<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கட்டுருபன்கள்
-கட்டே 3
-கண் 71
-கண்ணும் 14
-கண்ணே 5
-கண்ணேயும் 1
-கொல் 26
-கொலோ 3
-கொல்லோ 10
-தம் 1
-தொறு 1
-தொறும் 5
-தொறூஉம் 2
-தோறு 1
-தோறும் 3
-பால் 1
-பொருட்டால் 3
-பொருட்டு 5
-மன் 18
-மன்ற 2
-மன்னும் 2
-மன்னோ 7
-மாட்டு 7
-மாட்டும் 7
-மின் 2
-வயின் 2
-வாய் 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
 -கட்டே (3)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
  வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
  நன்கு உடையான்-கட்டே தெளிவு - குறள் 52:3

 TOP

 
 -கண் (71)
மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற - குறள் 4:4
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்தாயினும் இல் - குறள் 6:2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
  வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
  மடமை மடவார்-கண் உண்டு - குறள் 9:9
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
கெடுவாக வையாது உலகம் நடுவாக
  நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
  ஒழுக்கம் இலான்-கண் உயர்வு - குறள் 14:5
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
  இகவா ஆம் இல் இறப்பான்-கண் - குறள் 15:6
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
பயனில பல்லார் முன் சொல்லல் நயனில
  நட்டார்-கண் செய்தலின் தீது - குறள் 20:2
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
  நயன் உடையான்-கண் படின் - குறள் 22:6
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
  பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
  கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
  இடைக்-கண் முரிந்தார் பலர் - குறள் 48:3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
  போற்றார்-கண் போற்றி செயின் - குறள் 50:3
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும் - குறள் 51:10
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
  அதனை அவன்-கண் விடல் - குறள் 52:7
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
  அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
  வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
  காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5
கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
  மேற்சென்று இடித்தல்-பொருட்டு - குறள் 79:4
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
  அல்லல் உழப்பதாம் நட்பு - குறள் 79:7
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
  அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு - குறள் 80:8
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
  தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு - குறள் 81:6
விழையார் விழையப்படுப பழையார்-கண்
  பண்பின் தலைப்பிரியாதார் - குறள் 81:10
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
  கை அல்லதன்-கண் செயல் - குறள் 84:2
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
  பீழை தருவது ஒன்று இல் - குறள் 84:9
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
  தகைமைக்-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
  தேறான் பகாஅன் விடல் - குறள் 88:6
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
  பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
  பொன்றாமை ஒன்றல் அரிது - குறள் 89:6
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
  ஆற்றுபவர்-கண் இழுக்கு - குறள் 90:3
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
  நல்லாருள் நாணு தரும் - குறள் 91:3
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
  கழி பேரிரையான்-கண் நோய் - குறள் 95:6
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதிக்-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
  குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
  சீரல்லவர்-கண் படின் - குறள் 98:7
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
  மேவார் இலாஅக்கடை - குறள் 106:9
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
  கண்டார் மகிழ்செய்தல் இன்று - குறள் 109:10
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
  உய்வு_இல் நோய் என்-கண் நிறுத்து - குறள் 118:4
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
  பைதல் நோய் செய்தார்-கண் இல் - குறள் 125:3
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4

 TOP

 
 -கண்ணும் (14)
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
  பூரியார்-கண்ணும் உள - குறள் 25:1
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
  மெய் உணர்வு இல்லாதவர்க்கு - குறள் 36:4
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
  இன்மை அரிதே வெளிறு - குறள் 51:3
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
பற்றற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
  சுற்றத்தார்-கண்ணே உள - குறள் 53:1
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
  பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
  மாண் பயன் எய்தல் அரிது - குறள் 61:6
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
  வேந்து அமைவு இல்லாத நாடு - குறள் 74:10
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
  பண்பின் தலைப்பிரிதல் இன்று - குறள் 96:5
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலையல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும்
  இரவாமை கோடி உறும் - குறள் 107:1
அரிது அரோ தேற்றம் அறிவுடையார்-கண்ணும்
  பிரிவு ஓர் இடத்து உண்மையான் - குறள் 116:3

 TOP

 
 -கண்ணே (5)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலனுடையான்-கண்ணே உள - குறள் 23:3
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பற்றற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
  சுற்றத்தார்-கண்ணே உள - குறள் 53:1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
  காதலார்-கண்ணே உள - குறள் 110:9
நீரும் நிழலது இனிதே புலவியும்
  வீழுநர்-கண்ணே இனிது - குறள் 131:9

 TOP

 
 -கண்ணேயும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4

 TOP

 
 -கொல் (26)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
  என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன்சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
  வைத்து இழக்கும் வன்கணவர் - குறள் 23:8
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
  மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால்
  உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு - குறள் 93:10
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
  இறை இறவாநின்ற வளை - குறள் 116:7
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
  நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
  ஓஒ உளரே அவர் - குறள் 121:4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
  எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
  உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
  காணார்-கொல் இ ஊரவர் - குறள் 122:10
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
  நீடுவது அன்று-கொல் என்று - குறள் 131:7

 TOP

 
 -கொலோ (3)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
  வன் சொல் வழங்குவது - குறள் 10:9
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1

 TOP

 
 -கொல்லோ (10)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்தோம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
  நச்சப்படாஅதவன் - குறள் 101:4
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
  குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
  கொன்றது போலும் நிரப்பு - குறள் 105:8
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
  சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
  கூடலின் தோன்றிய உப்பு - குறள் 133:8

 TOP

 
 -தம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
  உள்ளத்து அனையது உயர்வு - குறள் 60:5

 TOP

 
 -தொறு (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

 TOP

 
 -தொறும் (5)
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
  நாள்-தொறும் நாடு கெடும் - குறள் 56:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்புடையாளர் தொடர்பு - குறள் 79:3
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5

 TOP

 
 -தொறூஉம் (2)
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழத்-தொறூஉம் காதற்று உயிர் - குறள் 94:10

 TOP

 
 -தோறு (1)
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை-மாட்டு - குறள் 111:10

 TOP

 
 -தோறும் (3)
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை-மாட்டு - குறள் 111:10
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5

 TOP

 
 -பால் (1)
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2

 TOP

 
 -பொருட்டால் (3)
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை-பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
  நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7

 TOP

 
 -பொருட்டு (5)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 9:1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
  மாற்றம் கொடுத்தல்-பொருட்டு - குறள் 73:5
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
  மேற்சென்று இடித்தல்-பொருட்டு - குறள் 79:4

 TOP

 
 -மன் (18)
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
  ஊட்டா கழியும் எனின் - குறள் 38:8
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
  உள்ளியது உள்ளப் பெறின் - குறள் 54:10
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
  தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர்_கண்ணாள் குணம் - குறள் 113:5
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
  மறை இறந்து மன்று படும் - குறள் 114:8
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
  ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
  நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
  உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
  உயல் உண்மை சாற்றுவேன்-மன் - குறள் 122:2
நனவு என ஒன்று இல்லையாயின் கனவினான்
  காதலர் நீங்கலர்-மன் - குறள் 122:6
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
  தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
  பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4

 TOP

 
 -மன்ற (2)
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
  படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6

 TOP

 
 -மன்னும் (2)
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
  ஏம புணை-மன்னும் இல் - குறள் 117:4

 TOP

 
 -மன்னோ (7)
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
  சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது-மன்னோ பொறை - குறள் 99:10
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன்? ஞாலம்
  பேணலர் மேலாயவர் - குறள் 102:6
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
  நீந்தல-மன்னோ என் கண் - குறள் 117:10
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
  காணாது அமைவு இல கண் - குறள் 118:8
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
  நீடுக-மன்னோ இரா - குறள் 133:9

 TOP

 
 -மாட்டு (7)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு - குறள் 1:5
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
  பண்பு உள பாடு அறிவார்-மாட்டு - குறள் 100:5
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
  கனவினும் தேற்றாதார்-மாட்டு - குறள் 106:4
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை-மாட்டு - குறள் 111:10
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
  இசையும் இனிய செவிக்கு - குறள் 120:9

 TOP

 
 -மாட்டும் (7)
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
  இன்புறூஉம் இன்சொலவர்க்கு - குறள் 10:4
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
  அழுக்காற்றின் அன்மை பெறின் - குறள் 17:2
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:1

 TOP

 
 -மின் (2)
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
  கரப்பார் இரவன்-மின் என்று - குறள் 107:7

 TOP

 
 -வயின் (2)
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
  மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள் 18:7
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
  குற்றம் மறையா வழி - குறள் 85:6

 TOP

 
 -வாய் (2)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
  செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1

 TOP