அ (1175)
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ
வள்ளியோரின் வழங்கின மேகமே - பால:1 1 4/3,4
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே - பால:1 1 6/4
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே - பால:1 1 7/4
வானவில்லை நிகர்த்தது அ வாரியே - பால:1 1 8/4
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே - பால:1 1 9/4
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் - பால:1 3 1/4
தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற - பால:1 3 19/3
என்னலாம் இறும்பு சூழ்கிடந்த சோலை எண்ணில் அ
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே - பால:1 3 20/3,4
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே - பால:1 3 37/4
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ - பால:1 3 39/2,3
பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே - பால:1 3 39/4
சுண்ணம் அ குழிகளை தொடர்ந்து தூர்ப்பன - பால:1 3 43/4
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் - பால:1 3 49/1
மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ - பால:1 3 51/3
சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள் - பால:1 3 55/2
கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் - பால:1 3 58/1,2
சூடவும் பொழுதுபோம் சிலர்க்கு அ தொல் நகர் - பால:1 3 65/4
தெரிதலின் பொழுதுபோம் சிலர்க்கு அ சேண் நகர் - பால:1 3 67/4
உந்தலின் பொழுதுபோம் சிலர்க்கு அ ஒள் நகர் - பால:1 3 68/4
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ
திருவிலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் - பால:1 5 8/1,2
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் - பால:1 5 11/2
ஆங்கு அவர் அ மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய - பால:1 5 36/1
காமமும் வெகுளியும் களிப்பும் கைத்த அ
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் - பால:1 5 45/1,2
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் - பால:1 5 53/2
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் - பால:1 5 63/1
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் - பால:1 5 73/2
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே - பால:1 5 83/3
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை - பால:1 5 85/2
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் - பால:1 5 85/4
கைகயன்_தனையை-தன் கரத்தும் அ முறை - பால:1 5 87/1
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது - பால:1 5 89/1
அரா_அணையில் துயில்வோய் என அ நாள் - பால:1 5 115/2
ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று - பால:1 5 123/2
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு - பால:1 5 124/2
அ நகரும் கற்பகநாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் - பால:1 6 8/3
ஆரணத்து உறையுளாய் அங்கநாடு இதுவும் அ
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே - பால:1 7 2/3,4
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அவ்வயின் - பால:1 7 4/1
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல்_தேர் - பால:1 7 14/1
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் - பால:1 7 14/2
தாடகை என்பது அ சழக்கி நாமமே - பால:1 7 23/4
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா - பால:1 7 27/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ
மங்கை தீ அனையாளும் மனக்கொளா - பால:1 7 45/1,2
மாலும் அ கணம் வாளியை தொட்டதும் - பால:1 7 47/1
காலனை பறித்து அ கடியாள் விட்ட - பால:1 7 47/3
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக - பால:1 7 51/3
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை - பால:1 7 52/3
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற - பால:1 8 5/2
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் - பால:1 8 8/1
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் - பால:1 8 10/1
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் - பால:1 8 14/1
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் - பால:1 8 26/2
ஈண்ட அ குமாரனும் கடைக்கண் தீ உக - பால:1 8 37/1
ஓம வெம் கனலிடை உகும் என்று உன்னி அ
தாமரைக்கண்ணனும் சரங்களே கொடு - பால:1 8 38/2,3
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து - பால:1 8 47/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் - பால:1 9 5/4
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி - பால:1 9 17/1
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் - பால:1 10 24/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் - பால:1 10 26/4
முந்தி என் உயிரை அ முறுவல் உண்டதே - பால:1 10 56/4
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணில் கண்டு - பால:1 10 59/3
சாதகர் என்னவும் தகைத்து அ மாலையே - பால:1 10 63/4
பூக்கள் பட்டது அ பூவையும் பட்டனள் - பால:1 10 79/4
தனியும் தானும் அ தையலும் ஆயினான் - பால:1 11 2/4
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையனாய் - பால:1 12 19/1
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையனாய் - பால:1 12 19/1
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என - பால:1 13 2/1,2
சங்கொடு சக்கரம் தரித்த செம் கை அ
சிங்க_ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் - பால:1 13 5/1,2
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் - பால:1 13 6/2
போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் - பால:1 13 11/1,2
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் - பால:1 13 19/3
அ மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் - பால:1 13 22/4
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் - பால:1 13 25/3
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன் - பால:1 13 63/3
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான் - பால:1 13 64/3,4
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ - பால:1 13 65/3,4
மல்_வலான் அ உரை பகர மா தவன் - பால:1 13 66/1
வேனில்_வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் - பால:1 14 7/2
இழையிடை இளவெயில் எறிக்கும் அ வெயில் - பால:1 14 13/1
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை - பால:1 14 13/2
மழையிடை எழில் கெட மலரும் அ மழை - பால:1 14 13/3
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு அரோ - பால:1 14 15/4
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத - பால:1 15 7/3
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு - பால:1 15 20/2
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் - பால:1 15 27/4
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் - பால:1 15 28/4
அமர மா தரை ஒத்தது அ வானமே - பால:1 16 26/4
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் - பால:1 16 34/2,3
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை_இல் குன்றம் - பால:1 16 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு_இல் குன்றம் - பால:1 16 38/4
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை-நின்று - பால:1 18 1/3
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் - பால:1 18 21/4
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு - பால:1 19 45/3
அருத்தியும் அ துணை ஆய நீரினார் - பால:1 19 48/2
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் - பால:1 19 58/1,2
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே - பால:1 19 66/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ
பூழை ஊடே பொடித்து அப்புறம் போயதே - பால:1 20 10/3,4
சென்று வந்து உலவும் அ சிதைவு_இலா நிழலின் நேர் - பால:1 20 14/2
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் - பால:1 20 16/3
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் - பால:1 20 17/1
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ
துன்னு மா நகரின்-நின்று எதிர்வர துன்னினான் - பால:1 20 19/1,2
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர் - பால:1 20 20/1
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே - பால:1 20 24/4
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ
பொரு_அரும் குமரர் தம் புனை நறும் குஞ்சியால் - பால:1 20 25/2,3
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் - பால:1 20 28/3
தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே - பால:1 20 28/4
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி - பால:1 21 18/4
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் - பால:1 22 26/3,4
சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம் அ
சுமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் - பால:1 22 29/1,2
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் - பால:1 22 32/3
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் - பால:1 23 2/4
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே - பால:1 23 44/4
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள் - பால:1 23 89/1
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள - பால:1 23 102/3
நானாவிதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் - பால:1 24 1/2
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே - பால:1 24 2/1
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் - பால:1 24 15/1
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் - பால:1 24 25/2
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் - பால:1 24 25/3
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் - பால:1 24 27/4
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ
துன்று இரும் சடையோன் அஞ்ச தோளுற வாங்கி சொல்லும் - பால:1 24 35/3,4
பரிவு_அறு சிந்தை அ பரசுராமன் கை - பால:1 24 43/1
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை - பால:1 24 46/3
அ இடத்திலும் அஞ்சலி அத்தனாய் - பால:11 0 11/2
அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் - பால:11 0 14/4
சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் - பால:11 0 19/1
அ தலத்தில் அவன் பதம் எய்துமே - பால:11 0 36/4
படு பொருள் உணர்ந்த அ பரமன் யான் இனி - பால:11 5 2/3
கன்றி அ அரக்கரை அழித்து காத்தியேல் - பால:11 5 5/2
வானவர் அ முறை வழங்க மா மதி - பால:11 5 10/1
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று - பால:11 6 1/1
ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான் - பால:11 7 10/3,4
அரக்கர்கள் ஆயினர் அ கணத்தினில் - பால:11 7 16/3
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது அ பகடு - பால:11 9 10/4
ஆயது இ இடம் அ இடம் அவிர் மதி அணிந்த - பால:11 9 28/1
கேட்ட வேந்தனும் மதலையர்க்கு அ மொழி கிளத்த - பால:11 9 33/1
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா - பால:11 11 42/4
சோதியோனும் அ தூய் மலராளியும் - பால:11 11 52/2
மிக்கவர் அ உரை விளம்பினார் அரோ - பால:11 13 1/4
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அ குரிசில் பின் - பால:11 20 2/2
பெற்ற தாயரையும் அ பெற்றியின் தொழுது எழுந்து - பால:11 20 2/3
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே - அயோ:2 1 22/3,4
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் - அயோ:2 1 33/2
திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் - அயோ:2 1 36/4
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் - அயோ:2 1 41/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரைசெய்து மகிழ்ந்தான் - அயோ:2 1 43/4
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் - அயோ:2 1 57/3
வருத்தம் நீங்கி அ வரம்பு_அறு திருவினை மருவும் - அயோ:2 1 65/3
தாதை அ பரிசு உரைசெய தாமரைக்கண்ணன் - அயோ:2 1 69/1
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் - அயோ:2 1 69/4
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் - அயோ:2 2 1/1
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு - அயோ:2 2 9/1
நல் இயல் மங்கல நாளும் நாளை அ
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ - அயோ:2 2 11/1,2
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ - அயோ:2 2 17/1
ஆளும் அ அரசே அரசு அன்னது - அயோ:2 2 22/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் - அயோ:2 2 25/1
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே - அயோ:2 2 34/1
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் - அயோ:2 2 34/4
தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே - அயோ:2 2 44/4
அ நகர் அணிவுறும் அமலை வானவர் - அயோ:2 2 46/1
எய்தி அ கேகயன்_மடந்தை ஏடு அவிழ் - அயோ:2 2 50/1
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் - அயோ:2 2 51/1
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே - அயோ:2 2 60/4
நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் - அயோ:2 2 72/2
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் - அயோ:2 2 75/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் - அயோ:2 2 81/1
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் - அயோ:2 3 12/1
இந்த நெடும் சொல் அ ஏழை கூறும் முன்னே - அயோ:2 3 24/1
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் - அயோ:2 3 35/1
ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் - அயோ:2 3 40/2
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் - அயோ:2 3 54/1,2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் - அயோ:2 3 55/3
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் - அயோ:2 3 57/2,3
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ
மெய்யன் வீரருள்_வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் - அயோ:2 3 63/1,2
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் - அயோ:2 3 70/3
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே - அயோ:2 3 79/4
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் - அயோ:2 3 85/3,4
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை - அயோ:2 3 86/1
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் - அயோ:2 3 101/3
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட - அயோ:2 3 112/3
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா - அயோ:2 3 112/4
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் - அயோ:2 3 113/4
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து - அயோ:2 3 115/2
மங்கை அ மொழி கூறலும் மானவன் - அயோ:2 4 3/1
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் - அயோ:2 4 6/2
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை - அயோ:2 4 8/1
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ - அயோ:2 4 31/3
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் - அயோ:2 4 34/3
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் - அயோ:2 4 40/1
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று - அயோ:2 4 49/3
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் - அயோ:2 4 72/4
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா - அயோ:2 4 75/3
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே - அயோ:2 4 93/3
மாவும் அழுத அ மன்னவனை மானவே - அயோ:2 4 98/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் - அயோ:2 4 104/4
ஞாலத்தவர் கோமகன் அ நகரத்து நாப்பண் - அயோ:2 4 119/2
மையில் கரியாள் எதிர் நின்னை அ மௌலி சூட்டல் - அயோ:2 4 123/2
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் - அயோ:2 4 124/1
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் - அயோ:2 4 131/1
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி - அயோ:2 4 146/1
ஆண்தகை அ மொழி பகர அன்பனும் - அயோ:2 4 151/1
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது - அயோ:2 4 162/3
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ
பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் - அயோ:2 4 181/3,4
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் - அயோ:2 4 211/4
உயங்கி அ நகர் உலைவுற ஒருங்கு உழைச்சுற்றம் - அயோ:2 4 212/1
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ - அயோ:2 4 228/3,4
மா இயல் தானை அ மன்னை நீங்கலா - அயோ:2 5 1/2
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர் அரோ - அயோ:2 5 2/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் - அயோ:2 5 17/4
செவ்விய குரிசில் கூற தேர்_வலான் செப்புவான் அ
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் - அயோ:2 5 19/1,2
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் - அயோ:2 5 34/4
தேர்_வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் - அயோ:2 5 40/1
பூட்டினன் புரவி அ புரவி போம் நெறி - அயோ:2 5 46/2
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் - அயோ:2 6 36/4
வெண் நிற நகைசெய்தான் வீர நின்னுழை யாம் அ
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடுற்று - அயோ:2 8 30/2,3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி - அயோ:2 8 35/1
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் - அயோ:2 8 42/4
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் - அயோ:2 9 7/3,4
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ - அயோ:2 9 19/3
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி - அயோ:2 9 23/1
மும்முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி - அயோ:2 9 23/2
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல - அயோ:2 9 32/1
அனையர் அ புனல் ஏறினர் அக்கரை அணைந்தார் - அயோ:2 9 38/1
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அ கழலோர் - அயோ:2 9 46/3
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே - அயோ:2 9 46/4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் - அயோ:2 9 47/4
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு - அயோ:2 10 39/3
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி - அயோ:2 11 28/1
பின்னை அ பெரியோர்-தம் பெருந்தகை - அயோ:2 11 35/2
அனைய வேலையில் அ கடை தோரண - அயோ:2 11 38/1
ஆய காலையில் ஐயனை தந்த அ
தூய தாயை தொழல் உறுவான்-தனை - அயோ:2 11 40/1,2
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ - அயோ:2 11 43/2,3
சம்பரன் அனைய அ தானை தானவர் - அயோ:2 11 52/3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என - அயோ:2 11 58/1
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ
பூம் கழல் காலவன் வனத்து போயது - அயோ:2 11 60/1,2
அருக்கனே அனைய அ அரசர் கோமகன் - அயோ:2 11 62/3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் - அயோ:2 11 91/1,2
தாள் தொடு தட கை அ தருமமே அனான் - அயோ:2 11 92/4
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும் - அயோ:2 11 95/1
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ
தீ எரி நரகத்து கடிது செல்க யான் - அயோ:2 11 99/3,4
ஏறும் அ கதியிடை யானும் ஏறவே - அயோ:2 11 103/4
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் - அயோ:2 11 111/3,4
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் - அயோ:2 11 117/3
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ
துன்று தாரவற்கு இளைய தோன்றலால் - அயோ:2 11 130/1,2
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே - அயோ:2 12 22/3,4
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே - அயோ:2 12 27/4
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என - அயோ:2 12 28/3
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையே - அயோ:2 12 42/4
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே - அயோ:2 12 44/4
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் - அயோ:2 12 45/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு அரோ - அயோ:2 12 46/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே - அயோ:2 12 47/4
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் - அயோ:2 12 48/1
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே - அயோ:2 12 49/4
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே - அயோ:2 13 4/4
அ படை கங்கையை அடைந்த ஆயிடை - அயோ:2 13 6/1
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் - அயோ:2 13 41/1,2
குரிசிலது ஏவலால் அ குரகத தேர்_வலானும் - அயோ:2 13 48/1
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் - அயோ:2 13 57/2
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா - அயோ:2 13 57/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் - அயோ:2 13 70/1
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் - அயோ:2 14 1/1
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் - அயோ:2 14 17/3
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் - அயோ:2 14 26/3,4
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள் - அயோ:2 14 29/1
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் - அயோ:2 14 48/1
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு - அயோ:2 14 55/2,3
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் - அயோ:2 14 74/2
சானகி இருந்த அ சாலை எய்தினான் - அயோ:2 14 80/4
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ - அயோ:2 14 81/4
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் - அயோ:2 14 82/3
அ நெடும் துயருறும் அரிய வீரனை - அயோ:2 14 83/1
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை - அயோ:2 14 87/1
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ
பொன்_அனார்களும் சனகன் பூவையை - அயோ:2 14 90/1,2
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண_அரும் - அயோ:2 14 118/3
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய - அயோ:2 14 119/2
ஏன்ற பின் அ உரை மறுக்கும் ஈட்டதோ - அயோ:2 14 124/4
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா - அயோ:2 14 125/3
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் - அயோ:2 14 129/3
உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அ
தருமமே தாங்கலில் தக்கது ஈண்டு ஒரு - அயோ:21 1 7/2,3
அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன் - அயோ:21 4 5/1
இ மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடும் போழ்தினில் அ
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் - அயோ:21 4 7/1,2
ஆய காதல் தனையனை தந்த அ
தூய தையல் தொழிலுறுவார் உனை - அயோ:21 11 2/1,2
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த - அயோ:21 11 3/2
வெற்றி மா தவன் வினை முடித்த அ
கொற்ற வேல் நெடும் குமரன் கூறுவான் - அயோ:21 11 13/3,4
முத்து இருத்தி அ இருந்து அனைய மொய் நகையொடும் - ஆரண்:3 1 1/1
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ
கோர வெம் கண் உரும்_ஏறு அன கொடும் தொழிலினான் - ஆரண்:3 1 18/3,4
ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் - ஆரண்:3 1 30/1
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே - ஆரண்:3 1 32/4
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் - ஆரண்:3 2 2/2
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் - ஆரண்:3 2 15/3
மானே_அனையாளொடு மைந்தனை அ
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா - ஆரண்:3 2 23/1,2
தானே அ அகன் பொழில் சாருதலும் - ஆரண்:3 2 23/4
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் - ஆரண்:3 2 27/3
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற - ஆரண்:3 2 30/2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற - ஆரண்:3 2 31/3
போவது கருதும் அ அரு நெறி புக்கான் - ஆரண்:3 2 43/4
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் - ஆரண்:3 3 3/2,3
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை - ஆரண்:3 3 9/2
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ
இடரிலான் உறை சோலை சென்று எய்தினார் - ஆரண்:3 3 27/3,4
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் - ஆரண்:3 4 10/3,4
நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ
வரம் தரும் இறைவனும் மழு_வலாளனும் - ஆரண்:3 4 12/2,3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் - ஆரண்:3 4 23/1
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் - ஆரண்:3 4 26/4
வல்லை மைந்த அ மன்னையும் என்னையும் - ஆரண்:3 4 35/3
பின்னரும் அ பெரியவன் பெய் வளை - ஆரண்:3 4 36/1
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு - ஆரண்:3 4 39/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் - ஆரண்:3 4 40/1
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் - ஆரண்:3 4 41/2
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம் - ஆரண்:3 4 42/2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ - ஆரண்:3 5 3/4
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் - ஆரண்:3 6 3/2
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு - ஆரண்:3 6 6/3
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அ
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் - ஆரண்:3 6 10/3,4
கோமகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் - ஆரண்:3 6 27/4
அவ்வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் - ஆரண்:3 6 30/1
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை - ஆரண்:3 6 33/1
தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அ
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் - ஆரண்:3 6 34/1,2
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்யிலாள் விமல யான் அ
சீரியரல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் - ஆரண்:3 6 36/1,2
பூண் இயல் கொங்கை அன்னாள் அ மொழி புகறலோடும் - ஆரண்:3 6 39/3
பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் - ஆரண்:3 6 45/4
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் - ஆரண்:3 6 62/4
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு - ஆரண்:3 6 76/3
போக கண்டு புலம்பும் அ புன்மையாள் - ஆரண்:3 6 77/3
ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ
ஏழை ஆவி இறந்திலள் என்பரால் - ஆரண்:3 6 78/1,2
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை - ஆரண்:3 6 87/1
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் - ஆரண்:3 6 88/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை - ஆரண்:3 6 109/1
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் - ஆரண்:3 6 118/4
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி - ஆரண்:3 6 126/2
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் - ஆரண்:3 6 132/3
நிமல பாத நினைவில் இருந்த அ
கமல_கண்ணனை கையினில் காட்டினாள் - ஆரண்:3 7 15/3,4
தாங்கி தாமரைக்கண்ணன் அ சாலையை - ஆரண்:3 7 18/2
கூறின ஒரு படை குறித்த அ படை - ஆரண்:3 7 38/2
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி - ஆரண்:3 7 68/1
வளைந்த காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் - ஆரண்:3 7 75/1
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு அரோ - ஆரண்:3 7 125/4
சான்று என நின்ற அ தரும மன்னவன் - ஆரண்:3 7 127/3
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ - ஆரண்:3 7 129/1
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா - ஆரண்:3 8 6/2
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் - ஆரண்:3 8 12/4
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் - ஆரண்:3 8 16/4
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் - ஆரண்:3 8 18/4
அடங்கல்_இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் - ஆரண்:3 9 3/1
அண்டர்_நாதன் தட கையில் அ துணை - ஆரண்:3 9 17/2
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான் - ஆரண்:3 9 18/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் - ஆரண்:3 9 30/1
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று அரோ - ஆரண்:3 10 36/4
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா - ஆரண்:3 10 71/4
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி - ஆரண்:3 10 72/2
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் - ஆரண்:3 10 81/2
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் - ஆரண்:3 10 106/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் - ஆரண்:3 10 130/4
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை - ஆரண்:3 10 133/2
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் - ஆரண்:3 10 138/1
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் - ஆரண்:3 10 139/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் - ஆரண்:3 10 149/4
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் - ஆரண்:3 10 152/2
அ நாள் முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் - ஆரண்:3 10 152/4
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் - ஆரண்:3 10 154/1
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் - ஆரண்:3 10 158/2
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து - ஆரண்:3 11 42/1
புக்கான் அ இராகவன் வைகு புனம் - ஆரண்:3 11 42/4
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் - ஆரண்:3 11 47/3
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் - ஆரண்:3 11 64/4
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் - ஆரண்:3 11 69/4
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கற்பாலார் - ஆரண்:3 11 71/4
மற்று அ மாய அரக்கன் மனக்கொளா - ஆரண்:3 11 74/3
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன் - ஆரண்:3 11 75/1
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் - ஆரண்:3 11 78/1,2
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் - ஆரண்:3 12 4/2
கார் என கரிய அ கமல_கண்ணனை - ஆரண்:3 12 7/3
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு - ஆரண்:3 12 11/3
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர் - ஆரண்:3 12 48/1
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் - ஆரண்:3 12 54/1
சீறினன் உரைசெய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு - ஆரண்:3 12 59/1
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை - ஆரண்:3 12 59/3
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் - ஆரண்:3 12 69/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா - ஆரண்:3 12 80/3
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா - ஆரண்:3 13 1/1
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா - ஆரண்:3 13 7/1
அ தேவர் இ மானிடர் ஆதலினால் - ஆரண்:3 13 14/2
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் - ஆரண்:3 13 22/1
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் - ஆரண்:3 13 33/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் - ஆரண்:3 13 38/3
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ - ஆரண்:3 13 41/1
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் - ஆரண்:3 13 41/1,2
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் - ஆரண்:3 13 61/4
துண்ணெனும் அ உரை தொடர தோகையும் - ஆரண்:3 13 63/1
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ
கண்ணனும் இளவலை கண்ணுற்றான் அரோ - ஆரண்:3 13 63/3,4
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் - ஆரண்:3 13 73/2
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய - ஆரண்:3 13 75/1
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் - ஆரண்:3 13 79/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி - ஆரண்:3 13 80/1
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் - ஆரண்:3 13 81/1
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் - ஆரண்:3 13 100/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் - ஆரண்:3 13 105/1
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் - ஆரண்:3 13 105/2
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் - ஆரண்:3 13 123/3
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை - ஆரண்:3 13 126/1
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின்_வேந்தன் - ஆரண்:3 13 127/3
என்றலும் இளையகோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் - ஆரண்:3 13 131/1
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை - ஆரண்:3 13 131/3
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று - ஆரண்:3 13 137/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் - ஆரண்:3 14 31/3
அன்ன காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் - ஆரண்:3 14 32/1,2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் - ஆரண்:3 14 39/3
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் - ஆரண்:3 14 44/3
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் - ஆரண்:3 14 54/1
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் - ஆரண்:3 15 10/4
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என - ஆரண்:3 15 24/2
ஓதுங்கால் அ பல் பொருள் முற்றுற்று ஒருவாத - ஆரண்:3 15 31/1
மானவ குமரர்தாமும் அ திசை வழிக்கொண்டு ஏகி - ஆரண்:3 15 56/2
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம் - ஆரண்:3 16 6/3
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் - ஆரண்:3 16 8/2
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது அரோ - ஆரண்:31 1 5/1
பொலிஞ்ச வென்றி பூணும் அ
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன் - ஆரண்:31 1 10/3,4
தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள் - ஆரண்:31 4 1/2
தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள் - ஆரண்:31 4 1/2
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் - ஆரண்:31 4 3/4
தோன்று உரு எவையும் அ முதலை சொல்லுதற்கு - கிட்:4 0 1/2
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய - கிட்:4 1 5/3
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ - கிட்:4 1 29/4
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி - கிட்:4 1 34/1
அரைசும் அவ்வழி நின்று அரிது எய்தி அ
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் - கிட்:4 1 35/1,2
தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே - கிட்:4 1 36/4
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி - கிட்:4 2 3/1
இவ்வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் - கிட்:4 2 14/1
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் - கிட்:4 2 29/4
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் - கிட்:4 2 35/2
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன் - கிட்:4 3 6/2
அ இராமனையும் மா வலி தொலைந்து அருளினான் - கிட்:4 3 9/2
அ விராதனை இராவகை துடைத்து அருளினான் - கிட்:4 3 9/4
நீ அ மான் நேர்தியால் நேர்_இல் மாரீசனாம் - கிட்:4 3 11/3
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் - கிட்:4 3 12/4
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர - கிட்:4 3 20/3
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி - கிட்:4 3 26/1
விருந்தும் ஆகி அ மெய்ம்மை அன்பினோடு - கிட்:4 3 35/1
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் - கிட்:4 3 52/1
அன்ன நாளில் மாயாவி அ பிலத்து - கிட்:4 3 57/1
கடல் கடைந்த அ கரதலங்களால் - கிட்:4 3 64/3
சக்கர பொருப்பின் தலைக்கும் அ
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் - கிட்:4 3 66/3,4
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே - கிட்:4 3 76/3
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ - கிட்:4 3 77/4
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் - கிட்:4 4 5/3
புக்கு அயன் பதி சலிப்புற ஒலித்தது அ பொரு வில் - கிட்:4 4 13/4
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி - கிட்:4 4 16/3
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் - கிட்:4 4 19/3
மண்டலம் தொடுவது அ மலையின் மேல் மலை என - கிட்:4 5 1/3
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே - கிட்:4 5 4/3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை - கிட்:4 5 5/1
புல்கிய பூணும் அ கொங்கை போன்றன - கிட்:4 6 6/2
பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே - கிட்:4 6 6/4
அட்டன உயிரை அ அணிகள் என்கெனோ - கிட்:4 6 7/2
பூம் துகில் ஆய அ பூவை பூண்களே - கிட்:4 6 8/4
தாங்கினன் இருத்தி அ துயரம் தாங்கலாது - கிட்:4 6 11/1
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் - கிட்:4 6 13/1
தேண்டி அ அரக்கனை திருகி தேவியை - கிட்:4 6 14/3
முளரி மேல் வைகுவான் முருகன் தந்த அ
தளிர்_இயல் பாகத்தான் தட கை ஆழியான் - கிட்:4 6 17/1,2
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் - கிட்:4 6 34/3
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் - கிட்:4 7 10/1
சிரித்தனன் அ ஒலி திசையின் அப்புறத்து - கிட்:4 7 14/3
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் - கிட்:4 7 14/4
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை - கிட்:4 7 15/3
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை - கிட்:4 7 21/2,3
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என - கிட்:4 7 23/2
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய - கிட்:4 7 40/1
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி - கிட்:4 7 64/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் - கிட்:4 7 65/1
தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு - கிட்:4 7 69/1
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் - கிட்:4 7 71/4
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி - கிட்:4 7 73/2
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் - கிட்:4 7 74/3
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் - கிட்:4 7 75/3
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் - கிட்:4 7 92/3
அன்று அ வாலி அனையன விளம்பினான் - கிட்:4 7 97/3
ஐய நுங்கள் அரும் குல கற்பின் அ
பொய்_இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் - கிட்:4 7 110/1,2
புக்கவேல் அ விலங்கும் புத்தேளிரே - கிட்:4 7 118/4
அ உரை அமைய கேட்ட அரி குலத்து அரசும் மாண்ட - கிட்:4 7 122/1
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் - கிட்:4 7 135/3,4
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அ மதியின் மீதா - கிட்:4 7 146/3
அ நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் - கிட்:4 7 157/4
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் - கிட்:4 8 17/3
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் - கிட்:4 8 18/1
இறையோன்-தன் இளையோன் அ ஏந்தலை - கிட்:4 9 5/3
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் - கிட்:4 9 27/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் - கிட்:4 10 49/1
அ பாதக வஞ்ச அரக்கரையே - கிட்:4 10 52/3
கையடை என்ற அ சனகன் கட்டுரை - கிட்:4 10 91/2
திரை செய் அ திண் கடல் அமிழ்தம் செங்கணான் - கிட்:4 10 96/1
உரைசெய தரினும் அ தொழில் உவந்திலன் - கிட்:4 10 96/2
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் - கிட்:4 10 102/4
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் - கிட்:4 10 110/2
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் - கிட்:4 11 23/1
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி - கிட்:4 11 25/1
தேவி நீங்க அ தேவரின் சீரியோன் - கிட்:4 11 30/1
நூக்கினான் அ கதவினை நொய்தினின் - கிட்:4 11 34/4
கான் ஒருங்கு படர அ கார் வரை - கிட்:4 11 39/2
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் - கிட்:4 11 41/3
புரசை யானை_அன்னான் புகலோடும் அ
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள் - கிட்:4 11 43/3,4
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் - கிட்:4 11 46/4
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் - கிட்:4 11 52/3,4
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை - கிட்:4 11 54/3
அ நிலை கண்ட திண் தோள் அரி குலத்து அனிகம் அம்மா - கிட்:4 11 83/1
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் - கிட்:4 11 95/1
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் - கிட்:4 11 99/4
அ மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் - கிட்:4 11 103/4
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம - கிட்:4 11 108/3
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் - கிட்:4 11 128/1
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் - கிட்:4 11 130/2
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் - கிட்:4 11 134/3,4
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு - கிட்:4 11 135/2
தானையோடும் அ சதவலி என்பவன் சார்ந்தான் - கிட்:4 12 2/4
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் - கிட்:4 12 20/1
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி - கிட்:4 12 27/2
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் - கிட்:4 12 29/4
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் - கிட்:4 13 13/1
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் - கிட்:4 13 15/1
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அ மலையின் அருகிற்று அம்மா - கிட்:4 13 21/4
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அ மலையின் அருகிற்று அம்மா - கிட்:4 13 21/4
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் - கிட்:4 13 22/1
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி - கிட்:4 13 31/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தி தேர்வாய் - கிட்:4 13 58/3,4
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே - கிட்:4 13 61/4
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ
கன்னிமாடத்திடை கண்டதும் கழறுவாய் - கிட்:4 13 67/3,4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் - கிட்:4 13 68/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் - கிட்:4 14 4/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா வகையின் அ
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் - கிட்:4 14 5/1,2
உண்ட மா மரனின் அ மலையின்-வாய் உறையும் நீர் - கிட்:4 14 6/2
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய - கிட்:4 14 11/2
இ மலை காணுதும் ஏழை மானை அ
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என - கிட்:4 14 16/1,2
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் - கிட்:4 14 16/4
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் - கிட்:4 14 19/3
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் - கிட்:4 14 20/4
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் - கிட்:4 14 25/1
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் - கிட்:4 14 25/1
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி - கிட்:4 14 28/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் - கிட்:4 14 50/1
அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் - கிட்:4 14 53/3
நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள் - கிட்:4 14 57/2
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் - கிட்:4 14 61/3
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் - கிட்:4 15 7/1
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ - கிட்:4 15 16/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ - கிட்:4 15 18/1,2
பாண்டு அ மலை படர் விசும்பினை - கிட்:4 15 24/3
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் - கிட்:4 15 30/1
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை - கிட்:4 15 36/2
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை - கிட்:4 15 38/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு - கிட்:4 15 51/1
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் - கிட்:4 16 1/4
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் - கிட்:4 16 9/2
வில்லியும் இளையகோவும் வீவது திண்ணம் அ சொல் - கிட்:4 16 14/3
நாடுதலே நலம் இன்னும் நாடி அ
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் - கிட்:4 16 21/1,2
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் - கிட்:4 16 27/2
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் - கிட்:4 16 33/1
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் - கிட்:4 16 36/2
நின்றானே அ அரக்கன் நின்னையும் - கிட்:4 16 37/3
எம் கோலான் அ இராமன் இல் உளாள் - கிட்:4 16 40/1
எல்லீரும் அ இராம நாமமே - கிட்:4 16 48/1
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல் - கிட்:4 16 48/3
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் - கிட்:4 16 57/2
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் - கிட்:4 16 59/1
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் - கிட்:4 16 59/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் - கிட்:4 16 61/1
காக்குநர் இன்மையால் அ கழுகு இனம் முழுதும் கன்றி - கிட்:4 16 62/1
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் - கிட்:4 17 6/2
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே - கிட்:4 17 16/1
புயலும் வானகமும் அ புணரியும் புணரி சூழ் - கிட்:41 5 1/1
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம் - கிட்:41 7 7/3
தன்னை நேர்_இல் அ சமீரணன் காதலன் - கிட்:41 11 3/2
பொன்னின் வார் கழல் இடபன் அ கிட்கிந்தை புகுந்தான் - கிட்:41 12 2/4
அ நெடு மேருவோடு அயிர்க்கலாவது - கிட்:41 14 1/2
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ
இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே - கிட்:41 15 1/3,4
முன்னர் அ நிசாகர முனி மொழிந்ததும் - கிட்:41 16 11/1
பின்னர் அ சுபார்சுபன் பெலத்து இராவணன் - கிட்:41 16 11/2
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் - சுந்:5 1 1/1
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் - சுந்:5 1 23/3
புட்பக விமானம்தான் அ இலங்கை மேல் போவது ஒத்தான் - சுந்:5 1 24/4
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் - சுந்:5 1 34/4
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் - சுந்:5 1 38/4
கை நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற - சுந்:5 1 39/3
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி - சுந்:5 1 48/3
அ காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக - சுந்:5 1 58/1
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல் - சுந்:5 1 63/1,2
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் - சுந்:5 2 7/2
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் - சுந்:5 2 8/4
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை - சுந்:5 2 16/4
காயம் என்னும் அ கணக்கறு பதத்தையும் கடக்க - சுந்:5 2 20/3
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் - சுந்:5 2 40/3
அவ்வழி அ இருள் பரந்த ஆயிடை - சுந்:5 2 45/1
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள் - சுந்:5 2 56/1
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் - சுந்:5 2 79/2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான் - சுந்:5 2 94/2,3
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா - சுந்:5 2 96/4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் - சுந்:5 2 164/1
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு - சுந்:5 2 201/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் - சுந்:5 2 222/1
எருவைக்கு முதலாய சம்பாதி இலங்கையில் அ
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் - சுந்:5 2 230/1,2
அன்று அ வாள் அரக்கன் சிறை அவ்வழி வைத்த - சுந்:5 3 2/3
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் - சுந்:5 3 17/3
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் - சுந்:5 3 28/1
அ இராமனை உன்னி தன் ஆருயிர் - சுந்:5 3 29/3
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் - சுந்:5 3 40/3
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் - சுந்:5 3 41/2
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் - சுந்:5 3 42/1
மன்னவன் தேவி அ மயன்_மடந்தை-தன் - சுந்:5 3 49/1
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் - சுந்:5 3 51/1
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் - சுந்:5 3 53/1
இவ்விடை அண்ணல் அ இராமன் ஏவிய - சுந்:5 3 54/1
எள்_அரும் உருவின் அ இலக்கணங்களும் - சுந்:5 3 61/1
கள்ள வாள் அரக்கன் அ கமல_கண்ணனார் - சுந்:5 3 61/3
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான் - சுந்:5 3 97/1
ஆசைப்பாடும் அ நாணும் அடர்த்திட - சுந்:5 3 98/3
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே - சுந்:5 3 127/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் - சுந்:5 3 137/1
சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ - சுந்:5 4 11/4
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே - சுந்:5 4 46/3,4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன - சுந்:5 4 59/1
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு - சுந்:5 4 60/2
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் - சுந்:5 4 74/4
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற - சுந்:5 4 77/2
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை - சுந்:5 4 78/1
அயர்வுற்று அரிதின் தெளிந்து அ மலைக்கு அப்புறத்து ஓர் - சுந்:5 4 92/1
துயர்வுற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க - சுந்:5 4 92/3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை - சுந்:5 4 93/2
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் - சுந்:5 4 102/3
போதல் காரியம் என்றனள் பூவை அ
கோதிலானும் இனையன கூறினான் - சுந்:5 5 26/3,4
போய் வான் அ நகர் புக்கு அன்றோ - சுந்:5 5 40/3
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை - சுந்:5 5 73/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் - சுந்:5 5 78/3
வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால் - சுந்:5 5 79/4
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா - சுந்:5 5 80/2
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் - சுந்:5 6 6/2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் - சுந்:5 6 20/3
காமர் அ கடல் பூ கடல் கண்டவே - சுந்:5 6 33/4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி - சுந்:5 6 35/3
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் - சுந்:5 6 44/2
அ முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா - சுந்:5 6 44/4
ஆய மான் எய்த அ மான் இளையவன் அரக்கர் செய்த - சுந்:5 6 48/3
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற - சுந்:5 6 53/2
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் - சுந்:5 6 59/4
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை - சுந்:5 7 1/4
நானிலமதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் - சுந்:5 7 4/1
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு - சுந்:5 7 39/3
ஈறு_இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை - சுந்:5 7 39/4
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் - சுந்:5 7 61/4
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு - சுந்:5 8 10/1
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற - சுந்:5 8 14/1
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் - சுந்:5 8 36/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை - சுந்:5 9 9/1
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை - சுந்:5 9 9/2
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை - சுந்:5 9 9/3
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி - சுந்:5 9 9/4
தருக்கும் அ மாருதி தனிமை தன்மையும் - சுந்:5 9 25/2
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால் - சுந்:5 9 33/2
வீரரை உருட்டும் அ வீரர் வாளினால் - சுந்:5 9 33/3
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை - சுந்:5 9 46/2
முறிந்தது மூரி வில் அ முறியே கொடு - சுந்:5 9 50/1
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு - சுந்:5 9 50/3
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் - சுந்:5 9 51/4
தீயவர் அ சிலையை பொடிசெய்தார் - சுந்:5 9 52/4
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் - சுந்:5 9 64/1
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் - சுந்:5 9 66/4
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா - சுந்:5 10 18/1
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா - சுந்:5 10 23/1
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் - சுந்:5 10 34/1
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே - சுந்:5 10 42/4
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் - சுந்:5 10 43/3
அவ்வழி அ உரை கேட்ட ஆண்தகை - சுந்:5 11 1/1
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா - சுந்:5 11 21/3
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும் - சுந்:5 11 25/2
வென்றேன் அ இராவணன்-தன்னையும் வேரொடு என்றான் - சுந்:5 11 26/4
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் - சுந்:5 11 27/1
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் - சுந்:5 11 39/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் - சுந்:5 11 43/2
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் - சுந்:5 11 50/4
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க - சுந்:5 11 56/4
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை - சுந்:5 11 62/4
அ உரை தூதரும் ஆணையால் வரும் - சுந்:5 12 28/1
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் - சுந்:5 12 36/4
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் - சுந்:5 12 69/1,2
என்னுடை ஈட்டினால் அ வாலியை எறுழ் வாய் அம்பால் - சுந்:5 12 80/1
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே - சுந்:5 12 123/4
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்னப்பெற்றிலன் - சுந்:5 12 127/1
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அ மூரி போர் வால் - சுந்:5 12 131/4
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் - சுந்:5 13 33/4
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல் மேல் இலங்கை - சுந்:5 13 37/4
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் - சுந்:5 14 11/3
பொன் பொழி தட கை அ பொரு_இல் வீரனும் - சுந்:5 14 21/3
தருக்கு உயர் சிறையுற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா - சுந்:5 14 36/4
அ நெறி நெடிது செல்ல அரி குலத்து அரசனோடும் - சுந்:5 14 52/1
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம் - சுந்:51 1 7/3
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அ நாள் - சுந்:51 1 8/3
அ நகர் இதனின் நன்றேல் அண்டத்தை முழுதும் ஆள்வான் - சுந்:51 1 19/3
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு - சுந்:51 2 1/2
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் - சுந்:51 2 1/3
குயில் இருந்த அ சோலை கண்டு இதயத்தில் குறித்தான் - சுந்:51 3 1/4
மீட்டும் அ திரிசடை என்னும் மென்_சொலாள் - சுந்:51 3 9/1
அன்னை வைகுறும் அ இடத்து ஆயினான் - சுந்:51 3 15/4
உருத்து அ எண்பதினாயிர கோடியர் உடன்றார் - சுந்:51 7 5/4
விட்ட சரத்தை விலக்கி அ வீரன் - சுந்:51 9 4/1
அ வகை கண்டவர் அமரர் யாவரும் - சுந்:51 10 10/1
உடைந்த வல் இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள் - சுந்:51 11 26/1
அடுத்து அ மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் - சுந்:51 11 31/4
மேவும் அ துயர் எனும் பொருள் மெய்யுற மேல்_நாள் - சுந்:51 13 12/2
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி - சுந்:51 14 6/2
கேட்டவன் யாவரே அ மதுவனம் கேடு சூழ்ந்தார் - சுந்:51 14 8/1
தகைந்த அ சேனையை தள்ளி நின்னையும் - சுந்:51 14 23/1
மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே - சுந்:51 14 23/3
நொந்த அ ததிமுகன்-தன்னை நோக்கியே - சுந்:51 14 28/4
என்ற அ ததிமுகன்-தன்னை ஏனைய - சுந்:51 14 33/1
கணங்களோடு ஏகி அ கானம் நண்ணினான் - சுந்:51 14 34/3
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய - யுத்1:61 2 5/3
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் - யுத்1:61 2 28/3
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் - யுத்1:61 2 81/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் - யுத்1:61 2 86/1
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் - யுத்1:61 2 88/2
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் - யுத்1:61 2 99/3
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை - யுத்1:61 2 102/3
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் - யுத்1:61 2 108/4
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் - யுத்1:61 2 112/1
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் - யுத்1:61 2 112/4
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் - யுத்1:61 2 114/3
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி - யுத்1:61 3 7/2
வேதபாரகன் அ உரை விளம்பலும் விமலன் - யுத்1:61 3 27/1
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் - யுத்1:61 3 41/4
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் - யுத்1:61 3 42/1
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று - யுத்1:61 3 45/1
தாயின் மன் உயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் - யுத்1:61 3 82/1
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் - யுத்1:61 3 82/3
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் - யுத்1:61 3 84/4
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி - யுத்1:61 3 86/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண - யுத்1:61 3 87/3
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் - யுத்1:61 3 94/4
ஓது அ பெரு நூல்கள் உலப்பிலவால் - யுத்1:61 3 110/2
அ தன்மை அறிந்த அரும் திறலோன் - யுத்1:61 3 114/1
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் - யுத்1:61 3 134/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் - யுத்1:61 3 134/3
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ - யுத்1:61 3 135/4
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் - யுத்1:61 3 136/3
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் - யுத்1:61 3 136/4
நினைவதன் முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் - யுத்1:61 3 143/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி - யுத்1:61 3 143/4
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா - யுத்1:61 4 1/1
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் - யுத்1:61 4 12/4
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் - யுத்1:61 4 23/2
அப்புறத்து இராமன் அ அலங்கு வேலையை - யுத்1:61 4 24/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார் - யுத்1:61 4 36/1,2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ - யுத்1:61 4 46/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் - யுத்1:61 4 110/2
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் - யுத்1:61 4 112/3
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ - யுத்1:61 4 115/4
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு - யுத்1:61 4 122/3
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் - யுத்1:61 5 11/3
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் - யுத்1:61 5 49/1
அன்னவன்-தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் - யுத்1:61 5 50/3
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி - யுத்1:61 5 54/3
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர் மேல் - யுத்1:61 5 57/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் - யுத்1:61 5 64/1
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் - யுத்1:61 5 64/4
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று - யுத்1:61 5 65/4
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் - யுத்1:61 5 66/3
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் - யுத்1:61 5 67/4
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை - யுத்1:61 5 68/2
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் - யுத்1:61 5 72/1
நின்ற வானரத்தலைவரும் அரசும் அ நெடியோன் - யுத்1:61 5 73/3
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் - யுத்1:61 6 23/2
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை - யுத்1:61 6 31/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் - யுத்1:61 6 31/4
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் - யுத்1:61 6 32/2
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் - யுத்1:61 6 48/3
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் - யுத்1:61 6 54/4
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் - யுத்1:61 7 16/4
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு - யுத்1:61 8 8/2
அ கரும் கடல் தூர அயல் கடல் - யுத்1:61 8 57/3
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் - யுத்1:61 9 2/2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் - யுத்1:61 9 14/4
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் - யுத்1:61 9 20/4
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ - யுத்1:61 9 22/4
ஆன காலை அடியின் இறைஞ்சி அ
சேனை_நாதன் இனையன செப்பினான் - யுத்1:61 9 49/3,4
கண்மை இ நகர் வேலை கடந்த அ
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் - யுத்1:61 9 50/1,2
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா - யுத்1:61 9 50/3,4
வெள்ள வாரி விரிவொடு அ வீடண - யுத்1:61 9 56/1
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் - யுத்1:61 9 57/1
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் - யுத்1:61 9 64/3
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் - யுத்1:61 9 65/1
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேரறுப்பதாக - யுத்1:61 9 76/1
மாசற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ - யுத்1:61 10 13/4
ஆரணத்து அமுதை அ மறை தேடும் - யுத்1:61 11 17/3
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் - யுத்1:61 11 28/3
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணையில்லோன் - யுத்1:61 12 36/1
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை - யுத்1:61 12 39/3
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல - யுத்1:61 12 49/3
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட - யுத்1:61 13 16/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் - யுத்1:61 13 20/1
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் - யுத்1:61 13 21/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் - யுத்1:61 13 27/4
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை - யுத்1:61 14 27/1
என்று அ வேதியன் இவையிவை இயம்பலும் இது கேட்டு - யுத்1:611 3 9/1
அ பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து அகம் - யுத்1:611 4 8/3
கலன்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் - யுத்1:611 5 12/3
அ வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு - யுத்1:611 9 5/1
புரம் ஒரு மூன்றும் தீய பொடிசெய்தோன்-தன்னொடு அ நாள் - யுத்1:611 14 3/3
மடங்கல் அன்ன அ வானர மா படை - யுத்2:62 15 4/2
கல் கொடும் சென்றது அ கவியின் கடல் - யுத்2:62 15 19/2
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே - யுத்2:62 15 71/4
பொன்றினான் அ சுபாரிசன் போயினார் - யுத்2:62 15 84/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் - யுத்2:62 15 88/3
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ
கோடு கொண்டு பொருத குரங்கினால் - யுத்2:62 15 90/2,3
காந்திய உருமின் விட்டான் கவி குலத்து அரசன் அ கல் - யுத்2:62 15 128/2
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி - யுத்2:62 15 131/1
காய்ந்தது அ இலங்கை_வேந்தன் மனம் எனும் கால செம் தீ - யுத்2:62 15 155/4
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை - யுத்2:62 15 171/1,2
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம் - யுத்2:62 15 198/1
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த - யுத்2:62 15 201/3
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் - யுத்2:62 15 204/1
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி - யுத்2:62 15 212/3
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை - யுத்2:62 15 224/4
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு - யுத்2:62 15 228/2
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் - யுத்2:62 15 245/4
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை - யுத்2:62 15 246/2
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் - யுத்2:62 16 3/3,4
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் - யுத்2:62 16 25/1,2
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து - யுத்2:62 16 25/3
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் - யுத்2:62 16 87/1,2
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை - யுத்2:62 16 92/3
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை - யுத்2:62 16 108/1
என்றும் அ எண்ணிலார் - யுத்2:62 16 118/3
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் - யுத்2:62 16 169/2,3
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை - யுத்2:62 16 185/1
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை - யுத்2:62 16 191/1
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் - யுத்2:62 16 219/3,4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் - யுத்2:62 16 226/4
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் - யுத்2:62 16 238/4
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் - யுத்2:62 16 243/4
அ மலை-நின்று வந்து அவனி எய்திய - யுத்2:62 16 251/1
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் - யுத்2:62 16 268/3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ - யுத்2:62 16 289/4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று - யுத்2:62 16 290/1
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை - யுத்2:62 16 306/1
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் - யுத்2:62 16 318/1
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி - யுத்2:62 16 322/1
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி - யுத்2:62 16 333/4
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் - யுத்2:62 16 338/2
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் - யுத்2:62 16 339/4
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவில்லான் - யுத்2:62 16 352/1
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அ முக குன்றம் - யுத்2:62 16 355/4
வாசவன் மலரின் மேலான் மழு_வலான் மைந்தன் மற்று அ
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் - யுத்2:62 17 21/1,2
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் - யுத்2:62 17 58/4
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி - யுத்2:62 17 64/1
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி - யுத்2:62 17 91/1
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் - யுத்2:62 17 92/1
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம் - யுத்2:62 18 12/1
பின்_நாள் அ இராமன் எனும் பெயரான் - யுத்2:62 18 14/3
கண்டான் அ இராமன் எனும் களி மா - யுத்2:62 18 27/1
போ நீ அ இலக்குவனில் புகல்வாய் - யுத்2:62 18 32/2
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு - யுத்2:62 18 38/1
என்றான் அ இராவணனுக்கு இளையான் - யுத்2:62 18 75/1
அ காலை இலக்குவன் ஆரியனை - யுத்2:62 18 85/1
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி - யுத்2:62 18 101/4
பரந்தன குருதி அ பள்ள வெள்ளத்தின் - யுத்2:62 18 102/4
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர் - யுத்2:62 18 127/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானரத்தலைவர் ஆர்த்தார் - யுத்2:62 18 183/1
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி - யுத்2:62 18 186/1
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் - யுத்2:62 18 202/3
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி - யுத்2:62 18 204/3
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் - யுத்2:62 18 212/1
ஆறு_இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் - யுத்2:62 18 218/2
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி - யுத்2:62 18 219/3
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச - யுத்2:62 18 232/1,2
நின்று அ பெரியோன் நினையாத முன் நீலன் - யுத்2:62 18 238/3
அ தண்டு கொடுத்தது கை கொடு அடைந்தான் - யுத்2:62 18 239/1
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் - யுத்2:62 19 9/3
இருந்தேன் எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் - யுத்2:62 19 13/4
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி - யுத்2:62 19 16/3
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் - யுத்2:62 19 23/1
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க - யுத்2:62 19 25/2
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி - யுத்2:62 19 38/2
மண்டு வெம் குருதி ஆறு அ மறி கடல் மடுத்த மாதோ - யுத்2:62 19 49/4
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் - யுத்2:62 19 69/1,2
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் - யுத்2:62 19 72/1
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் - யுத்2:62 19 72/4
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் - யுத்2:62 19 76/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் - யுத்2:62 19 87/3,4
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் - யுத்2:62 19 120/1
அ திறத்தினில் அனகனும் ஆயிரம் - யுத்2:62 19 123/1
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை - யுத்2:62 19 125/3
அ கணத்தின் ஓர் ஆயிரமாயிரம் - யுத்2:62 19 131/1
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு - யுத்2:62 19 131/2
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் - யுத்2:62 19 144/1
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் - யுத்2:62 19 144/4
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து - யுத்2:62 19 150/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் - யுத்2:62 19 172/3
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் - யுத்2:62 19 201/4
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் - யுத்2:62 19 214/2
சூரியன் உச்சி உற்றால் ஒத்தது அ உலகின் சூழல் - யுத்2:62 19 218/4
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி - யுத்2:62 19 227/1
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் - யுத்2:62 19 232/2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் - யுத்2:62 19 243/3
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ
தொல்லை பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர - யுத்2:62 19 246/3,4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:62 19 253/4
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர் மேல் அ வள்ளல் கடை_நாள் - யுத்2:62 19 265/3
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய - யுத்2:62 19 270/2,3
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் - யுத்2:62 19 275/4
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை - யுத்2:62 19 290/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் - யுத்2:62 19 291/1
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி - யுத்2:62 19 298/4
போர்செய் காலை இடும்பனும் பொங்கி அ
கார் செய் மேனி அரக்கனை கைகளால் - யுத்2:621 15 4/1,2
சீறினான் சிவன் போல அ தேரின் மேல் - யுத்2:621 15 12/4
மண்டு வாள் அமர்க்களத்தில் அ மலர் கழல் சேறல் - யுத்2:621 15 30/3
அனைய கண்டு இகல் அரக்கருக்கு இறைவன் அ பொழுதில் - யுத்2:621 15 31/1
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் - யுத்2:621 15 34/4
கிங்கரர் நால்வர் சென்று அ கிரி_அனான் கிடந்த கோயில் - யுத்2:621 16 5/1
அ கணத்து அரக்கர்_கோன் அளப்பு_இல் யானை தேர் - யுத்2:621 16 14/1
வெவ் வழி இசை அ கும்பகருணன் மேல் செல்ல விட்டான் - யுத்2:621 16 31/4
வந்து அ மா படை அளப்பு_இல வெள்ளங்கள் மடிய - யுத்2:621 16 39/1
அ கணம்-தனில் அரக்கர்-தம் பெரும் படை அவிய - யுத்2:621 16 43/2
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் - யுத்2:621 16 49/4
கால் வெம் கனல் படை கடிதின் ஏவி அ
சூலம் அற்று இரண்டு என துணித்து வீழ்த்தினான் - யுத்2:621 16 51/3,4
வருதலும் அரக்கன் மற்று அ வானர சேனை பின்னும் - யுத்2:621 18 32/1
அ கணனே அயில் வாளினர் நேரா - யுத்3:63 20 7/1
புக்கனர் அ பொழுதில் புகழ் தக்கோய் - யுத்3:63 20 7/3
தூது நடந்தவனை தொழுது அ நாள் - யுத்3:63 20 14/1
சூரியன்_பகைஞன் அ சுடர் பொன் தேரினன் - யுத்3:63 20 34/1
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி - யுத்3:63 20 36/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி - யுத்3:63 20 43/2
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெங்கணார் - யுத்3:63 20 43/4
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் - யுத்3:63 20 48/4
போர் யாக்கைகள் நாடி அ பொருகளம் புகுந்தார் - யுத்3:63 20 67/2
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே - யுத்3:63 20 81/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே - யுத்3:63 20 81/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய - யுத்3:63 21 7/1
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் - யுத்3:63 22 26/1
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம் கோடி தேரும் - யுத்3:63 22 36/1
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் - யுத்3:63 22 42/1
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் - யுத்3:63 22 68/4
அ நல் போர் அவர் அறிவுறா வகை மறைந்து அயன்-தன் - யுத்3:63 22 90/3
தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே - யுத்3:63 22 91/1
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் - யுத்3:63 22 91/2
என்ன மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது அ இலங்கை - யுத்3:63 22 101/4
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே - யுத்3:63 22 134/4
மீட்டும் அ கையால் வீசி செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் - யுத்3:63 22 137/1
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி - யுத்3:63 22 154/3
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான் - யுத்3:63 22 174/2
பவள காடு உடை பாற்கடல் ஒத்தது அ பரவை - யுத்3:63 22 178/4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் - யுத்3:63 22 206/1
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் - யுத்3:63 23 24/1
செம்மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி - யுத்3:63 24 25/2
எம்மலைக்கும் அரசு ஆய வடமலையை அ மலையின் அகலம் எண்ணின் - யுத்3:63 24 25/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த - யுத்3:63 24 32/3
அ தடம் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் - யுத்3:63 24 54/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் - யுத்3:63 24 60/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து - யுத்3:63 24 61/1
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் - யுத்3:63 24 62/4
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அ மலை - யுத்3:63 24 64/2
நன்று அரசாளும் அ அரசும் நன்று அரோ - யுத்3:63 24 80/4
மொய்த்த குன்றை அ மூல ஊழி-வாய் - யுத்3:63 24 115/3
குன்று தாங்கி அ குரிசில் போயினான் - யுத்3:63 24 116/4
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு - யுத்3:63 25 9/2
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை - யுத்3:63 25 17/3
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் - யுத்3:63 25 20/4
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய - யுத்3:63 26 6/3,4
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் - யுத்3:63 26 10/3
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி - யுத்3:63 26 19/1
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் - யுத்3:63 26 27/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் - யுத்3:63 26 80/3
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க - யுத்3:63 26 81/1
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் - யுத்3:63 26 83/1
அ திறம் ஆனதேனும் அயோத்தி மேல் போன வார்த்தை - யுத்3:63 26 88/3
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் - யுத்3:63 26 91/2
கண்டார் அ அரக்கர் கரும் கடலை - யுத்3:63 27 16/4
அ காலை இலக்குவன் அ படையுள் - யுத்3:63 27 30/1
அ காலை இலக்குவன் அ படையுள் - யுத்3:63 27 30/1
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய - யுத்3:63 27 30/3
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால் - யுத்3:63 27 58/1
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் - யுத்3:63 27 82/3,4
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் - யுத்3:63 27 92/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ - யுத்3:63 27 98/2
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் - யுத்3:63 27 104/1
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் - யுத்3:63 27 104/1
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் - யுத்3:63 27 105/4
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த - யுத்3:63 27 119/1
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் - யுத்3:63 27 122/1
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய - யுத்3:63 27 124/1
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா - யுத்3:63 27 128/1
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் - யுத்3:63 27 129/1
பூத்தானும் அ மழு_வாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் - யுத்3:63 27 148/4
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் - யுத்3:63 27 158/1
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி - யுத்3:63 27 171/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட - யுத்3:63 27 178/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் - யுத்3:63 27 178/4
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ
சீதை-பால் விடுதியாயின் அனையவர் சீற்றம் தீர்வர் - யுத்3:63 28 6/1,2
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்குமாயின் - யுத்3:63 28 10/2
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் - யுத்3:63 28 19/4
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் - யுத்3:63 28 21/2,3
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் - யுத்3:63 28 22/1,2
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் - யுத்3:63 28 28/4
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி - யுத்3:63 28 32/2,3
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் - யுத்3:63 28 43/1
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த - யுத்3:63 28 47/1,2
பூ_மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் - யுத்3:63 28 52/4
செல்லாது அ இலங்கை_வேந்தற்கு அரசு என களித்த தேவர் - யுத்3:63 28 56/2
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல - யுத்3:63 28 58/3
அ புமான் உற்றது யாவர் உற்றார் அரோ - யுத்3:63 29 31/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் - யுத்3:63 29 34/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த - யுத்3:63 29 53/3
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் - யுத்3:63 30 1/1
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் - யுத்3:63 30 18/4
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை - யுத்3:63 30 27/2
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் - யுத்3:63 30 29/1
அ திறத்தினை அறைதிர் என்று உரைசெய அவர்கள் - யுத்3:63 30 30/2
இலைகள் கோதும் அ குரங்கின் மேல் ஏவக்-கொல் எம்மை - யுத்3:63 30 37/4
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து - யுத்3:63 30 39/1
கங்கைசூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் - யுத்3:63 30 42/3
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை - யுத்3:63 30 43/2
விதி விளைத்தது அ வில்லியர் வெல்க நீர் வெல்க - யுத்3:63 30 48/3
சீதை என்பவள்-தனை விட்டு அ மனிதரை சேர்தல் - யுத்3:63 30 50/2
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை - யுத்3:63 30 51/4
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் - யுத்3:63 31 3/1
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை - யுத்3:63 31 4/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் - யுத்3:63 31 5/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை - யுத்3:63 31 5/3
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல் மேல் இலங்கை - யுத்3:63 31 21/4
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் - யுத்3:63 31 26/3
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு இனம் உரையால் - யுத்3:63 31 35/3
புரம் கடந்த அ புனிதனே முதலிய புலவோர் - யுத்3:63 31 38/1
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் - யுத்3:63 31 38/3
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே - யுத்3:63 31 50/3
அ நிமித்தம் உற்ற போது அரக்கர் கண் அரங்க மேல் - யுத்3:63 31 79/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்தானும் அ வரைப்பின் - யுத்3:63 31 106/2
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் - யுத்3:63 31 108/3
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் - யுத்3:63 31 135/4
அன்று போல் எனல் ஆகியது அ சிலை - யுத்3:63 31 136/3
ஆழியையும் ஒத்தனன் அ மன் உயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் - யுத்3:63 31 141/4
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடை_நாளில் விளியும் - யுத்3:63 31 142/2
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் - யுத்3:63 31 144/1
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் - யுத்3:63 31 147/3
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய - யுத்3:63 31 148/1
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய - யுத்3:63 31 148/1
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் - யுத்3:63 31 152/1
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் - யுத்3:63 31 188/4
ஏனை அ மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே - யுத்3:63 31 215/4
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் - யுத்3:631 20 3/4
வியன் கர நேமி அம் படை அ வெற்பினை - யுத்3:631 23 1/2
ஏன்று சென்றது அ இராமன் மேல் இராக்கத பரவை - யுத்3:631 31 2/4
அ திறத்து அரக்கரோடும் ஆனை தேர் பரி குலம் - யுத்3:631 31 21/3
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு - யுத்3:631 31 51/3
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் - யுத்3:631 31 66/3
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் - யுத்4:64 32 11/3
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை - யுத்4:64 32 12/3
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன் - யுத்4:64 32 13/4
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி - யுத்4:64 32 17/4
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி - யுத்4:64 32 24/1
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் - யுத்4:64 32 40/4
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி - யுத்4:64 32 43/2
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம் - யுத்4:64 33 32/2
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை - யுத்4:64 34 18/3
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் - யுத்4:64 35 26/3
அழுந்து பணி மீது அமளி அஞ்சல் என அ நாள் - யுத்4:64 36 1/3
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு - யுத்4:64 36 19/2
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் - யுத்4:64 37 12/4
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் - யுத்4:64 37 18/1
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் - யுத்4:64 37 27/2
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் - யுத்4:64 37 27/4
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப போல் - யுத்4:64 37 40/1,2
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என - யுத்4:64 37 58/2
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர் அரோ - யுத்4:64 37 58/4
வந்து என வந்தது அ மான தேர் அரோ - யுத்4:64 37 61/4
ஏனை அ தலைவனை காண்கிலேம் என - யுத்4:64 37 82/2
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய - யுத்4:64 37 84/1,2
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் - யுத்4:64 37 89/3,4
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு - யுத்4:64 37 100/2
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் - யுத்4:64 37 121/3
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை - யுத்4:64 37 124/4
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் - யுத்4:64 37 126/3
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் - யுத்4:64 37 134/4
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் - யுத்4:64 37 135/4
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் - யுத்4:64 37 146/1
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் - யுத்4:64 37 152/2
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் - யுத்4:64 37 180/3
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர் மிசை - யுத்4:64 37 182/3
அ கணத்தின் அயன் படை ஆண்தகை - யுத்4:64 37 196/1
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் - யுத்4:64 37 196/3
மும்மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா - யுத்4:64 37 200/4
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் - யுத்4:64 37 209/1
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர - யுத்4:64 37 212/1
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற - யுத்4:64 37 213/1
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா - யுத்4:64 37 213/4
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் - யுத்4:64 38 1/1
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் - யுத்4:64 38 25/2
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ
தான மங்கையரும் தவ பாலவர் - யுத்4:64 38 30/1,2
அடி வணங்கி இளவலை ஆண்டை அ
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து - யுத்4:64 39 9/2,3
பொருக்கென புகல் புக்கவன் புல்லி அ
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் - யுத்4:64 39 11/3,4
மன களிக்கு மற்று உன்னை அ மானவன்-தனக்கு - யுத்4:64 40 17/2
போன அ பொருள் போற்றலை புந்தியோய் - யுத்4:64 40 22/4
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் - யுத்4:64 40 25/3,4
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற - யுத்4:64 40 27/2
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் - யுத்4:64 40 47/4
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் - யுத்4:64 40 72/4
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ - யுத்4:64 40 87/3
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து - யுத்4:64 40 90/3
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக - யுத்4:64 40 93/2
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை - யுத்4:64 40 109/1
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் - யுத்4:64 40 111/1
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப - யுத்4:64 40 111/3
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப - யுத்4:64 40 118/1
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த - யுத்4:64 40 118/3
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் - யுத்4:64 41 10/4
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள் - யுத்4:64 41 11/1
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி - யுத்4:64 41 13/3
அ மொழி இரவி_மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் - யுத்4:64 41 28/1
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை - யுத்4:64 41 33/1
சென்று தீதின்மை செப்பி அ தீமையும் விலக்கி - யுத்4:64 41 43/2
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் - யுத்4:64 41 44/3
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ
கனைந்த மூலமும் காயும் கனியும் அ - யுத்4:64 41 48/2,3
கனைந்த மூலமும் காயும் கனியும் அ
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் - யுத்4:64 41 48/3,4
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை - யுத்4:64 41 53/2
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் - யுத்4:64 41 55/2,3
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் - யுத்4:64 41 60/3
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் - யுத்4:64 41 61/1
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் - யுத்4:64 41 66/4
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற - யுத்4:64 41 67/1
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால் - யுத்4:64 41 70/3
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ
குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால் - யுத்4:64 41 91/3,4
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ - யுத்4:64 41 95/1
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர - யுத்4:64 41 100/1,2
அ நகர் ஆர்த்த பேரார்ப்பு இராவணன் - யுத்4:64 41 106/3
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் - யுத்4:64 41 110/1,2
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு - யுத்4:64 41 119/2
ஐயம்_இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும் - யுத்4:64 42 15/2
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி - யுத்4:64 42 18/4
உலக்க வானர வீரரை ஓட்டி அ
இலக்குவன்-தனை வீட்டி இராவணன் - யுத்4:641 34 1/2,3
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான் - யுத்4:641 37 10/2
ஏய அ படை ஏவி அங்கு அமலனும் இறுத்தான் - யுத்4:641 37 10/4
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க - யுத்4:641 37 12/2
போயது எங்கணும் இருள் அற ஒளித்தது அ பொழுதில் - யுத்4:641 37 16/3
அ திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன் - யுத்4:641 37 23/3
விடுத்த வீரன் அ வெய்யவன் மா தலை - யுத்4:641 37 24/2
ஆன போது அங்கு அரக்கன் அ தேரொடும் - யுத்4:641 37 25/1
வீர வில் கை இளவல் அ வீடணன் - யுத்4:641 39 1/3
அங்கு அ ஆளி அரக்கனை ஆரிய - யுத்4:641 40 1/3
கவர் அரக்கன் அ மாயை என் சுடர் - யுத்4:641 40 16/2
ஐயன் அ மொழியினை அருளும் வேலையில் - யுத்4:641 40 17/1
அன்றுதான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம் - யுத்4:641 41 6/3
அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை - யுத்4:641 41 11/1
தன் பொலம் கையில் தாங்கியே தொடுத்த அ சரங்கள் - யுத்4:641 41 35/3
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண் - யுத்4:641 41 44/1
அன்றுதான் இளங்கோவொடும் அ கவி வெள்ளம் - யுத்4:641 41 46/3
சுடர் முடி பறித்த அ நாள் அன்னவன் தொல்லை வெம் போர் - யுத்4:641 41 56/3
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த - யுத்4:641 41 78/1
சேதுவின் கரை சேர்ந்த அ திறல் புனை இராமன் - யுத்4:641 41 90/1
அனைவரும் அமரர்தாமும் அ முறை ஏத்தி நின்றார் - யுத்4:641 41 105/4
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம் - யுத்4:641 41 131/2
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி - யுத்4:641 41 142/3
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் - யுத்4:641 41 146/4
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா - யுத்4:641 41 149/4
வென்று மீண்டிலை ஆயின அ விண்ணவர் முனிவர் - யுத்4:641 41 151/3
ஏதும் யான் செய்தது இல்லை அ இலங்கை மேல் வெகுண்டு - யுத்4:641 41 152/3
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ
துன்று தார் புனை மாருதி பெரும் புய துணையால் - யுத்4:641 41 153/1,2
அ உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி - யுத்4:641 41 172/1
ஓங்கு வாலினை ஓட்டி அ ஓடங்கள் - யுத்4:641 41 185/1
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ - யுத்4:641 41 196/1
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ
திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ - யுத்4:641 41 196/1,2
திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ
சக்கரத்து அண்ணலை தாழ்ந்து முன் நின்றான் - யுத்4:641 41 196/2,3
உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அ
பொருப்பு அவிர் தோளனை பொருந்தி நாயினேன் - யுத்4:641 41 197/1,2
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினான் - யுத்4:641 41 214/1,2
அ உரை கேட்டலும் அறிவின் வேலையான் - யுத்4:641 41 215/1
எவ்வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து - யுத்4:641 41 223/3
கடும் கணை புட்டிலும் கவசம்தானும் அ
திடம் படு சுரிகையும் சேர ஈந்தனன் - யுத்4:641 41 229/3,4
அதிர் பொலன் கழலினான் அ அரும் தவன்-தன்னை ஏத்தி - யுத்4:641 41 268/2
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அ உரு - யுத்4:641 41 271/2
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி - யுத்4:641 41 277/1
செரு கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை - யுத்4:641 41 284/2
களங்கனி அனைய அ கண்ணன் மாதொடும் - யுத்4:641 41 297/3
ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே - யுத்4:641 42 57/4
அ வகை அறுபத்தேழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு - யுத்4:641 42 63/1
TOP
அஃக (1)
ஆர்-கொலோ உரைசெய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் - கிட்:4 11 50/1,2
TOP
அஃகல் (1)
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் - அயோ:2 11 104/3
TOP
அஃகல்_இல் (1)
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் - அயோ:2 11 104/3
TOP
அஃகல (1)
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன - ஆரண்:3 10 123/2
TOP
அஃகி (1)
என்றுஎன்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த - யுத்3:63 22 217/1,2
TOP
அஃகினவால் (1)
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் - யுத்2:62 18 67/4
TOP
அஃதலால் (1)
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால்
தீயன செய்யாராயின் யாவரே செறுநர் ஆவார் - கிட்:4 11 55/3,4
TOP
அஃதால் (1)
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் - சுந்:5 8 43/1
TOP
அஃது (42)
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் - பால:1 5 131/1
மாற்றம் அஃது உரைசெய மங்கை உள்ளமும் - அயோ:2 2 58/1
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்யிலாள் விமல யான் அ - ஆரண்:3 6 36/1
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் - ஆரண்:3 6 37/4
ஆன்ற காதல் அஃது உற எய்துழி - ஆரண்:3 6 81/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் - ஆரண்:3 11 31/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரைசெய்ய ஐயன் - ஆரண்:3 11 61/1
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பிலான் மறுவின் தீர்ந்தார் - ஆரண்:3 12 51/1
ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய - ஆரண்:3 14 53/1
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் - ஆரண்:3 14 85/2
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ - கிட்:4 1 24/4
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் - கிட்:4 2 17/1
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் - கிட்:4 3 80/2
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் - கிட்:4 3 81/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி - கிட்:4 7 136/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் - கிட்:4 9 10/1
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப - கிட்:4 9 15/4
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை - கிட்:4 11 74/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் - கிட்:4 11 87/1
உரைசெய்தாள் அஃது எலாம் உணர நீ உரைசெய்வாய் - கிட்:4 13 68/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் - கிட்:4 13 72/4
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று - சுந்:5 2 94/1
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா - சுந்:5 2 101/2
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கற்பாலதோ - சுந்:5 4 42/4
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி - சுந்:5 4 58/2
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் - சுந்:5 9 49/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் - சுந்:5 12 103/4
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பலர் - யுத்1:61 3 66/3,4
உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ - யுத்1:61 4 87/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனித்தனி வாழ்ந்தேம் என்ன - யுத்1:61 4 140/3
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் - யுத்2:62 16 105/1
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன - யுத்2:62 16 196/1
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பிலாதாய் - யுத்2:62 17 24/4
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா - யுத்2:62 18 66/3
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் - யுத்2:62 19 24/4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் - யுத்3:63 27 3/4
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் - யுத்3:63 30 49/4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற - யுத்3:63 31 55/3
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு - யுத்4:64 41 66/2
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் - யுத்4:64 41 79/3
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால் - யுத்4:641 41 258/1
அண்ணல் அஃது உரைத்தலோடும் அரி குலத்து அரசன் ஆதி - யுத்4:641 41 266/1
TOP
அஃதும் (1)
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும்
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் - சுந்:5 10 15/2,3
TOP
அஃதே (23)
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் - பால:1 21 19/2,3
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட - ஆரண்:3 6 53/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் - கிட்:4 3 78/2,3
ஆழியான் அனைய கூற ஆணை ஈதாயின் அஃதே
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் - கிட்:4 9 31/1,2
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் - கிட்:4 10 102/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே - கிட்:4 13 49/4
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே - கிட்:4 13 61/4
வீவாய் நீ இவண் மெய் அஃதே
ஓய்வான் இன் உயிர் உய்வானாம் - சுந்:5 5 40/1,2
ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய - சுந்:5 9 11/1,2
ஆறு_இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே - சுந்:5 11 6/4
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா - சுந்:51 1 20/4
பொள்ளல் தரும் கர பூட்கையும் அஃதே
கள்ள அரக்கனை சுற்றினர் காப்பார் - சுந்:51 11 16/3,4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் - யுத்1:61 14 2/3,4
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் - யுத்1:61 14 2/4
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த - யுத்1:61 14 8/1
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் - யுத்1:61 14 8/4
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ - யுத்2:62 16 37/2,3
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை - யுத்2:62 18 196/3,4
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா - யுத்2:62 19 179/2,3
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார் - யுத்3:63 31 186/4
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் - யுத்4:64 36 21/3,4
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் - யுத்4:64 37 9/4
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் - யுத்4:641 41 173/4
TOP
அக்க (1)
அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை - யுத்2:62 19 8/1
TOP
அக்கட (1)
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே - யுத்1:61 2 32/4
TOP
அக்கயன் (1)
அளக்கரோடும் அக்கயன் என்பவனும் வந்து அடைந்தான் - கிட்:4 12 11/4
TOP
அக்கரை (2)
அனையர் அ புனல் ஏறினர் அக்கரை அணைந்தார் - அயோ:2 9 38/1
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான் - கிட்:4 3 73/2
TOP
அக்கன் (3)
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் - சுந்:5 2 142/1
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் - சுந்:5 12 120/1
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான் - யுத்2:62 18 269/1
TOP
அக்கனை (3)
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி - சுந்:5 11 11/3
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி - யுத்1:61 5 64/3
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து - யுத்3:63 30 46/2
TOP
அக்காலை (1)
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன் - யுத்2:62 18 246/1
TOP
அக்கிரீவனை (1)
அக்கிரீவனை தடிந்து வெம் படையினால் அசைந்த - யுத்4:64 41 9/2
TOP
அக்கு (1)
அக்கு வடம் முத்த மணி ஆரமதன் நேர் நின்று - கிட்:4 14 49/3
TOP
அக்குரோணி (4)
அறுபதினாயிரம் அக்குரோணி என்று - அயோ:2 13 62/1
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் - யுத்3:63 27 62/2
அறுபதினாயிரம் அக்குரோணி என்று - யுத்4:641 41 219/1
அவ்வயின் அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி
தவ்வல்_இல் ஆறு பத்து ஆயிரமோடும் தாயரோடும் - யுத்4:641 41 274/1,2
TOP
அக்குரோணிகள் (1)
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே - அயோ:2 13 5/3,4
TOP
அக (9)
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ - பால:1 5 83/2
தாழ்வார் உயர புலவோர் அக இருள்தான் அகல - பால:11 0 17/2
அனைய வேலை அக மனை எய்தினள் - அயோ:2 4 223/1
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் - அயோ:2 11 35/1
போனவன் அக நிலை புலமையின் உணர்வான் - ஆரண்:3 2 33/1
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி - ஆரண்:3 5 1/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் - கிட்:4 13 17/3
தேன் அக திரு திலோத்தமை செ வாய் - யுத்1:61 11 6/2
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் - யுத்4:64 36 3/1
TOP
அக_நகர் (1)
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் - அயோ:2 11 35/1
TOP
அகங்களை (1)
அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் - யுத்2:62 15 145/3
TOP
அகட்டு (1)
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் - பால:1 3 19/2
TOP
அகடு (3)
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு - அயோ:2 9 42/1
அழலும் கோள்_அரா அகடு தீ விட - கிட்:4 3 38/3
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் - சுந்:5 9 48/3
TOP
அகண்டமும் (1)
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் - பால:1 8 16/3
TOP
அகணி (2)
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் - கிட்:4 14 25/1
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ - கிட்:4 15 16/2
TOP
அகத்த (1)
தேன் அகத்த மலர் பல சிந்திய - சுந்:5 13 4/3
TOP
அகத்தது (1)
அடங்கலும் பகு வாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா - யுத்1:61 3 134/4
TOP
அகத்தர் (1)
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் - யுத்3:63 22 16/4
TOP
அகத்தன் (1)
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன - கிட்:4 9 32/1
TOP
அகத்தார் (2)
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் - யுத்3:63 27 140/3,4
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் - யுத்3:63 27 141/2
TOP
அகத்திடை (1)
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய - பால:1 7 28/2
TOP
அகத்தியன் (5)
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என - ஆரண்:3 3 26/3
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் - ஆரண்:3 3 32/3
இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது - ஆரண்:3 4 39/1
பண்டு அகத்தியன் வைகியதா பகர் - கிட்:4 13 17/1
நின்ற போதினில் நிகர் இலா அகத்தியன் முதலோர் - யுத்4:641 41 89/1
TOP
அகத்தில் (2)
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் - பால:11 10 3/4
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட - யுத்3:631 26 5/3
TOP
அகத்தின் (4)
ஆஆ அலக்கணுறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் - ஆரண்:3 13 68/2
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் - சுந்:5 2 21/4
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின்
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா - யுத்4:64 41 33/2,3
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா - யுத்4:641 40 18/3
TOP
அகத்தின்-தன்னே (1)
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின்-தன்னே
உளன் மருங்கே உளன் தலை மேல் உளன் மலை மேல் - யுத்3:63 31 113/1,2
TOP
அகத்தினில் (1)
அகத்தினில் புறம் பூசித்தே அடி மலர் இறைஞ்சி - யுத்4:641 41 98/3
TOP
அகத்தினும் (1)
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக - யுத்3:63 27 12/3
TOP
அகத்தினுள் (1)
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள் - யுத்4:641 40 15/4
TOP
அகத்து (30)
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் - பால:1 3 15/1
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய - பால:1 5 74/2
தான் அகத்து எழுதலால் தலைக்கொண்டு ஓடிப்போய் - பால:1 7 13/2
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் - பால:1 19 57/2
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் - பால:1 22 37/3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி - பால:11 0 1/3
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த - அயோ:21 11 3/2
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை - ஆரண்:3 6 44/1
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் - ஆரண்:3 12 53/1
அணங்கினுக்கு அணங்கு_அனாளே ஆசை நோய் அகத்து பொங்க - ஆரண்:3 12 70/1
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் - கிட்:4 11 90/4
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடி கமலம் - கிட்:41 3 5/2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ - சுந்:5 2 94/2
அரியனாய் எளியனாய் தன் அகத்து உறை அழகனே போல் - சுந்:5 2 100/4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் - சுந்:5 2 164/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ - சுந்:5 2 197/3
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் - சுந்:5 3 137/1
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் - சுந்:5 3 146/4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் - சுந்:5 4 28/2
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் - சுந்:5 5 30/3
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு - சுந்:5 10 5/1
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் - சுந்:5 14 15/3
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட - யுத்1:61 4 138/1
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அப்பால் - யுத்1:61 9 18/3
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்தோன் - யுத்1:611 3 13/2
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும் - யுத்2:62 15 220/1
மீதுமீது தன் அகத்து எழு காற்றினால் விசை கொடு திசை செல்ல - யுத்2:62 16 345/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் - யுத்3:63 31 5/1
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு - யுத்4:64 41 35/2
விட்பு அகத்து உறை கோளரி என பொலி வீரன் - யுத்4:64 41 35/3
TOP
அகத்துடைய (1)
அவ்வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் - ஆரண்:3 6 30/1
TOP
அகத்தும் (3)
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு - அயோ:2 10 48/3
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற - யுத்1:61 1 2/1
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி - யுத்3:63 22 222/1
TOP
அகத்துள் (4)
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் - பால:1 13 63/4
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் - ஆரண்:3 14 86/1
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீப்போய் - கிட்:4 7 158/2
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் - யுத்1:61 4 136/4
TOP
அகத்துளார் (1)
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி - கிட்:4 15 19/1
TOP
அகத்துளான் (1)
நாட்டமது அகத்துளான் சிலம்பின் நாமத்தான் - பால:11 8 13/2
TOP
அகத்தே (1)
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப - யுத்1:611 2 25/1,2
TOP
அகத்தை (4)
அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் - பால:1 5 4/4
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான் - அயோ:2 4 157/1
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு - யுத்1:61 4 122/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி - யுத்1:61 13 4/3
TOP
அகநாடர் (1)
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது - கிட்:4 1 42/3
TOP
அகப்பட்டது (1)
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள் - சுந்:5 3 4/4
TOP
அகப்பட (1)
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை - யுத்1:61 13 28/1
TOP
அகப்படுத்தான் (1)
பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான்
கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான் - கிட்:41 7 5/3,4
TOP
அகப்படுப்பல் (1)
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் - கிட்:4 7 67/1
TOP
அகப்பொருள் (1)
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் - யுத்1:61 3 32/2
TOP
அகம் (46)
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் - பால:1 11 15/4
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - பால:1 13 51/4
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் - பால:1 20 17/4
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான் - அயோ:2 1 57/4
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் - அயோ:2 3 61/2
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும் - அயோ:2 5 12/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் - அயோ:2 8 30/1
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் - அயோ:2 9 20/1
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து - அயோ:2 9 35/1
படிக்-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் - அயோ:2 11 126/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம்
நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் நெடு - அயோ:2 12 44/1,2
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம்
பொருமினன் பல் முறை புலம்பினான் அரோ - அயோ:2 14 57/3,4
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் - ஆரண்:3 1 49/1
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் - ஆரண்:3 6 52/4
தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் - ஆரண்:3 10 115/3
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் - ஆரண்:3 12 43/4
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் - ஆரண்:3 13 52/4
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற - கிட்:4 2 35/1
அகம் வேரற்று உக வீசு அருக்கனார் - கிட்:4 8 19/1
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என - கிட்:4 10 87/2
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி - கிட்:4 12 29/1
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண்கண் - சுந்:5 2 185/1
நஞ்சு_அனையான் அகம் புகுந்த நங்கை யான் - சுந்:5 4 17/3
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் - சுந்:5 12 47/1
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் - சுந்:5 12 47/3
அகம் படு காவில் அரக்கர்கள் இன்னம் - சுந்:51 11 15/3
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் - யுத்1:61 3 28/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் - யுத்1:61 4 119/4
அ பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து அகம்
மெய்ப்பொருள் கோடலே விழுமிது என்பரால் - யுத்1:611 4 8/3,4
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் - யுத்1:611 10 1/1
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய - யுத்2:62 16 288/2
உளைத்தன குரங்கு பல் கால் என்று அகம் உவந்தது உண்டேல் - யுத்2:62 17 27/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் - யுத்3:63 22 149/2
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் - யுத்3:63 22 195/1
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி - யுத்3:63 22 201/3
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் - யுத்3:63 27 127/4
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் - யுத்3:63 27 160/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் - யுத்3:63 28 61/2
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு - யுத்3:63 31 120/3
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ - யுத்3:63 31 155/4
கொம்பும் என்-பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் - யுத்3:631 28 11/2
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி - யுத்4:64 32 10/3
புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க - யுத்4:641 41 141/3
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் - யுத்4:641 41 204/4
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி - யுத்4:641 42 46/3
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி - யுத்4:641 42 51/1
TOP
அகம்-தனில் (1)
அகம்-தனில் அரும் களிப்பு எழுந்து துள்ளவே - யுத்4:641 41 298/4
TOP
அகம்படி (1)
அகம்படி வீரர்கள் ஐ_இரு வெள்ளம் - சுந்:51 11 15/4
TOP
அகம்பன் (5)
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி - ஆரண்:3 7 68/1
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் - யுத்1:61 5 33/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் - யுத்3:63 22 127/4
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை - யுத்3:631 22 6/1
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு_இல் ஆற்றல் - யுத்3:631 22 7/1
TOP
அகம்பன்-தன் (1)
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன்-தன் உடலை ஆவி - யுத்4:641 41 54/3
TOP
அகம்பனும் (2)
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன் - யுத்2:62 18 16/2
அகம்பனும் காண காண ஐ_இரு கோடி கைம்மா - யுத்3:63 22 126/1
TOP
அகம்பனே (1)
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர் - யுத்3:63 22 93/2
TOP
அகம்பனை (1)
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் - யுத்3:63 22 120/4
TOP
அகம்பாடு (1)
அணங்குறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் - பால:1 22 39/3,4
TOP
அகரு (1)
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் - சுந்:5 2 27/4
TOP
அகருவும் (1)
அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் - சுந்:5 13 23/1
TOP
அகல் (73)
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை - பால:1 2 35/3
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் - பால:1 10 69/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் - பால:1 14 32/4
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு - பால:1 18 18/2
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் - பால:1 19 56/3
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி - பால:1 23 26/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் - பால:1 23 97/3
கண் அகல் முரசின் ஓதை கண்டவர் செவிகள் தூர்த்த - அயோ:2 3 78/3
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை - அயோ:2 4 7/2
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் - அயோ:2 4 61/1
கல் தடம் காணுதி என்னின் கண் அகல்
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் - அயோ:2 4 160/3,4
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் - அயோ:2 4 176/3
தூ அகல்_இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார் - அயோ:2 5 12/4
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர - அயோ:2 9 24/1
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து - அயோ:2 11 17/1
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா - அயோ:2 13 57/4
ஐவீரும் ஒருவீராய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் - அயோ:2 13 66/4
கேடு அகல் படியினை கெடுத்து கேடு_இலா - அயோ:21 1 8/1
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் - ஆரண்:3 2 8/3
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் - ஆரண்:3 3 35/1
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் - ஆரண்:3 4 2/2
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி - ஆரண்:3 4 4/2,3
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் - ஆரண்:3 6 17/3
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை - ஆரண்:3 9 14/3
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் - ஆரண்:3 13 118/2
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல - ஆரண்:3 14 56/3
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல் - ஆரண்:3 14 93/1
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன - கிட்:4 9 32/1
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் - கிட்:4 10 71/1
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் - கிட்:4 10 82/3
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ - கிட்:4 11 61/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் - கிட்:4 13 23/3
சூட்டு அகல் மேல் எழு பொரியின் துள்ளினார் - கிட்:4 14 22/4
கண்டார் பொய்கைக்-கண் அகல் நல் நீர் கரைதாம் உற்று - கிட்:4 15 1/1
அகல் இரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி - சுந்:5 1 4/3
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே - சுந்:5 1 47/3
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் - சுந்:5 2 2/3
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் - சுந்:5 6 12/1
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் - சுந்:5 7 19/4
விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகல்
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் - சுந்:5 9 37/1,2
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான் - சுந்:51 2 1/1
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா - யுத்1:61 2 93/4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப - யுத்1:61 6 24/3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக - யுத்1:61 10 10/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை - யுத்2:62 15 89/3
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் - யுத்2:62 16 61/4
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால் - யுத்2:62 16 97/3,4
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் - யுத்2:62 16 213/1
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் - யுத்2:62 16 282/4
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம் - யுத்2:62 16 330/1
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி - யுத்2:62 16 342/3
கால் மறைந்து ஒளிப்பு_இலா கடையின் கண் அகல்
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி - யுத்2:62 18 101/3,4
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என - யுத்2:62 18 121/2
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் - யுத்2:62 18 160/3
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி - யுத்2:62 18 207/2
கார் செலா இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது விசும்பிடை செல்வது ஓர் - யுத்2:62 19 156/2,3
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா - யுத்2:62 19 246/1
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் - யுத்3:63 20 18/4
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற - யுத்3:63 20 91/4
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் - யுத்3:63 25 8/2
கை அகல் இஞ்சி காவல் கலங்க - யுத்3:63 26 23/1
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல்
மண்தலம் மறி கடல் அன்ன மா படை - யுத்3:63 27 53/1,2
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் - யுத்3:63 27 71/1
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே - யுத்3:63 29 44/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் - யுத்3:63 31 5/1
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார் - யுத்3:63 31 184/2
அதுபோது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர் - யுத்3:631 31 27/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா மேல் அகல் வானில் - யுத்4:64 33 18/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய - யுத்4:64 36 24/1
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் - யுத்4:64 37 141/1
கை துறந்த படையினன் கண் அகல்
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும் - யுத்4:64 37 172/1,2
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் - யுத்4:64 38 24/1
கண் அகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல - யுத்4:641 41 266/3
TOP
அகல்_இல் (1)
தூ அகல்_இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார் - அயோ:2 5 12/4
TOP
அகல்க (2)
கொன் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற - பால:11 11 13/4
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் - சுந்:5 5 8/4
TOP
அகல்கிலம் (1)
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் - பால:1 5 124/4
TOP
அகல்கின்றன (1)
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் - சுந்:5 2 61/4
TOP
அகல்தல் (1)
சிறி தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் - சுந்:5 6 1/3
TOP
அகல்தி (1)
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் - ஆரண்:3 1 20/4
TOP
அகல்வதே (1)
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் - சுந்:5 5 1/4
TOP
அகல்வர்-மன்னோ (1)
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ - யுத்1:61 2 94/4
TOP
அகல்வரேனும் (1)
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால் - ஆரண்:3 3 17/2
TOP
அகல்வாய் (1)
அயிராது உடனே அகல்வாய் அலையோ - கிட்:4 10 56/3
TOP
அகல்வான் (4)
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் - அயோ:2 4 74/3
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் - அயோ:2 4 77/2
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் - அயோ:2 4 86/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே - கிட்:4 1 25/4
TOP
அகல்வித்தான் (1)
எய்தஎய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் - சுந்:5 8 45/4
TOP
அகல்வு (1)
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக - யுத்4:64 40 93/2
TOP
அகல்வுற்றது (1)
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு - பால:11 11 15/2
TOP
அகல்வுற்றனள் (1)
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்-கண் என்னா - சுந்:5 4 87/2
TOP
அகல்வுற்றீர் (1)
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர்
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் - யுத்4:64 36 5/2,3
TOP
அகல்வென் (2)
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் - சுந்:5 12 51/4
எஞ்சு_இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி - யுத்2:62 15 208/3
TOP
அகல (24)
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி - பால:1 12 4/1
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் - பால:1 14 56/4
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் - பால:1 19 56/3
தாழ்வார் உயர புலவோர் அக இருள்தான் அகல
போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்பநாட்டு - பால:11 0 17/2,3
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் - அயோ:2 6 11/4
வீடிப்போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப்போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் - ஆரண்:3 6 115/3,4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் - ஆரண்:3 6 127/4
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா - ஆரண்:3 13 68/3,4
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ - ஆரண்:3 13 99/3,4
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது அரோ - ஆரண்:31 1 5/1
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி - சுந்:5 3 94/1,2
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் - யுத்1:61 1 3/1
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதியாயின் - யுத்1:61 4 100/3
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய - யுத்1:61 5 47/2,3
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் - யுத்2:62 17 88/1,2
பூ புண் தர ஆவி புறத்து அகல
கோப்புண்டன வானர வெம் குழுவே - யுத்3:63 20 97/3,4
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி - யுத்3:63 21 33/3
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான - யுத்3:63 24 32/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் - யுத்3:63 24 60/1
ஆழி படை அம்பொடும் அற்று அகல
பாழி கடை நாள் விடு பல் மழை போல் - யுத்3:63 31 195/2,3
தாம சுடர் வாளி தடிந்து அகல
பாம குருதி படிகின்ற படை - யுத்3:63 31 201/1,2
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல் - யுத்3:63 31 202/3,4
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் - யுத்3:631 28 3/2,3
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் - யுத்4:64 34 24/3
TOP
அகலங்கள் (1)
தாரோடு அகலங்கள் தடிந்திடலும் - யுத்3:63 31 196/2
TOP
அகலத்தது (1)
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி - கிட்:4 12 30/1
TOP
அகலத்தன (1)
ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர் - யுத்3:63 27 115/1
TOP
அகலத்தின் (1)
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் - யுத்4:64 36 12/4
TOP
அகலத்து (1)
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி - யுத்2:62 18 274/1
TOP
அகலத்துள் (1)
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் - அயோ:2 1 54/2
TOP
அகலத்தொடும் (1)
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன - ஆரண்:3 10 149/3
TOP
அகலம் (9)
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் - யுத்1:61 5 18/1
ஐ_இரண்டின் அகலம் அமைந்திட - யுத்1:61 8 71/2
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் - யுத்2:62 15 175/4
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற - யுத்2:62 18 274/3
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன் ஆருயிர் போயினனால் - யுத்3:63 20 85/3,4
எம்மலைக்கும் அரசு ஆய வடமலையை அ மலையின் அகலம் எண்ணின் - யுத்3:63 24 25/3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா - யுத்3:63 24 31/2
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகலம்
துணியுண்டவர் உடல் சிந்தின சுடர்கின்றன தொடரும் - யுத்3:63 31 112/2,3
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் - யுத்4:641 38 5/4
TOP
அகலம்-தன்னை (1)
வள்ள தார் அகலம்-தன்னை மலர் கையால் புதைப்ப நோக்கி - பால:1 19 59/2
TOP
அகலம்தானும் (1)
ஆழமும் அகலம்தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய - யுத்1:61 7 20/1
TOP
அகலமும் (1)
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்க - பால:11 9 34/1
TOP
அகலா (6)
உள் நோவு ஒழியா உயிரோ அகலா
கண்ணோ துயிலா இதுவோ கடனே - பால:1 23 10/3,4
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் - சுந்:5 4 61/3
வல்லையின் அகலா வண்ணம் வானையும் வழியை மாற்றி - சுந்:5 7 2/3
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா முன் - சுந்:5 9 58/3
உற்று அகலா முன் - சுந்:5 13 42/1
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த - யுத்3:63 20 18/3
TOP
அகலாத (1)
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை - யுத்2:62 16 9/3
TOP
அகலாது (1)
என் ஆருயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் - அயோ:2 4 72/2
TOP
அகலிகை (3)
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் - பால:1 9 15/4
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் - ஆரண்:3 11 12/1
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் - யுத்2:62 17 16/1
TOP
அகலிகைக்கு (1)
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் - பால:1 21 5/1
TOP
அகலிடத்து (1)
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள் - யுத்3:631 31 5/2
TOP
அகலிடம் (4)
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் - சுந்:5 7 3/3
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் - சுந்:5 7 15/2
அடைந்த கார் அரக்கர் தானை அகலிடம் இடம் இன்று என்ன - சுந்:51 11 26/4
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் - யுத்2:62 19 235/1
TOP
அகலின் (1)
அண்டத்தை கடந்து போகி அப்புறத்து அகலின் என்-பால் - சுந்:5 10 5/3
TOP
அகலும் (7)
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி - பால:1 5 42/2
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் - பால:1 11 15/3
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் - ஆரண்:3 11 72/2
அன்ன காலம் அகலும் அளவினில் - கிட்:4 11 1/1
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி - கிட்:4 14 28/3
காண்டும் என இமைப்பதன் முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் - யுத்3:63 24 38/3
ஆர் இருள் அகலும் காலை அமலனும் மறையோன் பாதம் - யுத்4:641 41 208/1
TOP
அகலும்படி (1)
நொய்து அகலும்படி கைகளின் நூறா - சுந்:5 9 48/2
TOP
அகலுமோ (1)
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் - அயோ:2 6 36/4
TOP
அகலேன் (1)
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் - ஆரண்:3 1 21/1,2
TOP
அகவு (1)
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் - யுத்2:62 15 213/3
TOP
அகவும் (2)
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் - அயோ:2 5 15/3
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் - யுத்2:62 19 67/3
TOP
அகழ் (8)
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் - பால:1 10 22/4
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா - பால:1 16 31/2
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி - கிட்:4 17 6/1
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் - சுந்:5 2 58/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் - சுந்:5 2 60/1
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி - சுந்:5 2 164/3
அந்தர அருக்கன்_மகன் ஆழி அகழ் ஆக - யுத்1:61 12 17/1
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால் - யுத்2:62 15 12/2
TOP
அகழ்-நின்றும் (1)
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல - யுத்2:62 15 10/3
TOP
அகழ்ந்த (1)
அகழ்ந்த வரை ஒப்புற அமைத்தவரை ஐயா - ஆரண்:3 11 20/3
TOP
அகழ்ந்ததும் (1)
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று - ஆரண்:3 13 76/2
TOP
அகழ்ந்தன (1)
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் - அயோ:2 10 33/4
TOP
அகழ்ந்து (1)
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு - சுந்:5 5 24/1
TOP
அகழ்ந்தோர் (1)
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை - அயோ:2 3 96/1
TOP
அகழது (1)
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் - யுத்1:61 5 19/4
TOP
அகழி (9)
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை கடல் சூழ்ந்தன அகழி
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி - பால:1 3 13/1,2
அளம் படு குரை கடல் அகழி ஏழுடை - அயோ:21 1 18/1
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை - ஆரண்:3 10 1/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த - சுந்:5 3 90/1
மீன் உடை அகழி வேலை விலங்கல் மேல் இலங்கை_வேந்தன் - யுத்1:61 9 78/2
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் - யுத்1:61 12 14/4
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் - யுத்3:63 31 155/2
மீன் உடை அகழி வேலை இலங்கையர்_வேந்தும் வென்றி - யுத்4:641 41 48/2
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய் - யுத்4:641 41 55/1
TOP
அகழிக்கும் (1)
வேலை பள்ள குண்டு அகழிக்கும் விராதற்கும் - யுத்3:63 22 212/1
TOP
அகழிதானும் (1)
அகழிதானும் அழுவது போன்றதே - யுத்2:62 15 7/4
TOP
அகழியை (8)
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் - சுந்:5 2 143/4
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் - சுந்:5 2 144/4
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் - சுந்:5 2 146/1
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ - சுந்:5 2 147/3,4
அன்ன வேலை அகழியை ஆர்கலி - சுந்:5 2 154/1
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் - யுத்2:62 15 2/4
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் - யுத்2:62 15 4/4
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும் - யுத்2:62 15 5/2
TOP
அகழில் (1)
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் - யுத்1:61 12 15/1
TOP
அகழின் (1)
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் - யுத்1:61 12 15/4
TOP
அகழும் (1)
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை - யுத்4:64 35 17/1
TOP
அகற்ற (2)
கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்ற குறிக்கொண்டார் - அயோ:2 3 29/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற - யுத்4:64 35 15/4
TOP
அகற்றவோ (1)
அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல் - அயோ:2 4 167/2
TOP
அகற்றாநின்ற (1)
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் - சுந்:5 2 96/1,2
TOP
அகற்றி (14)
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி - பால:11 14 3/4
ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கு அற அகற்றி
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் - அயோ:2 1 63/3,4
அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி
நெரிந்து பார்_மகள் நெளிவுற வனம் முற்றும் நிறைய - ஆரண்:3 7 85/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா முன் - ஆரண்:3 10 116/1,2
ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற - ஆரண்:3 10 132/2
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் - ஆரண்:3 11 7/4
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான் - சுந்:51 2 1/1
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி
வஞ்சக தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து - சுந்:51 3 2/1,2
அது-தனை புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறி - சுந்:51 14 12/3
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும் - யுத்1:61 9 12/1
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம் - யுத்2:62 18 192/2
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து - யுத்3:63 21 20/2
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி
தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தம்பி - யுத்3:63 22 166/1,2
கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால் - யுத்4:64 37 83/2
TOP
அகற்றிய (2)
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை - ஆரண்:3 14 57/2
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன் - சுந்:5 5 7/1
TOP
அகற்றினான் (2)
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான் - யுத்2:62 19 135/4
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் - யுத்4:64 38 34/4
TOP
அகற்றினேன் (1)
அன்னவன்-தனை கடிது அகற்றினேன் பொரு - ஆரண்:31 13 1/2
TOP
அகற்று (1)
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர் - ஆரண்:31 1 6/2
TOP
அகற்றுதிர் (1)
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற - ஆரண்:3 10 137/2
TOP
அகற்றும் (3)
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் - ஆரண்:3 10 102/4
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் - கிட்:4 8 16/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் - கிட்:4 13 28/1
TOP
அகற்றுவது (1)
சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள் - யுத்3:63 24 90/1
TOP
அகற்றுவான் (3)
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான் - சுந்:5 5 22/4
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு - யுத்3:63 24 55/2
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் - யுத்4:64 37 191/4
TOP
அகற்றுவென் (1)
நூற்று இதழ் கமல_கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் - யுத்3:63 21 26/4
TOP
அகறல் (2)
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா - பால:11 11 42/4
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் - சுந்:5 11 58/2,3
TOP
அகறியால் (1)
ஆம் தினை பொழுதினில் அகறியால் என - யுத்1:61 4 54/3
TOP
அகன் (61)
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் - பால:1 1 3/3
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா - பால:1 3 14/2
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியை - பால:1 3 20/1
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் - பால:1 3 65/3
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து - பால:1 5 113/2
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார் - பால:1 7 4/3,4
அள்ளி நாணுறும் அகன் பணை மிதிலைநாடு அணைந்தார் - பால:1 9 6/4
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும் - பால:1 14 76/1
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் - பால:1 16 24/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று - பால:1 18 13/3
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த - பால:1 20 2/3
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் - பால:1 20 3/1
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் - அயோ:2 8 6/3
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல் - அயோ:2 10 22/1
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் - அயோ:2 11 23/2
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன - அயோ:2 11 25/1
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் - அயோ:2 13 2/2
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழலாய் - அயோ:2 14 117/1
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண_அரும் - அயோ:2 14 118/3
தானே அ அகன் பொழில் சாருதலும் - ஆரண்:3 2 23/4
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை - ஆரண்:3 4 39/2
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் - ஆரண்:3 10 140/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் - ஆரண்:3 13 115/2
களம் நவில் அன்னமே முதல கண் அகன்
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் - கிட்:4 1 6/1,2
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி - கிட்:4 1 22/1
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் - கிட்:4 2 26/4
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை - கிட்:4 11 43/2
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் - கிட்:4 11 101/2
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அ மலையின் அருகிற்று அம்மா - கிட்:4 13 21/4
அஞ்சுவரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் - கிட்:4 13 25/1
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர்-மாதோ - கிட்:4 13 30/4
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல் - கிட்:4 13 31/1
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன்
பொன்னி நாடு பொருவிலர் எய்தினார் - கிட்:4 15 46/1,2
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை - கிட்:4 15 48/3
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ - கிட்:4 15 50/1
தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவிலோனும் - சுந்:5 1 73/3
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் - சுந்:5 2 133/4
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் - சுந்:5 2 143/3
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் - சுந்:5 2 146/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் - சுந்:5 6 43/3
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற - சுந்:5 9 53/2
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் - சுந்:5 14 32/3
அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற - சுந்:51 4 7/3
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள் - சுந்:51 14 41/3
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் - யுத்1:61 4 143/3
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் - யுத்1:61 5 23/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி - யுத்1:61 5 29/1
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே - யுத்1:61 8 13/3,4
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன்
சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால் - யுத்1:61 8 49/3,4
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் - யுத்1:61 9 28/1
ஆறாத முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் - யுத்1:61 11 27/4
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய - யுத்2:62 18 108/2
சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும் - யுத்2:62 19 2/3
கண் அகன் பெரும் படைத்தலைவர் காத்திட - யுத்2:62 19 29/2
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு - யுத்3:63 27 5/2
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த - யுத்4:64 33 6/3
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் - யுத்4:64 37 88/2
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் - யுத்4:64 37 104/1
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் - யுத்4:64 37 140/1
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் - யுத்4:64 37 189/1
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே - யுத்4:641 42 70/4
TOP
அகன்ற (13)
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் - பால:1 22 6/3
மாலை வந்து அகன்ற பின் மருங்கிலாளொடும் - அயோ:2 10 43/1
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் - அயோ:2 12 48/1
சேணுற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் - ஆரண்:3 13 70/3
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் - கிட்:4 8 2/3
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின்-வாய் - கிட்:4 10 110/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் - சுந்:5 4 52/1
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின் - சுந்:5 9 53/2,3
அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற - சுந்:51 4 7/3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி - யுத்1:61 3 3/3
பாசம் கலந்த பசி போல் அகன்ற பதகன் துரந்த உரகம் - யுத்2:62 19 263/4
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால - யுத்3:631 31 66/2
அகன்ற காரணம் குறுமுனி உரைசெய அவனும் - யுத்4:641 41 91/2
TOP
அகன்றதன் (2)
மன்னர்பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது - பால:1 5 61/1
சமிரணன் அகன்றதன் பின் தையலார் தவழ்ந்து சென்றே - பால:11 8 6/1
TOP
அகன்றது (7)
சிங்க_ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ - அயோ:2 5 24/2
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக - சுந்:5 2 62/2
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது
ஒன்னார் அத் திறம் எய்தி உரைத்தார் - யுத்1:61 3 94/3,4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் - யுத்2:62 16 226/4
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற - யுத்4:64 37 161/1
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் - யுத்4:64 40 104/3
அருத்தி இன்றியே அகன்றது என்று அருள் முனி அறைய - யுத்4:641 41 92/2
TOP
அகன்றது-கொல் (1)
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் - ஆரண்:3 10 44/3
TOP
அகன்றன (4)
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் - அயோ:2 3 65/2
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா - கிட்:4 4 11/3
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் - சுந்:5 2 8/2
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் - யுத்2:62 16 272/4
TOP
அகன்றனர் (1)
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ - ஆரண்:31 1 8/4
TOP
அகன்றனன் (1)
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் - கிட்:4 3 67/4
TOP
அகன்றாய் (1)
ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவி-தனை - யுத்4:641 38 5/3
TOP
அகன்றார் (5)
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் - பால:1 13 23/4
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வருமளவும் - அயோ:2 6 30/3
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார்
எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார் - யுத்1:61 12 16/2,3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் - யுத்3:63 22 108/4
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க - யுத்4:64 38 8/3
TOP
அகன்றாரையும் (1)
நொந்துளாரையும் நோவு அகன்றாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ - அயோ:2 2 16/3,4
TOP
அகன்றாள் (1)
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் - ஆரண்:3 10 154/1
TOP
அகன்றான் (8)
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான்
கங்கையை தொழ காலம் ஐயாயிரம் கழித்தான் - பால:11 9 46/3,4
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே - பால:11 11 19/4
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் - கிட்:4 14 61/4
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் - யுத்3:63 20 17/3,4
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் - யுத்3:63 22 81/3
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் - யுத்3:63 31 117/4
இந்த மா நகர் இரும் என இராமனும் அகன்றான் - யுத்4:641 41 112/4
பாரை விட்டு அகன்றான் வாலி பாருளோர்க்கு அவதி உண்டோ - யுத்4:641 41 125/2
TOP
அகன்றானோ (1)
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் - யுத்2:62 19 223/4
TOP
அகன்றிட (2)
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் - பால:11 5 11/4
போய் அகன்றிட செய்தலும் போக்கிலா - யுத்4:641 37 27/3
TOP
அகன்றிடா (1)
கதம் அகன்றிடா கனக வெற்பு அவன் - பால:11 6 9/3
TOP
அகன்றில (1)
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன - கிட்:4 13 60/3
TOP
அகன்றிலர் (1)
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் - யுத்1:61 12 16/2
TOP
அகன்றிலள் (1)
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் - அயோ:2 2 75/1
TOP
அகன்றிலை (1)
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ - சுந்:5 4 77/3
TOP
அகன்று (12)
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு - பால:1 3 40/1
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் - பால:1 22 43/1
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் - பால:11 6 9/4
அவ்வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து - அயோ:2 4 156/1
ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய - கிட்:4 14 17/1,2
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சிப்புண்ட - கிட்:4 15 27/2
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின் - சுந்:5 2 120/1
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் - யுத்1:61 9 25/2
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி - யுத்3:63 22 85/2
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து - யுத்3:63 24 64/1
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் - யுத்3:63 24 107/4
போய் அகன்று புரள பொரு கணை - யுத்4:64 37 161/2
TOP
அகில் (32)
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலை திருமங்கை-தன் - பால:1 1 2/2,3
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை - பால:1 2 41/1
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின - பால:1 3 35/1
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் - பால:1 3 41/2
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின - பால:1 9 1/1
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் - பால:1 10 3/4
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா - பால:1 15 27/3
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் - பால:1 16 45/2
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் - பால:1 18 20/3
தாமமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை - பால:1 19 9/1,2
செறி அகில் தேய்வையும் மான்மதத்து எக்கரும் - பால:1 20 13/2
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் - பால:1 23 24/1
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் - பால:1 23 27/4
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை - அயோ:2 4 193/1
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை - அயோ:2 4 199/1
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் - அயோ:2 9 11/1
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் - அயோ:2 10 18/2
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் - அயோ:2 10 19/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில்
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் - அயோ:2 11 24/1,2
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில - அயோ:2 12 37/1
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த - அயோ:2 13 58/1
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் - ஆரண்:3 13 134/1
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய - கிட்:4 1 15/2
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து - கிட்:4 7 5/3
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் - கிட்:4 10 75/2
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு - கிட்:4 10 79/1
சிந்துவார தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில்_சாயலர் தாழ் குழல் - கிட்:4 11 19/1,2
தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் - கிட்:4 13 16/1
அஞ்சுவரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் - கிட்:4 13 25/1
நலத்த மாதர் நறை அகில் நாவியும் - சுந்:5 2 150/1
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற - யுத்1:61 10 20/2
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு மேல் - யுத்4:641 38 6/1
TOP
அகில்களும் (1)
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா - பால:1 7 8/2
TOP
அகில (2)
அன்னதானம் அகில நல் தானங்கள் - பால:11 0 34/1
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று - பால:11 6 1/1
TOP
அகிலம் (3)
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் - பால:1 6 1/1
அண்ட கோளகை புறத்ததாய் அகிலம் அன்று அளந்த - பால:11 9 56/1
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் - யுத்4:641 42 53/1
TOP
அகிலமும் (4)
அண்டமும் அகிலமும் அறிவு_அரு நெறியால் - ஆரண்:3 2 44/1
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை - கிட்:4 5 1/1
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு - சுந்:51 10 8/1
அண்ட கோடி அகிலமும் இன்றொடே - யுத்2:621 15 13/1
TOP
அகிலும் (9)
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் - பால:1 1 7/2
சுரத்திடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் - பால:1 10 10/2
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே - பால:1 16 28/3
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே - பால:1 16 28/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி - கிட்:4 3 31/1
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் - சுந்:5 4 52/1
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய - சுந்:5 13 34/2
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் - யுத்1:61 2 13/2
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் - யுத்1:61 8 17/1
TOP
அகிலொடு (1)
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே - பால:1 1 13/4
TOP
அகை (1)
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என - சுந்:5 2 126/2
TOP
அகை_இல் (1)
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என - சுந்:5 2 126/2
TOP
அங்க (4)
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் - பால:1 7 25/3
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர் - பால:1 21 46/3
அங்க இருக்கினில் ஆயிர நாம - பால:1 23 99/2
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் - ஆரண்:3 1 15/1
TOP
அங்கங்கு (4)
ஆயிரம் கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு
ஏயின ஒருவர்க்கு ஓரோர் திருமுகம் இரட்டி பொன் தோள் - யுத்1:61 3 133/1,2
அங்கங்கு இழிகுற்ற அமர் தலைவர் - யுத்3:63 27 42/2
அங்கங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு - யுத்3:631 31 54/1
அங்கங்கு உளன் என்பது தான் அறியாற்கு - யுத்3:631 31 54/2
TOP
அங்கங்கே (2)
அங்கங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் - பால:1 22 21/3
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் - சுந்:5 2 100/2
TOP
அங்கண் (3)
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் - ஆரண்:3 2 1/2
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் - சுந்:5 3 122/1
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் - யுத்1:61 11 12/3
TOP
அங்கணத்து (1)
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் - யுத்2:62 17 68/3
TOP
அங்கணன் (2)
அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின் - அயோ:21 1 16/3
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி - யுத்4:64 33 6/1
TOP
அங்கணே (1)
அங்கணே துயில் அமைய ஆர் இருள் - அயோ:21 14 6/2
TOP
அங்கத்து (1)
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த - கிட்:4 10 75/3,4
TOP
அங்கத (4)
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவராம் - கிட்:4 13 74/1
அன்னை போன பின் அங்கத காளையை - கிட்:41 11 3/1
அங்கத பெயரினானும் அண்ணலும் இளையகோவும் - யுத்3:63 22 15/2
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் - யுத்3:63 22 193/2
TOP
அங்கதங்களும் (1)
அங்கதங்களும் அம்பும் இலங்கிட - யுத்3:63 29 28/2
TOP
அங்கதம் (4)
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப - யுத்2:62 15 248/3
அங்கதம் களத்து அற்று அழிந்தாரொடும் - யுத்3:63 31 121/1
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் - யுத்4:641 42 53/1
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்ததனை ஈந்தான் - யுத்4:641 42 53/3
TOP
அங்கதர் (1)
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு - யுத்3:63 22 30/1
TOP
அங்கதற்கு (2)
அங்கதற்கு இனியன அருளி ஐய போய் - கிட்:4 11 137/1
இரவி_காதலற்கு அங்கதற்கு இலங்கையர்_வேந்தற்கு - யுத்4:641 41 202/2
TOP
அங்கதன் (54)
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து - கிட்:4 9 33/3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் - கிட்:4 10 66/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய - கிட்:4 11 100/1
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல - கிட்:4 11 118/1
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல - கிட்:4 11 123/3,4
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் - கிட்:4 15 6/3
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி_மைந்தன் - சுந்:5 4 36/1
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை - சுந்:5 5 73/1
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற - சுந்:5 12 80/3
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல்-தன்னால் - சுந்:51 14 8/3
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த - சுந்:51 14 10/4
ஆயிடை கவிகளோடும் அங்கதன் முதலினாயோர் - சுந்:51 14 43/1
அருள் தரு குமரன் தோள் மேல் அங்கதன் அலங்கல் தோள் மேல் - சுந்:51 14 47/2
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் - யுத்1:61 14 9/3
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி - யுத்1:61 14 28/1
ஆதி அம் பரன் அங்கதன் ஓதல் கேட்டு - யுத்1:611 14 7/1
மல் குலாவு வய புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் - யுத்2:62 15 80/2,3
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான் - யுத்2:62 15 199/3
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால - யுத்2:62 16 182/1
ஆம் என அமலன்_தம்பி அங்கதன் அலங்கல் தோள் மேல் - யுத்2:62 18 181/1
அங்கதன் நெற்றி மேலும் தோளினும் ஆகத்துள்ளும் - யுத்2:62 18 198/1
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் - யுத்2:62 18 209/4
அவ்விடை வெறுங்கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் - யுத்2:62 18 211/1
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் - யுத்2:62 18 246/3
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் - யுத்2:62 18 247/2
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே - யுத்2:62 18 248/2
விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை - யுத்2:62 18 249/2
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல் - யுத்2:62 19 35/1
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை - யுத்2:62 19 51/4
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன்_மைந்தன் - யுத்2:62 19 176/1
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி - யுத்2:62 19 188/2
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி - யுத்2:62 19 199/3
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும் - யுத்2:62 19 278/1
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர் - யுத்2:621 15 20/1
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே - யுத்2:621 18 27/1
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனை தடுத்தான் - யுத்3:63 20 49/2
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா - யுத்3:63 20 74/1
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் - யுத்3:63 22 18/3
அங்கதன் ஆர்த்தனன் அசனி_ஏறு என - யுத்3:63 22 45/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் - யுத்3:63 22 75/1
அனுமன் அங்கதன் தோளின்-நின்று இழிந்தனர் ஆகி - யுத்3:63 22 84/1
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் - யுத்3:63 22 119/1
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் - யுத்3:63 22 139/2
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே - யுத்3:63 22 150/2
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த - யுத்3:63 22 171/1
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர் - யுத்3:63 27 96/1
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் - யுத்3:63 31 34/4
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் - யுத்3:631 22 4/2
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே - யுத்3:631 31 8/2
விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி - யுத்4:64 32 31/2
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த - யுத்4:64 42 16/1
சுரந்தருள் அனுமன் நீலன் அங்கதன் சுக்கிரீவன் - யுத்4:641 37 1/2
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு_இல் - யுத்4:641 42 43/1
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் - யுத்4:641 42 53/2
TOP
அங்கதன்-தன் (1)
அங்கதன்-தன் மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி - யுத்3:63 22 67/1
TOP
அங்கதன்-தன்னை (1)
அங்கதன்-தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி - சுந்:51 14 3/1
TOP
அங்கதனவனும் (1)
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதனவனும்
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் - யுத்3:63 31 30/1,2
TOP
அங்கதனும் (2)
அது-தனை புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறி - சுந்:51 14 12/3
மாபக்கனும் அங்கதனும் மலைவார் - யுத்3:63 20 73/1
TOP
அங்கதனே (1)
அளந்தான் வலி நன்று என அங்கதனே - யுத்3:63 20 78/4
TOP
அங்கதனோடும் (2)
ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் - கிட்:4 8 1/3
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் - யுத்3:63 31 57/3
TOP
அங்கதாதியர் (1)
அங்கதாதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா - யுத்2:62 19 62/2
TOP
அங்கது (1)
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற - யுத்1:611 2 24/3
TOP
அங்கநாடு (2)
ஆரணத்து உறையுளாய் அங்கநாடு இதுவும் அ - பால:1 7 2/3
அன்னதோர் அளவையின் அங்கநாடு ஒரீஇ - கிட்:41 16 2/1
TOP
அங்கம் (15)
அங்கம் வெந்து அன்று-தொட்டு அனங்கனே ஆயினான் - பால:1 7 1/4
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் - பால:1 7 2/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் - பால:1 16 37/3
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம்
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி - பால:1 17 32/1,2
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால் - ஆரண்:3 10 72/4
திதி முதல் அங்கம் அஞ்சு-அவையும் தெற்றென - ஆரண்:31 10 12/3
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை - கிட்:4 1 11/3
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம்
நெரிஞ்சுற கடலின் வீழ்ந்தார் நெடும் சுறா மகரம் நுங்க - சுந்:51 1 3/3,4
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் - யுத்1:61 4 134/1
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த - யுத்1:61 6 26/3
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் - யுத்1:61 6 32/3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே - யுத்2:62 16 15/2
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத - யுத்2:62 19 10/3
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் - யுத்3:63 24 102/2
அங்கம் கிழிய துணி பட்டதனால் - யுத்3:63 27 42/1
TOP
அங்கமாம் (1)
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கமாம்
மேல் அறுந்து விளிந்தன வெம் சமர் - யுத்2:621 15 6/2,3
TOP
அங்கமும் (4)
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் - சுந்:5 3 3/4
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு - யுத்1:61 4 122/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் - யுத்3:63 20 62/2
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் - யுத்3:63 26 54/2
TOP
அங்கவலயங்களும் (1)
வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி - ஆரண்:3 1 15/2
TOP
அங்கனம் (1)
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் - யுத்1:61 3 53/2
TOP
அங்காரதாரை (1)
அங்காரதாரை பெரிது ஆலாலம்_அன்னாள் - சுந்:5 1 63/4
TOP
அங்கி (11)
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் - பால:1 23 99/4
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் - அயோ:2 5 24/1
அங்கி நீரினும் குளிர அம்புய - அயோ:2 11 132/1
உன்ன அங்கி தர யோகிபெலை யோக சயனன் - ஆரண்:31 1 2/1
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற - சுந்:5 12 125/1,2
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை - சுந்:5 14 47/3
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி - யுத்2:62 18 219/3,4
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் - யுத்4:64 40 73/2
அநிந்தனை அங்கி நீ அயர்வு_இல் என்னையும் - யுத்4:64 40 76/3
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் - யுத்4:64 40 78/1
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் - யுத்4:64 40 108/2
TOP
அங்கி-தன் (1)
அங்கி-தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் - யுத்4:64 37 98/4
TOP
அங்கிகள் (1)
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேரு புழை என - யுத்2:62 16 63/2,3
TOP
அங்கியில் (1)
ஓம அங்கியில் உதித்தன உலப்பு_இல கோடி - கிட்:41 12 3/2
TOP
அங்கியின் (6)
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீர - அயோ:2 3 81/3
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது - ஆரண்:3 14 79/1
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் - யுத்1:61 6 16/4
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் - யுத்2:62 15 179/1
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி - யுத்2:62 18 217/2
அங்கியின் வீழலே அழகிதாம் அரோ - யுத்4:641 40 12/4
TOP
அங்கியும் (1)
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி - யுத்4:64 37 80/1
TOP
அங்கு (230)
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர் பால் - பால:1 2 24/2
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் - பால:1 3 3/2
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத - பால:1 5 24/3
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா - பால:1 7 27/1
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் - பால:1 7 44/1
இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே - பால:1 8 41/3,4
அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார் - பால:1 9 5/1
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் - பால:1 9 24/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் - பால:1 10 23/4
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் - பால:1 10 69/1
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி - பால:1 10 69/3
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் - பால:1 11 17/1
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் - பால:1 12 29/3
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் - பால:1 13 51/2
போர்த்தது அங்கு ஒருவர்-தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை - பால:1 14 76/2
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே - பால:1 16 28/3
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா - பால:1 16 31/2
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் - பால:1 16 36/2
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி - பால:1 17 31/2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் - பால:1 18 2/1
அங்கு இடையுற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் - பால:1 18 10/1
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் - பால:1 19 26/4
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் - பால:1 19 59/1
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை - பால:1 21 21/1
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் - பால:1 21 37/2
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய - பால:1 21 38/1
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் - பால:1 24 48/3
இறைவனும் திருவுளத்து அறிந்து அங்கு எய்தவே - பால:11 5 9/4
ஆனவர்-தமை கரம் அமைத்து அங்கு ஐயனை - பால:11 5 10/3
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான் - பால:11 9 46/3
அங்கு அவர்க்கு அமுதுமாய் வந்த சானகி - பால:11 10 2/3
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்கு - பால:11 14 5/3
அன்று அங்கு அவை நிற்க அருள் சனகன் - பால:11 23 2/2
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன - அயோ:2 2 37/2
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி - அயோ:2 8 43/1
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன - அயோ:2 13 46/4
அன்னதாக அங்கு ஆறு பத்து என - அயோ:21 11 12/1
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என - ஆரண்:3 7 22/1
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி - ஆரண்:3 8 20/3
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் - ஆரண்:3 9 23/4
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் - ஆரண்:3 10 95/1
பொன்_அனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் - ஆரண்:3 10 95/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ - ஆரண்:3 10 137/4
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் - ஆரண்:3 11 4/1
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால் - ஆரண்:3 11 50/1
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் - ஆரண்:3 12 1/2
துரக்க அங்கு அது பட தொலைந்து சோர்கின்ற - ஆரண்:3 12 11/2
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து - ஆரண்:3 14 17/2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் - ஆரண்:3 14 39/3
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது - ஆரண்:3 14 79/1
தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் - ஆரண்:31 1 3/4
இடிந்தது என்ன நின்று அதிர்ந்தது அங்கு இறைவனும் இமைப்பில் - ஆரண்:31 8 1/3
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன் - ஆரண்:31 10 1/3
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே - ஆரண்:31 10 13/4
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன மணி நிழல் அடைய - கிட்:4 1 20/1
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் - கிட்:4 3 52/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் - கிட்:4 4 7/3
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை - கிட்:4 4 13/1
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் - கிட்:4 5 4/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு
இறங்குபோதும் ஏறுபோதும் ஈறு_இலாத ஓதையால் - கிட்:4 7 3/1,2
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்-கணே - கிட்:4 7 12/4
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் - கிட்:4 8 2/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் - கிட்:4 9 9/1
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் - கிட்:4 9 13/3
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் - கிட்:4 10 67/3
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் - கிட்:4 11 104/3
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை - கிட்:4 12 29/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து - கிட்:4 13 27/3
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் - கிட்:4 13 40/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து - கிட்:4 13 66/3
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் - கிட்:4 14 1/3
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் - கிட்:4 16 46/2
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா - கிட்:41 12 3/3
தங்கி வாழ் கவி தானை அங்கு ஆறு_ஐந்து கோடி - கிட்:41 12 4/3
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் - சுந்:5 2 10/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் - சுந்:5 3 3/1
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் - சுந்:5 3 16/4
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் - சுந்:5 4 77/4
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் - சுந்:5 5 37/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே - சுந்:5 5 37/3
ஆயது அங்கு ஓர் குறள் உருவாய் அடி - சுந்:5 13 7/1
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய - சுந்:5 14 31/3
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் - சுந்:5 14 45/2
ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் - சுந்:51 3 25/4
அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி - சுந்:51 5 4/1
பொன்றுவிர் நீர் இதுபோது என அங்கு ஓர் - சுந்:51 9 2/2
அப்பொழுது அங்கு அவர் ஆயிர கோடி - சுந்:51 9 3/1
எழுந்தான் எழுந்த பொழுது அங்கு அரக்கரும் எண்_இல் கோடி - சுந்:51 11 28/1
மொழிந்திடு அங்கு யார் அது முடித்துளோர் என - சுந்:51 14 21/4
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் - யுத்1:61 3 101/3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் - யுத்1:61 3 120/2
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் - யுத்1:61 3 144/3,4
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் - யுத்1:61 4 146/4
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ - யுத்1:61 5 70/2
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர் - யுத்1:61 11 10/3
சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர் - யுத்1:61 11 11/3
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது - யுத்1:61 14 23/3
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் - யுத்1:611 3 6/3
இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும் - யுத்1:611 8 6/1
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத - யுத்1:611 9 5/2
அன்ன போது அங்கு அளவு_இல் அமைச்சரோடு - யுத்1:611 9 8/3
அல் அரக்கர்_பதியும் அங்கு ஓதுவான் - யுத்1:611 9 9/4
திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை - யுத்1:611 9 13/4
இரவி போய் மறையும் முன்பு அங்கு இராமனும் இலங்கை நின்ற - யுத்1:611 12 5/1
ஓதினான் அங்கு அமரர்கள் உய்யவே - யுத்1:611 14 7/4
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு - யுத்2:62 15 28/2
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் - யுத்2:62 15 43/4
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும் - யுத்2:62 15 72/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ - யுத்2:62 15 81/2
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன - யுத்2:62 15 128/1
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி - யுத்2:62 15 137/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை - யுத்2:62 15 179/2
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் - யுத்2:62 15 179/3
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் - யுத்2:62 15 179/4
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை - யுத்2:62 16 4/4
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் - யுத்2:62 16 49/2
பொன்றினவன் எழுந்தால் போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் - யுத்2:62 16 51/4
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் - யுத்2:62 16 61/4
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ - யுத்2:62 16 79/3
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் - யுத்2:62 16 79/4
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் - யுத்2:62 16 150/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் - யுத்2:62 16 158/3
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் - யுத்2:62 16 220/1
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி - யுத்2:62 16 328/3
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் - யுத்2:62 16 329/2
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல - யுத்2:62 17 17/1
அங்கு நின்று இயற்றியது அறைகவாம் அரோ - யுத்2:62 17 95/4
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் - யுத்2:62 18 59/3
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் - யுத்2:62 18 155/1
உமையனே காக்க மற்று அங்கு உமை_ஒரு_கூறன் காக்க - யுத்2:62 18 188/1
ஆறினான் அது காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் - யுத்2:62 18 193/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் - யுத்2:62 18 237/3
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் - யுத்2:62 18 237/4
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் - யுத்2:62 18 247/2
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் - யுத்2:62 19 76/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் - யுத்2:62 19 165/4
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் - யுத்2:62 19 210/1
ஆதி நாயகன் அங்கு அது கூறும் முன் - யுத்2:621 15 1/1
அன்ன போது அங்கு அரக்கர்_பிரான் படை - யுத்2:621 15 2/1
வரு சுமாலி_மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன் பின்னரும் - யுத்2:621 15 5/1,2
நினைவதற்கு முன் நீலன் அங்கு ஓர் நெடும் - யுத்2:621 15 8/3
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர் - யுத்2:621 15 20/3
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப - யுத்2:621 15 28/1
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான் - யுத்2:621 15 34/3
சூலம் அங்கு ஒரு கை சுற்றி தொடர்ந்திடும் பகைஞர் ஆவி - யுத்2:621 16 33/2
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில் - யுத்2:621 16 39/2
புக்க போதில் அங்கு இலக்குவன் பொருக்கென துயர் தீர்ந்து - யுத்2:621 16 43/1
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே - யுத்2:621 16 51/1
அழிந்தது சூலம் அங்கு அமரர் யாவரும் - யுத்2:621 16 52/1
சதிர் ஏறிய தானை தழைத்திட அங்கு
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம் - யுத்2:621 18 1/2,3
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் - யுத்2:621 18 33/4
அங்கு அமர்க்களத்து ஒருவரோடொருவர் சென்று அடர்ந்தார் - யுத்3:63 20 51/3
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் - யுத்3:63 20 85/2
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால் - யுத்3:63 20 88/4
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் - யுத்3:63 21 36/1
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து - யுத்3:63 24 34/1
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் - யுத்3:63 24 43/1
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் - யுத்3:63 24 63/3
மனை பொடிபட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் - யுத்3:63 26 77/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கற்பாலார் - யுத்3:63 26 79/4
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் - யுத்3:63 27 48/3
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் - யுத்3:63 27 48/4
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் - யுத்3:63 27 50/3
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் - யுத்3:63 27 64/1
படை அங்கு அது படரா வகை பகலோன் குல மருமான் - யுத்3:63 27 138/1
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே - யுத்3:63 27 147/4
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை - யுத்3:63 29 16/2
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை - யுத்3:63 29 16/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை - யுத்3:63 29 19/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை - யுத்3:63 29 22/4
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட - யுத்3:63 30 14/2
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை - யுத்3:63 30 33/2
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ - யுத்3:63 30 42/2
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் - யுத்3:63 31 65/3
பொரு திண் திறல் போக இலக்குவன் அங்கு
எரி வெம் கணை_மாரி இறைத்தனனால் - யுத்3:631 20 13/3,4
உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய் - யுத்3:631 20 18/2
பற்றி அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில் - யுத்3:631 21 4/3
இரிந்திட கொன்று தான் அங்கு ஒரு திசை யாரும் இன்றி - யுத்3:631 22 7/3
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் - யுத்3:631 26 1/4
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி - யுத்3:631 26 5/1
தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் - யுத்3:631 27 2/4
ஆயின பொழுதில் அங்கு அளவு_இல் மந்திரம் - யுத்3:631 27 3/1
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது இப்பாலில் - யுத்3:631 27 9/1
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் - யுத்3:631 30 1/4
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே - யுத்3:631 31 32/4
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர - யுத்3:631 31 41/1
இ உரை வன்னி அங்கு இயம்ப ஈது போல் - யுத்3:631 31 51/1
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு - யுத்3:631 31 51/3
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் - யுத்4:64 37 146/1
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ - யுத்4:64 41 30/2
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக - யுத்4:64 41 58/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ - யுத்4:64 41 85/3
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க - யுத்4:64 41 114/1
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி - யுத்4:641 35 2/2
ஐம்முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும் - யுத்4:641 35 4/1
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள் - யுத்4:641 37 3/3
கூவினன் அங்கு அறைகூவ கொண்டலும் - யுத்4:641 37 5/3
சின்னமாக்கினன் அது கண்டு அங்கு அரக்கனும் சினந்தான் - யுத்4:641 37 9/4
ஏய அ படை ஏவி அங்கு அமலனும் இறுத்தான் - யுத்4:641 37 10/4
உரவு திங்களின் படை கொண்டு அங்கு அதனையும் ஒறுத்தான் - யுத்4:641 37 11/4
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான் - யுத்4:641 37 12/1
ஒக்க வாரி அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப - யுத்4:641 37 13/2
இத்திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு
எத்திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி - யுத்4:641 37 14/1,2
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன் - யுத்4:641 37 20/2
இத்திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின் - யுத்4:641 37 23/1
ஆன போது அங்கு அரக்கன் அ தேரொடும் - யுத்4:641 37 25/1
ஆய கண்டு அங்கு அமலன் விடும் சரம் - யுத்4:641 37 27/1
ஏறி வரு பொன் தடம் தேர் பாகனும் பொன்றிட பண்டு அங்கு இமையா மு கண் - யுத்4:641 37 30/2
அங்கு அ ஆளி அரக்கனை ஆரிய - யுத்4:641 40 1/3
சொல்லும் அங்கு அவன்-தன்னையும் வாலிடை துவக்கி - யுத்4:641 41 15/3
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை - யுத்4:641 41 23/1
அப்பொழுதே திரு அணைக்கு காவலராய் அங்கு இருத்தி - யுத்4:641 41 86/2
பாய்ந்த வேலையின் கரையிடை பரமன் அங்கு உறவே - யுத்4:641 41 88/1
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் - யுத்4:641 41 101/4
நின்ற காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி - யுத்4:641 41 102/1
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை - யுத்4:641 41 102/2
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட இறைஞ்சி - யுத்4:641 41 103/1
இ தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை - யுத்4:641 41 109/1
உரைசெய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் - யுத்4:641 41 116/4
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த போது அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே - யுத்4:641 41 124/1,2
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ - யுத்4:641 41 127/2
அந்தரம் உற்ற போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் - யுத்4:641 41 148/2
அங்கு அவன் சொல அனுமனும் உரைசெய்வான் அருண - யுத்4:641 41 155/1
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த - யுத்4:641 41 159/1
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன் - யுத்4:641 41 169/3
அங்கு நீர் கங்கை அம்பியில் ஏற்றினான் - யுத்4:641 41 181/4
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை - யுத்4:641 41 185/3
அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் - யுத்4:641 41 193/4
கூறிய குழுவினோரும் குழுமி அங்கு இராமன் பாதம் - யுத்4:641 41 287/2
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் - யுத்4:641 42 53/4
TOP
அங்குச (2)
சுரி படை தொழிலும் மற்றை அங்குச தொழிலும் தொக்கார் - சுந்:5 8 12/2
மேக்கு உயர் அங்குச கைய வெம் கரி - யுத்2:62 18 112/3
TOP
அங்குசத்து (1)
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் - யுத்2:62 16 215/2
TOP
அங்குசம் (5)
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே - பால:1 10 40/4
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் - பால:1 14 61/1
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி - பால:1 15 6/2
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும் - சுந்:5 2 68/1
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு - சுந்:5 3 91/1
TOP
அங்கும் (1)
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி - யுத்3:63 26 68/1
TOP
அங்குமிங்கும் (9)
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்குமிங்கும்
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற - பால:1 6 14/2,3
இயங்குறு புலன்கள் அங்குமிங்கும் கொண்டு ஏக ஏகி - பால:1 10 19/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்குமிங்கும்
கலங்கலின் வெருவி பாயும் கயல் குலம் நிகர்த்த கண்கள் - அயோ:2 13 55/3,4
ஆடினார் பாடினார் அங்குமிங்கும் களித்து - கிட்:4 4 21/1
நூக்குறுத்து அங்குமிங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை - சுந்:5 1 78/2
ஐயன் அங்குமிங்கும் காலால் அழியும் மழை என்ன - சுந்:5 8 45/3
அங்குமிங்கும் நின்று ஆடினவாம் அரோ - யுத்2:62 15 29/4
மீன் என அங்குமிங்கும் படைக்கலம் மிளிர வீசும் - யுத்3:63 22 142/3
ஒற்றும் என்ன அங்குமிங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் - யுத்3:63 31 95/2
TOP
அங்குமிங்குமாய் (1)
ஆடினர் பாடினர் அங்குமிங்குமாய்
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் - பால:1 5 12/1,2
TOP
அங்குரம் (1)
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் - அயோ:2 10 53/3,4
TOP
அங்குரம்-கொல் (1)
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த - சுந்:5 4 53/3
TOP
அங்கே (6)
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் - அயோ:2 5 18/3,4
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை - கிட்:4 4 13/1
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எம் கோனும் - சுந்:5 5 42/2,3
மயில் புரை இயலினாரும் மைந்தரும் நாளும் அங்கே
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் - சுந்:51 14 42/3,4
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் - யுத்1:61 3 120/2
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் - யுத்3:63 31 209/2
TOP
அங்கை (18)
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் - பால:1 2 28/4
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் - பால:1 13 54/2
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம் - அயோ:2 5 16/3
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் - அயோ:2 14 86/1
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி - ஆரண்:3 7 63/3
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா - சுந்:5 2 130/1,2
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி - சுந்:5 12 125/1
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த - சுந்:51 10 5/1
அங்கை வாள் கொடு அவள் ஆகம் விளங்கும் - யுத்1:61 11 21/3
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி - யுத்1:61 14 28/1
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம் - யுத்2:62 15 105/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி - யுத்2:62 16 31/1,2
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் - யுத்2:62 19 257/2
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் - யுத்2:62 19 276/4
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற - யுத்3:63 24 52/2
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் - யுத்3:63 24 63/3
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் - யுத்3:631 20 15/4
ஆடி அங்கை இரண்டும் அலங்குற - யுத்4:64 40 4/3
TOP
அங்கை-நின்று (1)
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி_அரசு என்னும் உண்மையும் - யுத்2:62 16 290/1,2
TOP
அங்கைகள் (2)
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் - கிட்:4 15 32/4
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவியதனினூடு - யுத்2:62 16 46/3
TOP
அங்கையர் (1)
அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர் - சுந்:5 3 58/1,2
TOP
அங்கையன் (2)
ஆய சொல் தலை மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை - சுந்:5 4 29/1
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன் - யுத்2:62 16 61/3
TOP
அங்கையால் (6)
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால்
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் - ஆரண்:3 6 68/1,2
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை - சுந்:5 14 47/3
ஆனிற_கண்ணன் என்று ஒருவன் அங்கையால்
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் - யுத்1:61 8 12/1,2
அவ்வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் - யுத்2:62 16 252/3,4
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி - யுத்3:63 30 37/2
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து - யுத்4:64 40 73/1
TOP
அங்கையில் (2)
நான நெய்விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த - சுந்:5 3 76/1
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி - சுந்:5 11 47/2
TOP
அங்கையின் (8)
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் - ஆரண்:3 6 23/2
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் - ஆரண்:3 10 43/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் - ஆரண்:3 11 19/2
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே - சுந்:5 3 48/2
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று - யுத்1:61 9 53/3
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் - யுத்2:62 16 215/2
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க - யுத்4:64 36 4/2
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் - யுத்4:64 40 63/3
TOP
அங்கையினார் (1)
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழிய - யுத்3:63 27 15/2,3
TOP
அங்கையினால் (2)
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் - ஆரண்:3 14 55/3
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் - யுத்2:62 18 58/4
TOP
அங்கையினின் (1)
ஆகாயகங்கையினை அங்கையினின் அள்ளி - சுந்:5 2 3/3
TOP
அங்கையும் (3)
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் - ஆரண்:3 10 9/3
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா போல் - கிட்:4 13 48/1
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் - யுத்3:63 22 196/3
TOP
அங்கையோடு (2)
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி - யுத்1:61 14 28/1
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் - யுத்2:62 19 276/4
TOP
அங்கொடு (1)
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து - அயோ:2 13 46/3
TOP
அங்கோடு (1)
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு - சுந்:5 12 121/1
TOP
அங்ஙனம் (1)
தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய தீயோன் - யுத்1:61 3 41/1
TOP
அங்ஙனே (1)
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே - அயோ:21 10 4/3,4
TOP
அச்ச (2)
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி - பால:1 19 11/1
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு - சுந்:5 6 55/1
TOP
அச்சத்தால் (2)
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை - அயோ:2 11 68/1,2
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன்_அல்லேன் - ஆரண்:3 11 32/2
TOP
அச்சத்தின் (1)
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ - ஆரண்:3 12 82/4
TOP
அச்சது (1)
பொன் திரள் அச்சது வெள்ளி சில்லி புக்கு - பால:1 23 70/1
TOP
அச்சம் (21)
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே - பால:1 19 49/4
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் - அயோ:2 3 43/1
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் - ஆரண்:3 7 139/2
அச்சம் என்னும் ஈது ஆருயிர்க்கு அரும் துணை ஆமோ - ஆரண்:3 8 2/4
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் - ஆரண்:3 11 7/4
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் - கிட்:4 11 77/2
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் - கிட்:4 14 16/4
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் - சுந்:5 2 75/3
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற - சுந்:5 8 14/1
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்சம் வீரன் - சுந்:5 8 17/3
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க - சுந்:5 14 36/2
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி - யுத்1:61 4 144/3
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார் - யுத்2:62 15 125/4
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா - யுத்2:62 16 180/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர் இன்னம் என்என் செய்வித்து தீர்திர் அம்மா - யுத்2:62 17 11/3,4
அச்சம்_இல் புரந்தரன் ஆதி தேவர்கள் - யுத்2:621 15 17/3
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி - யுத்3:63 21 16/1
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற - யுத்3:63 26 16/3
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் - யுத்4:64 36 5/2
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் - யுத்4:64 37 79/2
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் - யுத்4:64 40 49/3
TOP
அச்சம்_இல் (1)
அச்சம்_இல் புரந்தரன் ஆதி தேவர்கள் - யுத்2:621 15 17/3
TOP
அச்சம்கொண்டார் (1)
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம்கொண்டார்
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவிசெய்தார் - யுத்2:62 19 174/3,4
TOP
அச்சமுண்டார்களும் (1)
அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர் - சுந்:5 11 31/4
TOP
அச்சமும் (3)
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும்
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் - யுத்1:61 9 39/1,2
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் - யுத்2:62 16 337/3
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி - யுத்4:64 37 133/1
TOP
அச்சமுற்றனர் (1)
அச்சமுற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் - யுத்3:63 22 69/4
TOP
அச்சமுற்றார் (1)
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சமுற்றார்
நல்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் - சுந்:5 6 47/3,4
TOP
அச்சமோ (2)
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா - யுத்1:61 2 101/4
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் - யுத்1:61 9 77/1
TOP
அச்சின் (1)
அச்சின் திண் தேர் ஆனையின் மா மேல் அகல் வானில் - யுத்4:64 33 18/1
TOP
அச்சின (1)
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு - யுத்2:62 15 233/1
TOP
அச்சினை (1)
அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் - யுத்2:62 15 145/3
TOP
அச்சினோடு (1)
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி - யுத்3:63 28 37/4
TOP
அச்சு (7)
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான் - பால:1 22 36/1
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று - சுந்:5 11 29/2
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் - யுத்2:62 19 172/3
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி - யுத்3:63 20 45/2
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும் - யுத்3:63 22 48/1
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் - யுத்3:63 22 49/1
அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன் - யுத்3:631 28 9/1
TOP
அச்சும் (3)
கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் - அயோ:2 13 52/1
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த - யுத்3:63 22 130/3
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் - யுத்4:64 36 8/2,3
TOP
அச்சென (1)
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் - யுத்3:63 27 9/2
TOP
அச்சொடும் (2)
போழ்ந்த பல் நெடும் புரவிய முறைமுறை அச்சொடும் பொறி அற்று - யுத்2:62 16 315/2
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட - யுத்2:62 19 127/1,2
TOP
அச்சோடு (1)
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் - ஆரண்:3 7 77/2
TOP
அசங்க (1)
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட - யுத்4:64 37 28/2
TOP
அசங்கிட (1)
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட - யுத்2:62 15 99/3
TOP
அசஞ்சல (1)
அசஞ்சல படை ஐ_இரு கோடியன் அமரின் - யுத்1:61 5 41/1
TOP
அசட்டர்கள் (1)
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய - பால:1 5 74/2
TOP
அசத்த (1)
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை - யுத்4:64 36 3/2
TOP
அசத்தினில் (1)
தாம் அசத்தினில் செல்கிலா சதுமுகத்தவற்கும் - யுத்4:64 37 117/2
TOP
அசதி (1)
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் - பால:1 19 24/3
TOP
அசந்தார் (1)
படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார் - அயோ:21 5 1/4
TOP
அசந (1)
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ - கிட்:4 15 16/2
TOP
அசமஞ்சற்கு (1)
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன் - பால:11 9 30/2
TOP
அசனி (43)
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன - பால:1 5 24/2
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே - பால:1 8 32/4
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே - பால:11 7 15/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் - அயோ:2 6 33/3,4
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் - அயோ:2 11 44/3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என - அயோ:2 11 58/1
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே - அயோ:2 11 66/4
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை - அயோ:2 13 11/3
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என - ஆரண்:3 10 27/2
ஆயிடை அரி குலம் அசனி அஞ்சிட - கிட்:4 6 1/1
அரிந்தன ஆம் என அசனி நா என - கிட்:4 10 10/3
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் - கிட்:4 16 33/1
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச - சுந்:5 11 4/1
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர் - சுந்:51 1 17/3
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி - சுந்:51 14 10/1
இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி - சுந்:51 14 16/2
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து - யுத்2:62 16 190/1
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என - யுத்2:62 16 302/1
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் - யுத்2:62 18 147/3
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனி திண் தேர் - யுத்2:62 18 182/1
அடர்ந்தன கிரிகளை அசனி_ஏறு என - யுத்2:62 19 47/1
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன - யுத்2:62 19 93/1
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு - யுத்2:62 19 177/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை - யுத்2:62 19 276/1
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் - யுத்2:62 19 277/1
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் - யுத்2:62 19 284/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன - யுத்2:62 19 292/1
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் - யுத்3:63 21 37/2
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி_மாரி - யுத்3:63 22 21/4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா - யுத்3:63 22 34/1
அங்கதன் ஆர்த்தனன் அசனி_ஏறு என - யுத்3:63 22 45/1
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் - யுத்3:63 22 129/2
அடித்தவன்-தன்னை நோக்கி அசனி_ஏறு அனைய தண்டு - யுத்3:63 22 136/1
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி_ஏற்றை - யுத்3:63 22 138/1
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன - யுத்3:63 24 33/3
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச - யுத்3:63 27 93/2
ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும் - யுத்3:63 27 153/2
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட - யுத்3:63 27 178/1
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் - யுத்3:631 26 2/3
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப - யுத்4:64 32 4/3,4
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின் மேல் அரவ தேர் மேல் - யுத்4:64 37 14/1
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா - யுத்4:64 37 19/3
அழுத்தினன் அசனி_ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் - யுத்4:64 37 154/4
TOP
அசனி_மாரி (1)
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி_மாரி - யுத்3:63 22 21/4
TOP
அசனி_ஏற்றை (1)
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி_ஏற்றை
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேரொலி கேளான் வீரன் - யுத்3:63 22 138/1,2
TOP
அசனி_ஏறு (7)
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என - அயோ:2 11 58/1
அடர்ந்தன கிரிகளை அசனி_ஏறு என - யுத்2:62 19 47/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை - யுத்2:62 19 276/1
அங்கதன் ஆர்த்தனன் அசனி_ஏறு என - யுத்3:63 22 45/1
அடித்தவன்-தன்னை நோக்கி அசனி_ஏறு அனைய தண்டு - யுத்3:63 22 136/1
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின் மேல் அரவ தேர் மேல் - யுத்4:64 37 14/1
அழுத்தினன் அசனி_ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் - யுத்4:64 37 154/4
TOP
அசனிகள் (1)
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து என - யுத்4:64 37 162/4
TOP
அசனியின் (5)
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி - சுந்:5 7 1/1
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் - சுந்:5 7 15/3
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள் - யுத்2:62 18 126/2
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் - யுத்3:63 31 10/4
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன - யுத்4:641 41 290/1
TOP
அசனியும் (3)
சிகை எழும் சுடர் விழியினன் அசனியும் திகைப்ப - பால:11 9 12/3
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் - சுந்:5 7 25/4
ஆலமும் அசனியும் அனையன அடு கரி - யுத்2:62 18 133/2
TOP
அசனியை (1)
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு_அரும் தனி மேனி - யுத்2:62 16 326/1
TOP
அசனியோடும் (1)
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் - பால:1 7 50/4
TOP
அசிக்கும் (1)
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான் - யுத்2:62 16 59/2
TOP
அசுண (1)
நறை அடுத்த அசுண நல் மா செவி - பால:1 0 6/3
TOP
அசுணம் (1)
தூம மேனி அசுணம் துயில்வுறும் - கிட்:4 13 14/3
TOP
அசுணமா (1)
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் - அயோ:2 10 24/4
TOP
அசும்பின் (1)
அசும்பின் சேறு பட்டு அளறுபட்டு அமிழுமால் அடங்க - யுத்3:63 31 21/3
TOP
அசும்பு (10)
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் - அயோ:2 10 36/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பகநாட்டை அண்மி - சுந்:5 1 77/2
பழம் தழும்பினுக்கு இடையிடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற - சுந்:5 2 207/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் - யுத்1:61 6 41/3
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் - யுத்1:61 8 17/1
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ - யுத்2:62 18 232/1
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா - யுத்3:63 22 162/3
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று - யுத்3:63 31 145/2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் - யுத்4:64 35 28/4
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் - யுத்4:64 37 107/2
TOP
அசும்புற (1)
அசும்புற உருகிய உலகம் ஆர்த்து எழ - யுத்2:62 18 87/2
TOP
அசும்புறு (1)
அசும்புறு மத கரி புரவி ஆடக - ஆரண்:3 7 52/1
TOP
அசுரர் (1)
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை - யுத்2:62 19 52/3
TOP
அசுரர்-தமை (1)
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்-தமை வயிறு வாய்த்தாள் - ஆரண்:31 4 1/4
TOP
அசுரர்கள் (1)
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் - யுத்2:62 16 110/3
TOP
அசுரர்கள்-தம் (1)
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே - யுத்4:64 38 4/4
TOP
அசுரரே (1)
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி - யுத்4:64 35 31/1
TOP
அசுரரை (3)
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் - அயோ:2 3 96/2
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட - கிட்:4 2 26/2
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் - சுந்:5 7 15/4
TOP
அசை (1)
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே - யுத்1:61 2 10/4
TOP
அசை_தொழில் (1)
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே - யுத்1:61 2 10/4
TOP
அசைகின்ற (1)
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் - பால:1 10 52/1
TOP
அசைத்த (2)
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள் - ஆரண்:3 14 43/4
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் - யுத்3:63 31 8/2
TOP
அசைத்தலாலும் (1)
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் - யுத்2:62 19 175/1
TOP
அசைத்தலும் (1)
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் - யுத்3:63 24 100/1
TOP
அசைத்து (2)
துலங்க அசைத்து அதில் சுரிகை உடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ - ஆரண்:31 10 3/4
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ - சுந்:5 12 66/1
TOP
அசைத்தே (1)
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் - சுந்:5 6 3/2,3
TOP
அசைந்த (2)
அசைந்த எந்தையார் அருள அன்று நான் - அயோ:2 14 112/3
அக்கிரீவனை தடிந்து வெம் படையினால் அசைந்த
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் - யுத்4:64 41 9/2,3
TOP
அசைந்தனன் (1)
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ - ஆரண்:31 1 8/4
TOP
அசைந்தார் (1)
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் - அயோ:2 5 14/4
TOP
அசைந்து (2)
வாற்கலன் பொதி அசைந்து என கரத்தின் அணையா - ஆரண்:31 1 4/3
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள - யுத்4:64 41 69/1
TOP
அசைப்ப (1)
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் - யுத்3:63 22 37/3
TOP
அசைய (3)
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் - சுந்:5 7 25/4
அசைய தரை அரைவித்தனை அழி செம்புனல் அதுவோ - யுத்2:62 15 171/3
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் - யுத்3:631 22 4/1,2
TOP
அசையாத (2)
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் - பால:1 11 14/3
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் - யுத்2:62 19 244/1
TOP
அசையும் (1)
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் - ஆரண்:3 1 26/2
TOP
அசைவு (3)
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ - சுந்:5 2 97/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் - யுத்1:61 2 99/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின - யுத்4:64 37 81/2
TOP
அசைவு_இல் (2)
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ - சுந்:5 2 97/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் - யுத்1:61 2 99/3
TOP
அசைவுற (2)
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவுற அரக்கர் சேனை - ஆரண்:3 7 56/3
அசைவுற புரந்தரன் அடர்ந்த தோள்களின் - ஆரண்:3 10 12/3
TOP
அசைவுறு (1)
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின் - கிட்:4 10 23/2
TOP
அசோகுகள் (1)
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப - பால:1 9 7/2
TOP
அஞ்ச (43)
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச - பால:1 6 5/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் - பால:1 7 31/4
ஆர்த்து அவரை நோக்கி நகைசெய்து எவரும் அஞ்ச
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை - பால:1 7 32/1,2
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் - பால:1 10 26/2
துன்று இரும் சடையோன் அஞ்ச தோளுற வாங்கி சொல்லும் - பால:1 24 35/4
கூற்றம் அஞ்ச குமுறும் குரலினான் - அயோ:21 8 1/4
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - ஆரண்:3 7 23/4
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் - ஆரண்:3 11 2/2
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச
புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப - ஆரண்:31 10 14/2,3
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே - கிட்:4 7 11/2
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி - கிட்:4 7 38/1,2
அயிர்த்த சிந்தையன் அந்தகன் குலைகுலைந்து அஞ்ச
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறுநகைசெய்யா - கிட்:41 7 4/1,2
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் - சுந்:5 2 2/3
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மா கரியின் நின்று அஞ்ச - சுந்:5 3 82/4
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் - சுந்:5 3 122/1
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் - சுந்:5 9 57/2,3
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் - சுந்:5 11 4/1,2
அரக்கியர் அளவற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க - சுந்:5 14 36/1,2
கலித்து ஓடி உம்பரோடும் ஓடின காலன் அஞ்ச
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட - சுந்:51 11 8/2,3
இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி - சுந்:51 14 16/2
எதிரில் நின்று இவையிவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச
முதிரும் வெம் கத மொழி கொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப - யுத்1:61 3 79/1,2
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு - யுத்1:61 3 144/3
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் - யுத்1:61 5 38/3
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச
குன்று உறழ் புய குவை குலுங்கிட நகைத்தான் - யுத்1:611 2 14/3,4
விடம் அஞ்ச எழுந்தனன் வெய்யவனே - யுத்1:611 3 21/4
நெருப்பு என கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச
பொருப்பு இனம் எவையும் சிந்தி பொடிபட குதித்து போர் வாள் - யுத்1:611 3 26/1,2
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் - யுத்2:62 15 123/1
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறாய் - யுத்2:62 15 153/3
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் - யுத்2:62 16 201/3,4
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் - யுத்2:62 17 80/3
முழை அஞ்ச முழங்கின மும்முறை நீர் - யுத்2:62 18 21/2
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் - யுத்2:62 18 21/3
மழை அஞ்ச முழங்கின மா முரசே - யுத்2:62 18 21/4
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி_மாரி - யுத்2:62 18 228/1,2
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் - யுத்2:62 19 55/4
அங்கதாதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா - யுத்2:62 19 62/2
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் - யுத்2:62 19 141/1
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த - யுத்3:63 22 12/4
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ - யுத்3:63 27 93/2,3
தன் நெடும் சிலையின் மாரி-தனக்கு எழு முகிலும் அஞ்ச
துன்னுவித்து அரக்கர் வெள்ள சேனையை தொலைத்தல்செய்தான் - யுத்3:631 31 60/3,4
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச - யுத்4:64 37 131/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவில்லா - யுத்4:64 37 138/1,2
தேவர் அஞ்ச இராவணன் தேறினான் - யுத்4:64 37 175/4
TOP
அஞ்சல் (27)
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே - பால:1 13 49/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே - பால:1 13 49/4
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் - பால:1 19 14/4
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் - பால:11 9 18/4
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் - பால:11 9 18/4
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் - அயோ:2 6 17/3
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி - அயோ:2 6 33/3
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா - ஆரண்:3 13 7/1
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ - ஆரண்:3 13 46/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி - கிட்:4 2 3/4
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் - கிட்:4 14 42/4
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் - சுந்:5 3 35/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி - யுத்1:61 2 117/3
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி - யுத்1:61 2 117/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி - யுத்1:61 4 113/2
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் - யுத்1:61 7 12/1
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் - யுத்1:61 9 31/4
ஆக்குவது இல்லையாயின் அஞ்சல் என்று அவரை ஐயன் - யுத்1:61 9 38/2
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை - யுத்3:63 23 28/3
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல்
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கைத்தலத்து அமைத்தான் - யுத்3:63 27 157/1,2
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று - யுத்3:63 31 56/1
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் - யுத்3:63 31 73/2
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் - யுத்3:63 31 151/1
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் - யுத்4:64 32 28/4
அழுந்து பணி மீது அமளி அஞ்சல் என அ நாள் - யுத்4:64 36 1/3
அஞ்சல் இன்றி அமர்க்களத்து ஆரியன் - யுத்4:641 37 26/1
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல்_இல் ஆறு செல்ல - யுத்4:641 41 52/3
TOP
அஞ்சல்_இல் (1)
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல்_இல் ஆறு செல்ல - யுத்4:641 41 52/3
TOP
அஞ்சல்அஞ்சல் (1)
அத்துணை இலக்குவன் அஞ்சல்அஞ்சல் என்று - யுத்2:62 18 100/1
TOP
அஞ்சலர் (1)
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் - யுத்1:61 6 10/4
TOP
அஞ்சலள் (1)
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் - அயோ:2 3 21/1
TOP
அஞ்சலன் (2)
பற்றி அஞ்சலன் பழியின் வெம் சினம் - கிட்:4 3 67/1
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் - சுந்:5 5 81/2
TOP
அஞ்சலால் (1)
விழைவிடத்தின் மேல் விளிவை அஞ்சலால் - கிட்:4 3 47/4
TOP
அஞ்சலி (3)
அ இடத்திலும் அஞ்சலி அத்தனாய் - பால:11 0 11/2
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் - யுத்2:62 19 113/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் - யுத்2:62 19 113/2
TOP
அஞ்சலித்த (1)
ஆண்டு அவன் ஈது உரைசெய்ய அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும் - ஆரண்:3 4 26/1
TOP
அஞ்சலித்து (3)
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் - கிட்:4 7 150/2
அன்னானை கடிது அஞ்சலித்து நீ - கிட்:4 16 52/1
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும - யுத்1:61 6 10/3
TOP
அஞ்சலியாதவர் (1)
ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை - யுத்4:64 37 175/3
TOP
அஞ்சலிர் (1)
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே - யுத்3:63 31 26/2
TOP
அஞ்சலை (8)
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன - ஆரண்:3 10 106/3
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா - ஆரண்:3 13 37/2
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் - ஆரண்:3 14 55/3
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவில்லாய் - சுந்:5 2 80/1
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே - சுந்:5 12 79/1
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் - சுந்:5 12 84/4
ஆருயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம்_அன்னாய் - யுத்2:62 17 49/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்3:63 23 23/4
TOP
அஞ்சவே (4)
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே - பால:1 8 32/4
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே - அயோ:2 11 66/4
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே - கிட்:4 7 21/4
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே - யுத்2:62 15 13/4
TOP
அஞ்சன்-மின் (5)
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் - யுத்1:61 3 162/3
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி - யுத்4:64 32 18/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி - யுத்4:64 32 18/2
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா - யுத்4:64 40 21/1
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா - யுத்4:64 40 21/1
TOP
அஞ்சன (42)
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை - பால:1 5 101/2,3
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் - பால:1 8 39/4
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற - பால:1 16 8/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர - பால:1 16 11/1
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் - பால:1 21 10/4
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் - பால:1 22 15/4
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் - பால:1 23 21/1
அஞ்சன_வண்ணத்தான்-தன் அடி துகள் கதுவாமுன்னம் - பால:11 9 63/1
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன - அயோ:2 4 121/4
அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய - அயோ:2 4 183/1
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர - அயோ:2 4 193/3
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன்-தன்னை - அயோ:2 6 4/1
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய - அயோ:2 8 23/3
அஞ்சன_வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே - அயோ:2 13 14/1
அஞ்சன கிரி_அனான் எதிர் அரக்கன் அழலா - ஆரண்:3 1 24/4
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன
மேகத்தை தழுவும் அவை வெந்தன - ஆரண்:3 6 77/1,2
அஞ்சன கிரியே அருளாய் எனும் - ஆரண்:3 6 79/3
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன - ஆரண்:3 10 149/3
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம்_அன்னான் - ஆரண்:3 11 55/1
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் - ஆரண்:3 13 55/2
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் - ஆரண்:3 13 93/4
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம் - ஆரண்:3 14 36/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன மணி நிழல் அடைய - கிட்:4 1 20/1
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய - கிட்:4 2 4/1
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் - கிட்:4 10 4/2
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் - கிட்:4 10 112/4
அஞ்சன_வண்ணனுக்கு அனுசன் கூறுவான் - கிட்:4 11 110/4
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த - சுந்:5 2 115/3
அழிவு_இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் - சுந்:5 10 20/4
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி - சுந்:5 12 79/3
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப - சுந்:5 13 21/2
அஞ்சன_வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் - சுந்:5 14 40/2
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் - யுத்1:61 4 68/4
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் - யுத்1:61 4 134/2
அஞ்சன_மேனியானை அழகனும் அருளின் நோக்கி - யுத்1:61 4 141/2
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம் - யுத்1:61 6 1/3
அண்ணல் அஞ்சன_வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் - யுத்2:62 15 224/1
இழை அஞ்சன மால் களிறு எண்ணில் அரி - யுத்2:62 18 21/1
மொய் அஞ்சன மேகம் முனிந்து_அனையான் - யுத்3:63 20 69/4
அஞ்சன_வண்ணன் ஆழியில் ஏவும் - யுத்3:63 26 22/3
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர் - யுத்4:64 35 4/1
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் - யுத்4:64 41 93/4
TOP
அஞ்சன_மேனியானை (1)
அஞ்சன_மேனியானை அழகனும் அருளின் நோக்கி - யுத்1:61 4 141/2
TOP
அஞ்சன_வண்ண (2)
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் - பால:1 8 39/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் - யுத்1:61 4 68/4
TOP
அஞ்சன_வண்ணத்தான்-தன் (2)
அஞ்சன_வண்ணத்தான்-தன் அடி துகள் கதுவாமுன்னம் - பால:11 9 63/1
அஞ்சன_வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் - சுந்:5 14 40/2
TOP
அஞ்சன_வண்ணன் (2)
அஞ்சன_வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே - அயோ:2 13 14/1
அஞ்சன_வண்ணன் ஆழியில் ஏவும் - யுத்3:63 26 22/3
TOP
அஞ்சன_வண்ணனுக்கு (1)
அஞ்சன_வண்ணனுக்கு அனுசன் கூறுவான் - கிட்:4 11 110/4
TOP
அஞ்சன_வண்ணனும் (1)
அண்ணல் அஞ்சன_வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் - யுத்2:62 15 224/1
TOP
அஞ்சன_வண்ணனே (1)
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் - ஆரண்:3 13 55/2
TOP
அஞ்சனத்தில் (1)
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் - பால:1 10 67/3
TOP
அஞ்சனத்து (1)
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி - சுந்:51 3 2/1
TOP
அஞ்சனம் (7)
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம்
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே - பால:1 14 25/3,4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா - அயோ:2 3 3/3
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே - அயோ:2 3 68/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி - அயோ:2 3 74/2
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள் - அயோ:2 12 39/2
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் - சுந்:5 2 107/3
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் - சுந்:5 3 7/1
TOP
அஞ்சனை (12)
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் - கிட்:4 2 15/4
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை_சிறுவன் மேனி - கிட்:4 3 28/1
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை_சிங்கம் வாழி - கிட்:4 3 29/1
அனையது ஓர் தன்மை அஞ்சனை_சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி - சுந்:5 3 93/2
தூர்த்தனர் அஞ்சனை_தோன்றலும் நின்றான் - சுந்:5 9 47/4
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை_சிங்கம் - சுந்:5 9 57/1
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் - யுத்2:62 19 195/1
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை_சிங்கம் தெய்வ - யுத்2:62 19 198/3
மெய் அஞ்சனை_கான்முளை மேனியின் மேல் - யுத்3:63 20 69/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை_மதலை ஆர்த்தான் - யுத்3:63 22 33/4
அஞ்சினது அஞ்சனை_சிறுவன் ஆக்கையால் - யுத்4:64 41 99/4
அஞ்சனை புதல்வா அருள்வாய் என்றான் - யுத்4:641 39 8/4
TOP
அஞ்சனை_கான்முளை (1)
மெய் அஞ்சனை_கான்முளை மேனியின் மேல் - யுத்3:63 20 69/2
TOP
அஞ்சனை_சிங்கம் (3)
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை_சிங்கம் வாழி - கிட்:4 3 29/1
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை_சிங்கம்
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச - சுந்:5 9 57/1,2
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை_சிங்கம் தெய்வ - யுத்2:62 19 198/3
TOP
அஞ்சனை_சிறுவன் (3)
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை_சிறுவன் மேனி - கிட்:4 3 28/1
அனையது ஓர் தன்மை அஞ்சனை_சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி - சுந்:5 3 93/2
அஞ்சினது அஞ்சனை_சிறுவன் ஆக்கையால் - யுத்4:64 41 99/4
TOP
அஞ்சனை_தோன்றலும் (1)
தூர்த்தனர் அஞ்சனை_தோன்றலும் நின்றான் - சுந்:5 9 47/4
TOP
அஞ்சனை_மதலை (1)
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை_மதலை ஆர்த்தான் - யுத்3:63 22 33/4
TOP
அஞ்சனைக்கு (2)
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய - கிட்:4 2 4/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை - சுந்:5 10 24/1
TOP
அஞ்சா (1)
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு - யுத்1:61 3 148/3
TOP
அஞ்சாதவன் (1)
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த - கிட்:4 12 20/2
TOP
அஞ்சாது (4)
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் - ஆரண்:3 11 20/1,2
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் - கிட்:4 7 147/4
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் - யுத்1:61 14 23/3,4
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ - யுத்4:64 37 213/2
TOP
அஞ்சாதே (1)
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க - யுத்4:64 38 8/3
TOP
அஞ்சாநின்றாள் (1)
அஞ்சாநின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் - சுந்:5 4 2/3
TOP
அஞ்சார் (6)
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார்
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் - சுந்:5 7 18/3,4
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார்
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ - யுத்1:61 2 94/3,4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வராகின் - யுத்2:62 16 158/1
அவ்வழி வாலி_சேயை அரி குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் - யுத்2:62 16 194/1,2
ஆடக தோளை நோக்கி நகைசெய்வர் விழுவர் அஞ்சார் - யுத்2:62 19 194/4
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார்
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் - யுத்4:64 37 4/2,3
TOP
அஞ்சான் (2)
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்விலன் நெஞ்சம் அஞ்சான் - யுத்3:631 28 9/4
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் - யுத்3:631 28 11/4
TOP
அஞ்சி (94)
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் - பால:1 7 29/3,4
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே - பால:1 7 53/3,4
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் - பால:1 16 23/2
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற - பால:1 17 30/3
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் - பால:1 18 4/4
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து - பால:1 19 14/3
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் - பால:1 22 24/2
சுட்டனன் என்ன அஞ்சி துளங்கினர் முனியும் தோன்றி - பால:11 11 20/2
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் - அயோ:2 2 75/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் - அயோ:2 2 81/1
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் - அயோ:2 3 9/1,2
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் - அயோ:2 3 113/1,2
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் - அயோ:2 6 8/1
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ - அயோ:2 6 23/3
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று - அயோ:2 6 37/3
வெள்ளத்திடை வாழ் வட_அனலை அஞ்சி வேலை கடவாத - அயோ:2 6 38/1
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன - அயோ:2 7 20/2
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் - அயோ:2 11 69/3
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ - அயோ:2 14 115/2,3
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - ஆரண்:3 6 59/1
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலா தொல் குடி பிறந்தாள் - ஆரண்:3 6 90/4
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்கொள்ள - ஆரண்:3 7 56/2
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி - ஆரண்:3 7 58/3
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த - ஆரண்:3 7 111/2,3
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை - ஆரண்:3 10 112/1
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் - ஆரண்:3 11 27/3
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் - ஆரண்:3 11 34/3,4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ - ஆரண்:3 12 68/2
செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி
வெறித்தார் வெறியா முன் இராவணன் வில்லை மூக்கால் - ஆரண்:3 13 28/2,3
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் - ஆரண்:3 13 67/2
தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று - ஆரண்:3 13 76/1,2
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை - ஆரண்:3 13 116/1,2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி - கிட்:4 2 3/1
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் - கிட்:4 3 51/2
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் - கிட்:4 3 63/1
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் - கிட்:4 3 64/1
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் - கிட்:4 10 94/1
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் - கிட்:4 13 42/1
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுற - கிட்:4 14 25/3
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் - கிட்:4 16 13/1
எம்பியும் இடரின் வீழ்வான் ஏயது மறுக்க அஞ்சி
அம்பரத்து இயங்கும் ஆணை கழுகினுக்கு அரசன் ஆனான் - கிட்:41 16 8/1,2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கமுற்று இரியல்போனார் - சுந்:5 1 21/4
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி - சுந்:5 1 29/1
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் - சுந்:5 2 55/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் - சுந்:5 2 61/2
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் - சுந்:5 2 145/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை - சுந்:5 2 215/3,4
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி
பரிதிவானவன் குலத்தையும் பழியையும் பாரா - சுந்:5 3 9/1,2
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் - சுந்:5 3 153/2
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் - சுந்:5 8 48/3,4
அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி - சுந்:51 5 4/1
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே - சுந்:51 5 6/1,2
அரசன் அன்னவை உரைசெய்ய அந்தணன் அஞ்சி
சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த - யுத்1:61 3 37/1,2
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது - யுத்1:61 3 94/3
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க - யுத்1:61 3 129/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா - யுத்1:61 3 139/4
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன் - யுத்1:61 4 61/2
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர் - யுத்1:61 4 78/2
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த - யுத்1:61 6 10/1
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் - யுத்1:61 7 1/3,4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் - யுத்1:61 7 3/4
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன - யுத்1:61 9 86/1
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு - யுத்1:61 9 89/1,2
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை - யுத்1:61 13 24/1,2
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும் - யுத்1:61 14 15/1,2
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை - யுத்1:61 14 31/2
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும் - யுத்1:611 2 9/1,2
வருணன் அஞ்சி வழிகொடுத்து ஐய நின் - யுத்1:611 9 13/1
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவியதனினூடு - யுத்2:62 16 46/3
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் - யுத்2:62 16 79/1
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட - யுத்2:62 16 157/1
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல் - யுத்2:62 16 175/1
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி - யுத்2:62 17 21/4
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் - யுத்2:62 18 88/3
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத - யுத்2:62 19 10/3
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் - யுத்2:62 19 183/4
ஆயின காலத்து ஆர்த்தார் அமர் தொழில் அஞ்சி அப்பால் - யுத்2:62 19 187/1
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் - யுத்2:62 19 243/1
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் - யுத்2:62 19 273/1,2
அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர் - யுத்3:63 20 8/1
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் - யுத்3:63 20 14/2
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் - யுத்3:63 22 209/4
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் - யுத்3:63 26 30/4
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் - யுத்3:63 28 5/2
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய - யுத்3:63 28 7/3
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் - யுத்3:63 29 55/2
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் - யுத்3:63 30 5/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் - யுத்3:63 31 54/1,2
அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி
விழுந்து சிந்தினர் என்றனன் வீடணன் விரைவான் - யுத்4:64 35 35/3,4
அல்லா நெடும் பெரும் தேவரும் மறைவாணரும் அஞ்சி
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார் - யுத்4:64 37 51/1,2
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே - யுத்4:64 37 131/3
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா - யுத்4:64 41 21/1
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே - யுத்4:64 41 65/2
வெற்றி வீரனே என அஞ்சி நின்றனன் விமலன் - யுத்4:641 41 201/2
TOP
அஞ்சிட (2)
ஆயிடை அரி குலம் அசனி அஞ்சிட
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய - கிட்:4 6 1/1,2
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான் - யுத்1:61 12 23/2
TOP
அஞ்சிய (5)
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார் - பால:1 14 38/2
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் - பால:1 14 42/4
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் - அயோ:2 3 5/2
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் - கிட்:4 11 38/2
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் - யுத்1:61 9 39/1
TOP
அஞ்சியவன் (1)
அழி போர் இறைவன் பட அஞ்சியவன்
பழி போல வளர்ந்தது பாய் இருளே - பால:1 23 15/3,4
TOP
அஞ்சியே (1)
அரும் தளைப்படும் துயரதனுக்கு அஞ்சியே
புரந்தரன் களாஞ்சி கை எடுத்து போற்றவே - ஆரண்:31 10 9/3,4
TOP
அஞ்சியோ (1)
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ - சுந்:5 2 169/1,2
TOP
அஞ்சில் (1)
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - கிட்:4 11 5/3
TOP
அஞ்சிலே (5)
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி - பால:11 0 10/1
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி - பால:11 0 10/1
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி - பால:11 0 10/2
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில் - பால:11 0 10/3
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் - பால:11 0 10/4
TOP
அஞ்சிறை (1)
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை - ஆரண்:3 7 124/1
TOP
அஞ்சின (15)
அஞ்சின மன்னவன் ஆக யானுமே - அயோ:2 11 106/4
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக - ஆரண்:3 12 35/2,3
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி - கிட்:4 1 19/3
அஞ்சின மிதிலைநாட்டு அன்னம் என்னவே - கிட்:4 10 111/4
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த - சுந்:5 2 4/3
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே - யுத்1:61 2 10/4
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை - யுத்2:62 15 142/3
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் - யுத்2:62 16 335/4
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் - யுத்2:62 18 152/1
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் - யுத்2:62 18 152/1
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் - யுத்2:62 18 152/1
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் - யுத்2:62 18 152/2
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் - யுத்2:62 18 152/3
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் - யுத்4:64 35 32/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் - யுத்4:64 37 81/2,3
TOP
அஞ்சினது (1)
அஞ்சினது அஞ்சனை_சிறுவன் ஆக்கையால் - யுத்4:64 41 99/4
TOP
அஞ்சினம் (1)
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று - ஆரண்:3 10 56/1
TOP
அஞ்சினர் (9)
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் - அயோ:2 11 68/1
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து_உயிர்த்தார் - ஆரண்:3 13 25/4
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் - சுந்:5 12 9/1
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது - யுத்1:61 2 16/3
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே - யுத்2:62 18 149/3
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே - யுத்3:63 20 6/4
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் - யுத்3:63 22 196/3
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் - யுத்3:63 27 56/2
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின் - யுத்4:64 37 175/2
TOP
அஞ்சினரால் (1)
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் - யுத்3:63 20 98/4
TOP
அஞ்சினவாம் (1)
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் - பால:1 13 23/4
TOP
அஞ்சினன் (5)
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் - அயோ:2 11 100/2
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் - அயோ:2 12 12/4
அஞ்சினன் இளையகோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ - ஆரண்:3 13 120/4
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே - யுத்3:63 20 9/4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண - யுத்3:63 29 50/2
TOP
அஞ்சினாம் (1)
அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி - யுத்3:63 31 47/1
TOP
அஞ்சினார் (10)
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது அரோ - பால:1 7 7/4
அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார் - ஆரண்:3 7 109/4
அற்றதால் எம் வலி என அஞ்சினார் - ஆரண்:3 9 15/4
வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார் மேல் - கிட்:4 10 62/1
அலந்திலர் செருக்களத்து அஞ்சினார்_அலர் - சுந்:5 7 58/2
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக - யுத்2:62 16 154/1
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் - யுத்3:63 27 48/4
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் - யுத்3:63 27 87/3
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க - யுத்4:64 35 25/4
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் - யுத்4:64 37 183/4
TOP
அஞ்சினார்_அலர் (1)
அலந்திலர் செருக்களத்து அஞ்சினார்_அலர்
புலம் தெரி பொய்க்கரி புகலும் புன்கணார் - சுந்:5 7 58/2,3
TOP
அஞ்சினால் (2)
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ - யுத்3:63 31 51/4
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் - யுத்3:63 31 176/2,3
TOP
அஞ்சினாள் (3)
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - ஆரண்:3 6 59/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள்
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் - ஆரண்:3 6 72/1,2
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் - கிட்:4 7 36/4
TOP
அஞ்சினான் (4)
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் - கிட்:4 11 46/4
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் - யுத்1:61 8 11/4
அஞ்சினான்_அலன் அயன் தந்த வேலினும் ஆவி - யுத்2:62 15 208/1
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் - யுத்3:63 22 81/3
TOP
அஞ்சினான்-கொல் (1)
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் - ஆரண்:3 14 12/4
TOP
அஞ்சினான்_அலன் (1)
அஞ்சினான்_அலன் அயன் தந்த வேலினும் ஆவி - யுத்2:62 15 208/1
TOP
அஞ்சினிர் (2)
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர் - யுத்3:63 22 35/1
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் - யுத்3:63 26 10/1
TOP
அஞ்சினென் (4)
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ - யுத்2:62 18 8/4
அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென் - யுத்4:641 40 13/1
அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென் - யுத்4:641 40 13/1
அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென்
பஞ்சு இவர் மெல் அடி பதுமத்தாள்-தன் மேல் - யுத்4:641 40 13/1,2
TOP
அஞ்சினேன் (12)
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் - அயோ:2 11 71/3
அரைசே யான் இது காண அஞ்சினேன் - கிட்:4 8 4/4
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு - கிட்:4 11 96/1
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் - சுந்:5 4 106/4
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் - யுத்1:61 4 112/3
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் - யுத்2:62 17 10/4
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் - யுத்2:62 18 8/3
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ - யுத்3:63 28 6/1
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை - யுத்3:63 29 19/4
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த - யுத்3:63 29 53/3
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த - யுத்3:63 29 53/3
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் - யுத்4:64 37 178/3
TOP
அஞ்சினை (4)
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி - சுந்:5 3 114/1
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள்_அலை - யுத்1:61 4 7/1
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் - யுத்2:62 16 85/3,4
ஆற்றுவாய்_அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி - யுத்3:63 31 46/2
TOP
அஞ்சினையோ (1)
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ
உடல் ஓய்வுற நாளும் உறங்கலையால் - பால:1 23 11/2,3
TOP
அஞ்சினொடு (1)
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே - சுந்:5 6 3/2
TOP
அஞ்சினோடு (1)
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக - யுத்1:61 6 10/2
TOP
அஞ்சினோன் (1)
பொய்க்கரி கூறினோன் போருக்கு அஞ்சினோன்
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் - அயோ:21 11 4/1,2
TOP
அஞ்சிஅஞ்சி (1)
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சிஅஞ்சி அனந்தரால் - அயோ:2 3 61/1
TOP
அஞ்சு (20)
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ - அயோ:2 1 18/4
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா - அயோ:2 7 3/1
அஞ்சு அடுத்த அமளி அலத்தக - அயோ:2 14 11/1
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் - கிட்:4 12 20/4
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் - சுந்:5 2 77/1
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் - சுந்:5 2 77/2
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே - சுந்:5 6 3/2
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் - சுந்:5 9 63/4
ஆறு_இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே - சுந்:5 11 6/4
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் - யுத்2:62 18 8/2
நெற்றியின்-தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் - யுத்2:62 19 71/3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் - யுத்2:62 19 84/3
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் - யுத்2:62 19 113/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் - யுத்2:62 19 113/2
நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடும் சரம் - யுத்2:621 15 7/1
அஞ்சு எனப்படு கணத்து அவை அனைத்தையும் அழித்த - யுத்2:621 16 38/4
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் - யுத்3:63 20 69/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் - யுத்4:64 35 9/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் - யுத்4:64 40 91/1
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த - யுத்4:64 40 126/3
TOP
அஞ்சு-அவையும் (1)
திதி முதல் அங்கம் அஞ்சு-அவையும் தெற்றென - ஆரண்:31 10 12/3
TOP
அஞ்சு_நூற்றின் (1)
ஆறு_இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே - சுந்:5 11 6/4
TOP
அஞ்சுக (3)
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் - யுத்2:62 18 8/1
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் - யுத்2:62 18 8/1
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் - யுத்2:62 18 8/2
TOP
அஞ்சுகின்றார் (1)
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் - சுந்:5 1 12/3
TOP
அஞ்சுகின்றிலர்கள் (1)
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா - யுத்1:61 2 92/4
TOP
அஞ்சுகின்றேன் (1)
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று அரோ - சுந்:5 3 121/4
TOP
அஞ்சுதல் (1)
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால் - யுத்2:62 18 152/4
TOP
அஞ்சுதும் (1)
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் - சுந்:5 14 20/2
TOP
அஞ்சும் (15)
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் - அயோ:2 4 9/4
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் - அயோ:2 4 9/4
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன - ஆரண்:3 10 102/3
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி - ஆரண்:3 10 111/1
அஞ்சும் எனது ஆருயிர் அறிந்து அருகு நின்றார் - ஆரண்:3 11 24/3
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி - கிட்:4 11 92/1
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் - கிட்:4 16 59/2,3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் - கிட்:4 17 9/3
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும - யுத்1:61 6 10/3
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் - யுத்1:61 11 13/1
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து - யுத்1:61 11 13/2
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் - யுத்2:62 17 80/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும்ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் - யுத்4:64 38 28/1,2
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி - யுத்4:641 41 52/1
ஆழி அம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும்
பாழியான்-தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் - யுத்4:641 41 130/3,4
TOP
அஞ்சுமால் (2)
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் - அயோ:2 4 9/4
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் - ஆரண்:3 13 56/2,3
TOP
அஞ்சுமான் (2)
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன் - பால:11 9 30/2
வாவு வாசி பின் சென்றனன் அஞ்சுமான் மறுகி - பால:11 9 32/1
TOP
அஞ்சுவர் (3)
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் - சுந்:5 2 82/3
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா - சுந்:5 11 21/3
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் - யுத்1:61 3 48/4
TOP
அஞ்சுவரும் (1)
அஞ்சுவரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் - கிட்:4 13 25/1
TOP
அஞ்சுவார் (1)
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு அரோ - கிட்:4 15 21/4
TOP
அஞ்சுவான் (2)
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை - ஆரண்:3 13 59/2,3
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த - சுந்:5 14 32/2
TOP
அஞ்சுவித்தானும் (1)
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுற தேற்றியானும் - சுந்:51 3 22/1
TOP
அஞ்சுவென் (1)
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி - ஆரண்:3 12 15/2
TOP
அஞ்சுற்று (1)
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் - ஆரண்:3 11 41/2
TOP
அஞ்சுற (2)
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி - ஆரண்:3 7 45/3
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற
சீறினான் நெடும் சிகரம் எய்தினான் - கிட்:4 3 61/1,2
TOP
அஞ்சுறாது (1)
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் - சுந்:51 2 8/4
TOP
அஞ்சுறு (5)
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த - ஆரண்:3 7 87/2
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் - கிட்:4 2 8/3
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் - கிட்:4 2 8/3
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் - கிட்:4 2 8/4
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் - கிட்:4 2 8/4
TOP
அஞ்சுறும் (1)
ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய சோரியும் தூவும் துன்னிய - ஆரண்:3 7 36/1,2
TOP
அஞ்சேல் (2)
அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல்
பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை - பால:11 9 49/2,3
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன் - ஆரண்:3 12 76/3
TOP
அஞ்சொடு (2)
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி - கிட்:4 12 30/1
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த - யுத்4:64 40 126/3
TOP
அட்ட (2)
அட்ட திக்கினும் அப்புறமும் புக - ஆரண்:3 11 76/3
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் - கிட்:4 3 40/4
TOP
அட்டது (1)
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் - ஆரண்:3 13 31/3
TOP
அட்டன (2)
அட்டன உயிரை அ அணிகள் என்கெனோ - கிட்:4 6 7/2
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா - யுத்2:62 19 94/4
TOP
அட்டாலையும் (1)
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின - யுத்2:62 15 32/2,3
TOP
அட்டான் (1)
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் - சுந்:5 2 82/2,3
TOP
அட்டி (2)
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் - கிட்:4 12 32/4
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து - யுத்2:62 16 214/2
TOP
அட்டிய (2)
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற - யுத்1:61 6 49/1,2
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய
பஞ்சரம் எனலாம் படி பண்ணினான் - யுத்4:64 37 167/3,4
TOP
அட்டில் (3)
முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய - பால:1 2 26/1
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை - பால:1 2 41/1
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க - யுத்4:64 36 4/2
TOP
அட்டிலன் (1)
அத்தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் - யுத்2:62 19 208/3
TOP
அட்டிலில் (1)
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் - பால:1 15 27/2
TOP
அட்டிலும் (1)
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை - அயோ:2 4 199/1
TOP
அட (10)
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி - பால:1 8 39/1
குளிறு கோப வெம் கோள் அரிமா அட
களிறு எலாம் பட கை தலை மேல் உற - ஆரண்:3 7 21/2,3
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே - ஆரண்:3 10 134/4
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா - ஆரண்:3 13 37/3
விடாது அட மண்ணை விண் மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான் - ஆரண்:31 13 2/3
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா - யுத்1:61 9 12/2
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன - யுத்2:62 18 109/1
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா - யுத்2:62 18 246/2
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் - யுத்3:63 27 20/3
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆருயிர் வரங்கள் பிறவும் - யுத்3:63 31 147/1
TOP
அடக்க (2)
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க - சுந்:5 7 12/4
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் - யுத்2:62 15 83/3
TOP
அடக்க_அரும் (1)
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் - யுத்2:62 15 83/3
TOP
அடக்கி (8)
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு - பால:1 8 26/1
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே - பால:1 8 46/3,4
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் - பால:1 24 33/4
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் - ஆரண்:3 10 170/4
அடக்கி ஐம்புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் - சுந்:5 1 28/2
மிகை புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட - சுந்:5 12 109/2
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை - யுத்3:63 24 28/3
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை - யுத்4:64 32 12/2,3
TOP
அடக்கிய (4)
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் - பால:1 3 8/2
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் - பால:1 5 74/2,3
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே - பால:11 21 1/3,4
மன் வயிற்றின் அடக்கிய மாயனை - அயோ:2 2 8/3
TOP
அடக்கும் (10)
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் - அயோ:2 2 8/4
அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம் - அயோ:2 5 26/3
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் - ஆரண்:3 15 1/4
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா - கிட்:4 7 10/4
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் - யுத்1:61 2 18/4
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா - யுத்1:61 3 137/1
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் - யுத்1:61 5 74/2
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் என தகுமோ - யுத்3:631 31 3/3,4
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான் - யுத்4:64 42 2/4
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான் - யுத்4:641 41 107/4
TOP
அடக்குவாய் (1)
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் - சுந்:5 4 106/4
TOP
அடக்குறும் (1)
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் - யுத்1:61 2 115/2
TOP
அடகு (3)
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் - அயோ:2 7 27/3
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி - அயோ:2 11 79/2
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் - சுந்:5 3 15/1
TOP
அடங்க (32)
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள் - பால:1 7 25/4
பூழி பொன் தார் முற்றும் அடங்க புரள் போழ்தில் - அயோ:2 3 46/2
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் - அயோ:2 3 57/1
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ - அயோ:2 3 57/2
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க
சென்று உலைவுறும்படி தெரிந்து கணை சிந்த - ஆரண்:3 9 7/1,2
மு புறத்து உலகமும் அடங்க மூடிய - ஆரண்:3 10 29/2
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் - ஆரண்:3 10 56/3,4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் - ஆரண்:3 10 93/2
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் - கிட்:4 14 42/3,4
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார் - சுந்:5 7 30/3,4
ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க
ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி - சுந்:51 11 24/2,3
வேறு பெயராத வகை வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான் - யுத்1:61 2 56/3,4
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் - யுத்1:61 2 114/2,3
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் - யுத்1:61 12 21/4
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி - யுத்1:61 13 11/1
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட - யுத்1:61 13 15/3
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் - யுத்2:62 15 48/4
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் - யுத்3:63 23 2/4
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை - யுத்3:63 26 24/4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம் மேல் - யுத்3:63 26 71/3
அசும்பின் சேறு பட்டு அளறுபட்டு அமிழுமால் அடங்க
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல் மேல் இலங்கை - யுத்3:63 31 21/3,4
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க
கடிகை உற்றதில் களைந்தது கண்டு விண்ணவர்கள் - யுத்3:631 20 9/2,3
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க - யுத்4:64 35 21/4
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி - யுத்4:64 36 4/2,3
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய - யுத்4:64 37 200/1
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய - யுத்4:64 37 200/1
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய - யுத்4:64 37 200/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய - யுத்4:64 37 200/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் - யுத்4:64 37 200/3
உன்றனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே - யுத்4:64 38 6/3
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் - யுத்4:64 38 32/3
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப - யுத்4:64 40 124/3
TOP
அடங்கல் (1)
அடங்கல்_இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் - ஆரண்:3 9 3/1
TOP
அடங்கல்_இல் (1)
அடங்கல்_இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் - ஆரண்:3 9 3/1
TOP
அடங்கல்செல்லா (1)
இந்திரற்கு அடங்கல்செல்லா இராக்கதர் எழுந்தது என்ன - ஆரண்:3 14 1/3
TOP
அடங்கல (1)
தொக்கு அடங்கல ஓடும் துவலைகள் - யுத்1:61 8 57/1
TOP
அடங்கலர் (1)
வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால் - அயோ:2 11 36/1
TOP
அடங்கலும் (22)
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு - பால:1 6 4/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் - பால:1 7 31/4
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் - பால:1 18 22/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் - அயோ:2 3 15/3
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால் - அயோ:2 4 198/3
அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட அழன்றான் - ஆரண்:3 9 8/2
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் - சுந்:5 2 9/1
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி - சுந்:51 3 1/2
அடங்கலும் பகு வாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா - யுத்1:61 3 134/4
தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும் தானே - யுத்1:61 6 31/1
மிக்கு அடங்கலும் போவன மீன் குலம் - யுத்1:61 8 57/2
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் - யுத்1:61 12 21/2
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட - யுத்2:62 16 63/1
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் - யுத்2:62 19 77/2
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் - யுத்2:62 19 284/4
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின் - யுத்2:621 16 18/2
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம் - யுத்2:621 18 8/3
அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் - யுத்3:63 22 192/2
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் - யுத்3:63 27 48/3
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் - யுத்4:64 37 119/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து - யுத்4:64 40 123/2
மூ_உலகு அடங்கலும் மூடும் அண்டமேல் - யுத்4:641 37 5/1
TOP
அடங்கவும் (1)
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் - கிட்:4 17 17/1
TOP
அடங்கா (8)
வேதமதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்கா
சோதி மயமாய் துலங்கி தொல் உயிர் தொகை பலவாய் - பால:11 3 3/1,2
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி - சுந்:5 2 141/2,3
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான் - யுத்2:62 16 62/2
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா - யுத்3:63 30 28/4
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர் - யுத்3:631 30 2/2,3
அண்டர்_நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால் - யுத்4:64 37 108/2,3
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா
வீசி மேற்செல வில் விசை தொடை கொண்டு விட்டான் - யுத்4:64 37 110/3,4
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் - யுத்4:64 37 200/3
TOP
அடங்காதது (1)
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் - யுத்3:631 26 1/4
TOP
அடங்காமையே (1)
கைத்தலங்களில் கண் அடங்காமையே - பால:1 14 38/4
TOP
அடங்காரோ (1)
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆருயிர்க்கு - ஆரண்:3 10 115/1
TOP
அடங்கி (12)
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் - அயோ:2 3 18/2
நையநைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் - அயோ:2 3 63/3
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாம் மிதித்து ஏற - அயோ:2 10 35/2,3
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி - ஆரண்:3 10 117/3
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் - ஆரண்:3 11 31/1
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி
பூம் கழல் வார் சிலை மீளி பொலிந்தான் - ஆரண்:3 14 60/1,2
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம் - சுந்:51 1 3/3
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் - யுத்1:61 9 25/2
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் - யுத்2:62 15 48/3
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான் - யுத்2:62 16 63/4
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் - யுத்3:63 24 17/2
ஆன்ற தேர் பரி கரியவை ஆளையும் அடங்கி
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன - யுத்3:631 31 2/2,3
TOP
அடங்கிட (2)
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் - ஆரண்:3 6 68/1
புக்கு அடங்கிட போவன போன்றவே - யுத்1:61 8 57/4
TOP
அடங்கிய (6)
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் - அயோ:2 3 15/4
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் - அயோ:2 3 57/3
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள் - யுத்2:62 16 63/2
புக்கு அடங்கிய மேரு புழை என - யுத்2:62 16 63/3
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு_இல் யாக்கை - யுத்3:63 28 2/2
சித்திரம் பெற அடங்கிய கவி பெரும் சேனை - யுத்4:641 37 14/3
TOP
அடங்கியது (4)
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ - சுந்:5 2 38/4
பாரியும் அடங்கின அடங்கியது பாடல் - சுந்:5 2 156/2
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே - யுத்3:63 27 63/2
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் - யுத்3:63 27 63/4
TOP
அடங்கிற்று (3)
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் - பால:1 23 46/2
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே - யுத்3:63 27 167/4
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி - யுத்4:64 37 80/1
TOP
அடங்கின (14)
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே - அயோ:2 3 57/4
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு - அயோ:2 4 198/1
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம் - அயோ:2 4 198/2
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே - அயோ:2 4 198/4
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின - ஆரண்:3 12 35/2
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் - கிட்:4 10 25/3
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் - சுந்:5 2 156/1
பாரியும் அடங்கின அடங்கியது பாடல் - சுந்:5 2 156/2
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம் - சுந்:5 2 156/4
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா - சுந்:5 11 44/1
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் - யுத்2:62 15 236/1
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் - யுத்2:62 15 236/2
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை - யுத்2:62 15 236/3
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன - யுத்2:62 15 236/4
TOP
அடங்கினர் (5)
தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர் - யுத்1:61 2 23/1
அச்சமுற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் - யுத்3:63 22 69/4
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் - யுத்3:63 27 48/4
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் - யுத்3:63 31 38/3
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் - யுத்4:64 37 5/3
TOP
அடங்கினர்கள் (1)
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை - சுந்:5 2 156/3
TOP
அடங்கினன் (2)
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் - அயோ:2 10 11/1
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா - யுத்3:63 22 162/3
TOP
அடங்கினார் (1)
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் - சுந்:5 12 9/1
TOP
அடங்கினான் (1)
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால் - யுத்3:63 22 226/2,3
TOP
அடங்கினை (1)
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் - யுத்4:64 40 49/3
TOP
அடங்கு (4)
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி - அயோ:2 10 4/2
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் - அயோ:2 10 31/4
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை - சுந்:5 2 63/3
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் - யுத்4:64 37 200/3
TOP
அடங்குதி (1)
ஆதி ஆதலின் அறிவிலி அடங்குதி என்றாள் - அயோ:2 2 74/4
TOP
அடங்கும் (10)
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ - ஆரண்:3 6 29/3
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் - ஆரண்:3 7 41/3
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் - ஆரண்:3 15 20/1
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் - யுத்1:61 3 74/4
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய்யிலாதான் - யுத்1:61 9 80/2
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய் - யுத்1:611 3 8/3
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் - யுத்2:62 19 144/4
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் - யுத்3:63 31 5/1
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் - யுத்3:63 31 5/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் - யுத்3:63 31 5/4
TOP
அடங்குமே (1)
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை - யுத்3:63 31 5/3
TOP
அடங்குமோ (2)
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே - யுத்2:62 19 76/4
நன்றி-தன்னை நவில அடங்குமோ
சென்றுசென்று செயசெய போற்றி என்று - யுத்4:641 41 110/2,3
TOP
அடங்குவது (2)
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் - ஆரண்:3 10 141/2
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் - சுந்:5 2 9/4
TOP
அடங்குவானோ (1)
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற - அயோ:2 3 95/2,3
TOP
அடந்துளோர்களை (1)
அப்பொழுது அவ்வயின் அடந்துளோர்களை
தப்பு_அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து - யுத்4:641 41 273/1,2
TOP
அடர் (8)
துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர்
கணை கரும் கணினாளை ஓர் காளைதான் - பால:1 14 32/1,2
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் - சுந்:5 9 60/3
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை - யுத்1:61 4 132/2
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் - யுத்3:63 27 156/4
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் - யுத்3:63 31 8/3
வேறு படர அடர் விரவு சுடர் வளையம் - யுத்3:631 31 46/3
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை - யுத்4:64 40 58/1
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை_வல்லி - யுத்4:641 41 55/2
TOP
அடர்க்க (1)
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் - யுத்1:61 4 50/2
TOP
அடர்கிற்பீர் (1)
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் - கிட்:4 17 9/4
TOP
அடர்த்ததை (1)
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் - யுத்3:63 31 76/1,2
TOP
அடர்த்தலும் (1)
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவி குலம் - யுத்2:62 15 57/3,4
TOP
அடர்த்தனர் (2)
அரிகுதும் என்ன பொங்கி அடர்த்தனர் அடர அன்னான் - பால:11 11 17/3
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் - யுத்3:63 31 178/4
TOP
அடர்த்தான் (1)
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான்
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் - யுத்2:62 18 169/2,3
TOP
அடர்த்திட (1)
ஆசைப்பாடும் அ நாணும் அடர்த்திட
கூசிக்கூசி இனையன கூறினான் - சுந்:5 3 98/3,4
TOP
அடர்த்து (2)
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன - யுத்2:62 19 46/2
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி - யுத்3:63 27 69/2
TOP
அடர்ந்த (5)
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் - பால:1 18 22/3
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து - ஆரண்:3 6 95/1,2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் - ஆரண்:3 10 3/1
அசைவுற புரந்தரன் அடர்ந்த தோள்களின் - ஆரண்:3 10 12/3
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை - யுத்1:61 1 4/1,2
TOP
அடர்ந்தன (2)
அடர்ந்தன கிரிகளை அசனி_ஏறு என - யுத்2:62 19 47/1
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா - யுத்2:62 19 94/4
TOP
அடர்ந்தார் (4)
உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் - ஆரண்:3 7 20/2
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் - கிட்:4 7 47/4
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார்
வீர வச்சிரத்துஎயிற்றனும் இடபனும் மிடைந்தார் - யுத்3:63 20 50/3,4
அங்கு அமர்க்களத்து ஒருவரோடொருவர் சென்று அடர்ந்தார்
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார் - யுத்3:63 20 51/3,4
TOP
அடர்ந்தான் (1)
ஆம்ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான்
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் - யுத்2:62 18 175/1,2
TOP
அடர்ந்து (9)
அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் - பால:1 13 52/1
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய் - பால:11 7 23/4
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால் - ஆரண்:3 7 102/3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் - ஆரண்:3 7 109/2
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் - கிட்:4 3 44/2
அதிரும் வெம் கணை ஒன்றையொன்று அடர்ந்து எரி உய்ப்ப - யுத்1:61 6 27/1
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் - யுத்1:61 12 37/3
இரைந்து அடர்ந்து அரக்கர் வெள்ளம் எண்ணில் கோடி இடைவிடாது - யுத்3:631 31 18/1
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி - யுத்4:64 40 31/1
TOP
அடர்ப்பர் (1)
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்தடுத்தே படைக்கலங்கள் அள்ளிஅள்ளி - யுத்3:63 31 98/1
TOP
அடர்ப்பினும் (1)
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ - சுந்:5 5 68/4
TOP
அடர்ப்பென் (1)
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று - கிட்:4 7 12/1
TOP
அடர்வார் (2)
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் - யுத்3:63 20 73/3,4
போர் மேலும் இராமர் புகுந்து அடர்வார் - யுத்3:63 31 212/4
TOP
அடர்வான் (1)
வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் - யுத்3:63 20 82/2,3
TOP
அடர (2)
அரிகுதும் என்ன பொங்கி அடர்த்தனர் அடர அன்னான் - பால:11 11 17/3
திரிய ஒருவன் எதிர் சின விலோடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய விடு குயவர் - யுத்3:631 31 47/2,3
TOP
அடரா (2)
வரும் சேனை-தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் - சுந்:51 14 44/2
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா - யுத்2:62 15 180/3
TOP
அடரும் (5)
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் - அயோ:2 10 52/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் - அயோ:2 12 51/3
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன் - யுத்1:611 4 10/1
வேள்வி பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் - யுத்3:63 20 85/1,2
அடரும் மூ_இலை சூலம் மற்று ஆதியாம் - யுத்3:631 31 39/2
TOP
அடல் (76)
பாகசாதனன்-தனை பாசத்து ஆர்த்து அடல்
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள் - பால:1 5 7/1,2
கறங்கு அடல் திகிரி படி காத்தவர் - பால:1 7 40/1
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் - பால:1 22 36/2
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ - பால:1 23 11/2
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் - பால:1 24 12/2
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே - பால:11 11 19/4
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் - அயோ:2 3 103/1
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் - ஆரண்:3 1 23/1
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் - ஆரண்:3 6 99/2
கல் ஈரும் படை தட கை அடல் கர தூடணர் முதலா - ஆரண்:3 6 105/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை - ஆரண்:3 6 109/1
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செருசெய்வான் அமைந்தீர் ஆயின் - ஆரண்:3 6 131/2
ஆயிரம் அடல் கையுடையானை மழு வாளால் - ஆரண்:31 11 1/1
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் - கிட்:4 3 64/1
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் - கிட்:4 11 12/3
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் - கிட்:4 12 35/1
அருள் உறுத்திலா அடல் அரக்கன் மேல் - கிட்:4 15 25/3
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட - சுந்:5 1 31/1
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் - சுந்:5 2 144/4
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் - சுந்:5 2 231/2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் - சுந்:5 6 20/3
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர - சுந்:5 7 47/1
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ - சுந்:5 12 32/3
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் - யுத்1:61 2 83/3
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து - யுத்1:61 9 12/3
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி - யுத்1:61 12 7/2
அது கண்டு அடல் வஞ்சகர் அப்பொழுதில் - யுத்1:611 3 20/1
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த - யுத்2:62 15 195/1
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் - யுத்2:62 16 224/3
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் - யுத்2:62 16 356/4
வெல்வானும் இவன் அடல் விண்டு என - யுத்2:62 18 84/2
மிக்கான் அடல் வீடணன் மெய் தொடர - யுத்2:62 18 85/3
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி மேல் - யுத்2:62 18 95/2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும்_ஏறு என ஆர்த்தான் - யுத்2:62 18 168/2
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் - யுத்2:62 18 248/3
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் - யுத்2:62 18 249/4
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி - யுத்2:62 19 61/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் - யுத்2:62 19 82/4
ஆய்வு_அரும் சத கோடி அடல் பரி - யுத்2:621 15 11/1
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே - யுத்2:621 15 25/2
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்றதின் வலியால் - யுத்2:621 15 27/1
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின் - யுத்2:621 15 33/1
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடல் பகழி - யுத்2:621 15 36/2
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கதனை வாரி - யுத்2:621 16 30/1
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் - யுத்2:621 16 34/4
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு - யுத்2:621 16 37/2
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கென புகன்றான் - யுத்2:621 16 40/4
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி - யுத்2:621 16 42/1
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு - யுத்2:621 16 42/2
கொதிகொண்டான் அடல் சிலையினை குழைவுற வளைத்தான் - யுத்2:621 16 42/4
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி - யுத்2:621 18 20/1
தூர்த்து அடல் கவியின் சேனை துகள்பட துணிந்து சிந்த - யுத்2:621 18 21/2
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் - யுத்3:63 21 2/3
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் - யுத்3:63 22 189/4
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் - யுத்3:63 24 35/3
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் - யுத்3:63 27 120/3
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடையிடை அடல் அரியின் - யுத்3:63 28 23/1
அம்போடும் விழுந்த அடல் கரமே - யுத்3:63 31 198/4
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி - யுத்3:63 31 215/1
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க - யுத்3:631 20 9/2
அப்போது அழல் வேள்வி அடல் பகைஞன் - யுத்3:631 20 12/1
ஆனை மீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார் - யுத்3:631 31 24/2
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெம் கணை கதுவி - யுத்3:631 31 25/1
அடல் ஐ_இரு கோடி அரக்கர் எனும் - யுத்3:631 31 53/1
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் - யுத்4:64 32 20/4
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க - யுத்4:64 35 10/2
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் - யுத்4:64 35 34/3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் - யுத்4:64 37 18/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் - யுத்4:64 37 203/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி-தன்னை - யுத்4:64 39 13/3
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே - யுத்4:64 40 20/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் - யுத்4:64 41 1/4
ஐம்முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும் - யுத்4:641 35 4/1
இமையவர் அடல் வலி பருகியது எளிமையின் - யுத்4:641 37 7/4
அவ்வயின் அரன் அணி அடல் அராவுமே - யுத்4:641 37 19/3
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து - யுத்4:641 41 138/3
TOP
அடலின் (1)
அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ - கிட்:4 3 45/4
TOP
அடலோர் (1)
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் - சுந்:5 10 30/1
TOP
அடவி (4)
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் - அயோ:2 14 38/1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த - ஆரண்:3 15 1/1
ஆன பேரரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு - கிட்:4 13 71/1
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி - யுத்3:63 26 68/1
TOP
அடவிகள் (2)
சிதைவிலன் கனகம் தேர் கொண்டு அடவிகள் துருவி சென்றான் - பால:11 11 37/4
அரி இனம் சென்றசென்ற அடவிகள் அனைத்தும் வானம் - யுத்4:641 41 173/1
TOP
அடவிகள்-தோறும் (2)
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் - பால:11 11 31/3
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்-தோறும் சென்றே - பால:11 11 43/3
TOP
அடா (25)
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி - பால:1 20 1/1
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் - ஆரண்:3 1 20/3,4
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல - ஆரண்:3 1 21/3,4
நீங்கி இ வழி நேர்-மின் அடா எனா - ஆரண்:3 7 18/3
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று - ஆரண்:3 8 21/3
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் - ஆரண்:3 10 99/3
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா - ஆரண்:3 13 1/1
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் - சுந்:5 2 82/2
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் - சுந்:5 12 103/2
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க - யுத்1:61 3 129/1
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ - யுத்1:61 3 129/2
போர் அடா பொருதியாயின் புறப்படு புறப்படு என்றான் - யுத்1:61 3 129/3
மாருதி வல்லையாகின் நில் அடா மாட்டாயாகின் - யுத்2:62 16 197/1
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் - யுத்2:62 16 253/1,2
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் - யுத்2:62 19 73/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் - யுத்2:62 19 73/1
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ - யுத்2:62 19 73/3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் - யுத்2:62 19 73/4
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் - யுத்2:62 19 79/4
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத - யுத்3:63 21 36/3
போ-மின் அடா வினை போயது போலாம் - யுத்3:63 26 37/1
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி - யுத்3:63 27 90/1
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி - யுத்3:63 27 90/1
ஓடிப்போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே - யுத்4:64 32 35/3
என்றலும் எயிற்று பேழ் வாய் மடித்து அடா எடுத்து நின்னை - யுத்4:64 37 12/1
TOP
அடாத (3)
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி - ஆரண்:3 10 117/3
அடாத மேற்செயல் எலாம் அமைத்தல் என் சயம் - ஆரண்:31 13 5/4
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத - யுத்1:61 3 36/1,2
TOP
அடாதது (1)
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் - கிட்:4 8 16/2
TOP
அடாதன (2)
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி - யுத்1:61 3 35/2
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் - யுத்1:61 13 17/3
TOP
அடாது (1)
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி - சுந்:5 3 132/2
TOP
அடாநின்ற (1)
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் - யுத்1:61 3 129/4
TOP
அடி (222)
பாடக கால் அடி பதுமத்து ஒப்பன - பால:1 3 30/1
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை - பால:1 3 36/2
விழுந்தனர் அடி மிசை விண்ணுளோரொடும் - பால:1 5 11/3
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் - பால:1 5 20/3
வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர - பால:1 5 47/1
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா - பால:1 5 54/1
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய - பால:1 5 54/2
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் - பால:1 5 61/2
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர்_வேந்தன் - பால:1 5 63/2
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர் - பால:1 5 73/1
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற - பால:1 5 132/3
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் - பால:1 6 5/4
கோ குமரரும் அடி குறுக நான்முகன் - பால:1 7 18/2
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் - பால:1 8 15/2
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என - பால:1 8 23/3
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் - பால:1 9 25/4
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி - பால:1 10 30/2
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் - பால:1 10 55/3
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப - பால:1 11 17/2
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடு-மின் அடிகள் என்ன - பால:1 12 2/2
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் - பால:1 12 18/4
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் - பால:1 13 57/1
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் - பால:1 14 1/3
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் - பால:1 14 67/4
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே - பால:1 19 36/3,4
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் - பால:1 20 23/1
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின் - பால:1 20 30/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் - பால:1 22 23/2
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் - பால:1 23 49/2
ஆய தன் அன்னை அடி துணை சூடி - பால:1 23 94/3
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ - பால:1 24 2/3
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் - பால:1 24 17/2
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா - பால:1 24 24/1
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் - பால:11 0 3/4
போது தாயாக தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம் - பால:11 0 4/4
இராகவன் மலர் அடி இறைஞ்சி ஏத்துவாம் - பால:11 0 5/4
அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் - பால:11 0 14/4
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் - பால:11 0 21/4
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன் - பால:11 0 26/3
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும் - பால:11 5 2/2
கடவுளை அடி தொழுது அமர கண்டகர் - பால:11 5 4/3
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப - பால:11 9 7/2
வந்து காசிபன் மலர் அடி வணங்கி என் மைந்தர் - பால:11 9 25/2
குன்று போல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக - பால:11 9 58/3
அஞ்சன_வண்ணத்தான்-தன் அடி துகள் கதுவாமுன்னம் - பால:11 9 63/1
இளைய பைம் குரிசில் வந்து அடி பணிந்து எழுதலும் - பால:11 20 1/1
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்கொள - அயோ:2 1 18/1
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை வழங்கும் - அயோ:2 2 75/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடி தொழுதாள் - அயோ:2 2 87/2
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் - அயோ:2 3 115/1
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் - அயோ:2 4 145/4
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா - அயோ:2 5 25/2
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்றபடி - அயோ:2 6 7/2
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன - அயோ:2 7 20/2
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் - அயோ:2 7 20/4
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் - அயோ:2 8 25/2
தேவியொடு அடி தாழா சிந்தனை உரைசெய்வான் - அயோ:2 8 25/4
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா - அயோ:2 8 35/3
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் - அயோ:2 8 35/4
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் - அயோ:2 8 38/4
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் - அயோ:2 9 16/1
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான - அயோ:2 9 17/1
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி - அயோ:2 9 34/1
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் - அயோ:2 11 86/4
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் - அயோ:2 11 117/1
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் - அயோ:2 13 3/1
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடி வீழ்ந்தான் - அயோ:2 13 32/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த - அயோ:2 13 60/4
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் - அயோ:2 14 28/4
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் - அயோ:2 14 51/3
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற - அயோ:21 4 9/1
அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன - அயோ:21 8 3/1
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் - ஆரண்:3 2 27/3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரைதாம் - ஆரண்:3 2 27/4
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் - ஆரண்:3 2 33/3
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் - ஆரண்:3 3 46/1
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு - ஆரண்:3 5 2/4
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா - ஆரண்:3 6 18/3
செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா - ஆரண்:3 6 30/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய - ஆரண்:3 6 52/3
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி - ஆரண்:3 6 89/1
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் - ஆரண்:3 6 112/4
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் - ஆரண்:3 7 41/3
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் - ஆரண்:3 7 77/2
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே - ஆரண்:3 10 6/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே - ஆரண்:3 10 30/2
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் - ஆரண்:3 10 43/4
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் - ஆரண்:3 10 45/3
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் - ஆரண்:3 12 71/1
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த - ஆரண்:3 14 30/3
அடி தடவ பட அரவம் இசைக்கும் - ஆரண்:3 14 46/3
மெல் அடி இளையவன் வருட வீரனே - ஆரண்:3 14 93/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் - ஆரண்:3 16 8/4
ஆறினானும் வந்து அடி வணங்கினான் - கிட்:4 3 61/4
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் - கிட்:4 7 139/3
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் - கிட்:4 7 148/3
மன் உயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி - கிட்:4 7 154/4
தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும் - கிட்:4 7 157/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் - கிட்:4 9 19/4
வாலி_காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை - கிட்:4 9 26/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் - கிட்:4 9 27/2
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் - கிட்:4 10 44/3
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் - கிட்:4 10 56/1
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை - கிட்:4 11 9/1
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர - கிட்:4 11 18/3
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக - கிட்:4 11 36/3
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் - கிட்:4 11 49/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி - கிட்:4 11 60/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் - கிட்:4 11 77/2
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய - கிட்:4 11 100/1
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால் - கிட்:4 11 124/2
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார் - கிட்:4 13 27/4
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி - கிட்:4 13 56/1
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் - கிட்:4 14 68/3
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் - கிட்:4 14 68/3
சூல் அடி பலவின் சுளை தூங்கு தேன் - கிட்:4 15 40/1
சால் அடி தரும் சாலியின் வெண் முளை - கிட்:4 15 40/3
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன - கிட்:4 15 40/4
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் - கிட்:4 17 5/2
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக - கிட்:4 17 22/1
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடி கமலம் - கிட்:41 3 5/2
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் - சுந்:5 1 15/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை - சுந்:5 1 79/1
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி - சுந்:5 1 79/2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி - சுந்:5 2 30/3
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் - சுந்:5 2 89/3
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற - சுந்:5 2 195/2
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த - சுந்:5 3 90/1
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் - சுந்:5 4 38/4
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே - சுந்:5 4 114/1
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் - சுந்:5 5 2/4
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் - சுந்:5 5 10/4
ஆனன நுகர குளகும் ஆன அடி பற்றா - சுந்:5 6 11/2
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் - சுந்:5 6 14/3
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் - சுந்:5 7 23/3
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் - சுந்:5 9 20/3
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் - சுந்:5 10 43/2
ஆயது அங்கு ஓர் குறள் உருவாய் அடி
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் - சுந்:5 13 7/1,2
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் - சுந்:5 14 39/4
மங்குவென் உயிரோடு என்று உன் மலர் அடி சென்னி வைத்தாள் - சுந்:5 14 45/4
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க - சுந்:51 7 2/2
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து - சுந்:51 10 14/2
வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப - சுந்:51 11 12/4
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் - சுந்:51 14 33/4
வீழ்ந்தனன் அடி மிசை வீழ வாலி_சேய் - சுந்:51 14 36/2
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் - யுத்1:61 2 16/2
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் - யுத்1:61 2 50/4
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ - யுத்1:61 2 65/1
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் - யுத்1:61 2 111/4
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் - யுத்1:61 3 20/4
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் - யுத்1:61 4 47/4
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை முடியினோடும் - யுத்1:61 4 149/1
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு - யுத்1:61 5 1/1
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் - யுத்1:61 9 8/1
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் - யுத்1:61 9 8/1
உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் - யுத்1:61 12 11/1
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் - யுத்1:61 12 47/4
ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி - யுத்1:611 2 13/1
பொறுத்தருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி - யுத்1:611 2 20/2
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து - யுத்1:611 2 22/1
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய் - யுத்1:611 4 11/1
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை - யுத்1:611 9 13/2
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் - யுத்1:611 12 1/3
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு - யுத்1:611 12 4/1
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் - யுத்2:62 16 36/2
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் - யுத்2:62 16 51/1
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என - யுத்2:62 16 89/2
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய - யுத்2:62 16 109/1
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் - யுத்2:62 16 148/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி - யுத்2:62 16 342/3
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் - யுத்2:62 17 54/2
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் - யுத்2:62 17 63/4
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் - யுத்2:62 17 85/1
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என - யுத்2:62 18 22/1,2
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார் - யுத்2:62 18 242/1
தோளின் மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் - யுத்2:62 19 101/1
அடி மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னிஉன்னி அழிவான் - யுத்2:62 19 249/2
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி - யுத்2:62 19 286/1
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் - யுத்2:62 19 293/2
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் - யுத்2:621 16 12/3
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் - யுத்3:63 20 35/4
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய - யுத்3:63 22 44/1
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் - யுத்3:63 22 49/1
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த - யுத்3:63 22 98/3
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் - யுத்3:63 22 116/1
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப - யுத்3:63 24 52/3
கை தலத்தால் அடி வருடும் காலையில் - யுத்3:63 24 65/3
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் - யுத்3:63 24 81/3
அருமையது அன்று எனா அடி வணங்கினான் - யுத்3:63 24 91/3
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் - யுத்3:63 24 99/2
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் - யுத்3:63 26 53/4
எழுந்தவன்-தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் - யுத்3:63 28 13/1
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் - யுத்3:63 28 65/2
அழுதவால் சில அன்பின போன்று அடி
தொழுதவால் சில தூங்கினவால் சில - யுத்3:63 29 25/1,2
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி - யுத்3:63 30 33/1
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் - யுத்3:63 31 33/4
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் - யுத்3:63 31 148/4
பழங்கண்ணுற்று உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி - யுத்3:631 29 1/2
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி - யுத்4:64 35 15/1
ஐயன் ஐம்படைதாமும் அடி தொழில் - யுத்4:64 37 30/1
அடி வணங்கி இளவலை ஆண்டை அ - யுத்4:64 39 9/2
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் - யுத்4:64 39 10/4
அரக்கர்_கோமகனோடு அடி தாழ்தலும் - யுத்4:64 39 11/2
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் - யுத்4:64 41 29/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் - யுத்4:64 41 69/4
இன்னது இல்லை எனின் அடி நாயினேன் - யுத்4:64 41 83/3
ஏற்றிலா அடி தொழில் ஏவலாளனேன் - யுத்4:64 41 97/3
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை - யுத்4:64 41 98/1
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை பொருமி விம்மி - யுத்4:64 41 116/2
பஞ்சு இவர் மெல் அடி பதுமத்தாள்-தன் மேல் - யுத்4:641 40 13/2
துளங்கி அந்தகன் வந்து அடி தொழுதலும் தோலா - யுத்4:641 41 13/1
இலகு_இல் வீரன்-தன் அடி இணை அவனொடும் வணங்கி - யுத்4:641 41 19/3
அகத்தினில் புறம் பூசித்தே அடி மலர் இறைஞ்சி - யுத்4:641 41 98/3
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய - யுத்4:641 41 120/1
சென்று அடி இணையில் இட்டே இறைஞ்சியே ருமையும் நின்றாள் - யுத்4:641 41 126/4
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ - யுத்4:641 41 214/1
பொன் அடி தலத்தில் வீழ தாயரும் பொருந்த புல்லி - யுத்4:641 41 279/3
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் - யுத்4:641 41 282/4
ஏறி மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே - யுத்4:641 41 288/4
யாவரும் எழுந்து போற்றி இணை அடி தொழுது நின்றார் - யுத்4:641 42 17/4
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் - யுத்4:641 42 29/1
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் - யுத்4:641 42 44/4
TOP
அடி_இணை (1)
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை முடியினோடும் - யுத்1:61 4 149/1
TOP
அடிக்கின்ற (1)
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே - கிட்:4 7 148/4
TOP
அடிக்கின்றது (1)
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு - யுத்2:62 19 277/3
TOP
அடிக்கு (4)
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் - பால:1 8 26/1,2
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் - பால:1 8 26/2
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் - அயோ:2 6 4/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ - கிட்:4 13 33/4
TOP
அடிக்கும் (4)
பாரிடை தேய்க்கும் மீள பகிரண்டத்து அடிக்கும் பற்றி - யுத்1:61 3 137/2
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் - யுத்2:62 18 159/3
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி - யுத்3:63 20 43/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி - யுத்3:63 20 43/2
TOP
அடிக்கொடு (2)
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் - சுந்:5 6 8/4
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் - யுத்1:61 12 11/4
TOP
அடிகள் (9)
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் - பால:1 5 61/4
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடு-மின் அடிகள் என்ன - பால:1 12 2/2
அடிகள் சாற்றுக என்றலும் அந்தணன் அறைவான் - பால:11 9 41/4
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால - ஆரண்:3 6 59/2
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய - ஆரண்:3 10 70/2
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் - ஆரண்:3 12 39/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள்
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி - கிட்:4 12 27/3,4
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் - யுத்1:61 6 32/3
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற - யுத்4:64 41 93/3
TOP
அடிகளின் (1)
இழுக்கினர் அடிகளின் இங்குமங்குமா - யுத்2:62 18 96/1
TOP
அடிசில் (2)
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் - ஆரண்:3 3 38/1
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு - கிட்:4 14 54/3
TOP
அடிசிலும் (1)
ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் களும் நுங்கினான் - யுத்2:62 16 55/1,2
TOP
அடித்த (5)
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி - ஆரண்:3 12 62/3
அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம் - யுத்1:61 12 10/1
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க - யுத்1:61 13 14/2
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை - யுத்3:63 22 135/3
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் - யுத்3:63 29 9/3
TOP
அடித்தது (1)
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் - கிட்:4 7 148/1
TOP
அடித்தலங்கள் (1)
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் - கிட்:4 7 12/2
TOP
அடித்தலத்தில் (1)
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடித்தலத்தில்
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் - யுத்4:64 32 37/2,3
TOP
அடித்தலத்து (3)
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன - பால:11 8 5/3
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி - யுத்1:61 12 33/2
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் - யுத்2:62 16 162/4
TOP
அடித்தலம் (4)
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை - அயோ:2 11 89/1
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் - அயோ:2 14 134/1
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் - ஆரண்:3 6 12/3
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் - கிட்:4 5 9/4
TOP
அடித்தலமதனின் (1)
அழுதனன் கமலம் அன்ன அடித்தலமதனின் வீழ்ந்தான் - யுத்4:641 41 262/2
TOP
அடித்தலும் (3)
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் - பால:1 7 50/2
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன - சுந்:51 14 14/2
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் - யுத்2:62 15 74/2
TOP
அடித்தலோடும் (1)
அடித்தலோடும் அதற்கு இளையாதவன் - யுத்2:62 15 76/1
TOP
அடித்தவன்-தன்னை (1)
அடித்தவன்-தன்னை நோக்கி அசனி_ஏறு அனைய தண்டு - யுத்3:63 22 136/1
TOP
அடித்தன (2)
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே - அயோ:2 11 66/4
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் - யுத்2:62 19 43/4
TOP
அடித்தனன் (7)
உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் - கிட்:41 7 4/4
தலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை தாளின் - சுந்:51 7 10/1
நிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை நெருக்கி - சுந்:51 7 10/2
சிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை வய போர் - சுந்:51 7 10/3
கலை ஒடிந்திட அடித்தனன் அரக்கர்கள் கலங்க - சுந்:51 7 10/4
புகுந்து அடித்தனன் மாருதி அனைவரும் புரண்டார் - சுந்:51 11 30/4
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை - யுத்3:63 22 135/3
TOP
அடித்தார் (1)
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் - யுத்2:62 18 242/1,2
TOP
அடித்தாள் (2)
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவில்லாள் - சுந்:5 2 88/4
அடித்தாள் முலை மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த - யுத்3:63 23 8/1
TOP
அடித்தான் (4)
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் - ஆரண்:3 13 23/2
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் - யுத்1:61 12 9/4
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான்
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் - யுத்2:62 18 237/2,3
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் - யுத்3:63 22 116/4
TOP
அடித்து (10)
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது - பால:1 3 23/1
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு இனம் வாங்கி - கிட்:4 7 55/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை - சுந்:5 3 82/2
அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான் - சுந்:5 8 37/2
ஒட்டின ஒன்றையொன்று ஊடு அடித்து உதைந்து - சுந்:5 8 40/3
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் - சுந்:5 9 35/3,4
அடித்து நின்றனர் சிலர் சிலர் அரும் சிலை பகழி - சுந்:51 7 7/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி - யுத்2:62 16 185/3
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து - யுத்2:62 16 264/3
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை - யுத்4:641 41 77/1
TOP
அடித்தொழில் (1)
ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து - ஆரண்:31 1 7/1
TOP
அடிதொழுது (1)
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம்_அனையான் - அயோ:2 1 48/1
TOP
அடிப்ப (2)
கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர் - கிட்:4 15 40/2
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப
பொன்றினவன் எழுந்தால் போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் - யுத்2:62 16 51/3,4
TOP
அடிப்பட (1)
வழிபட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் - யுத்3:63 27 164/2
TOP
அடிப்படுத்தது (1)
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது அ பகடு - பால:11 9 10/4
TOP
அடிப்பது (1)
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் - அயோ:2 10 22/2
TOP
அடிப்பர் (1)
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை - யுத்2:62 19 193/3
TOP
அடிபட (1)
தலையின் மேல் அடிபட கடிது சாய் நெடிய தாள் - கிட்:4 5 11/1
TOP
அடிமுறை (2)
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய - ஆரண்:3 12 66/3
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே - ஆரண்:31 10 13/4
TOP
அடிமை (15)
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் - அயோ:2 8 16/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் - அயோ:2 13 43/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ - ஆரண்:3 2 29/4
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா - ஆரண்:3 7 12/2
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே - கிட்:4 3 78/2
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே - சுந்:5 1 51/2
அடிமை கோடி அருளுதியால் எனா - சுந்:5 3 110/2
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் - சுந்:5 5 6/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் - சுந்:5 12 77/1
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய் - யுத்1:611 9 16/2
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே - யுத்2:62 16 129/1
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் - யுத்2:62 17 67/3
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி - யுத்3:63 26 50/4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் - யுத்4:64 41 65/3
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை மன்னோ - யுத்4:641 41 253/4
TOP
அடிமைசெய்த (1)
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமைசெய்த யான் - யுத்1:61 2 30/2
TOP
அடிமைதான் (1)
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நல்_நுதலை - சுந்:5 2 218/1
TOP
அடிமையாய் (1)
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் - யுத்3:63 27 167/3
TOP
அடிமையில் (2)
கேட்ட வாசவன் அன்னவட்கு அடிமையில் கிடைத்து - பால:11 9 27/1
பின் தனி நின்ற போதும் அடிமையில் பிழைப்பு_இல் என்றான் - யுத்3:63 31 63/4
TOP
அடிமையின் (3)
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் - யுத்1:61 3 32/4
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி - யுத்1:61 4 144/3
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் - யுத்3:63 22 41/4
TOP
அடிமையும் (2)
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம் அரோ - சுந்:5 3 66/4
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ - யுத்3:63 22 40/4
TOP
அடியதன் (1)
செ அடியதன் மிசை வீழ்ந்து செப்பினார் - சுந்:51 10 10/3
TOP
அடியது (1)
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக - யுத்4:64 41 118/1
TOP
அடியம் (2)
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் - யுத்1:61 9 57/1
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண - யுத்4:641 42 26/3
TOP
அடியர் (2)
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் - யுத்3:63 22 152/4
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள் - யுத்4:641 41 13/3
TOP
அடியரின் (1)
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று - யுத்3:63 27 163/2
TOP
அடியருக்கு (1)
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் - கிட்:4 4 20/3
TOP
அடியரும் (1)
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் - யுத்3:63 22 180/3
TOP
அடியவர் (3)
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் - சுந்:5 8 36/1
அரைசர் ஆதி அடியவர் அந்தமா - யுத்4:64 34 6/1
அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக - யுத்4:641 41 176/1
TOP
அடியவர்க்கு (1)
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் - யுத்1:61 3 32/4
TOP
அடியவருக்கு (1)
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் - யுத்3:63 22 180/3
TOP
அடியவே (1)
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை - ஆரண்:3 1 53/2
TOP
அடியன் (3)
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் - அயோ:2 8 2/2
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் - சுந்:5 5 10/3
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் - சுந்:5 6 2/4
TOP
அடியனே (1)
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் - யுத்2:62 16 123/2
TOP
அடியனேற்கு (4)
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் - அயோ:2 4 17/3,4
தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே - கிட்:4 7 130/4
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் - சுந்:5 14 45/2
ஐய நின் பெரும் கருணைதான் அடியனேற்கு அமையும் - யுத்4:641 41 163/3
TOP
அடியனேன் (12)
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் - பால:1 5 96/2
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ - அயோ:2 3 114/2
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் - அயோ:2 4 151/4
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் - ஆரண்:3 12 15/3
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு - ஆரண்:3 12 16/1
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் - ஆரண்:3 14 82/1
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் - கிட்:4 7 127/1,2
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் - சுந்:5 4 23/1
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் - சுந்:5 14 44/1
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ் முறை வணங்கி நின்ற - யுத்1:61 4 141/1
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் - யுத்2:62 17 10/4
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை - யுத்3:63 24 82/1
TOP
அடியனேனுக்கு (1)
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் - யுத்2:62 17 9/1
TOP
அடியனேனும் (1)
ஆழியாய் அடியனேனும் அரி குலத்து ஒருவன் என்றான் - கிட்:4 2 30/4
TOP
அடியா (1)
அடியா முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் - சுந்:5 2 89/1
TOP
அடியார் (3)
எண்ணற்கு_அரிய படைத்தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் - சுந்:5 4 114/3
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் - யுத்1:61 3 104/1
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த - யுத்2:62 17 53/3
TOP
அடியாரினில் (1)
என்னும்படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி - அயோ:2 4 147/2
TOP
அடியால் (1)
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் - ஆரண்:3 1 57/2
TOP
அடியாள் (2)
பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என் - கிட்:4 1 31/1
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் - கிட்:4 7 150/1
TOP
அடியில் (15)
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ - பால:1 5 57/2
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் - பால:1 17 7/3
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப - அயோ:2 4 115/1
வந்து தாயை அடியில் வணங்கலும் - அயோ:2 11 41/1
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசையானை - ஆரண்:3 6 97/3
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் - கிட்:4 2 29/4
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை_சிங்கம் வாழி - கிட்:4 3 29/1
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த - சுந்:51 14 10/4
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் - யுத்1:61 7 10/4
வந்து வீரன் அடியில் வணங்கினான் - யுத்1:61 14 42/4
ஆயிரம்_பெயரவன் அடியில் வீழ்ந்தனர் - யுத்2:62 16 269/1
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் - யுத்2:62 18 259/4
ஐயனும் இளையகோவும் அன்னமும் அடியில் வீழ - யுத்4:641 41 248/2
அன்னமும் முன்னர் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள் - யுத்4:641 41 279/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ - யுத்4:641 41 283/1
TOP
அடியின் (13)
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் - அயோ:2 12 58/1
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று - அயோ:2 13 65/1
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி - ஆரண்:3 3 39/2
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ - ஆரண்:3 6 97/2
அன்ன காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ - ஆரண்:3 14 32/1
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் - சுந்:5 5 28/4
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் - சுந்:5 6 56/1
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் - சுந்:5 10 2/1
அயன் மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள் - சுந்:5 10 48/3
ஆன காலை அடியின் இறைஞ்சி அ - யுத்1:61 9 49/3
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா - யுத்3:63 29 55/3
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து - யுத்4:64 41 37/1
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே - யுத்4:641 38 8/3
TOP
அடியினார் (1)
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் - கிட்:4 14 14/2
TOP
அடியினால் (1)
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் - கிட்:4 4 9/1
TOP
அடியினாளும் (1)
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும்
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா - ஆரண்:3 6 55/3,4
TOP
அடியினில் (1)
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி - யுத்4:641 41 40/1
TOP
அடியினும் (1)
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் - பால:1 15 11/1
TOP
அடியுண்ட (1)
அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா - யுத்2:62 18 240/1
TOP
அடியுண்டவன் (1)
அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா - யுத்3:63 20 90/1
TOP
அடியுண்டார்களும் (1)
அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர் - சுந்:5 11 31/4
TOP
அடியுண்டான் (1)
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் - கிட்:4 15 8/2
TOP
அடியுண்டு (1)
ஆர்க்க பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார் - சுந்:5 7 35/3
TOP
அடியும் (2)
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா போல் - கிட்:4 13 48/1
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி - யுத்2:62 16 200/3
TOP
அடியுறை (1)
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக - யுத்3:63 28 65/4
TOP
அடியுறையாக (2)
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து - யுத்1:61 7 10/2
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி - யுத்4:64 41 116/1
TOP
அடியென் (3)
இ நெடும் சிலை_வலானுக்கு ஏவல் செய் அடியென் யானே - கிட்:4 2 28/4
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் - கிட்:4 4 20/3
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் - யுத்1:61 3 80/3
TOP
அடியேம் (3)
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ - அயோ:2 8 29/3
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் - ஆரண்:3 2 27/3
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே - யுத்4:641 41 186/4
TOP
அடியேற்கு (4)
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் - பால:1 5 61/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் - அயோ:2 4 126/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் - சுந்:5 10 2/4
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் - யுத்1:61 3 169/4
TOP
அடியேற்கும் (1)
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் - சுந்:5 5 32/3
TOP
அடியேன் (21)
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் - பால:1 5 28/4
நிலத்தோடு உயர் கதிர் வானுற நெடியாய் உனது அடியேன்
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் - பால:1 24 23/3,4
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி - அயோ:2 3 110/2
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் - அயோ:2 4 30/2
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் - அயோ:2 8 10/4
நன்றே வந்தனென் நாய் அடியேன் யான் - அயோ:21 8 2/3
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் - ஆரண்:3 1 60/2
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ - ஆரண்:3 6 100/4
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் - ஆரண்:3 12 76/3,4
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் - சுந்:5 4 73/3
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் - சுந்:5 5 2/1
அண்டர்_கோன்-தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க - சுந்:5 10 3/1
சென்றேன் அடியேன் உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் - சுந்:51 4 9/1
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் - யுத்1:61 3 104/1
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ - யுத்1:61 3 104/4
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் - யுத்1:61 3 126/4
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன்றன் - யுத்1:61 4 102/1
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ - யுத்1:61 7 5/3
அடியேன் உயிரே அருள் நாயகனே - யுத்3:63 23 12/4
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் - யுத்3:63 23 17/2,3
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் - யுத்4:64 41 84/1
TOP
அடியேன்-தன்னை (2)
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா - அயோ:2 4 82/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி - சுந்:5 4 34/3
TOP
அடியேனாய் (1)
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே - சுந்:5 2 217/4
TOP
அடியொடும் (1)
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் - சுந்:5 1 23/3
TOP
அடியோடு (1)
அடியோடு மத களி யானைகளின் - யுத்2:62 18 23/1
TOP
அடியோம் (1)
என்னை அடியோம் செயற்பால இன்பதுன்பம் இல்லோனே - யுத்3:63 22 219/4
TOP
அடியோமை (1)
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் - அயோ:2 8 26/3,4
TOP
அடிவைத்தாள் (1)
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள் அரோ - அயோ:2 14 85/4
TOP
அடீ (1)
யாவள் அடீ உரைசெய் கடிது என்றான் - ஆரண்:3 14 50/4
TOP
அடீஇ (1)
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் - ஆரண்:3 6 85/1
TOP
அடு (55)
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ - பால:1 20 4/2
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் - அயோ:2 2 53/2
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் - அயோ:2 9 24/4
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று - அயோ:2 11 58/3
கந்து அடு கோயிலின் காவலாளரே - ஆரண்:31 12 2/4
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி - கிட்:4 7 60/2
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி - கிட்:4 7 66/2
நீள் அடு கணை என துளியும் நீங்கின - கிட்:4 10 105/3
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவராம் - கிட்:4 13 74/1
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி - கிட்:41 7 2/3
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு - கிட்:41 7 5/1
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு - சுந்:5 2 108/1
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் - சுந்:5 2 191/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப - சுந்:5 3 91/4
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் - சுந்:5 3 112/1
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை - சுந்:5 7 7/1
அயல்அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் - சுந்:5 7 29/1
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் - சுந்:5 10 30/1
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி - சுந்:5 12 79/3
சேறு இட ஊர் அடு செம் தீ - சுந்:5 13 50/3
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர் - சுந்:51 1 17/3
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார் - சுந்:51 7 3/1
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை - சுந்:51 10 1/3
அடுத்து அமர் கோல மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார் - சுந்:51 10 5/4
புலி போல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் - சுந்:51 10 7/4
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை - சுந்:51 11 9/3
அடுத்து அ மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் - சுந்:51 11 31/4
சூடுபட்டது தொல் நகர் அடு புலி துரந்த - யுத்1:61 5 60/3
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட - யுத்2:62 15 62/1
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் - யுத்2:62 15 96/2
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ - யுத்2:62 15 183/1
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் - யுத்2:62 15 194/3
அண்டர்_நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு - யுத்2:62 15 246/1
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக - யுத்2:62 16 313/4
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி - யுத்2:62 16 328/3
ஆலமும் அசனியும் அனையன அடு கரி - யுத்2:62 18 133/2
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில் - யுத்2:621 16 39/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் - யுத்3:63 27 37/3
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால் - யுத்3:63 27 58/1
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் - யுத்3:63 28 20/2
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ - யுத்3:63 28 22/1
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடையிடை அடல் அரியின் - யுத்3:63 28 23/1
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் - யுத்3:63 28 26/3
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின - யுத்3:63 31 214/3
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார் - யுத்3:63 31 226/1
ஆண்தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால் - யுத்3:631 22 6/4
ஆதி அம் படைத்தலைவர்கள் வெள்ளம் நூறு அடு போர் - யுத்3:631 30 5/1
ஆளி மா முகவர் சீறும் அடு புலி முகவர் மிக்க - யுத்3:631 31 9/1
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி - யுத்3:631 31 28/1
கண்_நுதல்_ஒருவனது அடு படை கருதி - யுத்4:64 37 94/1
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய - யுத்4:64 37 109/3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ - யுத்4:64 37 213/2
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி - யுத்4:641 41 56/2
அடு திறல் பரிதி_மைந்தன் நகரதன் அழகு பாராய் - யுத்4:641 41 128/3
கந்து அடு களிறு வாசி தூசு அணிகலன்கள் மற்றும் - யுத்4:641 42 58/3
TOP
அடுக்க (2)
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் - அயோ:2 3 56/4
கண்-பால் அடுக்க உயர் காலன் வருமேனும் - சுந்:5 1 69/3
TOP
அடுக்கல் (3)
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் - ஆரண்:3 8 16/1,2
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் - யுத்1:61 8 54/2
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற - யுத்4:64 33 5/3
TOP
அடுக்கலின் (3)
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே - பால:1 1 13/4
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா - ஆரண்:3 8 15/3
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் - யுத்2:62 16 244/2
TOP
அடுக்கி (10)
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது - பால:1 3 23/1
புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம் - பால:1 3 24/2
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் - கிட்:4 11 81/3
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி - சுந்:5 2 3/1,2
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை - யுத்1:61 7 20/2
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி - யுத்1:61 7 22/3
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட - யுத்1:61 8 46/3
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி - யுத்1:61 10 5/2
அடுக்கி நின்றிடு பகிரண்ட பரப்பு எலாம் அதிர - யுத்2:621 15 32/1
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று - யுத்4:64 36 20/1,2
TOP
அடுக்கிய (8)
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் - ஆரண்:3 8 16/1
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் - கிட்:4 11 35/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் - சுந்:5 13 38/2
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் - யுத்1:61 6 2/2
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த - யுத்1:61 6 26/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் - யுத்3:63 27 88/2
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் - யுத்4:64 41 17/1
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற - யுத்4:64 42 12/1
TOP
அடுக்கியது (1)
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் - ஆரண்:3 10 159/1
TOP
அடுக்கின (3)
ஒன்றினொன்று இடை அடுக்கின தட கை உதவ - ஆரண்:3 1 10/2
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால் - கிட்:4 11 32/4
இருள் நல் குன்றம் அடுக்கின ஏய்ந்தன - யுத்1:61 8 35/2
TOP
அடுக்கினர் (1)
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் - யுத்1:61 3 85/1
TOP
அடுக்கினன் (1)
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை - யுத்1:61 8 8/3
TOP
அடுக்கினார் (1)
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார் - பால:1 10 81/4
TOP
அடுக்கினேம் (1)
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் - கிட்:4 3 57/4
TOP
அடுக்கு (5)
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை - கிட்:4 10 80/3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற அடுக்கு நாகர் - சுந்:5 1 32/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் - யுத்4:64 32 6/3
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலைய - யுத்4:641 37 15/1
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா - யுத்4:641 41 32/2
TOP
அடுக்கும் (7)
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும்
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து - அயோ:2 1 35/2,3
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய - ஆரண்:3 10 153/1
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் - ஆரண்:3 11 2/2
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ - ஆரண்:3 11 3/4
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட - கிட்:4 16 14/2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி - சுந்:5 3 132/2
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் - யுத்3:63 26 60/4
TOP
அடுக்குற்றன (1)
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் - யுத்3:63 31 107/1
TOP
அடுகிலென் (1)
அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் - பால:11 5 2/4
TOP
அடுகிலேன் (1)
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு - சுந்:5 3 142/3
TOP
அடுகின்றான் (1)
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் - யுத்4:64 37 135/2,3
TOP
அடுத்த (40)
துறை அடுத்த விருத்த தொகை கவிக்கு - பால:1 0 6/1
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் - பால:1 0 6/2
நறை அடுத்த அசுண நல் மா செவி - பால:1 0 6/3
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா - பால:1 6 19/3
தாதொடும் குழையொடும் அடுத்த தண் பனி - பால:1 10 46/3
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் - பால:1 19 5/3
விரைசெய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை - பால:1 19 27/1
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் - அயோ:2 2 42/2
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் - அயோ:2 2 83/4
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது - அயோ:2 10 23/1
அடுத்த பேரரசு ஆண்டிலை ஐய நீ - அயோ:2 14 2/2
அஞ்சு அடுத்த அமளி அலத்தக - அயோ:2 14 11/1
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ - அயோ:2 14 11/2
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் - அயோ:2 14 11/3
அடுத்த அடையில் சிலர் அழிந்தனர் அயர்ந்தார் - அயோ:21 5 1/2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று - ஆரண்:3 1 48/3
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே - ஆரண்:3 7 37/4
போது கொண்டு அடுத்த போது பொங்கு தீ மருந்தினால் - ஆரண்:3 10 91/2
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு - ஆரண்:3 12 1/1
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் - ஆரண்:3 12 1/2
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பு_அனாட்கு - ஆரண்:3 12 1/3
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் - ஆரண்:3 12 1/4
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த - ஆரண்:3 15 1/1
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் - கிட்:4 3 56/3
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின - கிட்:4 10 106/2
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் - கிட்:4 11 67/3
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் - கிட்:4 14 35/1
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா - கிட்:4 16 62/3
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை - சுந்:5 4 35/1
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு - சுந்:5 4 60/2
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் - சுந்:5 4 68/3
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை - சுந்:5 8 42/2
ஆறு_இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி - சுந்:5 10 9/1
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் - சுந்:5 14 44/1
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் - யுத்1:61 4 79/1
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் - யுத்1:61 9 79/1
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன் - யுத்2:62 15 210/1
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் - யுத்2:62 16 8/2
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் - யுத்3:63 22 65/1,2
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர்_வேந்தன் - யுத்3:63 24 41/2
TOP
அடுத்தடுத்து (1)
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் - யுத்1:61 7 4/4
TOP
அடுத்தடுத்தே (1)
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்தடுத்தே படைக்கலங்கள் அள்ளிஅள்ளி - யுத்3:63 31 98/1
TOP
அடுத்தது (16)
பறை அடுத்தது போலும் என் பா அரோ - பால:1 0 6/4
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் - அயோ:2 1 46/4
கணிதநூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன - அயோ:2 3 82/1
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் - அயோ:2 4 13/2
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் - அயோ:2 14 3/3
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் - ஆரண்:3 10 168/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் - ஆரண்:3 12 56/4
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் - ஆரண்:3 13 82/3
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் - யுத்1:61 3 24/3
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா - யுத்2:62 16 144/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் - யுத்2:62 19 226/2
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் - யுத்2:62 19 286/3
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் - யுத்3:63 29 55/4
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் - யுத்3:63 31 79/1
தான் அடுத்தது தாயினும் அன்பினோய் - யுத்4:64 40 22/2
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் - யுத்4:64 41 55/3
TOP
அடுத்ததே (1)
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற - யுத்3:63 31 55/3
TOP
அடுத்தமை (1)
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் - யுத்1:611 12 3/4
TOP
அடுத்தலின் (1)
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி - யுத்1:61 3 86/2
TOP
அடுத்தவாறு (3)
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் - பால:1 9 16/4
எண்தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் - அயோ:2 4 90/4
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் - யுத்4:64 38 22/1
TOP
அடுத்தவும் (1)
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ - ஆரண்:3 11 65/1
TOP
அடுத்தனர் (1)
அடுத்தனர் ஆனை தேர் புரவி ஆழியை - யுத்2:621 18 12/1
TOP
அடுத்தனன் (1)
அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் - சுந்:51 7 8/4
TOP
அடுத்தாய் (1)
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் - யுத்2:62 18 172/4
TOP
அடுத்தான் (1)
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் - யுத்2:62 15 162/2
TOP
அடுத்து (18)
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும் - பால:11 11 5/3
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து - பால:11 13 1/2
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே - ஆரண்:3 6 124/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் - ஆரண்:3 12 64/2
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற - கிட்:4 4 16/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் - கிட்:4 7 12/2
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் - கிட்:4 10 101/2
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும் - சுந்:5 2 68/1
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற - சுந்:5 9 53/2
அடுத்து அமர் கோல மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார் - சுந்:51 10 5/4
அடுத்து அ மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் - சுந்:51 11 31/4
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி - யுத்1:61 10 14/3
பெருத்து உயர் தட கை கொடு அடுத்து இடை பிடித்து - யுத்1:61 12 14/2
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் - யுத்2:62 15 74/3
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே - யுத்3:63 20 75/4
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் - யுத்3:63 26 56/4
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் - யுத்3:63 31 143/3
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர் - யுத்4:641 37 24/3
TOP
அடுத்துள (1)
அடுத்துள துன்பம் நீங்க அணைத்துஅணைத்து அன்பு கூர்ந்து - யுத்4:641 41 277/2
TOP
அடுத்துளோரும் (1)
அத்தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும்
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற - யுத்3:63 26 16/2,3
TOP
அடுத்துற (2)
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் - பால:1 3 19/2
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற
தான் நெருக்கிய வஞ்சகர்-தம் தலை - யுத்3:631 31 38/2,3
TOP
அடுப்ப (1)
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் - பால:1 8 21/1
TOP
அடுப்பது (8)
எ இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா - அயோ:2 2 53/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் - அயோ:2 4 126/4
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் - அயோ:2 14 3/4
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் - அயோ:2 14 96/4
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம் அரோ - கிட்:4 7 113/4
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் - சுந்:5 3 35/4
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது - சுந்:5 11 24/3
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே - யுத்4:64 40 41/1
TOP
அடுப்பதே (1)
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே - யுத்4:64 32 48/4
TOP
அடும் (10)
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் - ஆரண்:3 2 39/3
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் - ஆரண்:3 13 11/3
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர - ஆரண்:3 14 59/3
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் - கிட்:4 6 29/4
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் - யுத்1:61 2 106/1
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் - யுத்1:61 11 26/3
சேமத்தன பின் புடை செல்ல அடும்
கோ மத்த நெடும் கரி கொடியாடும் - யுத்2:62 18 18/2,3
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் - யுத்3:63 20 38/3
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் - யுத்3:63 22 122/1
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் - யுத்4:64 41 24/1
TOP
அடும்பு (1)
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் - யுத்3:63 27 143/4
TOP
அடுமா (1)
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் - அயோ:2 4 56/2
TOP
அடுவல் (1)
அறிவென் நீ அடுவல் என்று அமைதியாமெனின் - யுத்3:63 22 43/2
TOP
அடுவாரும் (1)
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் - பால:1 23 22/4
TOP
அடுவெனே (1)
அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ - யுத்1:61 14 30/1
TOP
அடை (34)
மேவரும் கை அடை வேலும் தேயுமால் - பால:1 4 8/2
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் - பால:1 6 11/2
மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண் - பால:11 9 19/1
தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின் - அயோ:2 10 45/1
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் - அயோ:2 13 11/1
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு - அயோ:2 13 11/2
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி - ஆரண்:3 3 54/1
ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த - ஆரண்:3 15 41/3
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் - கிட்:4 1 8/1
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் - கிட்:4 1 8/2
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என - கிட்:4 1 8/3
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா - கிட்:4 4 8/1
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் - கிட்:4 7 26/2
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் - கிட்:4 7 156/1
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் - கிட்:4 7 156/2
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் - கிட்:4 7 156/3
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் - கிட்:4 10 91/1
பொய் அடை ஆக்கிய பொறியிலேனொடு - கிட்:4 10 91/3
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது - கிட்:4 11 114/2
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ - கிட்:4 13 26/4
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் - கிட்:4 14 20/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த - சுந்:5 3 92/1
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் - சுந்:5 11 16/2
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ - சுந்:5 12 3/1
பூ கரிந்து முறி பொறியாய் அடை
நா கரிந்து சினை நறும் சாம்பராய் - சுந்:5 13 16/1,2
வெப்பு அடை வெம் சரம் வீசினர் வீசி - சுந்:51 9 3/2
கொம்போடு அடை பூ கனி காய் எனினும் - யுத்1:61 3 111/3
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான - யுத்1:61 10 10/1
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற - யுத்1:61 10 10/2
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே - யுத்2:62 16 95/4
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய - யுத்2:62 17 93/2
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி - யுத்2:62 18 217/2
ஈர்க்கு அடை பகழி_மாரி இலக்குவன் என்ன நின்ற - யுத்2:62 19 205/1
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப - யுத்3:63 31 24/1
TOP
அடைக்க (3)
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் - யுத்1:61 5 7/3
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என - யுத்1:61 8 4/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் - யுத்1:61 8 5/3
TOP
அடைக்கல (2)
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் - யுத்3:63 22 193/4
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய - யுத்4:64 37 70/3
TOP
அடைக்கலம் (16)
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் - அயோ:21 11 4/2
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி - கிட்:4 7 123/3
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் - கிட்:4 7 143/4
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை - யுத்1:61 4 105/4
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் - யுத்1:61 4 106/2
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே - யுத்1:61 4 126/2
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ - யுத்1:61 13 16/4
ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து - யுத்1:611 4 9/1
ஐய நீ அயோத்தி_வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே - யுத்2:62 16 132/1
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் - யுத்2:62 16 350/4
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் - யுத்2:62 17 10/4
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய - யுத்3:63 26 6/4
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர் மேல் ஆக்கி - யுத்3:63 28 14/2
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய - யுத்4:64 32 30/2
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர் - யுத்4:641 41 71/4
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி - யுத்4:641 42 73/4
TOP
அடைக்கலாம் (1)
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் - யுத்3:63 31 221/4
TOP
அடைக்காய் (2)
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் கருப்பூரம் - யுத்4:641 41 192/2
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி - யுத்4:641 41 207/2
TOP
அடைக்கின்றாரை (1)
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை - சுந்:5 2 116/4
TOP
அடைக்கும் (1)
பறவைகள் மிருகம் பற்றி பஞ்சரத்து அடைக்கும் பாவர் - யுத்4:641 41 75/4
TOP
அடைக (1)
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி - யுத்4:641 41 142/3
TOP
அடைகலை (1)
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் - சுந்:5 11 32/3
TOP
அடைகில்லா (1)
வெப்பு அடைகில்லா நெஞ்சில் சிறியது ஓர் விம்மல் கொண்டான் - சுந்:5 11 16/1
TOP
அடைகில்லார் (1)
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே - சுந்:5 11 16/3
TOP
அடைகிலா (1)
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந்தகை அமைத்தான் - பால:11 9 22/4
TOP
அடைகின்றார் (1)
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் - யுத்3:63 27 56/2
TOP
அடைகின்றார்களை (1)
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் - யுத்4:64 40 39/3,4
TOP
அடைகுவர் (1)
அரா_அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே - பால:11 0 38/4
TOP
அடைத்த (12)
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய - பால:1 7 28/2
பசையுறு துளியின் தாரை பசும் தொளை அடைத்த மேகம் - பால:1 14 51/3
பண் இமை அடைத்த பல கள் பொருநர் பாடல் - சுந்:5 2 160/1
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் - யுத்1:61 6 57/2
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய் - யுத்2:62 15 68/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் - யுத்2:62 15 68/4
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் - யுத்3:63 25 10/4
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று - யுத்3:63 30 31/3
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய - யுத்3:63 31 29/1
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அவ்வழி அடைய - யுத்4:64 37 113/4
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை - யுத்4:64 38 20/1
பைந்தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் - யுத்4:64 41 21/4
TOP
அடைத்தது (3)
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி - யுத்1:611 14 4/1
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி - யுத்2:62 17 47/1
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் - யுத்3:63 22 16/4
TOP
அடைத்தலானும் (1)
ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் - கிட்:4 10 13/1
TOP
அடைத்தவர் (1)
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி - கிட்:4 11 92/1
TOP
அடைத்தவால் (1)
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் - யுத்1:61 9 45/4
TOP
அடைத்தவாறும் (1)
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் - யுத்1:61 9 45/4
TOP
அடைத்தன (3)
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் - சுந்:5 2 160/3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் - சுந்:5 2 160/4
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் - சுந்:5 2 160/4
TOP
அடைத்தனர் (2)
அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார் - ஆரண்:3 7 109/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ - யுத்3:63 31 149/3
TOP
அடைத்தனன் (1)
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் - யுத்2:62 16 271/4
TOP
அடைத்தாய் (2)
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் - சுந்:5 1 68/3,4
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய்
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் - யுத்2:62 15 181/2,3
TOP
அடைத்தான் (1)
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை - யுத்3:63 20 91/2
TOP
அடைத்து (9)
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் - பால:1 19 34/3
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை - ஆரண்:3 14 57/2
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் - கிட்:4 10 120/4
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று - கிட்:4 11 81/2
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை - சுந்:5 2 160/2
காரியம் கடலினை அடைத்து கட்டலே - யுத்1:61 8 3/1
குன்று கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை - யுத்1:61 9 3/2
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் - யுத்1:61 9 66/2
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் - யுத்2:62 15 252/3
TOP
அடைத்துழி (2)
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் - யுத்1:61 9 58/3
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ - யுத்1:61 14 35/4
TOP
அடைத்தேன் (1)
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் - பால:1 21 14/4
TOP
அடைதல் (1)
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் - கிட்:4 12 1/4
TOP
அடைதலை (1)
அந்தம்_இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் - ஆரண்:3 2 41/4
TOP
அடைதற்கு (1)
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் - அயோ:2 4 58/3
TOP
அடைதிர் (1)
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை - கிட்:4 13 32/2
TOP
அடைதிர்-மாதோ (1)
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ - கிட்:4 13 26/4
TOP
அடைதும் (1)
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் - சுந்:5 2 226/2
TOP
அடைந்த (40)
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால் - பால:1 4 8/4
அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை - பால:1 5 48/1
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் - பால:1 5 99/1
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை - பால:1 13 60/3
பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும் - பால:11 8 8/2
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் - அயோ:2 1 27/2
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை - அயோ:2 3 4/3
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை - அயோ:2 3 5/1
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் - அயோ:2 3 6/4
நாம வில் கை இராமனை தொழும் நாள் அடைந்த உமக்கு எலாம் - அயோ:2 3 55/1
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச - அயோ:2 3 104/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் - அயோ:2 3 108/4
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் - அயோ:2 12 5/2
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் - அயோ:2 13 3/1
அ படை கங்கையை அடைந்த ஆயிடை - அயோ:2 13 6/1
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு - அயோ:2 14 63/1
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் - அயோ:2 14 63/4
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் - அயோ:2 14 63/4
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் - அயோ:2 14 65/3
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை - ஆரண்:3 7 124/1
கூதிர் வந்து அடைந்த காலை கொதித்தன குவவு திண் தோள் - ஆரண்:3 10 102/1
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் - ஆரண்:3 12 8/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் - ஆரண்:3 14 30/3,4
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் - கிட்:4 11 95/3
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் - சுந்:5 9 5/3
அடைந்த கார் அரக்கர் தானை அகலிடம் இடம் இன்று என்ன - சுந்:51 11 26/4
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை - யுத்1:61 4 109/1
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ - யுத்1:61 12 31/4
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை - யுத்2:62 16 128/1
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ - யுத்2:62 16 186/2
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க - யுத்2:62 16 349/1
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் - யுத்2:62 19 66/2
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர - யுத்2:62 19 171/2
அ தடம் கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் - யுத்3:63 24 54/1
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் - யுத்3:63 30 1/4
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர்க்களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த - யுத்4:64 32 17/1,2
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த - யுத்4:64 32 17/2,3
அப்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல் - யுத்4:641 40 9/3
அடைந்த மா முனி தலைவனை அருச்சனைசெய்து - யுத்4:641 41 145/1
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை - யுத்4:641 41 242/1
TOP
அடைந்தது (12)
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே - பால:1 1 16/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி - பால:1 5 58/2
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே - பால:1 17 2/4
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த - பால:11 9 56/4
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே - அயோ:2 14 20/4
ஐயன் வெந் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே - கிட்:4 7 158/4
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் - கிட்:4 10 102/4
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை - கிட்:4 12 28/3
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி - யுத்2:62 17 47/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி - யுத்3:63 22 82/2
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் - யுத்4:64 36 16/3
அழிவு இலா வாய்மை கொன்றோர் அடைந்தது
தெரிசிக்க தீர்க என்றான் - யுத்4:641 41 77/3,4
TOP
அடைந்ததும் (1)
இத்தலை அடைந்ததும் இறுதி ஆய போர் - யுத்4:641 41 225/3
TOP
அடைந்தமை (2)
கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற - பால:1 5 56/1
ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான் - ஆரண்:3 3 36/1
TOP
அடைந்தவர் (1)
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய - சுந்:5 13 31/4
TOP
அடைந்தவர்-தம்மை (1)
தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு - அயோ:2 11 100/1
TOP
அடைந்தவர்க்கு (2)
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் - கிட்:4 11 56/1
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் - யுத்1:61 4 108/4
TOP
அடைந்தவற்கு (1)
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் - யுத்1:61 14 6/3
TOP
அடைந்தன (1)
அடைந்தன கவி குலம் எற்ற அற்றன - யுத்2:62 18 92/1
TOP
அடைந்தனம் (1)
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் - யுத்1:611 9 12/4
TOP
அடைந்தனர் (2)
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் - ஆரண்:31 1 6/4
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை - யுத்4:64 40 39/3
TOP
அடைந்தனள் (1)
ஆழியானை அடைந்தனள் பின்னையும் - ஆரண்:3 6 78/3
TOP
அடைந்தனன் (6)
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் - பால:1 5 51/1
கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக - பால:1 5 73/3
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல் - அயோ:2 14 56/1
அவனியும் கடந்து எயில் அடைந்தனன்
கவனம் ஒன்று இலான் கால் கடா என - கிட்:4 3 65/2,3
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் - சுந்:51 2 8/4
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் - யுத்4:641 41 237/4
TOP
அடைந்தனன்-கொல் (1)
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் - பால:1 5 45/2
TOP
அடைந்தனென் (2)
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் - ஆரண்:3 6 36/3
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் - சுந்:5 4 23/1
TOP
அடைந்தாய் (1)
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே - அயோ:2 14 63/3
TOP
அடைந்தார் (9)
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் - பால:1 15 15/4
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார்
தன் உரிமை சேனைத்தலைவோரும்தாம் அடைந்தார் - அயோ:2 14 66/3,4
தன் உரிமை சேனைத்தலைவோரும்தாம் அடைந்தார் - அயோ:2 14 66/4
அடைந்தார் படைத்தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள் - ஆரண்:3 7 95/2
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார்
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் - கிட்:4 14 71/3,4
அயல்அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார்
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் - சுந்:5 7 29/1,2
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார்
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார் - யுத்3:63 20 60/2,3
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார்
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது - யுத்3:63 20 61/2,3
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா - யுத்3:63 27 146/2
TOP
அடைந்தால் (1)
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால்
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் - யுத்2:62 17 80/1,2
TOP
அடைந்தாள் (2)
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் - பால:1 22 28/4
அந்தர_மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே - யுத்4:64 41 68/4
TOP
அடைந்தாற்கு (1)
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து - யுத்4:64 39 1/3
TOP
அடைந்தான் (19)
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் - பால:11 9 5/4
அரைசன் அப்பொழுது அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான் - பால:11 9 55/4
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் - அயோ:2 1 71/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி - அயோ:2 6 33/3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் - ஆரண்:3 4 31/1
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் - கிட்:4 12 7/4
அளக்கரோடும் அக்கயன் என்பவனும் வந்து அடைந்தான் - கிட்:4 12 11/4
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் - கிட்:4 12 20/4
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் - கிட்:41 12 3/4
வங்க வேலையின் பரந்திட வசந்தன் வந்து அடைந்தான் - கிட்:41 12 4/4
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி - சுந்:5 2 146/1,2
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே - சுந்:5 12 79/1
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் - யுத்2:62 16 349/4
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த - யுத்2:62 16 350/3
அ தண்டு கொடுத்தது கை கொடு அடைந்தான்
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் - யுத்2:62 18 239/1,2
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் - யுத்2:62 19 4/4
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் - யுத்3:63 22 159/2,3
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் - யுத்3:63 27 124/2
அந்தம்_இல் பரத்துவன் சொல அவ்விடத்து அடைந்தான் - யுத்4:641 41 144/4
TOP
அடைந்திலன் (1)
காலனார்-வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் - யுத்2:62 15 199/2
TOP
அடைந்திலாதார் (1)
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார்
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் - அயோ:2 3 75/2,3
TOP
அடைந்து (16)
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் - பால:1 5 62/4
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான்-தனை - பால:1 5 69/2
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே - பால:1 13 52/3,4
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் - பால:1 17 3/1
அணை அடைந்து இடியுண்ட அரா என - பால:1 21 29/2
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து - அயோ:2 3 7/1
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய - அயோ:2 4 160/2
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும் - அயோ:2 14 67/1,2
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ - ஆரண்:3 1 3/1
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் - ஆரண்:3 10 50/1
மீண்டு இராமனை அடைந்து இகல் வீரருள்_வீர - கிட்:4 12 31/1
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் - யுத்1:61 4 42/2
அத்தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற - யுத்2:62 19 212/3
சென்று அடைந்து இராமன் செம்பொன் திருவடி வணக்கம்செய்தார் - யுத்4:64 32 45/3
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி - யுத்4:641 41 40/1
இ திசை அடைந்து எம் இல்லின் இறுத்தமை இறுதியாக - யுத்4:641 41 165/2
TOP
அடைந்துழி (3)
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற - பால:1 5 94/3
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன் - யுத்4:641 41 238/2
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை-தனை - யுத்4:641 41 276/1
TOP
அடைந்துளோர் (1)
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர் - யுத்1:61 4 11/2
TOP
அடைந்துளோரை (1)
இவ்வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன - யுத்4:641 41 274/3
TOP
அடைந்தேன் (3)
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ - அயோ:2 14 63/2
அழிவு_இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன்
ஒழிவு_இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய - யுத்1:611 3 11/1,2
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன் - யுத்3:631 22 10/3
TOP
அடைந்தோர்-தம்மை (3)
என்னினும் அடைந்தோர்-தம்மை ஏமுற இனிதின் ஓம்பி - யுத்1:61 4 111/3
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் - யுத்1:61 9 27/3,4
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் - யுத்1:611 11 2/4
TOP
அடைந்தோர்க்கு (1)
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை - யுத்4:64 32 48/2
TOP
அடைந்தோரை (2)
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் - யுத்1:61 4 127/3
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர் - யுத்4:641 41 74/3
TOP
அடைப்ப (2)
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு - பால:1 9 3/2,3
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி - யுத்3:63 27 89/2
TOP
அடைப்ப_அரும் (1)
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி - யுத்3:63 27 89/2
TOP
அடைப்பர் (2)
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் - யுத்1:61 9 4/4
அடைப்பர் ஐம்புலன்களை ஒழுக்கம் ஆணியா - யுத்4:64 40 54/1
TOP
அடைப்பவர் (1)
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று - யுத்4:641 41 68/2
TOP
அடைப்பாய் (1)
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை - கிட்:4 11 74/2
TOP
அடைப்பார் (1)
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்
ஏழு கடல் துணையோ இனி நாசி - யுத்3:63 20 13/2,3
TOP
அடைப்பென் (1)
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் - யுத்2:62 16 271/4
TOP
அடைப்பேம் (1)
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர - யுத்1:61 2 52/1,2
TOP
அடைப்பை (1)
ஊனம்_இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு - ஆரண்:31 12 1/3
TOP
அடைய (22)
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் - பால:1 14 42/4
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர - பால:1 20 11/1
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர - பால:1 24 11/1
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் - பால:1 24 12/1
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா - அயோ:2 4 63/1,2
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் - அயோ:2 13 57/2
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் - ஆரண்:3 1 9/3
நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள் - ஆரண்:3 14 46/2
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன மணி நிழல் அடைய
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய - கிட்:4 1 20/1,2
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை - கிட்:4 5 1/1
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் - சுந்:5 7 29/2
அழிந்தது மதுவனம் அடைய என்றலும் - சுந்:51 14 21/2
சேனையோரை அடைய தெரி என்ன - யுத்1:61 11 20/3
அடைய செயகிற்றி அது ஆணை எனா - யுத்2:62 18 71/3
சிரித்து வெம் பொறி கதுவிட திசைமுகம் அடைய
பொருத்தி வெம் சரம் பொழிந்து இவை விலக்கு என புகன்றான் - யுத்2:621 15 29/3,4
ஆழித்-தலை கிடந்தால் என நெடும் தூங்கு இருள் அடைய - யுத்3:63 27 154/4
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த - யுத்3:63 31 29/1,2
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் - யுத்3:63 31 148/1,2
பனசன் அயர்வுற்று ஒரு பால் அடைய
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெம் - யுத்3:631 20 16/1,2
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அவ்வழி அடைய - யுத்4:64 37 113/4
அளக்க_அரும் புள் இனம் அடைய ஆர் அழல் - யுத்4:64 37 143/1
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய
முன் இராகவன் சானகி இலக்குவன் முதலா - யுத்4:641 41 45/1,2
TOP
அடையலர் (1)
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் - அயோ:2 4 154/3
TOP
அடையா (4)
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் - அயோ:2 4 33/2
புள் அடையா விலங்கு அரிய புல்லொடும் - கிட்:4 14 20/1
விழுந்து பார் அடையா முனம் மின் எனும் எயிற்றான் - சுந்:5 11 52/1
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான் - யுத்3:63 27 146/2,3
TOP
அடையாது (1)
மெய் அடையாது இனி விளிதல் நன்று அரோ - கிட்:4 10 91/4
TOP
அடையாள் (2)
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் - ஆரண்:3 13 66/4
ஆஆ அலக்கணுறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள்
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல - ஆரண்:3 13 68/2,3
TOP
அடையாள (1)
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை - சுந்:5 4 59/3
TOP
அடையாளத்தின் (1)
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா - சுந்:5 4 38/3
TOP
அடையாளத்தொடும் (1)
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் - யுத்3:63 24 27/4
TOP
அடையாளம் (7)
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன் - சுந்:5 4 25/1
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் - சுந்:5 5 79/1,2
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் - சுந்:5 5 83/2,3
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் - சுந்:5 14 9/2
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் - சுந்:5 14 41/1
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன - யுத்3:63 24 60/4
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது - யுத்4:64 41 86/2
TOP
அடையில் (1)
அடுத்த அடையில் சிலர் அழிந்தனர் அயர்ந்தார் - அயோ:21 5 1/2
TOP
அடையின் (3)
சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு - கிட்:4 10 75/1
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என - யுத்2:62 16 271/2
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் - யுத்3:63 22 18/3
TOP
அடையீர் (1)
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் - கிட்:4 1 27/1
TOP
அடையும் (3)
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் - பால:1 8 39/2
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆருயிர் - ஆரண்:3 12 17/3
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம் - யுத்4:641 41 79/1
TOP
அடையுற்று (1)
ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா - பால:1 5 123/2,3
TOP
அடையுறு (1)
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் - யுத்4:64 37 87/3
TOP
அடையேல் (1)
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் - யுத்4:64 40 108/2,3
TOP
அடையோ (1)
ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த - ஆரண்:3 15 41/3
TOP
அடைவ (1)
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர் - யுத்3:63 31 161/1,2
TOP
அடைவது (3)
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ - பால:1 5 28/3
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை - சுந்:51 4 9/2
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ - யுத்1:61 7 17/2
TOP
அடைவதே (1)
விண்ணிடை அடைவதே விழுமிது என்றனள் - யுத்4:641 40 11/4
TOP
அடைவாய் (4)
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் - அயோ:2 4 55/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா - அயோ:2 4 85/4
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ - சுந்:5 4 7/1
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா - யுத்3:63 27 145/3
TOP
அடைவான் (1)
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று - அயோ:2 4 78/3
TOP
அடைவின் (1)
அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் - யுத்4:641 41 193/4
TOP
அடைவினின் (1)
அரக்கருக்கு அரசை வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி - யுத்4:641 41 284/3
TOP
அடைவு (6)
ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே - அயோ:2 2 2/1
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா - அயோ:2 3 43/4
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை - அயோ:2 12 15/1
அலக்கணுற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் - கிட்:4 1 30/1
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் - கிட்:4 2 13/4
பரகதி சென்று அடைவு_அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் - கிட்:4 13 24/2
TOP
அடைவு_அரிய (1)
பரகதி சென்று அடைவு_அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் - கிட்:4 13 24/2
TOP
அடைவு_அரும் (1)
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை - அயோ:2 12 15/1
TOP
அடைவுடன் (1)
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே - பால:11 0 35/4
TOP
அடைவே (2)
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் - ஆரண்:31 4 2/2
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி - யுத்1:61 4 118/2
TOP
அண்ட (39)
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் - பால:1 13 35/2
அண்ட கோளகைக்கு அப்புறத்து என்னை ஆளுடைய - பால:11 9 2/1
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா - பால:11 9 11/2
அண்ட கோளகை புறத்ததாய் அகிலம் அன்று அளந்த - பால:11 9 56/1
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற - அயோ:2 4 117/2
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் - அயோ:2 4 120/3
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ - ஆரண்:3 11 22/4
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் - ஆரண்:3 13 114/4
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் - ஆரண்:3 13 119/3
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய - ஆரண்:3 15 44/2
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை - ஆரண்:31 10 1/1
தொகையினில் தொகுத்திடு அண்ட சூழலில் - ஆரண்:31 10 11/2
ஆசையை உற்றன அண்ட பித்திகை - கிட்:4 7 19/2
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை - சுந்:5 5 1/3
பூதல பரப்பின் அண்ட பொகுட்டினுள் புறத்துள் பொய் தீர் - சுந்:5 12 108/1
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் - யுத்1:61 3 13/3
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் - யுத்1:61 3 131/3
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள - யுத்1:61 3 140/1
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு - யுத்1:61 6 58/1
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி_அனையாளை - யுத்1:61 9 2/3
ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்து சொல்வான் - யுத்1:611 3 23/4
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி - யுத்1:611 3 28/3
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து அரசுரிமை - யுத்1:611 5 9/3
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் - யுத்2:62 19 273/2
அண்ட கோடி அகிலமும் இன்றொடே - யுத்2:621 15 13/1
அண்ட கோளகை வெடித்து அவனி கீண்டுற - யுத்2:621 15 16/1
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய தன் கை - யுத்2:621 18 20/2
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தான் - யுத்2:621 19 6/4
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட கோளம் - யுத்3:63 24 40/4
தொல்லை சேர் அண்ட கோடி தொகையில் மற்று அரக்கர் சேனை - யுத்3:631 30 1/1
தரை பட பல் அண்ட கோடி தகர அண்ணல்-தன் கை வில் - யுத்3:631 31 13/2
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே - யுத்3:631 31 15/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் - யுத்4:64 32 6/3
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் - யுத்4:64 37 28/3
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் - யுத்4:64 37 168/4
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர் - யுத்4:64 41 3/1
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசுரிமை - யுத்4:641 35 3/1
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலைய - யுத்4:641 37 15/1
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா - யுத்4:641 41 32/2
TOP
அண்ட_கோளம் (2)
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் - ஆரண்:3 13 114/4
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம்
எழ மிசை உலகம் மேல்மேல் ஏங்கிட இரிந்து சிந்தி - யுத்2:62 19 273/2,3
TOP
அண்டங்கள் (11)
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற - ஆரண்:3 15 46/2,3
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா - கிட்:4 12 24/2
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் - யுத்1:61 3 146/4
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறமிலாதான் - யுத்1:61 9 35/3
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும் - யுத்1:611 3 2/2
அப்புறத்து அளவு_இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக - யுத்1:611 3 24/1
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் - யுத்2:62 18 237/2
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள - யுத்3:63 30 7/3
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூல - யுத்3:631 31 1/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் - யுத்4:64 37 18/1
மொய்த்து மூடியது அண்டங்கள் முழுவதும் மாய - யுத்4:641 37 14/4
TOP
அண்டச (1)
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் - யுத்4:64 36 12/4
TOP
அண்டசத்து (1)
அண்டசத்து அரும் துயில் துறந்த ஐயனை - ஆரண்:3 6 4/3
TOP
அண்டத்தில் (2)
பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில்
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் - கிட்:4 16 20/2,3
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் - யுத்3:63 31 33/1
TOP
அண்டத்தின் (10)
புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால் - ஆரண்:3 3 17/1,2
அயன் உடை அண்டத்தின் அப்புறத்தையும் - கிட்:4 6 12/1
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி - சுந்:5 2 12/3
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிக போயதே - சுந்:5 6 30/3,4
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா - யுத்1:61 3 2/3
குனிப்பு இலாத பல்லாயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில் - யுத்1:611 3 6/1,2
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் - யுத்3:63 21 11/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் - யுத்3:63 31 5/1
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா - யுத்4:64 37 69/3
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும்படி மடித்த - யுத்4:64 40 126/1
TOP
அண்டத்தினுக்கு (1)
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் - சுந்:5 1 65/4
TOP
அண்டத்தினை (1)
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் - யுத்3:63 31 117/4
TOP
அண்டத்து (11)
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் - பால:1 10 28/1
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி - பால:11 0 1/3
குப்புறின் அண்டத்து அப்புறமேயும் குதிகொள்வீர் - கிட்:4 17 10/4
இப்புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து
அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன - சுந்:5 4 33/3,4
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு - சுந்:5 12 121/1
இப்புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி - யுத்1:61 3 142/3
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து - யுத்2:62 17 87/1
மேலையாம் அண்டத்து உறைபவர் இவர் பண்டு விறலால் - யுத்3:631 30 4/3
அற்ற வன் தலை அறு குறை எழுந்தெழுந்து அண்டத்து
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர - யுத்4:64 32 8/1,2
முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர் - யுத்4:64 35 22/1
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் - யுத்4:64 41 19/1
TOP
அண்டத்துக்கு (1)
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் - கிட்:4 4 9/1
TOP
அண்டத்தும் (4)
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் - யுத்1:61 3 2/4
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன - யுத்2:62 19 278/3
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் - யுத்3:63 24 39/2
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற - யுத்4:64 37 213/1
TOP
அண்டத்துள்ளே (1)
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ - கிட்:4 11 72/3
TOP
அண்டத்தை (8)
ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் - கிட்:4 6 33/3,4
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் - சுந்:5 3 137/1
அண்டத்தை கடந்து போகி அப்புறத்து அகலின் என்-பால் - சுந்:5 10 5/3
அ நகர் இதனின் நன்றேல் அண்டத்தை முழுதும் ஆள்வான் - சுந்:51 1 19/3
அண்டத்தை பொதுத்து அப்புறத்து அப்பினால் ஆடும் - யுத்1:61 3 4/4
வேர்த்த அண்டத்தை வெடித்திட பொலிந்தது மேன்மேல் - யுத்3:63 31 19/4
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன - யுத்3:63 31 222/4
பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப - யுத்4:64 32 16/2
TOP
அண்டத்தையும் (1)
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் - யுத்4:64 37 48/2
TOP
அண்டத்தோடும் (1)
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி - யுத்3:63 31 226/4
TOP
அண்டத்தோர் (1)
அப்புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் - ஆரண்:3 10 29/4
TOP
அண்டத்தோர்க்கு (1)
இப்புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது - ஆரண்:3 10 29/3
TOP
அண்டப்புறத்து (1)
போனது அண்டப்புறத்து அமர் கோலினார் - யுத்4:641 37 25/4
TOP
அண்டம் (55)
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் - பால:1 10 74/4
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே - பால:1 23 45/4
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது - அயோ:2 11 29/1
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ - ஆரண்:3 11 71/2
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம்
இடிந்தது என்ன நின்று அதிர்ந்தது அங்கு இறைவனும் இமைப்பில் - ஆரண்:31 8 1/2,3
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் - கிட்:4 4 7/3
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே - கிட்:4 7 11/4
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் - கிட்:4 12 32/4
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து - கிட்:4 16 36/1
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் - கிட்:4 17 24/2
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் - கிட்:4 17 29/3
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை - சுந்:5 1 24/3
அ காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக - சுந்:5 1 58/1
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் - சுந்:5 2 32/2
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக - சுந்:5 2 62/2
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் - சுந்:5 4 104/3
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே - சுந்:5 10 42/4
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம்
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய - சுந்:5 11 36/1,2
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது - சுந்:5 12 6/2
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க - சுந்:5 12 118/4
ஈன்றானை ஈன்ற சுவண தனி அண்டம் என்ன - சுந்:51 1 6/4
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான் - சுந்:51 2 1/1
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் - சுந்:51 2 4/3
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் - யுத்1:61 3 127/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் - யுத்1:61 3 134/1
குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை கூட்டில் - யுத்1:61 3 135/1
பல்லாயிர கோடி அண்டம் பனி கடலுள் - யுத்1:61 3 158/1
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க - யுத்1:61 11 23/2
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக - யுத்1:611 2 11/1
புவித்தலம் கிழிய அண்டம் பொதிருற திசையில் நின்ற - யுத்1:611 9 14/2
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட - யுத்2:62 15 99/3
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம்
சுருக்கமுற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் - யுத்2:62 15 189/3,4
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட - யுத்2:62 15 222/2
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற - யுத்2:62 17 77/4
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் - யுத்2:62 19 103/4
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் - யுத்2:62 19 277/2
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள - யுத்3:63 22 77/3
விண்டது அண்டம் என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் - யுத்3:63 22 77/4
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த - யுத்3:63 22 98/4
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி - யுத்3:63 22 222/1
அற்றவன் தலை மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா முன்னம் - யுத்3:63 28 53/1
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக - யுத்3:63 31 230/1
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் - யுத்3:631 31 9/4
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து - யுத்3:631 31 34/1
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே - யுத்3:631 31 65/4
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க - யுத்4:64 35 21/4
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க - யுத்4:64 35 33/1
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி - யுத்4:64 36 20/1
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம்
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி - யுத்4:64 37 4/3,4
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட - யுத்4:64 37 28/2
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார் - யுத்4:64 37 31/3
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு - யுத்4:64 37 35/3
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம்
தசும்பு போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர - யுத்4:64 37 107/2,3
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் - யுத்4:64 41 6/1
அண்டம் ஓர் ஆயிர கோடி எங்கணும் - யுத்4:641 37 6/1
TOP
அண்டம்-தோறும் (1)
அப்புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா - யுத்1:61 3 142/4
TOP
அண்டமும் (19)
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் - பால:1 8 16/3
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ - பால:1 23 61/3
தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும்
வெடிபட அதிர்ந்து எதிர் விளித்து மண்டவே - பால:11 7 14/3,4
அண்டமும் அகிலமும் அறிவு_அரு நெறியால் - ஆரண்:3 2 44/1
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை - கிட்:4 5 1/1
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் - கிட்:4 12 19/3
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் - கிட்:4 12 23/2
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் - சுந்:5 1 2/4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப - சுந்:5 3 84/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் - சுந்:5 6 60/4
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி - சுந்:5 12 125/1
அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம் - யுத்1:61 6 47/3
அந்தர குல மீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப்ப - யுத்1:61 13 26/2
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் - யுத்2:62 18 239/2
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான் - யுத்2:621 15 18/4
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச - யுத்3:63 27 93/2
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் - யுத்3:63 27 181/4
அண்டமும் கீழ்மேலாக ஆகியது அதனை அண்ணல் - யுத்3:63 31 224/3
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும்
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை போல் - யுத்4:64 37 63/3,4
TOP
அண்டமூலத்து (1)
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக - யுத்4:64 40 106/4
TOP
அண்டமே (5)
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே - சுந்:5 11 3/4
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே - யுத்1:61 5 2/4
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே - யுத்1:61 5 3/4
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே - யுத்4:64 37 79/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் - யுத்4:64 41 19/1
TOP
அண்டமேயும் (1)
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி - சுந்:5 2 22/4
TOP
அண்டமேல் (3)
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே மேவல் அல்லதை - ஆரண்:31 3 4/1,2
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் - யுத்2:62 19 155/3,4
மூ_உலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும் அரக்கன் தாவியே - யுத்4:641 37 5/1,2
TOP
அண்டமொடு (1)
குசை தங்கிய கோள் என அண்டமொடு எண் - யுத்3:631 20 17/2
TOP
அண்டர் (22)
அண்டர்_நாயக இனி காண்டி ஈண்டு அவர் - பால:1 8 37/3
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாளதனினும் பொன்றா - பால:11 0 38/3
அண்டர் தாமும் வந்து அவ்வயின் எய்தி வேறு - பால:11 11 51/3
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் - அயோ:2 1 54/2
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் - அயோ:2 6 24/1
அண்டர்_நாதன் தட கையில் அ துணை - ஆரண்:3 9 17/2
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் - ஆரண்:3 13 81/2
அண்டர்_நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் - ஆரண்:31 6 1/4
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு - கிட்:4 15 51/1
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா - சுந்:5 4 22/3
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை - சுந்:5 5 15/2
அண்டர்_கோன்-தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க - சுந்:5 10 3/1
அண்டர்_நாயக இனி துறத்தி ஐயமும் - சுந்:5 14 25/3
அண்டர்_நாயக இனி அவலம் தீர்க என்றான் - சுந்:51 14 27/4
அண்டர்_நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு - யுத்2:62 15 246/1
அண்டர்_நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய் போலும் - யுத்3:63 23 24/3
பூவின் அண்டர்_கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து - யுத்3:63 31 88/3
அண்டர்_நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா - யுத்4:64 37 108/2
அண்டர்_நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் - யுத்4:64 40 34/4
அண்டர்_நாதன் அருளி அளித்துளது - யுத்4:64 41 86/1
அண்டர்_நாதனும் வானமும் அமரரும் ஆமால் - யுத்4:641 41 22/4
ஐயனே எமை ஆளுடை அண்டர்_நாயகனே - யுத்4:641 41 39/1
TOP
அண்டர்-தம் (3)
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் - அயோ:2 9 10/3
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை - சுந்:5 2 209/4
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே - யுத்3:631 22 1/4
TOP
அண்டர்_கோன்-தன்னை (1)
அண்டர்_கோன்-தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க - சுந்:5 10 3/1
TOP
அண்டர்_கோனும் (1)
பூவின் அண்டர்_கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து - யுத்3:63 31 88/3
TOP
அண்டர்_நாடு (1)
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ - கிட்:4 15 51/1,2
TOP
அண்டர்_நாதன் (2)
அண்டர்_நாதன் தட கையில் அ துணை - ஆரண்:3 9 17/2
அண்டர்_நாதன் அருளி அளித்துளது - யுத்4:64 41 86/1
TOP
அண்டர்_நாதனும் (1)
அண்டர்_நாதனும் வானமும் அமரரும் ஆமால் - யுத்4:641 41 22/4
TOP
அண்டர்_நாதனை (1)
அண்டர்_நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் - ஆரண்:31 6 1/4
TOP
அண்டர்_நாயக (3)
அண்டர்_நாயக இனி காண்டி ஈண்டு அவர் - பால:1 8 37/3
அண்டர்_நாயக இனி துறத்தி ஐயமும் - சுந்:5 14 25/3
அண்டர்_நாயக இனி அவலம் தீர்க என்றான் - சுந்:51 14 27/4
TOP
அண்டர்_நாயகன் (5)
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் - அயோ:2 1 54/2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா - சுந்:5 4 22/3
அண்டர்_நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு - யுத்2:62 15 246/1
அண்டர்_நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய் போலும் - யுத்3:63 23 24/3
அண்டர்_நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா - யுத்4:64 37 108/2
TOP
அண்டர்_நாயகன்-பால் (1)
அண்டர்_நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் - யுத்4:64 40 34/4
TOP
அண்டர்_நாயகனே (1)
ஐயனே எமை ஆளுடை அண்டர்_நாயகனே
மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார் - யுத்4:641 41 39/1,2
TOP
அண்டர்கள் (5)
அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும் - பால:1 5 70/1
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் - கிட்:4 10 81/2
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார் - சுந்:51 5 8/2
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை - யுத்3:63 31 174/3
அண்டர்கள் கலங்கினர் அரக்கராயுளோர் - யுத்4:641 37 6/3
TOP
அண்டரும் (1)
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் - பால:1 23 46/2
TOP
அண்டரை (2)
அண்டரை வென்றான் - சுந்:5 13 41/4
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான் - யுத்4:64 37 125/4
TOP
அண்டா (1)
அண்டா ஐயா எங்கள்-பொருட்டால் அயர்கின்றாய் - யுத்3:63 22 218/3
TOP
அண்ணல் (134)
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி - பால:1 7 35/1
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி - பால:1 9 17/2,3
ததையும் மலர் தார் அண்ணல் இ வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை - பால:1 11 13/1
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் - பால:1 13 7/3
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே - பால:1 13 54/3
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு_இல் குன்றம் - பால:1 16 38/4
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் - பால:1 22 15/4
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ - பால:1 22 26/3
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை - பால:1 24 46/3
வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும் - பால:11 8 2/2
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு அரு நறவு என தன் - அயோ:2 1 49/3
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச - அயோ:2 3 104/1
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு - அயோ:2 4 17/3
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் - அயோ:2 4 87/3
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் - அயோ:2 4 112/4
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் - அயோ:2 4 180/4
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் - அயோ:2 4 222/1
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப - அயோ:2 9 36/3
அண்ணல் ஆழியான் அவனி காவலான் - அயோ:2 11 118/2
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தியாய் - அயோ:2 12 31/2
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் - அயோ:2 13 2/3
செ வழி உள்ளத்து அண்ணல் தென்திசை செம் கை கூப்பி - அயோ:2 13 38/2
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி - அயோ:21 8 5/2
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும் - அயோ:21 11 7/1
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி - ஆரண்:3 7 63/3
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும் - ஆரண்:3 9 27/3
அரா_அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி - ஆரண்:3 10 108/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் - ஆரண்:3 11 61/4
நாள்செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை_இல் ஆற்றல் - ஆரண்:3 13 122/1
அவ்விடை எய்திய அண்ணல் இராமன் - ஆரண்:3 14 38/1
அண்ணல் மா முனிவன் ஆடும் என அப்பி நடமாம் - ஆரண்:31 1 8/2
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு_அரும் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று-தொட்டு இன்று-காறும் - கிட்:4 3 18/1,2
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் - கிட்:4 3 62/1
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் - கிட்:4 7 123/4
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே - கிட்:4 7 124/3
அண்ணல் தம்பியை நோக்கினன் உரைசெய்வதானான் - கிட்:4 12 34/4
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ - கிட்:4 13 5/1
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் - கிட்:4 14 62/3
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல்
பால் முக பரவை பள்ளி பரம்பரன் பணி என்றாலும் - கிட்:4 16 60/1,2
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே - கிட்:4 17 16/1
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் - சுந்:5 1 18/1
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா - சுந்:5 1 25/3
ஆணியாய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை - சுந்:5 1 26/2,3
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை - சுந்:5 1 34/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை - சுந்:5 1 37/3
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் - சுந்:5 1 41/4
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் - சுந்:5 2 55/3
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள - சுந்:5 2 81/1
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் - சுந்:5 3 40/3
இவ்விடை அண்ணல் அ இராமன் ஏவிய - சுந்:5 3 54/1
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் - சுந்:5 4 74/3
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை - சுந்:5 4 78/1
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே - சுந்:5 4 114/1
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் - சுந்:5 6 20/3
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே - சுந்:5 6 37/4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் - சுந்:5 6 53/4
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி - சுந்:5 8 4/2,3
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் - சுந்:5 8 36/1
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் - சுந்:5 11 57/2
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை - சுந்:5 12 106/1
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால் - சுந்:5 12 131/3
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி - சுந்:5 14 5/2
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் - சுந்:5 14 11/3
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா - சுந்:5 14 30/3
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் - சுந்:5 14 32/3
எத்திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல்
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் - சுந்:51 2 6/3,4
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் - சுந்:51 11 28/4
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் - சுந்:51 12 8/4
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு - யுத்1:61 1 9/3
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் - யுத்1:61 3 148/4
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் - யுத்1:61 3 156/4
தம்முனார் கமலத்து அண்ணல் தாதையார் சரணம் தாழ - யுத்1:61 4 135/3
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் - யுத்1:61 6 28/1
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல்
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி - யுத்1:61 9 19/2,3
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ - யுத்1:61 11 34/1
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி - யுத்1:61 12 33/2
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் - யுத்1:611 4 12/3,4
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் - யுத்1:611 10 1/1
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும் - யுத்1:611 11 4/3
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் - யுத்2:62 15 103/2
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி - யுத்2:62 15 129/1
அண்ணல் அஞ்சன_வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் - யுத்2:62 15 224/1
மும்முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த - யுத்2:62 16 187/2
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக - யுத்2:62 16 327/1
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க - யுத்2:62 17 12/3
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி - யுத்2:62 18 217/2
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி - யுத்2:62 18 274/1
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் - யுத்2:62 19 107/4
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி - யுத்2:62 19 199/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல்
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி - யுத்2:62 19 218/1,2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் - யுத்2:62 19 219/3
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால - யுத்2:62 19 234/3
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி - யுத்2:62 19 235/1,2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் - யுத்2:62 19 243/3
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் - யுத்2:62 19 244/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் - யுத்2:62 19 248/4
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் - யுத்2:62 19 263/2
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி - யுத்2:62 19 273/1
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் - யுத்2:62 19 283/4
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே - யுத்2:621 18 27/1
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர - யுத்3:63 21 21/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி - யுத்3:63 22 78/2
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண - யுத்3:63 22 144/3
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் - யுத்3:63 24 41/4
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய - யுத்3:63 24 49/1,2
பங்கயத்து அண்ணல் மீளா படை பழுதுற்ற பண்பால் - யுத்3:63 26 2/4
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் - யுத்3:63 26 3/3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல்
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற - யுத்3:63 27 9/2,3
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி - யுத்3:63 27 11/3
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் - யுத்3:63 27 20/3
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் - யுத்3:63 31 72/4
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல் - யுத்3:63 31 167/1
அண்டமும் கீழ்மேலாக ஆகியது அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் - யுத்3:63 31 224/3,4
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா - யுத்4:64 35 23/2
அண்ணல் ஆணையின் வீடணனும் மற - யுத்4:64 40 6/1
அண்டர்_நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் - யுத்4:64 40 34/4
பரசு உடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல்
அரசு உடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ - யுத்4:64 40 40/1,2
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ - யுத்4:64 41 28/4
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ - யுத்4:64 41 73/2
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி - யுத்4:64 42 4/3
அப்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல்
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் - யுத்4:641 40 9/3,4
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் - யுத்4:641 41 42/1
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து - யுத்4:641 41 101/3
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் - யுத்4:641 41 120/4
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் - யுத்4:641 41 183/4
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் - யுத்4:641 41 206/1
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குண-பால் அண்ணல்
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம்செய்தான் - யுத்4:641 41 210/3,4
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையை பரிவின் கண்டான் - யுத்4:641 41 234/4
நான்முகன் விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற - யுத்4:641 41 247/1,2
அண்ணல் அஃது உரைத்தலோடும் அரி குலத்து அரசன் ஆதி - யுத்4:641 41 266/1
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் - யுத்4:641 41 283/4
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் - யுத்4:641 42 15/4
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் - யுத்4:641 42 68/2
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே - யுத்4:641 42 70/4
TOP
அண்ணல்-தன் (10)
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் - பால:1 4 9/3
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே - பால:1 8 1/4
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே - அயோ:2 12 43/3,4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் - ஆரண்:3 5 6/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் - சுந்:5 4 51/1
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே - யுத்2:62 16 140/2
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் - யுத்2:62 18 121/1
கார் நிறத்து அண்ணல்-தன் நேமி காப்பன - யுத்3:63 24 88/2
தரை பட பல் அண்ட கோடி தகர அண்ணல்-தன் கை வில் - யுத்3:631 31 13/2
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன - யுத்4:64 37 11/3
TOP
அண்ணல்-தன்பால் (1)
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்பால்
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் - பால:1 8 2/1,2
TOP
அண்ணல்-தன்னை (2)
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி - யுத்3:63 31 70/2
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி - யுத்3:631 31 59/2
TOP
அண்ணல்-தன்னையே (1)
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல்-தன்னையே
தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி - யுத்3:63 22 153/1,2
TOP
அண்ணல்தான் (1)
அ மொழி இரவி_மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் - யுத்4:64 41 28/1
TOP
அண்ணல்தானும் (2)
அவ்விடை அண்ணல்தானும் அன்று அரும் பொடியின் வைகி - அயோ:2 13 44/1
சூலம் ஏய் தட கை அண்ணல்தானும் ஓர் குரங்காய் தோன்றி - யுத்1:61 9 85/1
TOP
அண்ணலது (1)
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி - யுத்2:62 16 339/3
TOP
அண்ணலிடை (1)
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணலிடை சென்றான் - சுந்:5 1 70/1
TOP
அண்ணலுக்கு (4)
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் - பால:1 10 82/4
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் - சுந்:51 14 40/4
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க - யுத்1:61 7 2/2
இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம் - யுத்4:641 41 211/1
TOP
அண்ணலும் (29)
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - பால:1 10 35/4
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் - பால:1 10 37/3
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் - பால:1 22 43/1
கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும் - பால:11 5 3/1
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா - அயோ:2 3 107/1
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன - அயோ:2 8 12/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் - அயோ:2 8 30/1
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் - அயோ:2 9 39/1
அன்னை தாளில் வீழ்ந்து இளைய அண்ணலும்
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான் - அயோ:21 11 8/2,3
அழிப்பதற்கு ஒருவனான அண்ணலும் அறிதிர் அன்றே - ஆரண்:3 15 53/3
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர - கிட்:4 3 20/3
அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ - கிட்:4 9 3/1,2
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் - கிட்:4 11 84/4
எள்_அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் - சுந்:5 2 66/4
அண்ணலும் அவ்வயின் மீண்டான் - சுந்:51 13 16/4
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான் - சுந்:51 14 45/3
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர - யுத்2:62 16 243/3
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் - யுத்2:62 16 301/1
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா - யுத்2:62 18 66/3
அங்கத பெயரினானும் அண்ணலும் இளையகோவும் - யுத்3:63 22 15/2
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக - யுத்3:63 22 201/1
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி - யுத்3:63 26 19/1
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும் விரிஞ்சன்தானும் - யுத்3:63 27 76/1
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர - யுத்3:63 31 34/1
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே - யுத்3:631 31 32/4
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி - யுத்4:64 42 6/1
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால் - யுத்4:641 37 22/1
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி - யுத்4:641 41 92/3
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் - யுத்4:641 42 53/1
TOP
அண்ணலே (10)
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் - பால:1 9 24/3
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் - அயோ:2 1 35/2
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள்_நுதலியர் வதன ராசி போல் - அயோ:2 5 4/1,2
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் - அயோ:2 11 82/2
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ - அயோ:2 14 73/4
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ - ஆரண்:3 11 65/1
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் - ஆரண்:3 13 79/2
அண்ணலே ஒருவரால் அறியற்பாலதோ - கிட்:4 10 98/4
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் - யுத்1:61 5 67/4
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரைக்கண்ணனும் - யுத்4:64 41 104/1
TOP
அண்ணலை (10)
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் - பால:1 24 25/3
கருகிய அண்ணலை கண்டு காதலின் - அயோ:2 14 23/3
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய - ஆரண்:3 10 11/2
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால் - கிட்:4 11 124/2
அண்ணலை நாடி அணைந்தார் - சுந்:5 13 46/3
அலை கிடந்த இலங்கையர்_அண்ணலை - யுத்2:62 16 66/2
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் - யுத்2:62 16 339/4
புக்கி அண்ணலை வலங்கொண்டு போனதும் பொடிபட்டு - யுத்4:641 37 13/3
சக்கரத்து அண்ணலை தாழ்ந்து முன் நின்றான் - யுத்4:641 41 196/3
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் - யுத்4:641 42 21/4
TOP
அண்ணலையே (1)
அம் மா மலை அண்ணலையே அனையான் - ஆரண்:3 2 6/4
TOP
அண்ணலோ (1)
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன்தானோ - யுத்3:63 24 18/1
TOP
அண்ணலோடு (2)
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம் - அயோ:2 13 6/3
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு
எ உரையும் விடுத்து அமரின் ஏற்றுவார் - யுத்3:631 31 51/3,4
TOP
அண்ணற்கு (1)
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் - கிட்:4 11 97/1
TOP
அண்ணாவோ (4)
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ - ஆரண்:3 6 101/4
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ - ஆரண்:3 6 101/4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே - யுத்4:64 38 4/4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே - யுத்4:64 38 4/4
TOP
அண்ணிய (1)
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் - பால:11 9 61/4
TOP
அண்ணியர் (1)
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் - பால:1 16 28/1
TOP
அண்ணு (1)
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன் அரோ - ஆரண்:31 1 8/4
TOP
அண்ம (2)
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை - சுந்:5 11 7/1
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் - யுத்3:63 31 176/3
TOP
அண்மி (9)
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம்பொன் பீடத்து - பால:1 5 59/1,2
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி - கிட்:4 9 19/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பகநாட்டை அண்மி
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் - சுந்:5 1 77/2,3
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி - சுந்:5 14 4/1,2
அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த - சுந்:51 5 4/1,2
அங்கதன்-தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி - சுந்:51 14 3/1
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
கா-மின் அது இன்று கனல் கரி ஆக - யுத்3:63 26 37/2,3
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் - யுத்3:63 31 95/1
ஆங்கு அவள்-தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா - யுத்4:641 41 236/1,2
TOP
அண்மியது (1)
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை - சுந்:5 11 7/1
TOP
அண்மின (1)
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின
முற்று அரு முப்பகல் திங்கள் வெண் முளை - யுத்2:62 18 105/2,3
TOP
அண்மினார் (6)
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் - அயோ:2 7 10/4
அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார் - யுத்2:621 18 11/4
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார்
தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் - யுத்3:63 27 50/3,4
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார் - யுத்3:631 20 8/4
ஆனை மீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார் - யுத்3:631 31 24/2,3
அரும் குல கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் - யுத்4:64 40 36/1,2
TOP
அண்மினான் (1)
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என - யுத்4:64 40 2/2,3
TOP
அண்மினை (1)
ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள - சுந்:5 1 55/2
TOP
அண்மும் (1)
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் - சுந்:5 4 69/2,3
TOP
அணங்கனார்-தம் (1)
பூமியில் அணங்கனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் - கிட்:4 11 47/3
TOP
அணங்கிய (1)
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள - ஆரண்:3 1 15/3
TOP
அணங்கின் (3)
அம்புயத்து அணங்கின்_அன்னார் அம் மலர் கைகள் தீண்ட - பால:1 17 8/1
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய - சுந்:5 14 38/1
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த காதல் - யுத்1:61 14 18/1
TOP
அணங்கின்_அன்னார் (1)
அம்புயத்து அணங்கின்_அன்னார் அம் மலர் கைகள் தீண்ட - பால:1 17 8/1
TOP
அணங்கினுக்கு (1)
அணங்கினுக்கு அணங்கு_அனாளே ஆசை நோய் அகத்து பொங்க - ஆரண்:3 12 70/1
TOP
அணங்கினும் (1)
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் - அயோ:2 9 15/3
TOP
அணங்கினை (8)
மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் - பால:11 0 12/4
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச - பால:11 9 64/3
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - ஆரண்:3 4 36/2
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா - ஆரண்:3 13 7/1
கைத்த சிந்தையன் கனம் குழை அணங்கினை காணான் - ஆரண்:3 13 72/1
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் - ஆரண்:3 14 64/1
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் - சுந்:5 3 136/3
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை - யுத்4:64 37 185/2
TOP
அணங்கு (32)
தாக்கு_அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே - பால:1 10 36/4
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் - பால:1 13 18/4
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் - பால:1 14 28/1
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் - பால:1 14 67/4
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை-நின்று - பால:1 18 1/3
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி - பால:1 19 11/1
தாக்கு_அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் - பால:1 21 15/1
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் - பால:1 22 38/3
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் - பால:1 23 44/2
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் - பால:1 23 97/4
ஆம் என இயக்கனும் அணங்கு_அனாளும் வேறு - பால:11 7 8/2
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் - அயோ:2 2 52/1
ஐயனை காண்டலும் அணங்கு_அனார்கள்தாம் - அயோ:2 4 166/1
ஆய சேனையும் அணங்கு_அனார்களும் - அயோ:2 14 89/3
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே - அயோ:21 8 4/3
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன - ஆரண்:3 10 69/2
அணங்கினுக்கு அணங்கு_அனாளே ஆசை நோய் அகத்து பொங்க - ஆரண்:3 12 70/1
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று - கிட்:4 8 7/1
தாக்கு_அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் - கிட்:4 10 38/2
தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் - கிட்:4 11 34/3
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல - சுந்:5 1 11/3
அணங்கு அரா_அரசர்_கோன் அளவு_இல் ஆண்டு எலாம் - சுந்:5 2 43/1
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் - சுந்:5 5 64/1
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற - சுந்:5 12 74/3
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு_அனாளை - சுந்:5 14 35/3
தாக்கு_அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் - சுந்:51 4 5/4
தாக்கு_அணங்கு_அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் - யுத்2:62 16 322/2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற - யுத்2:621 17 2/1
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் - யுத்3:63 20 61/2
அணங்கு உடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் - யுத்3:63 28 16/4
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் - யுத்4:64 40 2/2
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர - யுத்4:64 40 48/2
TOP
அணங்கு_அனார்கள்தாம் (1)
ஐயனை காண்டலும் அணங்கு_அனார்கள்தாம்
மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும் - அயோ:2 4 166/1,2
TOP
அணங்கு_அனார்களும் (1)
ஆய சேனையும் அணங்கு_அனார்களும்
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் - அயோ:2 14 89/3,4
TOP
அணங்கு_அனாரும் (1)
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை-நின்று - பால:1 18 1/3
TOP
அணங்கு_அனாள் (1)
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி - பால:1 19 11/1
TOP
அணங்கு_அனாளும் (1)
ஆம் என இயக்கனும் அணங்கு_அனாளும் வேறு - பால:11 7 8/2
TOP
அணங்கு_அனாளே (1)
அணங்கினுக்கு அணங்கு_அனாளே ஆசை நோய் அகத்து பொங்க - ஆரண்:3 12 70/1
TOP
அணங்கு_அனாளை (1)
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு_அனாளை
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் - சுந்:5 14 35/3,4
TOP
அணங்கு_அனையார் (1)
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் - பால:1 14 28/1
TOP
அணங்கு_அனையாள் (1)
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் - பால:1 23 97/4
TOP
அணங்குதான் (1)
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் - யுத்4:64 41 5/3
TOP
அணங்கும் (2)
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை - கிட்:4 11 94/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் - கிட்:4 14 50/1
TOP
அணங்குறும் (1)
அணங்குறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு - பால:1 22 39/3
TOP
அணங்கை (6)
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் - பால:1 20 5/3
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில் - பால:11 0 10/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் - யுத்1:61 2 99/3
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து - யுத்1:61 9 21/1
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் - யுத்4:64 37 185/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் - யுத்4:64 41 25/4
TOP
அணவ (1)
பூழியின் தொகை விசும்பு அணவ போய் புகும் - சுந்:5 2 125/1
TOP
அணவி (1)
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி - யுத்3:63 20 57/4
TOP
அணவு (1)
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ - யுத்3:63 31 161/1
TOP
அணா (1)
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க - யுத்4:64 38 8/3
TOP
அணி (170)
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் - பால:1 1 1/4
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட - பால:1 1 16/2
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் - பால:1 2 15/4
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே - பால:1 3 12/4
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் - பால:1 3 32/1
பகல் இடு மின் அணி பரப்பு போன்றவே - பால:1 3 35/4
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்மதம் - பால:1 3 59/2
பொன் அணி தேர் ஒலி புரவி தார் ஒலி - பால:1 3 64/2
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் - பால:1 4 10/1
ஆங்கு அவர் அ மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய - பால:1 5 36/1
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி - பால:1 5 59/1
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தீபமும் வழங்குக என்றனன் - பால:1 5 110/3,4
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா - பால:1 5 121/1
ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் - பால:1 5 125/1
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் - பால:1 5 127/3
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் - பால:1 5 132/1
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் - பால:1 6 5/1
அ நகரும் கற்பகநாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் - பால:1 6 8/3
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி - பால:1 8 46/3
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் - பால:1 12 4/4
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே - பால:1 12 14/4
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார் - பால:1 14 14/3
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் - பால:1 14 67/3
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் - பால:1 14 72/4
மண்_மகள்-தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன - பால:1 15 13/3
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன - பால:1 15 30/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் - பால:1 16 37/3
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி - பால:1 16 45/1
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை - பால:1 17 4/3
மெய் போதின் நங்கைக்கு அணி_அன்னவள் வெண் பளிங்கில் - பால:1 17 13/1
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் - பால:1 17 27/3
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் - பால:1 18 21/1
தையலாளை ஓர் தார் அணி தோளினான் - பால:1 18 25/1
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே - பால:1 19 4/4
பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள் - பால:1 19 34/1
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் - பால:1 19 40/2
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் - பால:1 20 31/4
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் - பால:1 20 32/3
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் - பால:1 21 10/1
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல் - பால:1 22 3/1
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து - பால:1 22 7/1
மான் அணி நோக்கினார்-தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் - பால:1 22 7/3
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது மாதோ - பால:1 22 7/4
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது மாதோ - பால:1 22 7/4
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் - பால:1 22 23/2
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் - பால:1 22 24/4
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் - பால:1 23 19/4
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் - பால:1 23 21/4
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் - பால:1 23 22/3
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் - பால:1 23 23/4
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் - பால:1 23 23/4
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர் - பால:1 23 32/2
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் - பால:1 23 32/3
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும் - பால:1 23 36/1
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும் - பால:1 23 36/1
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே - பால:1 23 46/4
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி - பால:1 23 54/2
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் - பால:1 23 55/3
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் - பால:1 23 57/1
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் - பால:1 23 95/4
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே - பால:1 24 2/1
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் - பால:1 24 5/4
சீர் அணி சோழநாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் - பால:11 0 15/3
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் - பால:11 0 15/4
அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல் - பால:11 0 18/1
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன் - பால:11 0 28/2
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த - பால:11 2 1/3
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும்பெறல் மணி எலாம் அவண - பால:11 3 1/1
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் - பால:11 9 9/4
அரைசன் அப்பொழுது அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான் - பால:11 9 55/4
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் - அயோ:2 2 32/4
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே - அயோ:2 2 35/4
தையலார் இரைத்து நோக்க தார் அணி தேரில் சென்றான் - அயோ:2 3 86/4
சிந்தின அணி மணி சிதறி வீழ்ந்தன - அயோ:2 4 172/1
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர் - அயோ:2 4 189/1
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர் - அயோ:2 4 189/1
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி - அயோ:2 4 209/1
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின் - அயோ:2 4 209/2
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி - அயோ:2 4 209/3
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் - அயோ:2 4 209/4
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை - அயோ:2 8 34/1
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் - அயோ:2 8 44/3
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் - அயோ:2 9 11/1
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன - அயோ:2 9 14/1
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ - அயோ:2 9 14/2
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் - அயோ:2 9 15/3
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான - அயோ:2 9 17/1
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய - அயோ:2 10 31/2
போதுகின்றில பொன் அணி வீதியே - அயோ:2 11 22/4
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான் - அயோ:2 11 28/1,2
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை - அயோ:2 12 34/1
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் - அயோ:2 12 48/2,3
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக - அயோ:2 14 115/1
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளி மேல் - ஆரண்:3 2 3/2
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகைதாம் - ஆரண்:3 2 11/2
நாறிய நகை அணி நல்ல புல்லினால் - ஆரண்:3 6 17/1
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த - ஆரண்:3 6 43/3
பேர விட்டவன் நுதல் அணி ஓடையின் பிறங்கும் - ஆரண்:3 8 19/3
குண்டலம் முதலிய குலம் கொள் பேர் அணி
மண்டிய பேரொளி வயங்கி வீசலால் - ஆரண்:3 10 20/1,2
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் - ஆரண்:3 10 54/1
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி - ஆரண்:3 13 90/1
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் - ஆரண்:3 14 63/3
அதிதி திதி தனு அருட்டை சுதை கழையே சுரபி அணி விநதை ஆன்ற - ஆரண்:31 4 5/1
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி பொழுது கழிந்ததால் - கிட்:4 1 34/1,2
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல் - கிட்:4 6 5/1,2
வாங்கினென் இ அணி வருவித்தே எனா - கிட்:4 6 11/4
அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி
விரிப்பவும் ஒத்தன வெற்பு மீது தீ - கிட்:4 10 7/1,2
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச - கிட்:4 11 51/1
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார் - கிட்:4 15 14/1
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி - கிட்:4 15 32/2
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் - கிட்:4 16 25/1
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் - சுந்:5 2 21/4
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி - சுந்:5 2 22/4
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் - சுந்:5 2 77/4
பொன் அணி பலகை சூது துயில்கிலர் பொருகின்றாரும் - சுந்:5 2 183/4
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று - சுந்:5 2 206/1
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் - சுந்:5 2 222/1
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா - சுந்:5 4 91/3
ஏனை தார் அணி தேரொடும் இற்றன - சுந்:5 6 37/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் - சுந்:5 7 18/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை - சுந்:5 8 20/1
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் - சுந்:5 8 34/2
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் - சுந்:5 10 6/4
அணி வளை கை நல்லார் அமைந்துளார் - சுந்:5 13 3/4
அரி நரி நாய் என அணி முகத்தினர் - சுந்:51 3 14/2
மிடைந்தன மிலைச்சியாங்கு மெய் அணி பலவும் மின்ன - சுந்:51 11 26/2
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த - சுந்:51 12 4/4
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா - சுந்:51 12 8/2
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி - யுத்1:61 1 9/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி - யுத்1:61 1 10/4
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி - யுத்1:61 5 12/3
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த காதல் - யுத்1:61 14 18/1
ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் - யுத்1:611 5 11/3
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான் - யுத்1:611 9 4/2
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் - யுத்2:62 16 1/3
தரம் குடைந்தன அணி நெடும் தேர் குலம் குடைந்த - யுத்2:62 16 217/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் - யுத்2:62 16 338/4
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி மின் அணி அரவின் சுற்றி - யுத்2:62 17 6/1
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா - யுத்2:62 18 42/3
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம் - யுத்2:62 19 146/4
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் - யுத்2:62 19 282/4
தொடுத்தனர் அணி பட சூழ்ந்து வள்ளல் மேல் - யுத்2:621 18 12/2
சிங்கன் வெம் கணையன் வில்லன் தார் அணி தேரின் மேலான் - யுத்3:63 21 36/2
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள் மேல் - யுத்3:63 22 17/1
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் - யுத்3:63 22 36/3
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால் - யுத்3:63 27 45/2
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே - யுத்3:63 28 38/2
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகலம் - யுத்3:63 31 112/2
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து - யுத்3:63 31 139/1
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை - யுத்3:63 31 139/2
தொட்டனன் சிலை அணி மணி துணிக்கென - யுத்3:631 31 56/4
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால - யுத்3:631 31 66/2
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் - யுத்4:64 32 6/1
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை - யுத்4:64 37 204/2
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர - யுத்4:64 37 212/1
குழை பொலி நல் அணி குலங்கள் வில்லிட - யுத்4:64 38 15/2
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேரழகும் அவர்-தம் கற்பும் - யுத்4:64 38 25/1
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி - யுத்4:64 40 42/3
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் - யுத்4:64 41 6/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு - யுத்4:64 41 23/1
பொன் அணி புட்பக பொரு_இல் மானமும் - யுத்4:64 41 103/3
அவ்வயின் அரன் அணி அடல் அராவுமே - யுத்4:641 37 19/3
அம் பவள செ வாய் அணி கடக சேவகன் - யுத்4:641 41 179/1
அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் - யுத்4:641 41 193/4
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் - யுத்4:641 41 212/4
புனையும் நூல் முனிவன்தானும் பொன் அணி விமானத்து ஏற - யுத்4:641 41 276/3
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா - யுத்4:641 41 289/1
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர் - யுத்4:641 42 26/2
பூ_மகட்கு அணி அது என்ன பொலி பசும் பூரி சேர்த்தி - யுத்4:641 42 34/1
வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும் - யுத்4:641 42 62/1
TOP
அணி-தொறும் (3)
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட - கிட்:4 11 45/1
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த - யுத்3:63 22 96/2
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த - யுத்3:63 22 96/2
TOP
அணி_நகர் (1)
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் - பால:1 5 127/3
TOP
அணி_அன்னவள் (1)
மெய் போதின் நங்கைக்கு அணி_அன்னவள் வெண் பளிங்கில் - பால:1 17 13/1
TOP
அணி_இழையார் (1)
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார்
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் - சுந்:5 2 222/1,2
TOP
அணிக்கு (1)
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் - ஆரண்:3 7 114/3
TOP
அணிக (2)
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் - அயோ:2 2 33/3
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் - யுத்4:641 41 212/4
TOP
அணிகல (2)
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே - சுந்:5 4 34/2
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை - சுந்:51 10 1/3
TOP
அணிகலம் (1)
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே - யுத்2:621 16 16/3
TOP
அணிகலன் (2)
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் - ஆரண்:3 1 4/2,3
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழுநிலா பரப்ப - சுந்:5 12 42/2
TOP
அணிகலன்கள் (1)
கந்து அடு களிறு வாசி தூசு அணிகலன்கள் மற்றும் - யுத்4:641 42 58/3
TOP
அணிகள் (7)
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி - பால:1 16 15/1
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன - பால:1 22 27/3
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் - ஆரண்:3 7 114/3
அட்டன உயிரை அ அணிகள் என்கெனோ - கிட்:4 6 7/2
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ - சுந்:5 4 35/4
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் - சுந்:5 7 15/3
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் - சுந்:5 10 15/2
TOP
அணிகள்-தோறும் (1)
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் - யுத்3:63 30 9/4
TOP
அணிகளும் (1)
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின - கிட்:4 6 6/3
TOP
அணிகின்றாரை (1)
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை - சுந்:5 2 107/4
TOP
அணிகொள் (1)
அதுபொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி - யுத்3:63 30 8/1
TOP
அணித்தா (1)
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் - கிட்:41 12 3/3,4
TOP
அணித்தாக (1)
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் - யுத்2:62 18 172/4
TOP
அணித்தால் (1)
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் - யுத்2:62 15 157/2
TOP
அணித்து (1)
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் - யுத்3:63 27 69/3
TOP
அணிதல் (1)
ஈனம்_இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் - பால:1 22 7/2
TOP
அணிதற்கு (1)
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் - அயோ:2 3 54/2
TOP
அணிந்த (10)
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் - பால:1 1 2/1
சேறு அணிந்த முலை திருமங்கை-தன் - பால:1 1 2/3
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி - பால:1 6 6/2
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் - பால:1 16 14/2
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு_இல் குன்றம் - பால:1 16 38/3,4
ஆயது இ இடம் அ இடம் அவிர் மதி அணிந்த
தூயவன்-தனக்கு உமை-வயின் தோன்றியே தொல்லை - பால:11 9 28/1,2
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க - சுந்:5 12 41/2
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் - யுத்1:61 5 66/2,3
அலங்கலோடு செஞ்சாந்தமும் அன்று தான் அணிந்த
கலன்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் - யுத்1:611 5 12/2,3
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் - யுத்3:63 27 169/1
TOP
அணிந்தவன் (1)
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே - பால:1 1 2/4
TOP
அணிந்தன (3)
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை - கிட்:4 5 12/3
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண - யுத்3:63 22 129/4
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் - யுத்4:64 37 116/4
TOP
அணிந்தனர் (1)
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே - அயோ:2 2 35/4
TOP
அணிந்தனன் (1)
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி - பால:11 9 24/4
TOP
அணிந்தார் (1)
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார்
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் - சுந்:5 7 15/3,4
TOP
அணிந்தாள் (1)
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் - சுந்:5 2 78/1
TOP
அணிந்து (5)
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் - பால:1 1 2/2
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது - பால:1 5 61/3
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற - அயோ:21 4 9/1
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்து என வெண் பூ - கிட்:41 7 2/1
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் - சுந்:5 10 6/4
TOP
அணிந்துகொண்டான் (1)
பிசைந்து சிந்தூரமாக பெரு நுதற்கு அணிந்துகொண்டான் - யுத்2:621 16 32/4
TOP
அணிந்தே (1)
பிசைந்து மோந்து உடல் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே - யுத்4:641 41 26/4
TOP
அணிமை (1)
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி - கிட்:4 9 8/4
TOP
அணியது (1)
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை - சுந்:5 2 200/2
TOP
அணியரும் (1)
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் - அயோ:2 4 179/2
TOP
அணியனோ (1)
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர்_வலானும் - அயோ:2 6 12/2
TOP
அணியா (1)
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா - யுத்4:64 37 179/2
TOP
அணியாய் (1)
புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி - ஆரண்:3 5 1/1
TOP
அணியால் (1)
பல்லார் படை நின்றது பல் அணியால்
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண் - யுத்3:63 27 29/1,2
TOP
அணியான் (1)
மறன் அல்லது பல் பணி மற்று அணியான்
திறன் அல்லது ஓர் ஆருயிரும் சிதையான் - யுத்2:62 18 63/2,3
TOP
அணியின் (3)
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி - அயோ:2 3 79/3
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார - கிட்:4 10 26/1
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க - சுந்:5 3 76/2
TOP
அணியினை (1)
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை - ஆரண்:3 12 26/3
TOP
அணியும் (9)
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் - பால:1 1 7/2
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் - பால:1 5 21/3
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் - பால:1 16 45/2
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும் - பால:11 11 28/2
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் - அயோ:2 4 65/1
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் - சுந்:5 2 8/2
கையொடு கை உற அணியும் கட்டினார் - சுந்:5 9 24/3
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார் - யுத்3:63 31 184/2
கரும் தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள் - யுத்4:641 42 15/3
TOP
அணியே (1)
புரவலர்-தம் புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே - ஆரண்:3 4 21/3
TOP
அணியை (5)
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச - கிட்:4 11 51/1
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால் - சுந்:5 14 25/1
பின்றா எதிர் தானவர் பேர் அணியை
கொன்றான் என எய்து குறைத்தனனால் - யுத்3:63 27 43/3,4
காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் - யுத்4:64 40 30/1
அரும் குல கற்பினுக்கு அணியை அண்மினார் - யுத்4:64 40 36/1
TOP
அணியொடும் (1)
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி - யுத்4:64 32 13/1
TOP
அணில்கள் (1)
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் - ஆரண்:31 4 4/3
TOP
அணிவகுத்து (3)
அணிவகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் - பால:1 1 11/2
இ முறை அரக்கர்_கோமான் அணிவகுத்து இலங்கை மூதூர் - யுத்1:611 13 4/1
அன்றிலின் உருவம் ஆய அணிவகுத்து அமைந்து நின்றான் - யுத்3:63 22 11/4
TOP
அணிவார் (1)
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் - அயோ:2 3 68/2
TOP
அணிவாரும் (7)
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் - பால:1 23 22/3,4
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் - பால:1 23 23/4
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் - பால:1 23 24/4
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் - பால:1 23 28/4
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும்
இலவு இதழ் பொலி கோலம் எழில்பெற இடுவாரும் - பால:1 23 29/3,4
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும் - பால:1 23 36/1
தொத்துறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும் - பால:1 23 36/3,4
TOP
அணிவான் (1)
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா - பால:1 24 24/2
TOP
அணிவீர் (1)
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று - பால:1 23 19/3
TOP
அணிவுறும் (1)
அ நகர் அணிவுறும் அமலை வானவர் - அயோ:2 2 46/1
TOP
அணு (2)
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் - யுத்2:62 19 185/4
உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா - யுத்3:63 29 52/4
TOP
அணுக்கன் (1)
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை - சுந்:5 1 67/3
TOP
அணுக (13)
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இதுபோது அளவாய் - அயோ:2 4 79/2
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் - அயோ:2 10 26/3,4
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் - ஆரண்:3 2 34/3,4
அவ்வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் - கிட்:4 2 20/2
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு_அறும் - கிட்:4 10 104/3
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று - யுத்2:62 16 290/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி_மைந்தன் - யுத்2:62 18 180/1
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் - யுத்3:63 22 201/1,2
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக - யுத்3:63 31 156/4
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர் - யுத்3:63 31 161/2
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை - யுத்4:64 37 124/2,3
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் - யுத்4:64 41 4/1,2
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை - யுத்4:64 41 96/1
TOP
அணுகல் (2)
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் - பால:1 23 39/4
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா - யுத்4:64 37 213/4
TOP
அணுகலா (1)
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின - யுத்3:63 24 88/4
TOP
அணுகலாம் (1)
அவ்வழி அனுமனும் அணுகலாம் வகை - சுந்:5 2 59/1
TOP
அணுகலால் (1)
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் - பால:1 20 32/3
TOP
அணுகலும் (2)
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ - அயோ:2 9 27/1
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன் - ஆரண்:3 15 35/2
TOP
அணுகலுற்ற (1)
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் - ஆரண்:3 10 81/1,2
TOP
அணுகலோடும் (1)
அரும் தவன் உறையுள்-தன்னை அனையவர் அணுகலோடும்
விருந்தினர்-தம்மை காணா மெய் முனி வியந்த நெஞ்சன் - பால:11 9 62/1,2
TOP
அணுகவே (1)
அந்தியாள் வந்து தான் அணுகவே அவ்வயின் - கிட்:4 1 38/1
TOP
அணுகா (7)
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் - ஆரண்:3 2 21/2,3
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம் - ஆரண்:3 13 24/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா - ஆரண்:3 13 70/4
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா
கொற்ற குமுதன் ஒரு குன்று கொளா - யுத்3:63 20 81/2,3
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் - யுத்3:63 27 128/1,2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் - யுத்3:63 27 141/1,2
அற்றவன் தலை மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா முன்னம் - யுத்3:63 28 53/1
TOP
அணுகாது (1)
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க - யுத்4:641 41 88/2
TOP
அணுகாநின்ற (1)
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் - யுத்4:64 38 7/3,4
TOP
அணுகாய் (1)
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் - அயோ:2 4 79/3
TOP
அணுகி (17)
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் - பால:1 5 61/2
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற - பால:1 8 4/2
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற - பால:1 12 17/3
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின் - பால:1 23 43/1
மன் பெரும் புவியதனில் வான் நதி கடிது அணுகி
என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் - பால:11 9 44/3,4
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி - அயோ:2 3 94/3
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் - கிட்:4 1 22/1,2
மலைந்த போது இனைந்து இரவி_சேய் ஐயன்-மாடு அணுகி
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் - கிட்:4 7 61/1,2
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி
மயல் அற தனி தேடிய மாருதி வனச - சுந்:51 3 1/2,3
ஓடினார் அரசன்-மாட்டு அணுகி நின்று உரைசெய்வார் - சுந்:51 10 12/4
அன்னவர்-தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார் - யுத்1:61 2 98/2
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன்-தன் மாடு அணுகி
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப - யுத்2:62 16 51/2,3
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் - யுத்3:63 20 48/4
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் - யுத்3:63 27 69/3
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் - யுத்3:63 30 1/3
பாரிடம் மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற - யுத்4:64 37 202/2
அருந்ததி அனைய நங்கை அமர்க்களம் அணுகி ஆடல் - யுத்4:64 40 42/1
TOP
அணுகிய (2)
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான் - யுத்4:64 37 148/2
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் - யுத்4:641 41 275/3
TOP
அணுகியது (2)
ஆசு_அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய - ஆரண்:3 16 4/3
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும் காலை - யுத்4:64 37 10/2
TOP
அணுகிற்றாம் (1)
ஆங்கு ஒரு நரையதுவாய் அணுகிற்றாம் என - அயோ:21 1 2/2
TOP
அணுகினர் (2)
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் - ஆரண்:3 4 9/4
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே - யுத்2:62 19 34/4
TOP
அணுகினன் (3)
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் - அயோ:2 13 72/3
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா - யுத்3:63 22 149/1
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் - யுத்4:64 37 87/3
TOP
அணுகினார் (1)
சித்திர குனி சிலை குமரர் சென்று அணுகினார்
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி - ஆரண்:3 1 1/2,3
TOP
அணுகினால் (1)
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ - யுத்1:61 9 22/4
TOP
அணுகினான் (4)
ஆவி வந்து என்ன வந்து அரசன்-மாடு அணுகினான் - பால:1 20 22/4
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான்
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா - கிட்:4 3 1/2,3
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் - கிட்:4 3 16/4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என - யுத்2:62 15 108/1
TOP
அணுகினிர் (2)
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் - கிட்:4 2 21/3
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய - யுத்3:63 24 19/3
TOP
அணுகினும் (1)
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா - யுத்4:64 37 213/4
TOP
அணுகுதலால் (1)
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால்
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இருவினையும் - ஆரண்:3 1 60/2,3
TOP
அணுகுதி (1)
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா - யுத்2:62 17 4/2
TOP
அணுகும் (11)
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் - அயோ:2 2 52/1
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் - அயோ:2 5 26/4
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் - அயோ:2 13 57/2
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை - ஆரண்:3 9 10/2
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை - ஆரண்:3 13 108/1
அந்தி வந்து அணுகும் வேலை அவ்வழி அவரும் நீங்கி - ஆரண்:3 14 1/1
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி - யுத்1:611 2 29/1,2
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் - யுத்2:62 19 263/2,3
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் - யுத்3:63 24 26/2
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும் காலை - யுத்4:64 37 10/2
தீங்கு அணுகும் செய்ந்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் - யுத்4:641 41 80/2
TOP
அணுகுவார் (1)
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில் - சுந்:5 2 46/3
TOP
அணுகுற (1)
பேர்த்த போகினில் நிலம் மிசை அணுகுற பெரியோர்க்கு - யுத்4:641 41 138/2
TOP
அணுவில் (1)
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் - சுந்:5 2 132/4
TOP
அணுவினை (1)
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட - யுத்1:61 3 124/1
TOP
அணுவும் (1)
மேருவும் அணுவும் ஓர் வேறுறா வகை - யுத்1:61 8 3/3
TOP
அணை (72)
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய - பால:1 1 9/3
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ் - பால:1 2 46/2
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்புற கரைகள்-தோறும் - பால:1 10 10/3
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் - பால:1 10 81/2
அரா_அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் - பால:1 13 59/2
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு அரோ - பால:1 14 15/4
பூ அணை பலவும் கண்டார் பொன்னரி மாலை கண்டார் - பால:1 16 19/1
அணை அடைந்து இடியுண்ட அரா என - பால:1 21 29/2
அரா_அணை துறந்து போந்து அயோத்தி எய்திய - பால:1 23 47/3
அரா_அணை துயில் துறந்து அயோத்தி மேவிய - பால:11 0 5/3
மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர் - பால:11 0 8/3
அரா_அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே - பால:11 0 38/4
அரி_அணை மிசை-தனில் அழகு மன்றினில் - பால:11 6 2/1
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் - அயோ:2 1 47/4
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் - அயோ:2 1 52/3
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை
மேல் கிடந்தாள்-தனை விரைவின் எய்தினாள் - அயோ:2 2 49/3,4
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக - அயோ:2 5 10/3
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் - அயோ:2 12 57/1
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் - அயோ:2 12 57/2
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் - ஆரண்:3 1 30/3
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் - ஆரண்:3 6 45/3
அரா_அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி - ஆரண்:3 10 108/3
அணை மலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் - ஆரண்:3 10 121/1
தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் - ஆரண்:31 1 3/4
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை - ஆரண்:31 1 4/1
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் - கிட்:4 3 33/3
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய - கிட்:4 10 2/1
கல் அணை மனத்தினை உடை கைகேசியால் - கிட்:4 11 107/1
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான் - கிட்:4 11 107/2
புல் அணை வைக யான் பொன் செய் பூ தொடர் - கிட்:4 11 107/3
பண்டு அரா_அணை_பள்ளியான் உந்தியில் பயந்த - சுந்:5 2 22/3
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர் - சுந்:5 4 43/1
வீங்கு அணை பணி மிசை மேகம்_அன்னவன் - சுந்:5 4 43/2
பாம்பு அணை அமலனை வணங்கி பைந்தொடி - சுந்:51 14 26/2
அரா_அணை அமலனுக்கு அளிப்பரேல் அது - யுத்1:61 3 68/2
குழுக்களோடு அணை கோளரி யாளிகள் - யுத்1:61 8 32/2
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை - யுத்1:61 8 65/1
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை
எல் கடந்த இருளிடை இந்திரவில் - யுத்1:61 8 69/2,3
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் - யுத்1:61 8 70/1
செய்ததால் அணை என்பது செப்பினார் - யுத்1:61 8 71/3
குன்று கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை - யுத்1:61 9 3/2
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் - யுத்1:61 9 39/2
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ - யுத்1:61 9 73/4
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் - யுத்1:61 10 6/1
மா அணை நீல குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன - யுத்1:61 13 9/1
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் - யுத்1:61 13 9/2
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற - யுத்1:61 13 9/3
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் - யுத்1:61 13 9/4
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை
ஏற்றுதும் என படைத்தலைவர் யாருமே - யுத்1:611 8 1/3,4
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே - யுத்1:611 8 6/4
கம்மென கமழும் வாச மலர் அணை கருக சேர்ந்தான் - யுத்1:611 13 4/4
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொள்கையால் - யுத்2:62 15 126/2
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக - யுத்2:62 16 154/1
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான - யுத்2:62 16 337/4
பூழி அணை மேல் துயின்றனையோ போர்க்களத்தே - யுத்2:62 17 85/4
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி - யுத்3:63 22 73/1
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை மேல் - யுத்3:63 23 20/1
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ - யுத்3:63 23 20/4
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் - யுத்3:63 28 21/3
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி மீதே - யுத்3:63 29 51/3
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய - யுத்3:63 31 29/1
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே - யுத்3:63 31 45/2
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் - யுத்3:63 31 148/3
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் - யுத்3:631 31 44/1
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் - யுத்4:64 37 212/3
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே - யுத்4:64 37 212/4
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள - யுத்4:641 41 85/2
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் - யுத்4:641 41 85/3
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான் - யுத்4:641 41 246/4
கோடு அணை குன்றம் ஏறி கொண்டல் தேர் மருங்கு செல்ல - யுத்4:641 42 2/2
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல - யுத்4:641 42 2/3
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி - யுத்4:641 42 48/2
TOP
அணை-தன்னையும் (1)
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின - யுத்2:62 15 13/2
TOP
அணைக்க (1)
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் - பால:1 14 32/4
TOP
அணைக்கு (1)
அப்பொழுதே திரு அணைக்கு காவலராய் அங்கு இருத்தி - யுத்4:641 41 86/2
TOP
அணைக்குபு (1)
அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இ மறையை ஓதின் - பால:11 11 45/1
TOP
அணைக்கும் (1)
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் - யுத்3:63 29 31/3
TOP
அணைக (2)
தா_இல் கோயில்-தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று - அயோ:2 6 28/3
கொண்டு அணைக என்றான் - சுந்:5 13 41/3
TOP
அணைகள் (1)
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்துபெய்து எருவை - யுத்2:62 16 244/2,3
TOP
அணைகிலாமையால் (1)
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால்
பைம் தொடி ஓவிய பாவை போன்றனள் - பால:1 10 39/1,2
TOP
அணைகின்றேன் (1)
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் - சுந்:5 2 81/3,4
TOP
அணைத்த (2)
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் - யுத்1:61 11 17/2
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த - யுத்3:63 30 21/1
TOP
அணைத்தவன் (1)
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ - பால:1 13 30/3
TOP
அணைத்தாள் (1)
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள்
யாளியினை பல தாலி இசைத்தாள் - ஆரண்:3 14 47/2,3
TOP
அணைத்து (8)
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் - பால:1 13 16/2
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார - பால:1 14 54/3
பொன்னின் மார்புற அணைத்து உயிருற புல்லினான் - பால:1 20 24/3
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய - அயோ:2 12 57/3
பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான் - யுத்1:61 4 28/3,4
ஆதபத்திரம் குண்டிகை ஒரு கையின் அணைத்து
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய - யுத்4:64 41 34/1,2
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து
முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன் - யுத்4:64 41 37/1,2
மோதிரம் வாங்கி தன் முகத்தின் மேல் அணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா - யுத்4:64 41 89/1,2
TOP
அணைத்துஅணைத்து (1)
அடுத்துள துன்பம் நீங்க அணைத்துஅணைத்து அன்பு கூர்ந்து - யுத்4:641 41 277/2
TOP
அணைதி (1)
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் - யுத்4:64 40 26/4
TOP
அணைதும் (1)
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன - பால:11 8 5/3
TOP
அணைந்த (6)
ஆதி_நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் - பால:11 9 13/3,4
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் - சுந்:5 14 1/2
ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன - யுத்2:62 18 112/2
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி - யுத்2:62 18 265/3
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே - யுத்3:63 31 47/4
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் - யுத்4:64 41 7/2
TOP
அணைந்ததாம் (1)
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும் - சுந்:51 14 40/2
TOP
அணைந்தது (1)
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் - யுத்2:62 19 135/1
TOP
அணைந்தவர் (1)
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால் - யுத்4:64 41 7/4
TOP
அணைந்தவர்க்கு (1)
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் - யுத்4:64 41 7/3
TOP
அணைந்தனன் (1)
கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் - யுத்4:64 41 3/4
TOP
அணைந்தார் (4)
அள்ளி நாணுறும் அகன் பணை மிதிலைநாடு அணைந்தார் - பால:1 9 6/4
அனையர் அ புனல் ஏறினர் அக்கரை அணைந்தார்
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார் - அயோ:2 9 38/1,2
அண்ணலை நாடி அணைந்தார்
கண்ணினின் வேறு அயல் கண்டார் - சுந்:5 13 46/3,4
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார் - யுத்2:62 18 272/4
TOP
அணைந்தால் (1)
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம்புரிவோர்கட்கும் தகுமால் - கிட்:4 10 49/1,2
TOP
அணைந்தாள் (1)
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள்
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் - யுத்4:64 41 5/3,4
TOP
அணைந்தான் (5)
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான் - பால:1 23 98/4
பரசுவான் அவன்-பால் அணைந்தான் அரோ - பால:11 11 9/4
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் - கிட்:4 4 2/4
அத்தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப - கிட்:4 7 144/3
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் - யுத்4:64 32 28/4
TOP
அணைந்திடாது (1)
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே - பால:1 3 22/3,4
TOP
அணைந்து (1)
அன்னவன்-தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் - யுத்4:641 41 17/4
TOP
அணைந்துளோர் (1)
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்
கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீசு குவலயத்து - யுத்3:631 31 12/1,2
TOP
அணைந்தேன் (1)
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும் - யுத்4:64 40 78/3
TOP
அணைய (1)
அரசர்கள் முடி படி அணைய அம் பொனின் - பால:11 6 2/3
TOP
அணையலுற்றனர் (1)
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் - யுத்3:63 31 148/2
TOP
அணையா (3)
ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா
ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச இறையோய் - ஆரண்:31 1 1/1,2
வாற்கலன் பொதி அசைந்து என கரத்தின் அணையா
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிது அரோ - ஆரண்:31 1 4/3,4
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா - யுத்2:62 19 266/1,2
TOP
அணையாய் (1)
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா - யுத்2:62 15 180/3
TOP
அணையில் (2)
அரா_அணையில் துயில்வோய் என அ நாள் - பால:1 5 115/2
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம் - அயோ:2 5 16/3
TOP
அணையின் (2)
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் - யுத்1:61 8 32/3
அணையின் மேல் சென்ற சிலசில ஆழியை நீந்த - யுத்3:63 31 28/1
TOP
அணையும் (1)
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால் - கிட்:4 11 124/2
TOP
அணையை (4)
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் - யுத்1:61 9 2/2
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என - யுத்4:641 41 81/2
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா - யுத்4:641 41 82/2
செப்ப_அரிய சிலையாலே திரு அணையை வாய் கீறி - யுத்4:641 41 86/3
TOP
அணைவது (1)
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் - யுத்1:61 2 91/4
TOP
அணைவன (1)
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை - சுந்:5 4 44/2
TOP
அணைவு (1)
அணைவு இல் திங்களை நுங்க அராவினை - ஆரண்:3 6 70/1
TOP
அணைவுற்றது (1)
சென்று அணைவுற்றது அரக்கன சேனை - சுந்:51 11 23/4
TOP
அணைவோர் (2)
தாரமது அணைவோர் மூத்தோர்-தமை இகழ் அறிவிலாதோர் - யுத்4:641 41 68/4
கயிற்றிலா கண்டத்தாரை காதலித்து அணைவோர் தங்கள் - யுத்4:641 41 72/1
TOP
|