|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மக்கட்கு (1)
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
TOP
மக்கள் (14)
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் - குறள் 20:6
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர் - குறள் 41:10
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள் 100:3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் - குறள் 100:7
TOP
மக்களே (1)
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பார் யாம் கண்டது இல் - குறள் 108:1
TOP
மகளிர் (3)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் - குறள் 83:2
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் - குறள் 92:2
TOP
மகளிரே (1)
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4
TOP
மகற்கு (2)
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் - குறள் 7:7
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள் 11:10
TOP
மகன் (2)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் - குறள் 20:6
TOP
மகனை (1)
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9
TOP
மகிழ் (1)
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - குறள் 121:1
TOP
மகிழ்ச்சியின் (2)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள் 54:1
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள் 54:9
TOP
மகிழ்செய்தல் (1)
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று - குறள் 109:10
TOP
மகிழ்தலும் (1)
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - குறள் 129:1
TOP
மகிழ்ந்து (1)
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து - குறள் 106:7
TOP
மங்கலம் (1)
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
TOP
மட்பகையின் (1)
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து
மட்பகையின் மாண தெறும் - குறள் 89:3
TOP
மட (2)
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7
TOP
மடந்தை (2)
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் - குறள் 112:6
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3
TOP
மடந்தையொடு (1)
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு - குறள் 113:2
TOP
மடமை (1)
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு - குறள் 9:9
TOP
மடல் (3)
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி - குறள் 114:1
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் - குறள் 114:3
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7
TOP
மடலூர்தல் (1)
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6
TOP
மடலேறும் (1)
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2
TOP
மடலொடு (1)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் - குறள் 114:5
TOP
மடவரல் (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5
TOP
மடவார் (1)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை - குறள் 16:3
TOP
மடவார்-கண் (1)
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு - குறள் 9:9
TOP
மடி (13)
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி - குறள் 38:1
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது - குறள் 61:6
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலவர் - குறள் 61:7
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் - குறள் 103:8
TOP
மடிந்து (2)
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
TOP
மடிமை (1)
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
TOP
மடியா (1)
மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
TOP
மடியாண்மை (1)
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
TOP
மடியும் (1)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
TOP
மடியை (1)
மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
TOP
மடுத்த (1)
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - குறள் 63:4
TOP
மண் (3)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள் 66:10
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
TOP
மண்ணும் (1)
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் - குறள் 75:2
TOP
மண்ணோடு (1)
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடாதவர் - குறள் 58:6
TOP
மணந்த (1)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் - குறள் 124:3
TOP
மணந்தார் (2)
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் - குறள் 123:6
TOP
மணல் (1)
தொட்டனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு - குறள் 40:6
TOP
மணி (1)
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் - குறள் 75:2
TOP
மணியில் (1)
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3
TOP
மதலை (1)
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
TOP
மதி (7)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை - குறள் 64:6
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு - குறள் 79:2
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் - குறள் 92:5
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி - குறள் 112:8
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காண தோன்றல் மதி - குறள் 112:9
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி - குறள் 121:10
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து - குறள் 123:9
TOP
மதி_நுட்பம் (1)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை - குறள் 64:6
TOP
மதிக்-கண் (1)
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
TOP
மதிக்கு (1)
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து - குறள் 112:7
TOP
மதிப்பின் (1)
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8
TOP
மதியும் (1)
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் - குறள் 112:6
TOP
மந்திரியின் (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் - குறள் 64:9
TOP
மயக்கம் (1)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் - குறள் 36:10
TOP
மயங்கி (1)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
TOP
மயல் (1)
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மையுடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4
TOP
மயிர் (2)
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை - குறள் 97:4
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9
TOP
மயில்-கொல்லோ (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
TOP
மரத்து (2)
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடாதவர் - குறள் 58:6
TOP
மரப்பாவை (2)
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று - குறள் 102:10
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8
TOP
மரபினார் (1)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8
TOP
மரம் (6)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் - குறள் 22:6
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு - குறள் 60:10
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் - குறள் 100:7
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று - குறள் 101:8
TOP
மரீஇயவனை (1)
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7
TOP
மருங்கு (2)
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் - குறள் 21:10
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மாநிலத்து இல் - குறள் 53:6
TOP
மருட்டி (1)
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று - குறள் 102:10
TOP
மருண்டு (3)
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து - குறள் 123:9
TOP
மருந்து (10)
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று - குறள் 9:2
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - குறள் 95:2
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து - குறள் 110:1
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5
TOP
மருந்தோ (1)
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8
TOP
மருவுக (1)
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு - குறள் 80:10
TOP
மருள் (4)
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் - குறள் 20:9
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சியவர்க்கு - குறள் 36:2
புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10
TOP
மருளான் (2)
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
TOP
மல்க (1)
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10
TOP
மல்லல் (1)
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
TOP
மலர் (7)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு - குறள் 60:5
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் - குறள் 65:10
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காண தோன்றல் மதி - குறள் 112:9
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள் 115:2
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் - குறள் 124:1
TOP
மலர்தலும் (1)
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
TOP
மலரினும் (1)
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9
TOP
மலரும் (1)
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் - குறள் 123:7
TOP
மலைந்து (1)
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை - குறள் 66:7
TOP
மலையினும் (1)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது - குறள் 13:4
TOP
மலையும் (2)
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் - குறள் 75:2
TOP
மழலை (1)
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
TOP
மழித்தலும் (1)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் - குறள் 28:10
TOP
மழை (4)
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை - குறள் 2:2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை - குறள் 6:5
முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற
பேதை பெரு மழை கண் - குறள் 124:9
TOP
மற்று (41)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள் 2:5
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால் பொன்றா துணை - குறள் 4:6
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல - குறள் 4:9
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற - குறள் 10:5
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 23:1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது - குறள் 25:8
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று - குறள் 33:3
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் - குறள் 36:9
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் - குறள் 37:4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி - குறள் 51:6
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று - குறள் 60:1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்டக்கால் கேட்க மறை - குறள் 70:5
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் - குறள் 81:2
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் - குறள் 91:5
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி - குறள் 93:3
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு - குறள் 113:2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு - குறள் 116:5
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது - குறள் 117:6
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் - குறள் 118:8
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் - குறள் 121:6
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி - குறள் 131:8
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புலத்தக்கனள் - குறள் 132:6
TOP
மற்றும் (7)
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மையுடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் - குறள் 35:9
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ளப் பெறின் - குறள் 54:10
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
TOP
மற்றைய (2)
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் - குறள் 29:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
TOP
மற்றையவர் (1)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
TOP
மற்றையவர்கள் (1)
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
TOP
மற்றையவை (1)
கேடு_இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10
TOP
மற்றையார் (1)
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர் - குறள் 37:5
TOP
மற்றையான் (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
TOP
மறக்கல்லா (1)
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7
TOP
மறத்தல் (2)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று - குறள் 16:2
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
TOP
மறத்தலின் (1)
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு - குறள் 4:2
TOP
மறத்திற்கும் (1)
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
TOP
மறந்தார்-கொல் (1)
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
TOP
மறந்தீர் (1)
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புலத்தக்கனள் - குறள் 132:6
TOP
மறந்து (1)
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4
TOP
மறந்தும் (1)
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4
TOP
மறந்தேன் (1)
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள் 130:7
TOP
மறப்பது (2)
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று - குறள் 11:8
TOP
மறப்பர் (1)
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் 56:10
TOP
மறப்பின் (3)
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர்_கண்ணாள் குணம் - குறள் 113:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2
TOP
மறப்பினும் (1)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
TOP
மறப்பு (2)
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர்_கண்ணாள் குணம் - குறள் 113:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7
TOP
மறம் (1)
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
TOP
மறவர் (1)
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8
TOP
மறவற்க (1)
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு - குறள் 11:6
TOP
மறவி (1)
நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5
TOP
மறன் (1)
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு - குறள் 39:4
TOP
மறு (2)
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து - குறள் 112:7
TOP
மறுகில் (1)
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
TOP
மறுகும் (1)
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9
TOP
மறுத்தானை (1)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10
TOP
மறுத்து (2)
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:2
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் 95:5
TOP
மறுமை (1)
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
TOP
மறுமையிலாளன் (1)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
TOP
மறுமையும் (2)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2
TOP
மறை (7)
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்டக்கால் கேட்க மறை - குறள் 70:5
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் - குறள் 114:8
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து - குறள் 118:10
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
TOP
மறைக்கும் (1)
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும் - குறள் 98:10
TOP
மறைத்தலோ (1)
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி - குறள் 85:6
TOP
மறைத்திரோ (1)
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று - குறள் 132:8
TOP
மறைந்தவை (1)
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள் 59:7
TOP
மறைந்து (3)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று - குறள் 28:4
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
TOP
மறைப்பான் (1)
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9
TOP
மறைப்பின் (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6
TOP
மறைப்பேன்-மன் (2)
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3
TOP
மறைமொழி (1)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
TOP
மறையா (1)
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி - குறள் 85:6
TOP
மன் (7)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
TOP
மன்ற (4)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் - குறள் 23:9
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 65:9
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10
TOP
மன்றில் (1)
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள் 82:10
TOP
மன்று (1)
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் - குறள் 114:8
TOP
மன்றுபடும் (1)
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
TOP
மன்னர் (1)
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
TOP
மன்னர்க்கு (2)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - குறள் 56:6
TOP
மன்னரான் (1)
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
TOP
மன்னவன் (13)
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்துகொளல் - குறள் 45:5
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு - குறள் 55:5
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் - குறள் 56:3
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல் கீழ் படின் - குறள் 56:8
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் - குறள் 59:3
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
TOP
மன்னன் (4)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறள் 45:8
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
குடி தழீஇ கோல் ஓச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
TOP
மன்னாவாம் (1)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - குறள் 56:6
TOP
மன்னிய (1)
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
TOP
மன்னுதல் (1)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - குறள் 56:6
TOP
மன்னும் (4)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் - குறள் 133:7
TOP
மன்னோ (1)
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் - குறள் 121:6
TOP
மன (6)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10
TOP
மனத்தது (1)
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
TOP
மனத்தான் (3)
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் - குறள் 28:1
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை - குறள் 32:7
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3
TOP
மனத்தின் (1)
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று - குறள் 83:5
TOP
மனத்து (1)
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
TOP
மனத்துக்-கண் (1)
மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - குறள் 4:4
TOP
மனத்தொடு (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
TOP
மனம் (6)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும் - குறள் 46:5
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் - குறள் 83:2
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள் 83:3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் - குறள் 89:4
TOP
மனை (7)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்தாயினும் இல் - குறள் 6:2
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள் 82:10
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டா பொருளும் அது - குறள் 91:1
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8
TOP
மனையாளை (1)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
TOP
|
|
|