|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வகுத்த (1)
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38:7
TOP
வகுத்தலும் (1)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - குறள் 39:5
TOP
வகுத்தான் (1)
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38:7
TOP
வகை (9)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38:7
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 72:3
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3
TOP
வகைமை (1)
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் - குறள் 71:9
TOP
வகையர் (1)
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் - குறள் 82:7
TOP
வகையான் (3)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
TOP
வசை (3)
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
TOP
வஞ்ச (1)
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் - குறள் 28:1
TOP
வஞ்சரை (1)
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும் - குறள் 83:4
TOP
வஞ்சித்து (1)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
TOP
வஞ்சிப்பது (1)
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா - குறள் 37:6
TOP
வட்டாடிய (1)
அரங்கு இன்றி வட்டாடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டிகொளல் - குறள் 41:1
TOP
வடு (5)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு - குறள் 13:9
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்றாகும் கீழ் - குறள் 108:9
TOP
வண் (1)
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9
TOP
வண்ணத்தால் (1)
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து - குறள் 57:1
TOP
வண்ணம் (2)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் - குறள் 72:4
TOP
வணக்கம் (2)
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் - குறள் 83:7
TOP
வணங்கா (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை - குறள் 1:9
TOP
வணங்கிய (1)
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது - குறள் 42:9
TOP
வந்த (7)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1
TOP
வந்தானை (1)
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள் 53:10
TOP
வயிற்றுக்கும் (1)
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் - குறள் 42:2
TOP
வரல் (2)
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் - குறள் 127:3
TOP
வரவு (3)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் - குறள் 117:5
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4
TOP
வரவும் (1)
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை - குறள் 105:3
TOP
வரிசையா (1)
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
TOP
வரின் (6)
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் - குறள் 106:2
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின் - குறள் 129:2
TOP
வரினும் (3)
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையா
கொள்வர் பழி நாணுவார் - குறள் 44:3
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் - குறள் 63:5
துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
TOP
வரு (4)
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
TOP
வருக-மன் (1)
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட - குறள் 127:6
TOP
வருங்கால் (3)
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - குறள் 63:1
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் - குறள் 83:10
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு - குறள் 86:9
TOP
வருத்த (1)
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
TOP
வருத்தம் (1)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் - குறள் 47:8
TOP
வருதலால் (1)
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2
TOP
வருதலான் (1)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று - குறள் 2:1
TOP
வருந்தா (1)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் - குறள் 47:8
TOP
வருந்தினார்க்கு (1)
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி - குறள் 114:1
TOP
வருப (1)
இன்றியமையா சிறப்பினவாயினும்
குன்ற வருப விடல் - குறள் 97:1
TOP
வருபவன் (1)
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் - குறள் 78:4
TOP
வரும் (15)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் - குறள் 27:4
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் - குறள் 37:4
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் - குறள் 37:8
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும் - குறள் 46:5
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் - குறள் 53:9
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் - குறள் 123:3
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் - குறள் 123:4
TOP
வருவது (1)
எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
TOP
வருவது-கொல்லோ (1)
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு - குறள் 105:8
TOP
வருவதே (1)
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல - குறள் 4:9
TOP
வருவதோர் (1)
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் - குறள் 43:9
TOP
வரை (3)
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லை கெடும் - குறள் 48:10
TOP
வரைத்து (2)
உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து - குறள் 11:5
TOP
வரையாள் (1)
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
TOP
வரையான் (1)
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
TOP
வரைவு (1)
வரைவு இலா மாண்_இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9
TOP
வல் (5)
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று - குறள் 28:3
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து - குறள் 50:6
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
TOP
வல்லது (4)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - குறள் 39:5
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு - குறள் 64:3
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு - குறள் 64:4
இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு - குறள் 133:1
TOP
வல்லதூஉம் (2)
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 72:3
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5
TOP
வல்லதே (1)
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று - குறள் 59:5
TOP
வல்லர் (1)
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் - குறள் 100:9
TOP
வல்லறிதல் (1)
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2
TOP
வல்லன் (1)
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 65:7
TOP
வல்லார் (3)
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 65:8
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5
TOP
வல்லார்க்கு (2)
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் - குறள் 81:8
TOP
வல்லாரை (1)
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5
TOP
வல்லாற்கு (1)
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
TOP
வல்லான் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
TOP
வல்லானை (1)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
TOP
வல்லை (1)
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லை கெடும் - குறள் 48:10
TOP
வல்லையேல் (1)
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி - குறள் 112:8
TOP
வலி (4)
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று - குறள் 28:3
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர் - குறள் 48:3
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி - குறள் 114:1
TOP
வலி_இல் (1)
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று - குறள் 28:3
TOP
வலியார் (1)
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
TOP
வலியார்க்கு (1)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை - குறள் 87:1
TOP
வலியும் (4)
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
TOP
வலைப்பட்டார் (1)
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் - குறள் 35:8
TOP
வழக்கு (6)
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:1
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
TOP
வழங்காது (1)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
TOP
வழங்கி (1)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று - குறள் 2:1
TOP
வழங்கும் (2)
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி - குறள் 48:7
TOP
வழங்குவது (2)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது - குறள் 10:9
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று - குறள் 96:5
TOP
வழி (9)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் 47:1
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி - குறள் 85:6
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது - குறள் 87:5
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் - குறள் 123:4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி - குறள் 131:8
TOP
வழிமுறை (1)
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் - குறள் 51:8
TOP
வழியது (1)
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10
TOP
வழிவந்த (3)
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை - குறள் 77:4
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் - குறள் 81:7
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9
TOP
வழுக்காமை (1)
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
TOP
வழுக்கியும் (2)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது - குறள் 17:5
TOP
வழுக்கினுள் (1)
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து - குறள் 78:6
TOP
வழுத்தினாள் (1)
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று - குறள் 132:7
TOP
வள்ளி (1)
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 131:4
TOP
வள்ளியம் (1)
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
TOP
வள (1)
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லை கெடும் - குறள் 48:10
TOP
வளத்தக்காள் (1)
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
TOP
வளத்தன (1)
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
TOP
வளம் (4)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றியக்கால் - குறள் 2:4
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
TOP
வளர்வதன் (1)
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று - குறள் 72:8
TOP
வளர (1)
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் - குறள் 123:3
TOP
வளா (1)
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3
TOP
வளி (4)
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப்படாஅ முயக்கு - குறள் 111:8
முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற
பேதை பெரு மழை கண் - குறள் 124:9
TOP
வளை (2)
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை - குறள் 116:7
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை - குறள் 128:7
TOP
வற்றல் (1)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
TOP
வற்றாகும் (1)
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்றாகும் கீழ் - குறள் 108:9
TOP
வற்று (1)
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள் 59:7
TOP
வறக்குமேல் (1)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
TOP
வறம் (1)
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10
TOP
வறியார்க்கு (1)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 23:1
TOP
வறுமை (1)
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
TOP
வறுமையின் (1)
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8
TOP
வறுமையும் (1)
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9
TOP
வன் (1)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது - குறள் 10:9
TOP
வன்கண் (2)
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது - குறள் 77:2
TOP
வன்கண்ணதோ (1)
புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
TOP
வன்கண்ணர் (3)
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6
அமரகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை - குறள் 116:6
TOP
வன்கணதுவே (1)
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை - குறள் 77:4
TOP
வன்கணவர் (1)
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் - குறள் 23:8
TOP
வன்கணவர்க்கு (1)
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5
TOP
வன்கணவன் (1)
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
TOP
வன்கணார் (2)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8
TOP
வன்பாட்டது (1)
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் - குறள் 107:3
TOP
வன்பால்-கண் (1)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
TOP
வன்மை (1)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை - குறள் 16:3
TOP
வன்மையின் (1)
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் - குறள் 107:3
TOP
வன்மையுள் (2)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை - குறள் 16:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4
TOP
|
|
|