர:5 325/4

 TOP
 
    வான்_உலகம் (1)
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ - சூளாமணி:11 2035/4

 TOP
 
    வான்_உலகு (6)
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ - யசோதர:3 202/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் - யசோதர:5 328/4
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது - சூளாமணி:5 279/1
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு - சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் - சூளாமணி:5 340/1
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா - சூளாமணி:11 2013/4

 TOP
 
    வான (5)
வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா - சூளாமணி:5 310/3
வான நெறி எங்கும் வளர் சோதி வடமீனை - சூளாமணி:8 1106/1
வரி வளை முரன்றன வான துந்துபி - சூளாமணி:9 1217/1
வான மீன் உச்சியுள் நின்ற மாற்றலர் - சூளாமணி:9 1224/1
நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின் - சூளாமணி:9 1440/1

 TOP
 
    வானக (1)
மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம் - சூளாமணி:9 1432/1

 TOP
 
    வானகத்தவர் (1)
வானகத்தவர் வைகுவர் வைகலே - சூளாமணி:4 125/4

 TOP
 
    வானகத்து (1)
வானகத்து இளம்பிறை வளர வையகம் - சூளாமணி:4 224/1

 TOP
 
    வானகம் (2)
வானகம் சென்று வள்ளலை விட்ட பின் - உதயணகுமார:5 267/1
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம்
  ஏசு நீள் இருக்கைய இலங்கு சென்னிய - சூளாமணி:3 93/1,2

 TOP
 
    வானகமும் (1)
செக்கர் வானகமும் சிறிது ஒக்குமே - சூளாமணி:4 121/4

 TOP
 
    வானங்கள் (1)
வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ - சூளாமணி:5 282/4

 TOP
 
    வானத்தது (1)
வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள் - நீலகேசி:4 417/3

 TOP
 
    வானத்திடை (1)
நள் இராவின்-தலை நகுப வானத்திடை
  பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே - சூளாமணி:7 733/3,4

 TOP
 
    வானத்தின் (2)
கருவி வானத்தின் அகடு தொட்டன என நிலத்திடை கவின்செய்ய - சூளாமணி:8 882/1
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி - சூளாமணி:10 1755/2

 TOP
 
    வானத்து (1)
எல் உறு சுடர் வானத்து எழிலவாய் இனியவ்வே - சூளாமணி:7 743/4

 TOP
 
    வானம் (6)
மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம்
  உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற - உதயணகுமார:5 250/2,3
சே இதழ் பொலிந்த காடு செக்கர் வானம் ஒக்குமே - சூளாமணி:7 793/4
மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாக சென்ற - சூளாமணி:8 828/3
கங்கை முதல் நீர் அருவி கொண்டு கலி வானம்
  எங்கும் இடம் இன்றி எழில் விஞ்சையர் இழிந்தார் - சூளாமணி:8 1090/2,3
அங்கராக துகளும் பாய்ந்து அந்தி வானம் அடைந்ததுவே - சூளாமணி:10 1750/4
வானம் நின்று வழிபடல் காண்டுமால் - நீலகேசி:2 220/2

 TOP
 
    வானர (1)
புன வானர மந்தி புலம்புவ காண் - சூளாமணி:7 803/4

 TOP
 
    வானவ (1)
வானவ குமரர் போல வாரணம் ஏறி தோழர் - உதயணகுமார:5 255/3

 TOP
 
    வானவர் (17)
மஞ்சு சூழ் மலை விட்டு வானவர்
  தஞ்சமான தன் தந்தை-பால் சென்றான் - உதயணகுமார:5 296/3,4
தொக்க வானவர் தொல் சிறப்புடன் - உதயணகுமார:6 307/3
வசை_இலா நகர் வானவர் போகம் அஃது - யசோதர:1 6/2
மருவும் மானுயர் வானவர் போகமும் - யசோதர:1 9/2
மருள் செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால் - யசோதர:5 309/4
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே - யசோதர:5 326/4
வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி - யசோதர:5 327/1
தொக்க வானவர் சூழ் குழலாரொடும் - சூளாமணி:4 121/1
தொலைவு_இல் வானவர் தோளும் துணிக்குமே - சூளாமணி:7 638/4
வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல் - சூளாமணி:8 1017/1
வானவர் இவற்கு மாறாய் வருபவர் மதிப்பின் இல்லை - சூளாமணி:9 1155/3
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி - சூளாமணி:9 1167/3
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் - சூளாமணி:9 1199/1
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் - சூளாமணி:9 1445/3
மரு உடை மகர நீர் வளாகம் வானவர்
  உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே - சூளாமணி:10 1773/3,4
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி - சூளாமணி:10 1839/2
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
  கைத்தலம் பரவிய காமர் இன்னியம் - சூளாமணி:11 1898/2,3

 TOP
 
    வானவர்-தம் (1)
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே - சூளாமணி:11 1910/4

 TOP
 
    வானவர்-தமக்கும் (1)
வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ - சூளாமணி:7 770/4

 TOP
 
    வானவரும் (2)
வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல் - யசோதர:5 277/1
அகல் வானிடை அங்கு இழி வானவரும்
  முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகி - சூளாமணி:8 1080/1,2

 TOP
 
    வானவன் (2)
மருவுறு வருத்தம் கண்டு ஓர் வானவன் வந்து தோன்றி - உதயணகுமார:5 244/3
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி - நாககுமார:5 149/2

 TOP
 
    வானவன்-தான் (1)
மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி - யசோதர:5 324/3

 TOP
 
    வானவில் (2)
வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான் - சூளாமணி:8 846/4
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி - சூளாமணி:9 1438/3

 TOP
 
    வானிடை (9)
பெலத்தின் வானிடை பெயர்ந்து செல்வரும் - உதயணகுமார:6 320/4
மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி - யசோதர:5 324/3
மன்னவன் பணியொடு மருசி வானிடை
  மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் - சூளாமணி:5 429/1,2
மா இயல் கடல் படை மயங்கி வானிடை
  பூ இயல் இணரொடு கவரி பொங்கலால் - சூளாமணி:8 950/1,2
அகல் வானிடை அங்கு இழி வானவரும் - சூளாமணி:8 1080/1
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் - சூளாமணி:9 1445/3
வானிடை மணி விளக்கு எரிந்த வண்டொடு - சூளாமணி:10 1734/1
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
  அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - சூளாமணி:11 1919/1,2
மன்னவன் அவன் யார் எனில் வானிடை
  சொன்ன நீர்மை சுரேந்திரன் போன்று இவண் - நீலகேசி:1 21/2,3

 TOP
 
    வானில் (4)
சித்திரப்பாவை வானில் செலவினை வேட்டாள் என்றான் - உதயணகுமார:5 247/4
மலை தலை மிசை வானில் செல்வரும் - உதயணகுமார:6 320/1
வரும் தசை நசை வானில் புள்ளுகள் - உதயணகுமார:6 324/1
நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு - உதயணகுமார:6 354/2

 TOP
 
    வானின் (2)
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் - சூளாமணி:8 1000/3
வானின் வாவு விஞ்சையன் - சூளாமணி:9 1377/1

 TOP
 
    வானினவர் (1)
பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய - சூளாமணி:8 1089/2

 TOP
 
    வானுடன் (1)
வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை - சூளாமணி:9 1383/2

 TOP
 
    வானும் (2)
இரு நிலம் முழுதும் வானும் இனிமையில் கூடினாலும் - உதயணகுமார:4 198/1
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் - சூளாமணி:9 1474/1

 TOP
 
    வானுள் (1)
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் - சூளாமணி:5 269/2

 TOP
 
    வானுற (1)
அரி போல் அதிர் அகல் வானுற நிமிரா அடி புடையா - சூளாமணி:9 1311/2

 TOP
 
    வானை (1)
மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் - சூளாமணி:9 1349/4

 TOP
 
    வானோர் (4)
வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி - யசோதர:1 42/1
வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் - சூளாமணி:5 316/1
ஆய் நிழல் துளும்பு அ வானோர் அசதியாடு இடங்கள் கண்டாய் - சூளாமணி:7 764/2
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர்
  விதி நகும் விமானம் என்னும் கற்பகம் விரிந்த போழ்தில் - சூளாமணி:8 858/2,3

 TOP
 
    வானோர்-தம் (1)
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா - சூளாமணி:11 1908/1

 TOP