|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வை (4)
வை வேலினோடும் நிமிர்கின்ற தோளை அற வீசினான் அ மறவோன் - சூளாமணி:9 1333/4
நஞ்சு_அனார்களை நக்கு வை
வெம் சொல் ஆன விளம்பினான் - சூளாமணி:9 1354/3,4
வங்க-வாய் திரை அலைக்கும் வள நாடன் இவன் போலும் வை வேல் காளை - சூளாமணி:10 1819/4
வை அத்தம் சுட்டனவும் வாழ் மருது கொன்றனவும் - நீலகேசி:3 257/2
TOP
வைக்க (1)
பையுள் வைக்க பளிங்கும் பயக்குமோ - நீலகேசி:10 868/2
TOP
வைக்கவே (1)
பூரண பொன் குடம் பொலிய வைக்கவே - சூளாமணி:8 902/4
TOP
வைக்கின்றாம் (1)
வலை படைத்தார்க்கு எம் உயிரை வைக்கின்றாம் இன்ன - நீலகேசி:5 471/2
TOP
வைக (5)
மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட - சூளாமணி:2 36/2
மா துணர் பொதும்பர் வந்து வைக மற்று அது ஊன்றலால் - சூளாமணி:4 135/3
நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள் - சூளாமணி:4 144/2
உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக
வள்ளலார் மனத்துக்கு எஃகாய் மாலை வந்து இறுத்தது அன்றே - சூளாமணி:8 1028/3,4
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள் - நீலகேசி:5 596/4
TOP
வைகல் (2)
மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வு எய்தி - சூளாமணி:10 1742/2
வணங்குவன் நின் அடி வைகல்_இல் நாளும் - நீலகேசி:1 145/4
TOP
வைகல்_இல் (1)
வணங்குவன் நின் அடி வைகல்_இல் நாளும் - நீலகேசி:1 145/4
TOP
வைகலால் (1)
வளரும் பூண் முலையாரொடு வைகலால்
துளரும் சந்தன சோலைகள் ஊடு எலாம் - சூளாமணி:4 123/2,3
TOP
வைகலும் (3)
மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வு எய்தி - சூளாமணி:10 1742/2
வம்பு என்று கருதல் நீ வைகலும் யாம் உரையாமோ - நீலகேசி:4 312/4
வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால் - நீலகேசி:4 337/3
TOP
வைகலே (1)
வானகத்தவர் வைகுவர் வைகலே - சூளாமணி:4 125/4
TOP
வைகறை (1)
நள்ளிருள் இடையது நடப்ப வைகறை
புள் இமிழ் இசையொடு புகுந்து போம் வழி - சூளாமணி:8 1064/1,2
TOP
வைகா (1)
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க - சூளாமணி:11 1908/1,2
TOP
வைகி (4)
மழுகு இருள் இரவின் வைகி மாளவ பஞ்சம தேன் - யசோதர:2 103/1
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் - யசோதர:2 132/4
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகி
கண் அமர் உலகம் காக்கும் கழல் அடி வாழ்க என்றார் - சூளாமணி:3 100/3,4
வழுவி அனல் படு பாறை-கண் வைகி
புழுவின் உருள்வ பொரிவ பொடிவ - சூளாமணி:11 1928/3,4
TOP
வைகிய (2)
வரையின் மேல் மதி கோடு உற வைகிய
திருவ நீள் ஒளி தென் திசை சேடி மேல் - சூளாமணி:4 130/1,2
மஞ்சொடு வைகிய மா மணி மாளிகை - சூளாமணி:7 652/2
TOP
வைகியும் (1)
மண்களிடை விட்டு வைகியும் புல்லியும் - சூளாமணி:11 1966/2
TOP
வைகினான் (2)
கொற்றவன் இளையவர் குழைய வைகினான் - சூளாமணி:3 85/4
அரு மணி தெரியல் தேன் அழிய வைகினான் - சூளாமணி:5 423/4
TOP
வைகினும் (1)
புண்ணிய பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரால் அலர்தல் காண்டுமே - சூளாமணி:4 234/3,4
TOP
வைகு (1)
இன் பால் பொய்கை எழில் கரை வைகு என - உதயணகுமார:5 275/3
TOP
வைகும் (5)
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள் - யசோதர:1 10/3
அந்தம்_இல் உவகையின் அமர்ந்து வைகும் நாள் - யசோதர:2 75/4
செம் கண் மால் சுரமை என்னும் தேம் பொகுட்டு அகத்து வைகும்
நங்கையர் படிவம் கொண்ட நலத்தது நகரம் அன்றே - சூளாமணி:2 37/3,4
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார் - சூளாமணி:7 799/4
விளைந்த தார் வெறி கொள வைகும் வேற்றவர் - சூளாமணி:9 1263/2
TOP
வைகுமோ (1)
மன்னு தன் மறையானொடு வைகுமோ
என்னை செய்தனளோ இவண் இல்லையால் - யசோதர:3 201/3,4
TOP
வைகுவர் (1)
வானகத்தவர் வைகுவர் வைகலே - சூளாமணி:4 125/4
TOP
வைத்த (15)
வைத்த நல் மணியும் யாழும் வரி கயிறு-அதுவும் நீட்ட - உதயணகுமார:1 99/1
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த
பெருநிதி காண்கிலாமல் பேர்க்குநர் தேடுகின்றான் - உதயணகுமார:3 162/3,4
ஆதி நல் மாமன் வைத்த அரும் திறை அளக்கும் நல்ல - உதயணகுமார:4 208/1
பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும் - உதயணகுமார:4 211/4
எண்ணினுள் தலை-கண் வைத்த கண் அஃது இல்லை ஆயின் - சூளாமணி:5 268/3
அஞ்சலி தட கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த
எஞ்சல்_இல் ஓலை காட்ட இறைமகன் குறிப்பு நோக்கி - சூளாமணி:6 512/2,3
வைத்த ஒற்றினன் மன்னன் ஆன பின் - சூளாமணி:7 609/2
வைத்த வாயினனாய் மடவார்கள்-தம் - சூளாமணி:7 612/3
வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல் - சூளாமணி:7 808/1
வைத்த உட்கடையது ஏனை ஒழிந்தது பரம மாயை - சூளாமணி:9 1184/3
மாவின் மேல் வளர் அ மாதவி வைத்த
தா_இலாத தழை சார்வன நோக்கி - சூளாமணி:10 1579/1,2
நல் அவையை மனம்கொளீஇ நான்மையின் முதல் வைத்த
எல்லை_இல் குண தலைவர் இலக்கணம் என்று எடுத்ததன் மேல் - நீலகேசி:2 178/2,3
நாவின்-கண் வைத்த தசை பயனே எனவே - நீலகேசி:4 339/1
தேவன்-கண் வைத்த சிரத்தை செயல் அன்று - நீலகேசி:4 339/3
வைத்த வத்து மறுபிறப்பில் தமர்க்கு - நீலகேசி:10 886/1
TOP
வைத்தது (4)
சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி - உதயணகுமார:1 93/2
ஓவுதல் இன்றி ஓதி வைத்தது அங்கு ஒருவன் என்றான் - சூளாமணி:9 1179/4
ஓதி வைத்தது ஒன்று உண்மை உணர்த்துமால் - நீலகேசி:3 248/4
தாய் உடம்பின் அகத்து உடம்பு தான் வைத்தது இன்றியே - நீலகேசி:4 309/2
TOP
வைத்தலே (1)
மானம்_இல் அருளினை வைத்தலே வலிம்மையும் - நீலகேசி:4 354/3
TOP
வைத்தன (1)
மலைத்தகு வயவுநோய் தீர வைத்தன
கலை தலை மகளிர் தம் காமர் சீறடி - சூளாமணி:10 1592/2,3
TOP
வைத்தனர் (2)
எரி பொன் அணி காட்டு என எடுத்து முன்பு வைத்தனர்
நெருப்பிடை விழுந்தமை நினைப்ப மாயம் அன்று என - உதயணகுமார:2 141/2,3
வகை செவிலியும் எழுவரையும் வைத்தனர் - உதயணகுமார:6 363/4
TOP
வைத்தனன் (3)
மன் தன் வாள் அவன் சென்னியில் வைத்தனன் - உதயணகுமார:1 54/4
கோள் களைந்து புட்பகத்தில் கொண்டுவந்து வைத்தனன் - உதயணகுமார:1 67/4
வலிய தன் சேனை வைத்தனன் அன்றே - உதயணகுமார:1 72/4
TOP
வைத்தார் (2)
மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார்
பொற்பு அகம் கமழ பூத்த தேம் துணர் பொறுக்கல் ஆற்றா - சூளாமணி:2 67/2,3
ஓதியே வைத்தார் அ ஓத்து எலாம் மீ கிடந்த - நீலகேசி:5 469/2
TOP
வைத்தால் (1)
ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால்
வீட்டின் அங்கு இடல் இன்றி வினை நிலை நுமக்கு அறிவு அரியது போல் - நீலகேசி:9 838/1,2
TOP
வைத்தாள் (1)
அலத்தக அடிச்சுவடு அசோகின் மிசை வைத்தாள்
உல தகைய தோள் அணி கொள் மார்ப உரை என்ன - சூளாமணி:10 1606/2,3
TOP
வைத்தான் (9)
பற்று_அற செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான் - நாககுமார:5 156/4
வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான் - நாககுமார:5 159/4
உழையவராக வைத்தான் ஓடை மால் களிற்றினானே - சூளாமணி:3 98/4
கற்றை அம் கவரி கண்ணி கருண மூலத்து வைத்தான் - சூளாமணி:8 931/4
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் - சூளாமணி:8 985/4
ஓங்கு முடி சீறடியின் மேல் ஒளிர வைத்தான் - சூளாமணி:10 1611/4
இலை முகம் கலந்த செம்பொன் கலங்களை இலங்க வைத்தான் - சூளாமணி:10 1667/4
மேல் படை செய்ய செல்லும் வினைவரை விலக்க வைத்தான் - சூளாமணி:12 2109/4
மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையை செறிய வைத்தான் - சூளாமணி:12 2110/4
TOP
வைத்திடும்-மின் (1)
இறப்புவம் அதன்-கண் தேற்றம் இனிது வைத்திடும்-மின் என்றான் - யசோதர:1 73/3
TOP
வைத்திருந்தான் (1)
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் - நாககுமார:3 93/4
TOP
வைத்து (32)
மறையும் ஆயுதம் வைத்து அதன் ஓர் உடல் - உதயணகுமார:1 40/3
இடபகற்கு தன் உரை இனிது வைத்து உரைத்து பொன் - உதயணகுமார:2 127/1
படத்து உருவில் ஒன்றினை பரந்த மேல் கண்ணாக வைத்து
இட கண் நீக்கி இட்டு மிக்கு இயல்புடன் கொடுத்து உடன் - உதயணகுமார:2 131/1,2
ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்து கேட்டனன் - உதயணகுமார:6 359/3
இ வகை தெரிவுறுப்பார்க்கு இனிது வைத்து உரைத்தும் அன்றே - நாககுமார:1 4/4
கடங்கள் வைத்து இலங்கு மாடம் கதிர் மதி சூட்டினால் போல் - நாககுமார:1 7/2
பின்னவர் அமைச்சன்-தன் மேல் பெரு நில பாரம் வைத்து
தன் இறை தேடி போந்தார் தரை_மகள் திலதம் போலும் - நாககுமார:3 78/2,3
ஆள் என தெய்வம் வைத்து அருகன் ஆலையத்துள் சென்று - நாககுமார:3 98/3
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன் - நாககுமார:4 106/1
கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து
இணை கரமும் கூப்பி நின்று இனிது இறைஞ்சி கூறுவான் - நாககுமார:4 121/3,4
எங்களுக்கு அந்த நோன்பு இனிது வைத்து அருள என்றான் - நாககுமார:5 150/4
வம்பு வாரண முட்டையின் வைத்து உடன் - யசோதர:3 163/2
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள் - யசோதர:3 212/3
வாங்கி அவன் உணரும் வகை வைத்து அருள்செய்கின்றான் - யசோதர:5 284/2
தன் அவயவம் பல தடிந்து உழல வைத்து
தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் - யசோதர:5 293/3,4
வைத்து இசைத்தனம் மற்றதும் கூறுவாம் - சூளாமணி:7 610/4
சேந்தவர் உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கி வைத்து
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் - சூளாமணி:7 666/3,4
வாயின் மேல் விரல் வைத்து நின்று அமரர்கள் மருண்டார் - சூளாமணி:7 724/4
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து
கொம்பின்_அனையாள் குளிருமாறு குயில்வித்தாள் - சூளாமணி:8 865/3,4
திரை கரங்களில் செழும் மலை சந்தன திரள்களை கரை மேல் வைத்து
அரைக்கும் மற்று இது குண_கடல் திரையொடும் பொருது அலது அவியாதே - சூளாமணி:8 877/3,4
இற்று இவள் உருவம் என்றாங்கு இதயத்துள் எழுதி வைத்து
பிற்றை ஓர் பலகை-தன் மேல் பெய்_வளை எழுதலுற்றாள் - சூளாமணி:8 1001/3,4
ஒடுங்கு தாள் முடங்க வைத்து உறங்குகின்றன - சூளாமணி:8 1061/3
செய்யலுற்ற மாயம்-அதும் சிலையும் நிலையும் சுருங்கிய வைத்து
எய்யலுற்ற பகழியையும் எண்ணி வேந்தன் எதிர் செறுப்பான் - சூளாமணி:9 1345/1,2
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றி - சூளாமணி:9 1439/1
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி - சூளாமணி:9 1527/2,3
ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால் - சூளாமணி:10 1565/3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக - சூளாமணி:11 1907/3
அம் கண் அடி வைத்து அருளும் ஆதியாய் ஆழி அற அரசே என்று நின் அடி பணிவது அல்லால் - சூளாமணி:11 1912/2
சென்று உயர் சேவடி சேடம் தலை வைத்து
வென்றவன் கோயில் வலம்கொண்டு மீண்டும் ஒர் - சூளாமணி:11 1913/2,3
மண் உயர் ஞாலத்து மானுடராக வைத்து
எண்ணுநர் யார் உளர் எல்லாம் அமையினும் - சூளாமணி:11 1984/2,3
மாட்சி அமைந்த பொருள் எட்டும் மனத்து வைத்து
மீட்சி இலதாய் விரிந்து உந்திய இன்ப வெள்ள - நீலகேசி:1 121/2,3
பண்டு தான் வைத்து அ பண்டத்தை ஒப்பது ஒன்று - நீலகேசி:5 549/1
TOP
வைத்தும் (1)
உற்றதோர் குழியின் மூடி ஒருவனை சில நாள் வைத்தும்
மற்று அவன் உயிர் போயிட்ட வழி ஒன்றும் கண்டிலேனே - யசோதர:4 235/3,4
TOP
வைத்துமே (1)
காமரு பொழிலிடை காவல் வைத்துமே - சூளாமணி:3 116/4
TOP
வைதல் (1)
வைதல் காரணமா நின்று வைதியோ - நீலகேசி:4 317/4
TOP
வைதால் (1)
ஒடுக்க சாம்பி வைதால் உவப்பார் இல்லை - நீலகேசி:5 537/2
TOP
வைதியோ (1)
வைதல் காரணமா நின்று வைதியோ - நீலகேசி:4 317/4
TOP
வைது (2)
புல் அறம் புல்லா புலவரை வைது உரைத்து - சூளாமணி:11 1953/3
திண்ணதா வைது தீ_வினை கோடியோ - நீலகேசி:4 323/4
TOP
வைப்ப (2)
நல் தவன் அருகில் வைப்ப நல் துயில்விட்டு எழுந்தாள் - உதயணகுமார:1 14/3
மன் இயல் அரும்பு வைப்ப மற்று அதனோடு சேர்த்தி - சூளாமணி:10 1561/3
TOP
வைப்பது (1)
வளமை_இல் இளமையை மனத்து வைப்பது என் - யசோதர:2 81/2
TOP
வைப்பதே (1)
தீது_இல் தானையாய் செல்ல வைப்பதே
நீதியாம் என நிகழ்த்தினார் அரோ - சூளாமணி:7 608/3,4
TOP
வைப்பாம் (1)
வீவு_அரும் தாரோய் விலங்கினுள் வைப்பாம் - சூளாமணி:11 1973/4
TOP
வைப்பார் (1)
மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால் - உதயணகுமார:1 3/2,3
TOP
வைப்பின் (1)
உள்ளத்தின் வைப்பின் உருவம் அது காணேன் - சூளாமணி:8 1121/2
TOP
வைப்பு (1)
வைப்பு நயன் அளவை புகுவாயில் என்றும் - நீலகேசி:1 120/1
TOP
வைமானிகர் (1)
வீரியர் வைமானிகர் என கொள் நீ விளங்கு_இழையாய் - நீலகேசி:1 90/4
TOP
வையக (1)
மன் அவாம் தனி செங்கோல் மற வேல் வையக வேந்தன் - சூளாமணி:4 173/2
TOP
வையகத்து (4)
ஆழி நீர் வையகத்து அரியது ஆவதே - சூளாமணி:5 415/4
உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற - சூளாமணி:8 888/3
வையகத்து அரசன் தேவி மலர் அடி வணங்கலோடும் - சூளாமணி:8 1007/2
இலம்படல் இன்றி இ வையகத்து ஐந்தாய் இயன்றனவே - நீலகேசி:1 77/4
TOP
வையகம் (11)
மன்னிய பகை குழாம் ஆறும் வையகம்
துன்னிய அரும் பகை தொகையும் இன்மையால் - சூளாமணி:2 56/1,2
வானகத்து இளம்பிறை வளர வையகம்
ஈனகத்து இருள் கெட இன்பம் எய்துமே - சூளாமணி:4 224/1,2
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் - சூளாமணி:5 248/1
மா இனம் படர்ந்தது எல்லாம் வையகம் படரும் அன்றே - சூளாமணி:5 265/4
வையகம் காவலன் மருங்கு சுற்றினார் - சூளாமணி:5 376/4
ஏசு_இறு அண்டம் பரவ இ வையகம்
ஆசு_இல் தண்டத்தனாய் இனிது ஆளுமே - சூளாமணி:7 625/3,4
அன்று தொடுத்து அவன் எய்தன வையகம்
நின்று தொடுத்து நிரந்தன அன்றே - சூளாமணி:9 1245/3,4
வையகம் நடுங்க நோக்கி மழ களிறு அணைக என்றான் - சூளாமணி:9 1441/4
வையகம் உடையவற்கு உணர்த்தி வா என - சூளாமணி:10 1736/3
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம்
ஆழ்க நம் அரும் பகை அலர்க நல் அறம் - சூளாமணி:10 1764/1,2
கண்டு இங்கு நாளும் கடல் வையகம் காதல் செய்யும் - நீலகேசி:0 6/1
TOP
வையகம்-தனில் (1)
பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில்
அன்ன தனது ஒப்புமை அமைந்ததோர் சவம்-தனை - உதயணகுமார:1 69/2,3
TOP
வையகமும் (1)
வருவாரும் வையகமும் நீயும் வேறு ஆகி மணி மேனி மாலே மயக்குவது இங்கு என்னோ - சூளாமணி:11 1911/4
TOP
வையத்து (9)
ஒக்க நின்றார்கள் வையத்து ஒருவரும் இல்லை அன்றே - யசோதர:1 43/4
மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம்செய்யாது - யசோதர:1 60/1
மற பொருள் மயங்கி வையத்து அரசு இயல் மகிழ்ந்து சென்றான் - யசோதர:2 156/2
மறம் தலைமயங்கி வையத்து ஒருவரையொருவர் வாட்ட - சூளாமணி:5 266/1
மன்னவ குமரரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்து
இன் அருள் புரிந்த வேந்தன் இடை அறிந்து இனிதின் எய்தி - சூளாமணி:6 509/1,2
என்னை யான் கொடுத்தும் வையத்து இடுக்கண் நோய் கெடுப்பன் என்னும் - சூளாமணி:7 775/3
ஓங்கு நீர் வையத்து ஓசையில் போயது ஒன்று உளதே - நீலகேசி:1 27/4
முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று - நீலகேசி:1 135/1
வையத்து யாவரும் மந்திரமாம் அவை - நீலகேசி:5 536/3
TOP
வையம் (15)
மா கண் வையம் மகிழ்ந்து தன் தாள் நிழல் - சூளாமணி:4 144/1
அறம் தலைமயங்கி வையம் அரும் படர் உழக்கும் அன்றே - சூளாமணி:5 263/4
வையம் ஆயது எல்லாம் வளர்கின்றதே - சூளாமணி:5 339/4
மந்திரத்து அரசர்_கோவே மற்று அவன் வையம் காக்கும் - சூளாமணி:5 354/1
கான் உடை விரி திரை வையம் காக்கிய - சூளாமணி:5 407/1
வையம் இன்புறின் மன்னன் இன்புறும் - சூளாமணி:7 598/1
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல் - சூளாமணி:7 601/3
தேங்கு நீர் கடல் அம் தானை சித்திரதரன் இ வையம்
தாங்கு நீர் ஒளியோடு ஒன்றி தண் அளி தயங்க நின்றான் - சூளாமணி:8 837/3,4
வணங்கி வையம் தொழ நின்ற மன்னன் காதல் மட மகள் போல் - சூளாமணி:8 1128/1
வயிர வில் மனத்தது ஆக கையது வையம் காக்கும் - சூளாமணி:9 1196/3
வையம் ஆள் இளையவன் தானை மாற்றலர் - சூளாமணி:9 1414/3
வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான் - சூளாமணி:10 1607/4
வையம் அருள வருநர் உளரே - சூளாமணி:11 2019/4
வையம் மகிழ் காளை இவன் மாண்ட குணம் நான்கும் - சூளாமணி:11 2032/2
ஓடு ஆவது எய்திற்று என வையம் உரைக்கின்றது அஃதால் - நீலகேசி:4 422/3
TOP
வையம்-தன்னொடு (1)
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே - நீலகேசி:4 341/4
TOP
வையமும் (2)
கயந்தலை களிரும் தேரும் வையமும் கவின ஏறி - சூளாமணி:4 168/3
பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு - சூளாமணி:8 996/2
TOP
வையமே (1)
வையமே தொழப்படும் வளர் வெண் திங்களே - சூளாமணி:8 1042/4
TOP
வையா (1)
வாழி படை பொருது என் என வையா நனி வந்தான் - சூளாமணி:9 1312/4
TOP
வையாய் (2)
இனையவே கருவி என்றால் இங்கு நின் உள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி_அல்லான் மூடுமே மாசும் என்பாய் - நீலகேசி:4 431/2,3
வையாய் உயிருள் அது அன்று எனின் வாக்கு இவை - நீலகேசி:7 740/2
TOP
வையினும் (1)
வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் - சூளாமணி:11 2010/1
TOP
வையும் (1)
வையும் மண்ணும் மயிரும் மலமும் ஓர் - நீலகேசி:10 868/1
TOP
| |
|