<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கௌவை 3
கௌவையான் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 கௌவை (3)
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
  பெறாஅது பெற்று அன்ன நீர்த்து - குறள் 115:3
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
  நீர் ஆக நீளும் இ நோய் - குறள் 115:7
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10

 TOP

 
 கௌவையான் (1)
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
  காமம் நுதுப்பேம் எனல் - குறள் 115:8

 TOP