|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தக்க (4)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் - குறள் 6:4
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் - குறள் 47:6
TOP
தக்கது (5)
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7
TOP
தக்காங்கு (1)
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
TOP
தக்கார் (3)
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
TOP
தக்கார்க்கு (2)
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6
TOP
தக்காரும் (1)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1
TOP
தக (1)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக - குறள் 40:1
TOP
தகர் (1)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6
TOP
தகவிலர் (1)
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
TOP
தகுதி (1)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
TOP
தகுதியான் (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
TOP
தகை (4)
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
TOP
தகைத்து (2)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து - குறள் 13:5
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6
TOP
தகைமை (2)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
TOP
தகைமைக்-கண் (2)
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
TOP
தகைமையவர் (1)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7
TOP
தகையவாய் (1)
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் - குறள் 65:3
TOP
தகையவே (1)
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி - குறள் 42:8
TOP
தகையால் (1)
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
TOP
தகையான் (3)
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் - குறள் 81:4
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3
TOP
தகையும் (1)
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
TOP
தங்கா (1)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
TOP
தங்கி (1)
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2
TOP
தங்கியான் (1)
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
TOP
தங்கிற்று (1)
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
TOP
தங்கிற்றே (1)
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
TOP
தங்கின் (1)
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
TOP
தங்குதல் (1)
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது - குறள் 68:1
TOP
தங்கும் (1)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
TOP
தஞ்சம் (2)
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு - குறள் 87:3
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10
TOP
தடிந்து (1)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
TOP
தண் (3)
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4
முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற
பேதை பெரு மழை கண் - குறள் 124:9
TOP
தண்டமும் (1)
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7
TOP
தண்டா (1)
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
TOP
தண்ணம்துறைவன் (1)
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை - குறள் 128:7
TOP
தணந்தமை (2)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் - குறள் 124:3
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை - குறள் 128:7
TOP
தணிக்கும் (1)
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
TOP
தத்தம் (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் - குறள் 51:5
TOP
தந்த (2)
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
TOP
தந்தது (1)
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் - குறள் 107:5
TOP
தந்தார் (1)
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
TOP
தந்தாள் (1)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் - குறள் 114:5
TOP
தந்து (2)
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து - குறள் 119:3
TOP
தந்தை (2)
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் - குறள் 7:7
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
TOP
தந்தைக்கு (1)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
TOP
தப்பா (1)
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
TOP
தம் (23)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை - குறள் 32:5
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர் - குறள் 48:3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள் 54:9
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லற்பாற்று - குறள் 83:9
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் - குறள் 104:4
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று - குறள் 106:1
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
TOP
தம்-கண் (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
TOP
தம்-வயின் (1)
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி - குறள் 85:6
TOP
தம்தம் (1)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
TOP
தம்மின் (2)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
TOP
தம்மை (5)
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2
TOP
தம்மொடு (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
TOP
தம (2)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் - குறள் 12:10
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
TOP
தமக்கு (3)
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7
TOP
தமது (1)
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7
TOP
தமர் (6)
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை - குறள் 84:7
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் - குறள் 89:1
அமரகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10
TOP
தமரா (2)
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் - குறள் 45:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
TOP
தமரின் (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
TOP
தமியர் (1)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் - குறள் 23:9
TOP
தமியள் (1)
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7
TOP
தமியனாய் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் - குறள் 88:3
TOP
தரலான் (1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1
TOP
தரற்கு (2)
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு - குறள் 122:4
TOP
தரினும் (1)
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் - குறள் 12:3
TOP
தருக்கி (1)
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் - குறள் 94:5
TOP
தரும் (38)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் - குறள் 29:4
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - குறள் 30:6
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் - குறள் 32:3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் - குறள் 37:10
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் - குறள் 42:6
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் - குறள் 50:2
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் - குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் - குறள் 51:10
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் - குறள் 53:2
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் - குறள் 62:1
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பு ஆம் கிழமை தரும் - குறள் 79:5
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் - குறள் 89:4
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் - குறள் 89:5
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் - குறள் 90:2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் - குறள் 91:2
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் - குறள் 91:3
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன்சொல் இழுக்கு தரும் - குறள் 92:1
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2
TOP
தருவது (3)
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் - குறள் 84:9
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
TOP
தருவார் (1)
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை-பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
TOP
தரூஉம் (2)
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை - குறள் 44:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
TOP
தலை (23)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை - குறள் 1:9
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை - குறள் 32:7
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை - குறள் 49:8
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை - குறள் 66:7
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை - குறள் 86:2
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை - குறள் 90:1
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை - குறள் 104:1
TOP
தலைக்கூடி (1)
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - குறள் 40:4
TOP
தலைச்செல்லா (1)
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
TOP
தலைப்பட்டவர்க்கு (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9
TOP
தலைப்பட்டார் (1)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
TOP
தலைப்படாதார் (1)
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படாதார் - குறள் 9:8
TOP
தலைப்படுவர் (1)
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
TOP
தலைப்படுவார் (1)
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9
TOP
தலைப்பிரிதல் (1)
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று - குறள் 96:5
TOP
தலைப்பிரிந்த (2)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8
TOP
தலைப்பிரியா (1)
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியா சொல் - குறள் 10:7
TOP
தலைப்பிரியாதார் (1)
விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் - குறள் 81:10
TOP
தலைப்பெய்து (1)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
TOP
தலைமக்கள் (1)
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
TOP
தலையின் (1)
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை - குறள் 97:4
TOP
தலைவந்த (1)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
TOP
தவ்வென்னும் (1)
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
TOP
தவ்வையை (1)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டிவிடும் - குறள் 17:7
TOP
தவத்தான் (1)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4
TOP
தவத்திற்கு (1)
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
TOP
தவத்தொடு (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
TOP
தவம் (7)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது - குறள் 27:2
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் - குறள் 27:5
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று - குறள் 28:4
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
TOP
தவமும் (1)
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது - குறள் 27:2
TOP
தவல் (1)
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
TOP
தவலும் (1)
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6
TOP
தவறிலராயினும் (1)
தவறிலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5
TOP
தவறு (5)
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை - குறள் 47:9
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு - குறள் 116:4
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
காணேன் தவறு அல்லவை - குறள் 129:6
இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு - குறள் 133:1
TOP
தவா (1)
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
TOP
தவாஅ (1)
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
TOP
தவாஅது (1)
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் - குறள் 37:8
TOP
தழீஇ (3)
குடி தழீஇ கோல் ஓச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3
TOP
தழீஇயது (1)
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
TOP
தள்ளா (1)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1
TOP
தள்ளாது (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
TOP
தள்ளாமை (1)
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
TOP
தள்ளினும் (1)
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
TOP
தள்ளும் (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
TOP
தளர்ந்து (1)
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
TOP
தளிர்த்த (1)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
TOP
தளிர்ப்ப (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6
TOP
தற்காக்க (1)
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து
மட்பகையின் மாண தெறும் - குறள் 89:3
TOP
தற்காத்து (1)
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
TOP
தற்காப்ப (1)
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
TOP
தற்கொண்டான் (2)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
TOP
தற்செய்து (1)
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
TOP
தற்செற்று (1)
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
TOP
தற்று (1)
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
TOP
தறுகண் (1)
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
TOP
தன் (32)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் - குறள் 19:6
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் - குறள் 54:5
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் - குறள் 75:1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் - குறள் 84:8
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2
TOP
தன்-கண் (1)
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
TOP
தன்மை (2)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
TOP
தன்மையவர் (1)
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
TOP
தன்மையான் (1)
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் - குறள் 52:1
TOP
தன்னின் (1)
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
TOP
தன்னினும் (1)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
TOP
தன்னை (11)
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று - குறள் 21:8
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை - குறள் 44:9
அமைந்தாங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - குறள் 98:8
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9
TOP
தன்னையே (1)
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
TOP
தனக்கு (1)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7
TOP
தனித்து (1)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு - குறள் 34:8
TOP
தனிமை (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
TOP
தனியே (1)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6
TOPதக்க (6)
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் - குறள் 6:4
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் - குறள் 47:6
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் - குறள் 81:5
TOP
தக்கது (8)
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து - குறள் 118:3
TOP
தக்கனள் (1)
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6
TOP
தக்கார் (3)
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
TOP
தக்கார்க்கு (2)
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 22:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6
TOP
தக்காரும் (1)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1
TOP
தக (1)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக - குறள் 40:1
TOP
தகர் (1)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6
TOP
தகவு (1)
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் - குறள் 12:4
TOP
தகுதி (1)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
TOP
தகுதியான் (1)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
TOP
தகை (6)
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் - குறள் 65:3
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து - குறள் 131:5
TOP
தகைத்து (2)
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து - குறள் 13:5
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6
TOP
தகைத்தே (1)
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு - குறள் 107:4
TOP
தகைமை (2)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
TOP
தகைமை-கண் (2)
தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
TOP
தகைமையவர் (1)
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் - குறள் 45:7
TOP
தகையவே (1)
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி - குறள் 42:8
TOP
தகையால் (1)
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
TOP
தகையான் (3)
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் - குறள் 81:4
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3
TOP
தகையும் (1)
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
TOP
தங்கா (1)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
TOP
தங்கி (1)
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2
TOP
தங்கியான் (1)
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
TOP
தங்கிற்று (1)
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
TOP
தங்கிற்றே (1)
தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
TOP
தங்கின் (1)
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
TOP
தங்கும் (1)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
TOP
தஞ்சம் (2)
அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு - குறள் 87:3
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10
TOP
தடிந்து (1)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
TOP
தண் (3)
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் - குறள் 124:9
TOP
தண்டமும் (1)
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7
TOP
தண்டா (1)
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
TOP
தண்ணம்துறைவன் (1)
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை - குறள் 128:7
TOP
தண்மை (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
TOP
தணந்தமை (2)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் - குறள் 124:3
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை - குறள் 128:7
TOP
தணிக்கும் (1)
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
TOP
தத்தம் (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் - குறள் 51:5
TOP
தந்த (2)
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 22:2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் - குறள் 59:8
TOP
தந்தது (1)
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் - குறள் 107:5
TOP
தந்தார் (1)
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
TOP
தந்தாள் (1)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் - குறள் 114:5
TOP
தந்து (2)
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து - குறள் 109:9
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து - குறள் 119:3
TOP
தந்தை (2)
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் - குறள் 7:7
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
TOP
தந்தைக்கு (1)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் - குறள் 7:10
TOP
தப்பா (1)
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
TOP
தம் (23)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை - குறள் 32:5
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடை-கண் முரிந்தார் பலர் - குறள் 48:3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள் 54:9
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று - குறள் 83:9
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் - குறள் 104:4
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று - குறள் 106:1
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
TOP
தம்-கண் (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
TOP
தம்-வயின் (1)
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி - குறள் 85:6
TOP
தம்தம் (1)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
TOP
தம்மின் (2)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
TOP
தம்மை (5)
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2
TOP
தம்மொடு (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
TOP
தம (2)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் - குறள் 12:10
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம - குறள் 38:6
TOP
தமக்கு (3)
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு - குறள் 85:7
TOP
தமது (1)
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7
TOP
தமர் (6)
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை - குறள் 84:7
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் - குறள் 89:1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10
TOP
தமரா (2)
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் - குறள் 45:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
TOP
தமரின் (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
TOP
தமியர் (1)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் - குறள் 23:9
TOP
தமியள் (1)
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7
TOP
தமியனாய் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் - குறள் 88:3
TOP
தரலான் (1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1
TOP
தரற்கு (2)
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு - குறள் 122:4
TOP
தரினும் (1)
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் - குறள் 12:3
TOP
தருக்கி (1)
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் - குறள் 94:5
TOP
தரும் (38)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் - குறள் 29:4
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - குறள் 30:6
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் - குறள் 32:3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் - குறள் 37:10
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் - குறள் 42:6
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் - குறள் 50:2
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் - குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் - குறள் 51:10
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் - குறள் 53:2
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் - குறள் 62:1
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் - குறள் 70:2
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் - குறள் 79:5
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் - குறள் 89:4
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் - குறள் 89:5
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் - குறள் 90:2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் - குறள் 91:2
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் - குறள் 91:3
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் - குறள் 92:1
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2
TOP
தருவது (3)
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் - குறள் 84:9
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
TOP
தருவார் (1)
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
TOP
தரூஉம் (2)
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை - குறள் 44:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
TOP
தலை (23)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை - குறள் 1:9
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை - குறள் 32:7
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை - குறள் 49:8
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை - குறள் 66:7
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள் 77:1
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை - குறள் 86:2
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை - குறள் 90:1
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை - குறள் 104:1
TOP
தலைக்கூடி (1)
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - குறள் 40:4
TOP
தலைச்செல்லா (1)
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
TOP
தலைப்பட்டவர்க்கு (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9
TOP
தலைப்பட்டார் (1)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
TOP
தலைப்படாதார் (1)
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார் - குறள் 9:8
TOP
தலைப்படுவர் (1)
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
TOP
தலைப்படுவார் (1)
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9
TOP
தலைப்பிரிதல் (1)
வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று - குறள் 96:5
TOP
தலைப்பிரிந்த (2)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8
TOP
தலைப்பிரிய (1)
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் - குறள் 10:7
TOP
தலைப்பிரியாதார் (1)
விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் - குறள் 81:10
TOP
தலைப்பெய்து (1)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
TOP
தலைமக்கள் (1)
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
TOP
தலையின் (1)
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை - குறள் 97:4
TOP
தலைவந்த (1)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
TOP
தவ்வென்னும் (1)
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
TOP
தவ்வையை (1)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும் - குறள் 17:7
TOP
தவத்தான் (1)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4
TOP
தவத்திற்கு (1)
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
TOP
தவத்தொடு (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
TOP
தவம் (7)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது - குறள் 27:2
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் - குறள் 27:3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் - குறள் 27:5
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று - குறள் 28:4
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
TOP
தவமும் (1)
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது - குறள் 27:2
TOP
தவல் (1)
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3
TOP
தவலும் (1)
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6
TOP
தவறு (6)
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை - குறள் 47:9
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு - குறள் 116:4
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை - குறள் 129:6
இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு - குறள் 133:1
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5
TOP
தவா (1)
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
TOP
தவாஅ (1)
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
TOP
தவாஅது (1)
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் - குறள் 37:8
TOP
தழீஇ (3)
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3
TOP
தழீஇயது (1)
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
TOP
தள்ளா (1)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1
TOP
தள்ளாது (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
TOP
தள்ளாமை (1)
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
TOP
தள்ளினும் (1)
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள் 60:6
TOP
தள்ளும் (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
TOP
தளர்ந்து (1)
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
TOP
தளிர்த்த (1)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
TOP
தளிர்ப்ப (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6
TOP
தற்று (1)
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
TOP
தறுகண் (1)
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
TOP
தன் (39)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் - குறள் 19:6
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் - குறள் 54:5
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு - குறள் 63:10
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் - குறள் 75:1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள் 76:6
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் - குறள் 84:8
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் - குறள் 89:3
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2
TOP
தன்-கண் (1)
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
TOP
தன்மை (2)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
TOP
தன்மைத்து-ஆயினும் (1)
எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
TOP
தன்மையவர் (1)
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
TOP
தன்மையான் (1)
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் - குறள் 52:1
TOP
தன்னின் (1)
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
TOP
தன்னினும் (1)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
TOP
தன்னை (11)
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்த அற்று - குறள் 21:8
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை - குறள் 44:9
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து - குறள் 98:8
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9
TOP
தன்னையே (1)
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
TOP
தனக்கு (1)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7
TOP
தனித்து (1)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8
TOP
தனிமை (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை - குறள் 82:4
TOP
தனியே (1)
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6
TOP
|
|
|