<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூட்டினீர் 1
சூடினும் 1
சூதர்க்கும் 1
சூதின் 1
சூதினை 1
சூது 2
சூதே 1
சூழ்ச்சி 1
சூழ்ந்தவன் 1
சூழ்ந்து 1
சூழ்ந்துகொளல் 1
சூழ்ந்தும் 1
சூழ்ந்துவிடும் 1
சூழ்வது 1
சூழ்வார் 2
சூழ்வாரை 1
சூழ்வான் 1
சூழ 1
சூழற்க 1
சூழாது 2
சூழாமல் 1
சூழின் 1
சூழினும் 1
சூழும் 2
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 சூட்டினீர் (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3

 TOP

 
 சூடினும் (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3

 TOP

 
 சூதர்க்கும் (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2

 TOP

 
 சூதின் (1)
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
  வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4

 TOP

 
 சூதினை (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1

 TOP

 
 சூது (2)
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
  முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
  அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8

 TOP

 
 சூதே (1)
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழத்-தொறூஉம் காதற்று உயிர் - குறள் 94:10

 TOP

 
 சூழ்ச்சி (1)
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் தங்குதல் தீது - குறள் 68:1

 TOP

 
 சூழ்ந்தவன் (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4

 TOP

 
 சூழ்ந்து (1)
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
  ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் 47:1

 TOP

 
 சூழ்ந்துகொளல் (1)
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்துகொளல் - குறள் 45:5

 TOP

 
 சூழ்ந்தும் (1)
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
  திறப்பாடு இலாஅதவர் - குறள் 64:10

 TOP

 
 சூழ்ந்துவிடும் (1)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
  சுற்றமா சூழ்ந்துவிடும் - குறள் 46:1

 TOP

 
 சூழ்வது (1)
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
  அன்பின்மை சூழ்வது உடைத்து - குறள் 128:6

 TOP

 
 சூழ்வார் (2)
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்துகொளல் - குறள் 45:5
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4

 TOP

 
 சூழ்வாரை (1)
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்துகொளல் - குறள் 45:5

 TOP

 
 சூழ்வான் (1)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5

 TOP

 
 சூழ (1)
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6

 TOP

 
 சூழற்க (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4

 TOP

 
 சூழாது (2)
வகை அற சூழாது எழுதல் பகைவரை
  பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4

 TOP

 
 சூழாமல் (1)
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4

 TOP

 
 சூழின் (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4

 TOP

 
 சூழினும் (1)
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
  சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10

 TOP

 
 சூழும் (2)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4
நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
  கொல்லாமை சூழும் நெறி - குறள் 33:4

 TOP