அ (115)
படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே - நாலாயி:2/4
அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - நாலாயி:10/2
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:118/4
அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால் - நாலாயி:167/2
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அ
கற்றை குழலன் கடியன் விரைந்து உன்னை - நாலாயி:178/2,3
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து - நாலாயி:211/3
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி - நாலாயி:229/1
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் - நாலாயி:238/1
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால் - நாலாயி:241/1
அ கான் நெறியை மாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே - நாலாயி:340/4
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அ
பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ - நாலாயி:360/3,4
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் - நாலாயி:436/3
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி - நாலாயி:508/1
கருத்தை பிழைத்து நின்ற அ கரு மா முகிலை கண்டீரே - நாலாயி:643/2
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப - நாலாயி:650/2
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:650/3
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை - நாலாயி:672/3
எ திறத்திலும் யாரொடும் கூடும் அ
சித்தம்-தன்னை தவிர்த்தனன் செங்கண்மால் - நாலாயி:674/1,2
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் - நாலாயி:712/3
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் - நாலாயி:715/3
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை - நாலாயி:740/2
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே - நாலாயி:800/4
அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே - நாலாயி:873/4
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ
பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே - நாலாயி:934/3,4
அருளினான் அ அரு மறையின் பொருள் - நாலாயி:944/2
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அ நாள்கள் - நாலாயி:950/2
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் - நாலாயி:1083/2,3
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க - நாலாயி:1092/3
விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே - நாலாயி:1102/2
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் - நாலாயி:1182/3
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1190/4
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ
புலவ புண்ணியனே புகுந்தாயை போகல் ஒட்டேன் - நாலாயி:1194/1,2
பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் - நாலாயி:1259/1
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1390/4
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் - நாலாயி:1392/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1396/4
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1406/4
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை - நாலாயி:1519/2
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து - நாலாயி:1615/2
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1654/2
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் - நாலாயி:1768/2
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் - நாலாயி:1810/2
பேயர் தாம் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் - நாலாயி:1814/2
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை - நாலாயி:1867/1
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு - நாலாயி:2047/2
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/4
முதல் ஆவார் மூவரே அ மூவருள்ளும் - நாலாயி:2096/1
தமர் உகந்தது எ உருவம் அ உருவம் தானே - நாலாயி:2125/1
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து - நாலாயி:2125/2
அ வண்ணம் ஆழியான் ஆம் - நாலாயி:2125/4
துறந்தார் தொழுதார் அ தோள் - நாலாயி:2223/4
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அ உலகம் ஈர் அடியால் - நாலாயி:2301/1
தேவராய் நிற்கும் அ தேவும் அ தேவரில் - நாலாயி:2435/1
தேவராய் நிற்கும் அ தேவும் அ தேவரில் - நாலாயி:2435/1
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே - நாலாயி:2480/4
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று - நாலாயி:2495/1
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ - நாலாயி:2495/3
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே - நாலாயி:2504/4
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் - நாலாயி:2523/2
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக - நாலாயி:2602/1
கட்கண்ணால் காணாத அ உருவை நெஞ்சு என்னும் - நாலாயி:2612/3
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் - நாலாயி:2613/3
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ
தடம் கடலை மேயார் தமக்கு - நாலாயி:2615/3,4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் - நாலாயி:2645/1
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் - நாலாயி:2673/5
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல் - நாலாயி:2711/3
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் - நாலாயி:2715/6
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு - நாலாயி:2735/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் - நாலாயி:2757/7
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே - நாலாயி:2816/4
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே - நாலாயி:2816/4
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே - நாலாயி:2816/4
புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின் - நாலாயி:2824/3
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் - நாலாயி:2826/3
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே - நாலாயி:2831/3
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி - நாலாயி:2832/1
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு - நாலாயி:2835/1
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை - நாலாயி:2835/2
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் - நாலாயி:2848/3
சுடர் ஒளியால் அ இருளை துரந்திலனேல் உயிரை - நாலாயி:2849/3
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே - நாலாயி:2855/3,4
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே - நாலாயி:2856/3,4
கூர்ந்தது அ தாமரை தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே - நாலாயி:2861/2
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் - நாலாயி:2864/3
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் - நாலாயி:2867/2
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே - நாலாயி:2876/1
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே - நாலாயி:2901/3,4
எல்லை_இல் அ நலம் - நாலாயி:2913/3
எண் பெருக்கு அ நலத்து - நாலாயி:2919/1
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த அ
கருமாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே - நாலாயி:2998/3,4
நம்பியை தென் குறுங்குடி நின்ற அ
செம்பொனே திகழும் திருமூர்த்தியை - நாலாயி:3006/1,2
அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து - நாலாயி:3032/3
அ நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் - நாலாயி:3132/2
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல - நாலாயி:3141/2
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ - நாலாயி:3158/3
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் - நாலாயி:3240/2
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக அ தெய்வ_நாயகன் தானே - நாலாயி:3359/2
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே - நாலாயி:3420/4
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே - நாலாயி:3499/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் - நாலாயி:3500/3
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் - நாலாயி:3502/3
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே - நாலாயி:3503/4
சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே - நாலாயி:3504/4
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே - நாலாயி:3571/1,2
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் - நாலாயி:3687/2
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும் - நாலாயி:3710/1
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
அ கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே - நாலாயி:3849/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே - நாலாயி:3875/2
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் - நாலாயி:3876/4
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல - நாலாயி:3877/1
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே - நாலாயி:3879/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் - நாலாயி:3923/1
மேல்
அஃகாத (1)
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் - நாலாயி:2158/1,2
மேல்
அஃகாமல் (1)
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே - நாலாயி:3241/4
மேல்
அஃகாவே (1)
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து - நாலாயி:2357/4
மேல்
அஃது (10)
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரை கரைக்கொடு ஏற்றுமா - நாலாயி:851/1,2
தொறு கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன் - நாலாயி:857/3
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் - நாலாயி:2183/3
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே - நாலாயி:2286/3
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த - நாலாயி:2632/2
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே - நாலாயி:2635/3
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு - நாலாயி:2848/2
அடங்கு எழில் அஃது என்று - நாலாயி:2916/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் - நாலாயி:3327/2
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் - நாலாயி:3804/2
மேல்
அஃதும் (1)
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் - நாலாயி:2070/1
மேல்
அஃதே (13)
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே - நாலாயி:2070/4
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/3,4
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை - நாலாயி:2548/2
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் - நாலாயி:2838/2
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் - நாலாயி:3227/3
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே - நாலாயி:3240/4
அஃதே உய்ய புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் - நாலாயி:3241/1
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே - நாலாயி:3254/2,3
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூ_உலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே - நாலாயி:3257/2,3
நண்ணி மூ_உலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே - நாலாயி:3257/3,4
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து - நாலாயி:3350/1
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே - நாலாயி:3784/2,3
ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் - நாலாயி:3904/1
மேல்
அக்கரை (1)
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் - நாலாயி:459/1
மேல்
அக்காக்காய் (20)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:162/4
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:162/4
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:163/4
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:163/4
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:164/4
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:164/4
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:165/4
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:165/4
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:166/4
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:166/4
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:167/4
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:167/4
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:168/4
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:168/4
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:169/4
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:169/4
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:170/4
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:170/4
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்_வண்ணன் - நாலாயி:171/1
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டுவா என்று - நாலாயி:181/1
மேல்
அக்கார (3)
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் - நாலாயி:592/3
அக்கார கனியை அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1731/4
அக்கார கனியே உன்னை யானே - நாலாயி:3106/4
மேல்
அக்காரம் (2)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து - நாலாயி:156/1
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் - நாலாயி:208/1
மேல்
அக்கு (3)
அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன் - நாலாயி:87/3
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர - நாலாயி:93/2
கயிற்றும் அக்கு ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி - நாலாயி:445/2
மேல்
அக்கும் (1)
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் - நாலாயி:1798/1
மேல்
அக (6)
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் - நாலாயி:1984/3
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் - நாலாயி:3047/3
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் - நாலாயி:3470/2
அக மேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே - நாலாயி:3856/4
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் - நாலாயி:3907/2
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ - நாலாயி:3914/3
மேல்
அகஞ்செய் (1)
தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய் - நாலாயி:781/3
மேல்
அகட்டில் (1)
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் - நாலாயி:1286/2
மேல்
அகட்டு (1)
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் - நாலாயி:1750/2
மேல்
அகடு (6)
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி - நாலாயி:958/3
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் - நாலாயி:1231/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1236/4
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ - நாலாயி:1578/3
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/3
சார்ந்து அகடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய் - நாலாயி:2356/1
மேல்
அகத்த (1)
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் - நாலாயி:2659/1
மேல்
அகத்தது (1)
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே - நாலாயி:2656/3
மேல்
அகத்தனன் (2)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4
புலப்பட பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே - நாலாயி:2929/3
மேல்
அகத்தார் (2)
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே - நாலாயி:203/3,4
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் - நாலாயி:207/2
மேல்
அகத்தான் (2)
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் - நாலாயி:2318/1
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான் - நாலாயி:3749/1
மேல்
அகத்தியன்வாய் (1)
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் - நாலாயி:748/1
மேல்
அகத்தினுள் (1)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி - நாலாயி:2672/16
மேல்
அகத்து (10)
நேசமிலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே - நாலாயி:209/2
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய - நாலாயி:699/1
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி - நாலாயி:909/2
இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி - நாலாயி:1148/1
விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே - நாலாயி:1537/4
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்து தயிர் கடைகின்றான் போலும் - நாலாயி:1908/4
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த - நாலாயி:1909/3
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்தி - நாலாயி:2207/2
அகத்து உலவு செம் சடையான் ஆகத்தான் நான்கு - நாலாயி:2655/3
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே - நாலாயி:3255/4
மேல்
அகத்தும் (3)
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா - நாலாயி:1797/3
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணி - நாலாயி:2271/2
கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும் - நாலாயி:3697/1
மேல்
அகத்தே (3)
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் - நாலாயி:206/2
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே - நாலாயி:1469/3,4
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் - நாலாயி:3746/1,2
மேல்
அகத்தேன் (1)
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால் கவலை என்னும் - நாலாயி:1586/1
மேல்
அகப்பட்டிருந்தேன் (1)
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் - நாலாயி:553/1,2
மேல்
அகப்பட்டேன் (1)
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி - நாலாயி:3368/2,3
மேல்
அகப்பட (3)
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட
தழுவ நின்று என்னை ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே - நாலாயி:604/3,4
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் - நாலாயி:2584/3,4
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம் - நாலாயி:2584/7
மேல்
அகப்படாய்-கொல் (1)
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் - நாலாயி:796/2
மேல்
அகப்படில் (1)
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ - நாலாயி:3921/4
மேல்
அகப்படுத்த (1)
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று - நாலாயி:2003/2
மேல்
அகப்படுத்தி (1)
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே - நாலாயி:289/3,4
மேல்
அகப்படுத்து (3)
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே - நாலாயி:2056/4
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது - நாலாயி:2582/2
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு - நாலாயி:3369/1
மேல்
அகம் (23)
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே - நாலாயி:79/2
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் - நாலாயி:205/3
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் - நாலாயி:210/2
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் - நாலாயி:210/3
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு - நாலாயி:213/3
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து - நாலாயி:224/2
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ - நாலாயி:656/2
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே - நாலாயி:693/4
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே - நாலாயி:781/4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா - நாலாயி:1151/1
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் - நாலாயி:1537/3
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து - நாலாயி:2189/2
வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால் - நாலாயி:2538/3
அடியேனது உள்ளத்து அகம் - நாலாயி:2652/4
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார் - நாலாயி:2653/1
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு - நாலாயி:2729/2
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் - நாலாயி:2900/1
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி - நாலாயி:2928/2
ஆடி ஆடி அகம் கரைந்து இசை - நாலாயி:3042/1
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் - நாலாயி:3200/3
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா - நாலாயி:3820/2
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் - நாலாயி:3847/1
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ - நாலாயி:3914/3
மேல்
அகம்-தோறும் (2)
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ - நாலாயி:3914/3
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு - நாலாயி:3916/3
மேல்
அகம்-பால் (4)
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை - நாலாயி:3564/3
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்-பால் உன்னை கண்டு கொண்டிட்டு - நாலாயி:3620/3
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை - நாலாயி:3622/2
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா - நாலாயி:3820/1,2
மேல்
அகம்படி (1)
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து - நாலாயி:452/2
மேல்
அகம்படியில் (2)
அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட - நாலாயி:2009/3
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட - நாலாயி:2010/3
மேல்
அகமே (1)
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் - நாலாயி:3427/2
மேல்
அகல் (38)
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் - நாலாயி:355/3
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் - நாலாயி:961/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் - நாலாயி:1152/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் - நாலாயி:1185/1
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை - நாலாயி:1228/1
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி - நாலாயி:1231/1
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் - நாலாயி:1262/3
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி - நாலாயி:1282/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் - நாலாயி:1376/1
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என - நாலாயி:1383/1
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் - நாலாயி:1389/1
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய - நாலாயி:1413/2
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே - நாலாயி:1448/4
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து - நாலாயி:1712/2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/2
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/3
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க - நாலாயி:2767/3
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து - நாலாயி:2771/3
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே - நாலாயி:2834/4
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் - நாலாயி:3069/3
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் - நாலாயி:3180/1
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் - நாலாயி:3247/2
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே - நாலாயி:3282/4
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய - நாலாயி:3313/1
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த - நாலாயி:3314/2
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல் - நாலாயி:3316/1
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு - நாலாயி:3369/3
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட - நாலாயி:3461/1
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3489/3
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட - நாலாயி:3563/3
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே - நாலாயி:3661/1
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் - நாலாயி:3667/1
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/3
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த - நாலாயி:3675/1
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் - நாலாயி:3804/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் - நாலாயி:3870/3
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் - நாலாயி:3871/2
மேல்
அகல்கின்றது (1)
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:924/4
மேல்
அகல்தல் (1)
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே - நாலாயி:3855/4
மேல்
அகல்வதற்கே (1)
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் - நாலாயி:3879/2
மேல்
அகல்வதுவோ (1)
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - நாலாயி:2933/4
மேல்
அகல்வானும் (1)
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி - நாலாயி:3070/2
மேல்
அகல்விக்க (1)
தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி - நாலாயி:2972/2
மேல்
அகல்விப்பதற்கு (1)
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா - நாலாயி:1988/2
மேல்
அகல (10)
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ - நாலாயி:656/2
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் - நாலாயி:1166/2
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் - நாலாயி:1238/1
மெய் நின்ற பாவம் அகல திருமாலை - நாலாயி:2021/1
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி - நாலாயி:2113/1
தான் காண மாட்டாத தார் அகல சேவடியை - நாலாயி:2408/3
வரும் இடர் அகல மாற்றோ வினையே - நாலாயி:2672/47
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன் - நாலாயி:2745/1,2
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழை சடாபாரம் தான் தரித்து ஆங்கு - நாலாயி:2751/3,4
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டுகொண்டு - நாலாயி:3141/2,3
மேல்
அகலகில்லேன் (2)
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே - நாலாயி:3558/4
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா - நாலாயி:3559/1
மேல்
அகலத்தால் (1)
முலை ஆள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே - நாலாயி:1206/2
மேல்
அகலத்தான் (1)
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண் - நாலாயி:2316/2
மேல்
அகலத்து (7)
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் - நாலாயி:979/2
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1229/2
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் - நாலாயி:1516/3
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் - நாலாயி:1579/1
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் - நாலாயி:1758/1
ஓர் அகலத்து உள்ளது உலகு - நாலாயி:2324/4
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர - நாலாயி:2580/4,5
மேல்
அகலத்துள் (2)
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் - நாலாயி:2070/1
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார் - நாலாயி:2324/3
மேல்
அகலம் (21)
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக - நாலாயி:64/3
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி - நாலாயி:83/3,4
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் - நாலாயி:994/2
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் - நாலாயி:1079/3
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து - நாலாயி:1101/2
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் - நாலாயி:1133/1
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் - நாலாயி:1284/2
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய - நாலாயி:1412/1,2
பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா - நாலாயி:1500/1
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர் - நாலாயி:1708/2
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர் - நாலாயி:1715/2
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து - நாலாயி:1721/2
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா - நாலாயி:1796/3
கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான் - நாலாயி:1998/1
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு - நாலாயி:2335/3
பெண் அகலம் காதல் பெரிது - நாலாயி:2335/4
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே - நாலாயி:2752/7
பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் - நாலாயி:2760/1
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த - நாலாயி:2767/1
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து - நாலாயி:2952/3
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா - நாலாயி:3820/3
மேல்
அகலல் (1)
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே - நாலாயி:891/4
மேல்
அகலவே (1)
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும் - நாலாயி:3273/1
மேல்
அகலா (3)
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் - நாலாயி:1409/2,3
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் - நாலாயி:1652/2
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1797/3,4
மேல்
அகலாது (1)
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் - நாலாயி:1573/1
மேல்
அகலாள் (1)
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி - நாலாயி:2263/2
மேல்
அகலான் (3)
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை - நாலாயி:2619/2
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே - நாலாயி:2993/4
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்-கண் பெரியன் - நாலாயி:3975/1
மேல்
அகலானே (1)
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே - நாலாயி:3974/4
மேல்
அகலிடத்தை (1)
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர் - நாலாயி:2609/1,2
மேல்
அகலில் (1)
அகலில் அகலும் அணுகில் அணுகும் - நாலாயி:2974/1
மேல்
அகலும் (2)
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே - நாலாயி:2838/4
அகலில் அகலும் அணுகில் அணுகும் - நாலாயி:2974/1
மேல்
அகலும்மோ (1)
அமர தழுவிற்று இனி அகலும்மோ - நாலாயி:2973/4
மேல்
அகலுமே (1)
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே - நாலாயி:1447/4
மேல்
அகவு (1)
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் - நாலாயி:1671/1
மேல்
அகற்ற (1)
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் - நாலாயி:3414/1
மேல்
அகற்றாய் (1)
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் - நாலாயி:3014/2
மேல்
அகற்றி (7)
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை - நாலாயி:376/1
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து - நாலாயி:1406/1
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1458/3,4
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் - நாலாயி:2672/17
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி - நாலாயி:2891/2,3
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் - நாலாயி:3414/2
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே - நாலாயி:3850/4
மேல்
அகற்றிடினும் (1)
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் - நாலாயி:688/3
மேல்
அகற்றினீர் (2)
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே - நாலாயி:3496/2,3
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் - நாலாயி:3497/2,3
மேல்
அகற்றும் (1)
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி - நாலாயி:414/3
மேல்
அகற்றேலே (1)
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே - நாலாயி:3413/4
மேல்
அகன் (3)
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து - நாலாயி:965/2
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் - நாலாயி:1191/3
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனை தாய் - நாலாயி:2210/2
மேல்
அகன்ற (6)
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் - நாலாயி:1212/2
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை - நாலாயி:1215/2
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் - நாலாயி:1768/3
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் - நாலாயி:3522/1
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு - நாலாயி:3531/2,3
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் - நாலாயி:3876/2
மேல்
அகன்றது (2)
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் - நாலாயி:917/1
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் - நாலாயி:919/2
மேல்
அகன்றன (1)
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு - நாலாயி:2044/2
மேல்
அகன்றால் (1)
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா - நாலாயி:3915/3
மேல்
அகன்றான் (1)
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் - நாலாயி:1770/3
மேல்
அகன்று (8)
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் - நாலாயி:703/2
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1208/3,4
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை - நாலாயி:2926/1
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் - நாலாயி:3137/2
ஊழ் கண்டிருந்தே தூரா குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன் - நாலாயி:3423/2
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் - நாலாயி:3879/1
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ - நாலாயி:3998/4
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ - நாலாயி:3999/1
மேல்
அகாரியம் (1)
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்-தொறும் விருந்தோம்புவார் - நாலாயி:360/1
மேல்
அகில் (9)
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் - நாலாயி:1048/3
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி - நாலாயி:1155/3
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி - நாலாயி:1246/2
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் - நாலாயி:1252/2
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் - நாலாயி:1384/3
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் - நாலாயி:1532/1
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய - நாலாயி:1620/3
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் - நாலாயி:1669/1
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து - நாலாயி:3875/3
மேல்
அகிலின் (1)
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4
மேல்
அகிலும் (4)
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - நாலாயி:596/1
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/3
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் - நாலாயி:1381/3
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள - நாலாயி:1499/3
மேல்
அகைப்பு (2)
அண்டம் திருமால் அகைப்பு - நாலாயி:2418/4
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் - நாலாயி:2419/1
மேல்
அங்கங்கள் (2)
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி - நாலாயி:736/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் - நாலாயி:1178/3
மேல்
அங்கங்கு (1)
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து - நாலாயி:91/2
மேல்
அங்கங்கே (1)
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் - நாலாயி:436/3
மேல்
அங்கத்தால் (1)
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் - நாலாயி:2179/3
மேல்
அங்கத்து (1)
ஒருவன் அங்கத்து என்றும் உளன் - நாலாயி:2179/4
மேல்
அங்கதன் (1)
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று - நாலாயி:1870/3
மேல்
அங்கதனே (1)
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே - நாலாயி:1869/3
மேல்
அங்கம் (29)
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் - நாலாயி:135/1
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம - நாலாயி:136/3
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:173/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை - நாலாயி:376/1
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே - நாலாயி:411/4
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே - நாலாயி:766/1
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் - நாலாயி:808/2
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி - நாலாயி:914/1
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1096/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் - நாலாயி:1139/3
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய - நாலாயி:1162/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் - நாலாயி:1165/1
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு - நாலாயி:1244/3
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே - நாலாயி:1259/3,4
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் - நாலாயி:1285/3
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் - நாலாயி:1436/1
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் - நாலாயி:1446/2
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் - நாலாயி:1514/3
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் - நாலாயி:1748/3
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை - நாலாயி:1794/2
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1813/3
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் - நாலாயி:1846/3
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே - நாலாயி:2079/4
அங்கம் வலம் கொண்டான் அடி - நாலாயி:2185/4
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும் - நாலாயி:2214/1,2
ஆடும் என் அங்கம் அணங்கே - நாலாயி:2956/4
அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன் - நாலாயி:2957/1,2
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் - நாலாயி:3662/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் - நாலாயி:3693/3
மேல்
அங்கர் (1)
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் - நாலாயி:1221/3
மேல்
அங்கற்கு (1)
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து - நாலாயி:2346/1
மேல்
அங்கனம் (1)
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே - நாலாயி:250/4
மேல்
அங்காந்தவன் (1)
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1898/4
மேல்
அங்காந்திட (1)
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே - நாலாயி:18/3,4
மேல்
அங்காந்து (1)
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் - நாலாயி:2175/2
மேல்
அங்கி (1)
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிட - நாலாயி:822/3
மேல்
அங்கியும் (1)
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய - நாலாயி:3223/2
மேல்
அங்கு (128)
பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை - நாலாயி:32/1,2
உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த - நாலாயி:126/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/4
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் - நாலாயி:147/3
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு - நாலாயி:175/3
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் - நாலாயி:190/1
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் - நாலாயி:197/4
கம்ப கபாலி காண் அங்கு கடிது ஓடி காப்பிட வாராய் - நாலாயி:199/4
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து - நாலாயி:211/3
வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் - நாலாயி:217/3,4
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் - நாலாயி:222/3
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே - நாலாயி:255/4
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் - நாலாயி:261/1
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன - நாலாயி:261/3
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து - நாலாயி:309/2
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:319/4
இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் - நாலாயி:320/4
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:324/4
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை - நாலாயி:344/2
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை - நாலாயி:354/2
காசும் கறை உடை கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும் - நாலாயி:381/1
ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள் - நாலாயி:381/2
அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் - நாலாயி:382/1
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் - நாலாயி:387/1,2
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை - நாலாயி:393/1,2
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் - நாலாயி:423/3
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் - நாலாயி:430/2
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை - நாலாயி:449/2
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் - நாலாயி:456/1
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று - நாலாயி:456/3
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால் - நாலாயி:461/3
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி - நாலாயி:497/2
அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை - நாலாயி:503/3
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற - நாலாயி:513/1
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் - நாலாயி:565/3
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் - நாலாயி:565/3
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் - நாலாயி:609/2
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர - நாலாயி:716/3
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ - நாலாயி:783/2
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் - நாலாயி:968/2
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் - நாலாயி:1008/1
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1015/2
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் - நாலாயி:1021/2
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள - நாலாயி:1059/3
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க - நாலாயி:1143/1
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே - நாலாயி:1147/4
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் - நாலாயி:1162/2
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட - நாலாயி:1175/2
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1244/3,4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1246/4
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே - நாலாயி:1280/4
நா வளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் - நாலாயி:1298/2
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1339/4
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1415/4
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே - நாலாயி:1448/3,4
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே - நாலாயி:1450/4
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓரெழுத்து ஓர் உரு ஆனவனே - நாலாயி:1452/3,4
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப - நாலாயி:1699/3
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு - நாலாயி:1719/1
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது - நாலாயி:1743/2
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழும் திரள் பனங்கனி உதிர - நாலாயி:1824/1
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை - நாலாயி:1867/1
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் - நாலாயி:1885/4
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து - நாலாயி:1891/1
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் - நாலாயி:1914/3
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப - நாலாயி:1918/3
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை - நாலாயி:1920/3
ஆன் ஆயரும் ஆநிரையும் அங்கு ஒழிய - நாலாயி:1927/1
அல்லி கமல_கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி - நாலாயி:1931/1
அங்கு ஓர் ஆய் குலத்துள் வளர்ந்து சென்று - நாலாயி:1955/1
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள் - நாலாயி:1955/2
அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை - நாலாயி:1956/1
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர - நாலாயி:1986/1
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1989/4
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி - நாலாயி:2057/2
அந்தியால் ஆம் பயன் அங்கு என் - நாலாயி:2114/4
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து - நாலாயி:2240/4
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை - நாலாயி:2288/2,3
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் - நாலாயி:2296/2,3
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் - நாலாயி:2334/2
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு - நாலாயி:2335/3
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு - நாலாயி:2342/2
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து - நாலாயி:2345/2
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு - நாலாயி:2345/4
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு - நாலாயி:2423/4
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து - நாலாயி:2459/3,4
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை - நாலாயி:2474/2
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் - நாலாயி:2498/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம் - நாலாயி:2521/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம் - நாலாயி:2521/2
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் - நாலாயி:2572/1
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு - நாலாயி:2605/1
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய - நாலாயி:2605/2,3
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் - நாலாயி:2651/1
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் - நாலாயி:2675/6
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் - நாலாயி:2768/1
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ்_உலகும் போய் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி - நாலாயி:2771/1,2
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே - நாலாயி:2857/4
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே - நாலாயி:2897/4
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் - நாலாயி:3096/3
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த - நாலாயி:3169/2
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின் - நாலாயி:3288/2
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் - நாலாயி:3289/1
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் - நாலாயி:3292/1
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் - நாலாயி:3294/1
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே - நாலாயி:3409/4
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் - நாலாயி:3488/2
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே - நாலாயி:3611/4
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ - நாலாயி:3619/2
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் - நாலாயி:3665/2
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3667/3
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த - நாலாயி:3675/2
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே - நாலாயி:3676/2
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே - நாலாயி:3705/4
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே - நாலாயி:3755/4
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே - நாலாயி:3773/4
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற - நாலாயி:3797/2
தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே - நாலாயி:3848/4
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் - நாலாயி:3907/2
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே - நாலாயி:3923/4
மேல்
அங்குத்தை (2)
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் - நாலாயி:306/2
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/4
மேல்
அங்கும் (5)
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே - நாலாயி:833/4
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு - நாலாயி:3659/1
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே - நாலாயி:3692/4
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் - நாலாயி:3693/1
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய் - நாலாயி:3998/3
மேல்
அங்குற்றேன் (1)
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் - நாலாயி:3408/1
மேல்
அங்குஅங்கு (1)
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம் - நாலாயி:2561/2
மேல்
அங்கே (10)
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் - நாலாயி:206/2
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே - நாலாயி:702/4
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து - நாலாயி:1572/1
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு - நாலாயி:2614/2,3
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே - நாலாயி:3407/4
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் - நாலாயி:3448/1
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் - நாலாயி:3586/1
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் - நாலாயி:3603/3
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே - நாலாயி:3658/4
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் - நாலாயி:3725/2
மேல்
அங்கை (19)
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும் - நாலாயி:573/3
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று - நாலாயி:620/1
அங்கை ஆழி அரங்கன் அடி இணை - நாலாயி:676/1
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:775/2
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் - நாலாயி:1626/2
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூ அடியால் - நாலாயி:2102/1
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த - நாலாயி:2104/1,2
தன் வில் அங்கை வைத்தான் சரண் - நாலாயி:2140/4
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் - நாலாயி:2160/3
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த - நாலாயி:2178/3
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ - நாலாயி:2287/3
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு - நாலாயி:2663/3,4
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து - நாலாயி:2666/3,4
அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே - நாலாயி:3346/4
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை - நாலாயி:3372/1
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே - நாலாயி:3391/4
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானை கண்டு - நாலாயி:3456/3
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே - நாலாயி:3610/4
ஆர்வனோ ஆழி அங்கை எம்பிரான் புகழ் - நாலாயி:3656/1
மேல்
அங்கை-அவன் (1)
மின்னும் ஆழி அங்கை-அவன் செய்யவள் உறை தரு திருமார்பன் - நாலாயி:1149/1
மேல்
அங்கைகளால் (1)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர் - நாலாயி:2715/1
மேல்
அங்கைகளாலே (1)
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ - நாலாயி:98/4
மேல்
அங்கையனே (1)
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ - நாலாயி:101/4
மேல்
அங்கையனை (1)
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே - நாலாயி:3593/4
மேல்
அங்கையனையே (1)
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி - நாலாயி:3395/1
மேல்
அங்கையால் (1)
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி - நாலாயி:2289/2
மேல்
அங்கையில் (2)
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை - நாலாயி:2672/27,28
அங்கையில் கொண்டான் - நாலாயி:2984/2
மேல்
அங்கையுள் (1)
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர - நாலாயி:2672/24
மேல்
அங்கையோடு (1)
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த - நாலாயி:709/3
மேல்
அங்ஙனம் (2)
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1123/4
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை - நாலாயி:1918/1
மேல்
அங்ஙனே (3)
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் - நாலாயி:1085/1,2
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1412/4
அங்ஙனே வண் குருகூர் சடகோபன் - நாலாயி:3659/2
மேல்
அச்சம் (7)
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை - நாலாயி:249/3
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் - நாலாயி:705/3
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை - நாலாயி:868/1
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் - நாலாயி:1085/2
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை - நாலாயி:1793/2
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் - நாலாயி:1919/1
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல - நாலாயி:2745/1
மேல்
அச்சன் (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே - நாலாயி:666/3
மேல்
அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே - நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து - நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் - நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே - நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் - நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் - நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை - நாலாயி:3277/1,2
மேல்
அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே - நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே - நாலாயி:3360/2
மேல்
அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் - நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4
மேல்
அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் - நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே - நாலாயி:3647/3,4
மேல்
அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை - நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் - நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை - நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே - நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3593/2
மேல்
அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் - நாலாயி:873/2
மேல்
அச்சோ (10)
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன - நாலாயி:107/2
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1758/4
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1759/4
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1760/4
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1761/4
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1762/4
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1763/4
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1764/4
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1765/4
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1766/4
மேல்
அச்சோஅச்சோ (20)
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ - நாலாயி:97/4
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ - நாலாயி:97/4
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ - நாலாயி:98/4
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ - நாலாயி:98/4
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/4
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/4
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ - நாலாயி:100/4
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ - நாலாயி:100/4
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ - நாலாயி:101/4
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ - நாலாயி:101/4
ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோஅச்சோ - நாலாயி:102/4
ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோஅச்சோ - நாலாயி:102/4
சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ - நாலாயி:103/4
சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ - நாலாயி:103/4
மின்னு முடியனே அச்சோஅச்சோ வேங்கட_வாணனே அச்சோஅச்சோ - நாலாயி:104/4
மின்னு முடியனே அச்சோஅச்சோ வேங்கட_வாணனே அச்சோஅச்சோ - நாலாயி:104/4
மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ - நாலாயி:105/4
மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ - நாலாயி:105/4
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ - நாலாயி:106/4
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ - நாலாயி:106/4
மேல்
அசல் (2)
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் - நாலாயி:203/3
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் - நாலாயி:207/2
மேல்
அசும்பு (1)
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக - நாலாயி:470/3
மேல்
அசுரர் (27)
அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை - நாலாயி:5/1
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை - நாலாயி:393/2
திடரில் குடியேறி தீய அசுரர்
நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே - நாலாயி:568/3,4
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர்
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் - நாலாயி:1441/1,2
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் - நாலாயி:1442/1,2
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் - நாலாயி:2067/3
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று - நாலாயி:2121/3,4
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்க - நாலாயி:2483/2
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/2,3
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் - நாலாயி:2567/3
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி - நாலாயி:2771/2
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த - நாலாயி:3317/2
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் - நாலாயி:3356/3
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறா - நாலாயி:3542/1
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் - நாலாயி:3551/1
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் - நாலாயி:3553/1
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் - நாலாயி:3565/3
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் - நாலாயி:3574/2
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் - நாலாயி:3678/2
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை - நாலாயி:3711/3
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் - நாலாயி:3775/3
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு - நாலாயி:3783/3
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு - நாலாயி:3785/3
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே - நாலாயி:3800/4
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே - நாலாயி:3960/4
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த - நாலாயி:3961/1
மேல்
அசுரர்-தம் (2)
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் - நாலாயி:1345/1
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று - நாலாயி:3071/3
மேல்
அசுரர்-தம்மை (1)
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி - நாலாயி:750/1,2
மேல்
அசுரர்க்கு (4)
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள் - நாலாயி:3064/3
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை - நாலாயி:3166/2
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் - நாலாயி:3480/1
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே - நாலாயி:3808/2
மேல்
அசுரர்க்கும் (1)
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் - நாலாயி:3632/1
மேல்
அசுரர்கட்கு (1)
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் - நாலாயி:3801/1
மேல்
அசுரர்கள் (7)
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ - நாலாயி:3674/4
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் - நாலாயி:3870/4
கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம் - நாலாயி:3896/1
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே - நாலாயி:3919/4
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் - நாலாயி:3920/1
மிக பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ - நாலாயி:3921/3
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ - நாலாயி:3922/1
மேல்
அசுரர்களும் (1)
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய் - நாலாயி:2693/4
மேல்
அசுரர்களை (4)
கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே - நாலாயி:407/1
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் - நாலாயி:408/2
தேறுமா செய்யா அசுரர்களை நேமியால் - நாலாயி:2617/3
கூறு ஆளும் தனி உடம்பன் குலம்குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட - நாலாயி:3308/2,3
மேல்
அசுரரை (15)
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான் - நாலாயி:38/3
பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய் - நாலாயி:225/2
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற - நாலாயி:2544/2
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் - நாலாயி:2559/3
அலமந்து வீய அசுரரை செற்றான் - நாலாயி:3091/3
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத - நாலாயி:3220/3
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான் - நாலாயி:3221/3
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் - நாலாயி:3400/2
கள்ள வேடத்தை கொண்டு போய் புரம் புக்க ஆறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும் - நாலாயி:3443/1,2
கூடி நீரை கடைந்த ஆறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் - நாலாயி:3449/1,2
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே - நாலாயி:3599/4
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரை பொன்றுவித்தான் - நாலாயி:3761/3
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் - நாலாயி:3891/2
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் - நாலாயி:3899/2
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் - நாலாயி:3900/2
மேல்
அசுரரையும் (2)
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே - நாலாயி:728/1
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் - நாலாயி:2011/1
மேல்
அசுரன் (2)
கள்ள அசுரன் வருவானை தான் கண்டு - நாலாயி:165/2
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் - நாலாயி:1084/1,2
மேல்
அசுரன்-தன்னை (1)
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் - நாலாயி:250/2,3
மேல்
அசை (1)
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை
தெள்ளு நீர் புறவில் திருக்கோட்டியூரானே - நாலாயி:1840/3,4
மேல்
அசை-மின்கள் (1)
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் - நாலாயி:2508/2
மேல்
அசைக (1)
அசைவோர் அசைக திருவொடு மருவிய - நாலாயி:2579/6
மேல்
அசைத்தானால் (1)
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் - நாலாயி:215/4
மேல்
அசைதர (1)
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் - நாலாயி:712/1
மேல்
அசைந்தாய் (1)
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய - நாலாயி:128/3
மேல்
அசைந்திட்டாய் (1)
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் - நாலாயி:247/4
மேல்
அசைந்து (3)
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று - நாலாயி:622/3
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் - நாலாயி:1930/1
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் - நாலாயி:2345/2,3
மேல்
அசைந்துஅசைந்திட்டு (1)
ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி - நாலாயி:137/3
மேல்
அசைய (3)
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1346/3,4
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1752/4
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி - நாலாயி:3794/1,2
மேல்
அசையும் (2)
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3459/1
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3537/2
மேல்
அசையும்-கொலாம் (1)
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் - நாலாயி:2508/2
மேல்
அசைவித்த (1)
வெம் சினத்த கொடும் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1403/3,4
மேல்
அசைவு (4)
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் - நாலாயி:2088/2
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி - நாலாயி:3426/2
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே - நாலாயி:3426/4
மேல்
அசைவு_அறும் (1)
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
மேல்
அசைவும் (1)
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் - நாலாயி:3757/3
மேல்
அசைவே-கொல் (2)
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல்
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று - நாலாயி:2315/1,2
தாளால் உலகம் அளந்த அசைவே-கொல்
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம் - நாலாயி:2416/1,2
மேல்
அசைவோ (2)
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி - நாலாயி:3697/3
தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே - நாலாயி:3697/4
மேல்
அசைவோர் (1)
அசைவோர் அசைக திருவொடு மருவிய - நாலாயி:2579/6
மேல்
அசோகின் (1)
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் - நாலாயி:1188/3
மேல்
அசோதாய் (1)
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய்
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே - நாலாயி:204/3,4
மேல்
அசோதை (12)
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் - நாலாயி:74/3
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் - நாலாயி:124/2
சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ - நாலாயி:151/2
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்-தன்னை காப்பிட்ட மாற்றம் - நாலாயி:201/2
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் - நாலாயி:202/4
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் - நாலாயி:206/4
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய - நாலாயி:243/2
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை - நாலாயி:253/1
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ - நாலாயி:300/3,4
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் - நாலாயி:532/3
தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே - நாலாயி:715/4
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை - நாலாயி:1523/3
மேல்
அசோதை-தன் (1)
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/4
மேல்
அசோதைக்கு (3)
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த - நாலாயி:23/2
அம் கமல_கண்ணன்-தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட - நாலாயி:222/1,2
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே - நாலாயி:3673/1,2
மேல்
அஞ்ச (22)
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த - நாலாயி:99/3
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த - நாலாயி:311/3
சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெம் கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு - நாலாயி:392/1,2
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற - நாலாயி:426/3
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் - நாலாயி:532/3
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை - நாலாயி:994/1
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் - நாலாயி:1008/1
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1014/2
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன் - நாலாயி:1121/2
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் - நாலாயி:1223/1
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் - நாலாயி:1545/2
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா - நாலாயி:1564/1
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார்_வண்ணா கடல் போல் ஒளி_வண்ணா - நாலாயி:1614/1
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும் - நாலாயி:1763/3
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட - நாலாயி:1891/3
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் - நாலாயி:1921/1
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் - நாலாயி:2120/2
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் - நாலாயி:2129/2
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் - நாலாயி:2174/1,2
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த - நாலாயி:2188/2
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் - நாலாயி:2439/2
மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான் - நாலாயி:3949/3
மேல்
அஞ்சல் (3)
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் - நாலாயி:459/2
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே - நாலாயி:843/4
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று - நாலாயி:2043/3
மேல்
அஞ்சலம் (1)
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து - நாலாயி:2533/2
மேல்
அஞ்சலித்து (1)
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1246/4
மேல்
அஞ்சலை (1)
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:429/4
மேல்
அஞ்சன (17)
அஞ்சன_வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய - நாலாயி:53/2
அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் - நாலாயி:55/3
பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே - நாலாயி:64/2
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை - நாலாயி:96/1
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/4
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் - நாலாயி:203/3
அஞ்சன_வண்ணனை ஆயர் குல கொழுந்தினை - நாலாயி:234/1
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/4
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல - நாலாயி:1174/1
அஞ்சன குன்றம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே - நாலாயி:1274/4
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1602/4
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1763/4
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ - நாலாயி:3156/2
கோலமே தாமரை கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற - நாலாயி:3205/1,2
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் - நாலாயி:3579/2
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய - நாலாயி:3689/3
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் - நாலாயி:3915/2
மேல்
அஞ்சன_குன்றம்-தன்னை (1)
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1602/4
மேல்
அஞ்சன_வண்ணன் (1)
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ - நாலாயி:3156/2
மேல்
அஞ்சன_வண்ணன்-தன்னை (1)
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளர தளர் நடை நடந்ததனை - நாலாயி:96/1,2
மேல்
அஞ்சன_வண்ணனே (2)
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/4
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் - நாலாயி:3579/2
மேல்
அஞ்சன_வண்ணனை (3)
அஞ்சன_வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய - நாலாயி:53/2
அஞ்சன_வண்ணனை ஆயர் குல கொழுந்தினை - நாலாயி:234/1
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/4
மேல்
அஞ்சன_வண்ணனோடு (1)
அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் - நாலாயி:55/3
மேல்
அஞ்சன_வண்ணா (1)
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் - நாலாயி:203/3
மேல்
அஞ்சனத்த (1)
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே - நாலாயி:794/4
மேல்
அஞ்சனத்தின் (1)
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து - நாலாயி:2677/3
மேல்
அஞ்சனம் (2)
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி - நாலாயி:709/1
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை - நாலாயி:1377/2
மேல்
அஞ்சனமும் (2)
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் - நாலாயி:52/2
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் - நாலாயி:155/4
மேல்
அஞ்சா (1)
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் - நாலாயி:1545/2
மேல்
அஞ்சாத (1)
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி - நாலாயி:2190/1
மேல்
அஞ்சாது (3)
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் - நாலாயி:186/3
அஞ்சாது என் நெஞ்சே அழை - நாலாயி:2230/4
அஞ்சாது இருக்க அருள் - நாலாயி:2299/4
மேல்
அஞ்சாதே (3)
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே - நாலாயி:1507/4
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே - நாலாயி:2077/4
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த - நாலாயி:2310/2
மேல்
அஞ்சி (24)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் - நாலாயி:144/2
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் - நாலாயி:715/3
செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1001/3,4
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1002/3,4
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப - நாலாயி:1171/1
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/4
தன்னை அஞ்சி நின் சரண் என சரணாய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா - நாலாயி:1423/2
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சி போன குருகு இனங்கள் - நாலாயி:1589/3
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1608/4
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் - நாலாயி:1610/3
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1614/4
கம்ப மா களிறு அஞ்சி கலங்க ஓர் - நாலாயி:1856/1
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில் போல் - நாலாயி:1870/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி
காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் - நாலாயி:2023/2,3
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் - நாலாயி:2024/2,3
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் - நாலாயி:2025/2,3
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி
வெள்ளத்து இடைப்பட்ட நரி இனம் போலே - நாலாயி:2026/2,3
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் - நாலாயி:2097/1,2
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற - நாலாயி:2138/1,2
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க - நாலாயி:2194/1,2
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது - நாலாயி:2629/1,2
உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம் - நாலாயி:2840/1,2
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் - நாலாயி:3184/3
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் - நாலாயி:3900/2
மேல்
அஞ்சிட (1)
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து - நாலாயி:537/1,2
மேல்
அஞ்சிடாதே (1)
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு - நாலாயி:1755/1
மேல்
அஞ்சினாயேல் (2)
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற - நாலாயி:1809/2,3
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1813/2,3
மேல்
அஞ்சினேற்கு (1)
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று - நாலாயி:2043/3
மேல்
அஞ்சினேன் (3)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ - நாலாயி:131/3
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி - நாலாயி:2138/1
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து - நாலாயி:2667/3,4
மேல்
அஞ்சினோம் (8)
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1858/4
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1859/4
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1860/4
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1861/4
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1862/4
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1863/4
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1865/4
வெல்லகில்லாது அஞ்சினோம் காண் வெம் கதிரோன் சிறுவா - நாலாயி:1873/3
மேல்
அஞ்சினோமே (1)
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/4
மேல்
அஞ்சு (3)
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:743/3
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் - நாலாயி:1815/2
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1861/4
மேல்
அஞ்சு_அல்_ஓதியை (1)
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1861/4
மேல்
அஞ்சுகின்றேன் (2)
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1758/4
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ - நாலாயி:2022/3,4
மேல்
அஞ்சுதும் (2)
ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் - நாலாயி:599/2,3
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ - நாலாயி:1743/3
மேல்
அஞ்சும் (3)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க - நாலாயி:279/2
குருகு என்று அஞ்சும் கூடலூரே - நாலாயி:1366/4
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் - நாலாயி:2121/3
மேல்
அஞ்சுமே (1)
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில் - நாலாயி:2663/1,2
மேல்
அஞ்சுவன் (19)
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் - நாலாயி:197/4
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:223/4
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:224/4
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:225/4
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:226/4
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:227/4
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:228/4
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:229/4
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:230/4
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:231/4
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:232/4
வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் - நாலாயி:251/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று - நாலாயி:433/2
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் - நாலாயி:982/2
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1126/4
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை - நாலாயி:1210/1
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை - நாலாயி:1917/1
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே - நாலாயி:3462/1,2
யானும் நீ தானாய் தெளி-தொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் - நாலாயி:3679/3
மேல்
அஞ்சுவனே (3)
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே - நாலாயி:1915/4
ஓடும் சகடத்தை சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே - நாலாயி:1916/4
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே - நாலாயி:2879/4
மேல்
அஞ்சேல் (5)
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை - நாலாயி:629/3
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - நாலாயி:631/1
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து - நாலாயி:1572/1
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே - நாலாயி:1690/4
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை - நாலாயி:1733/2
மேல்
அஞ்சேல்-மின் (1)
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான் - நாலாயி:2684/2
மேல்
அஞ்ஞான்று (4)
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் - நாலாயி:1494/2
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் - நாலாயி:1864/1
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்து - நாலாயி:2380/2
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு - நாலாயி:2636/1
மேல்
அட்ட (9)
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே - நாலாயி:199/2
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே - நாலாயி:440/2
பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான் - நாலாயி:564/4
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் - நாலாயி:1182/2
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை - நாலாயி:2780/2
கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால் - நாலாயி:3290/3
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் - நாலாயி:3305/1
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ - நாலாயி:3370/2,3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் - நாலாயி:3775/2
மேல்
அட்டதும் (1)
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் - நாலாயி:3486/2
மேல்
அட்டபுயகரத்தான் (1)
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்து - நாலாயி:2380/2
மேல்
அட்டபுயகரத்து (1)
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை - நாலாயி:1127/2
மேல்
அட்டபுயகரத்தே (1)
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே - நாலாயி:1125/4
மேல்
அட்டபுயகரத்தேன் (8)
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1118/4
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1119/4
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1120/4
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1121/4
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1122/4
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1123/4
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1124/4
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1126/4
மேல்
அட்டவன் (2)
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ - நாலாயி:297/4
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ - நாலாயி:3234/4
மேல்
அட்டனை (1)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி - நாலாயி:2672/6
மேல்
அட்டாய் (1)
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் - நாலாயி:2064/3
மேல்
அட்டான் (2)
ஏற்று உயிரை அட்டான் எழில் - நாலாயி:2366/4
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் - நாலாயி:3118/2
மேல்
அட்டி (3)
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே - நாலாயி:79/2
கொந்த குழலை குறந்து புளி அட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:169/3,4
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் - நாலாயி:252/2
மேல்
அட்டிய (1)
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே - நாலாயி:375/1
மேல்
அட்டு (4)
அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க - நாலாயி:264/1
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை - நாலாயி:1144/2
மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று - நாலாயி:1303/1
அட்டு எடுத்த செங்கண்-அவன் - நாலாயி:2135/4
மேல்
அட்டேன் (1)
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் - நாலாயி:208/2
மேல்
அட்டைகள் (1)
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் - நாலாயி:3782/2
மேல்
அட (1)
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் - நாலாயி:3185/3
மேல்
அடக்கி (14)
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் - நாலாயி:653/1
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை - நாலாயி:846/1
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி
காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் - நாலாயி:909/2,3
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை - நாலாயி:1138/2
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு - நாலாயி:1452/3
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து - நாலாயி:2049/2
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் - நாலாயி:2131/1
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி - நாலாயி:2166/3
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் - நாலாயி:2187/1
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்தி - நாலாயி:2207/2
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து - நாலாயி:2360/1
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு - நாலாயி:2614/3
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் - நாலாயி:2672/16,17
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே - நாலாயி:3255/4
மேல்
அடக்கியார (1)
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த - நாலாயி:709/3
மேல்
அடக்கு (1)
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை - நாலாயி:846/1
மேல்
அடங்க (12)
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய - நாலாயி:35/3
அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க
பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை - நாலாயி:264/1,2
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை - நாலாயி:270/3
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி - நாலாயி:278/1
மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ - நாலாயி:468/3
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:746/3
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம் - நாலாயி:832/3
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி - நாலாயி:1695/3
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் - நாலாயி:2641/4
ஏழ் விடை அடங்க செற்றனை - நாலாயி:2672/32
அடங்க கண்டு ஈசன் - நாலாயி:2916/2
ஆரா வயிற்றானை அடங்க பிடித்தேனே - நாலாயி:3969/4
மேல்
அடங்கா (2)
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் - நாலாயி:1224/1
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே - நாலாயி:2063/4
மேல்
அடங்காததன் (1)
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் - நாலாயி:1906/2
மேல்
அடங்கார் (1)
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும் - நாலாயி:2252/2
மேல்
அடங்காரை (1)
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த - நாலாயி:3315/1,2
மேல்
அடங்கிட (2)
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1752/2
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1755/2
மேல்
அடங்கு (2)
அடங்கு எழில் சம்பத்து - நாலாயி:2916/1
அடங்கு எழில் அஃது என்று - நாலாயி:2916/3
மேல்
அடங்குக (1)
அடங்குக உள்ளே - நாலாயி:2916/4
மேல்
அடங்குகின்ற (2)
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் - நாலாயி:761/2
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே - நாலாயி:761/4
மேல்
அடங்கும் (1)
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் - நாலாயி:2802/2
மேல்
அடங்கே (1)
முற்றில் அடங்கே - நாலாயி:2915/4
மேல்
அடம்பும் (1)
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் - நாலாயி:1516/1
மேல்
அடர் (1)
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை - நாலாயி:2654/1
மேல்
அடர்த்த (16)
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே - நாலாயி:791/4
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே - நாலாயி:793/4
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் - நாலாயி:983/2
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் - நாலாயி:1280/2
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை - நாலாயி:1291/2
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் - நாலாயி:1319/1
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் - நாலாயி:1353/2
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த - நாலாயி:1463/2,3
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல - நாலாயி:1528/1
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன் - நாலாயி:1528/3
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் - நாலாயி:1706/2
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை - நாலாயி:1971/1
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து - நாலாயி:2244/1
வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த - நாலாயி:2404/1,2
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி - நாலாயி:3168/1,2
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் - நாலாயி:3415/1
மேல்
அடர்த்ததும் (2)
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் - நாலாயி:660/1
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் - நாலாயி:660/2
மேல்
அடர்த்தவன் (2)
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து - நாலாயி:960/2
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை - நாலாயி:3824/1
மேல்
அடர்த்தவன்-தன்னை (1)
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை - நாலாயி:1274/1,2
மேல்
அடர்த்தாய் (2)
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்றுஎன்று உன் வாசகமே - நாலாயி:469/3
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே - நாலாயி:692/1
மேல்
அடர்த்தாற்கு (2)
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1136/2
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார் - நாலாயி:2020/3
மேல்
அடர்த்தானையும் (1)
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ - நாலாயி:3623/4
மேல்
அடர்த்து (16)
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் - நாலாயி:808/2
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து - நாலாயி:809/1
விடை குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் - நாலாயி:843/1
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து - நாலாயி:1144/1
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் - நாலாயி:1181/1
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் - நாலாயி:1281/2
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் - நாலாயி:1350/2
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் - நாலாயி:1512/1,2
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து - நாலாயி:1625/1
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த - நாலாயி:1670/3
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் - நாலாயி:1673/3
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற - நாலாயி:1730/1
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் - நாலாயி:1933/1
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் - நாலாயி:2064/3
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து - நாலாயி:2653/4
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த - நாலாயி:3311/2
மேல்
அடர்ந்து (1)
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் - நாலாயி:1247/1
மேல்
அடர்ப்படார் (1)
வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் - நாலாயி:2146/1
மேல்
அடர்ப்பதுவே (1)
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே - நாலாயி:2825/4
மேல்
அடர்ப்புண்டு (2)
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று - நாலாயி:1002/1
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான் - நாலாயி:1704/1,2
மேல்
அடர (1)
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப - நாலாயி:1750/1
மேல்
அடரும் (1)
அன்றிலின் குரல் அடரும் என்னையே - நாலாயி:1957/4
மேல்
அடல் (38)
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் - நாலாயி:331/3
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி - நாலாயி:747/1
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை - நாலாயி:750/1
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:919/4
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் - நாலாயி:980/1
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை - நாலாயி:1095/1
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட - நாலாயி:1120/3
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு - நாலாயி:1155/1
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய - நாலாயி:1174/2
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் - நாலாயி:1235/1
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் - நாலாயி:1280/2
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம் - நாலாயி:1354/2
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் - நாலாயி:1413/1
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய - நாலாயி:1413/2
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் - நாலாயி:1543/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு - நாலாயி:1622/1
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் - நாலாயி:1638/1
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் - நாலாயி:1673/3
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1983/4
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் - நாலாயி:1990/3
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை - நாலாயி:2015/2
அடல் ஓத வண்ணர் அடி - நாலாயி:2097/4
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் - நாலாயி:2135/1
அடல் ஆழி கொண்டான்-மாட்டு அன்பு - நாலாயி:2152/4
அடல் ஆழி கொண்ட அறிவனே இன்ப - நாலாயி:2236/3
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே - நாலாயி:2498/4
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும் - நாலாயி:2550/3
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து - நாலாயி:2653/4
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரண சொல் - நாலாயி:2826/1
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2941/3
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ - நாலாயி:3012/3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை - நாலாயி:3278/2
அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலை கடைந்த - நாலாயி:3301/1
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன் - நாலாயி:3309/2
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் - நாலாயி:3565/3
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே - நாலாயி:3930/4
மேல்
அடி (219)
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி - நாலாயி:5/3
அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - நாலாயி:10/2
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை - நாலாயி:219/2
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின் - நாலாயி:234/3
பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின் - நாலாயி:241/3
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே - நாலாயி:337/4
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் - நாலாயி:400/3
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல் - நாலாயி:401/1
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே - நாலாயி:408/4
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் - நாலாயி:437/2
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று - நாலாயி:455/3
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் - நாலாயி:462/2
பையில் துயின்ற பரமன் அடி பாடி - நாலாயி:475/3
செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா - நாலாயி:490/7
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி - நாலாயி:497/1
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி - நாலாயி:506/1
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன் - நாலாயி:512/1
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - நாலாயி:513/4
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட - நாலாயி:534/3
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் - நாலாயி:542/3
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி - நாலாயி:555/1
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் - நாலாயி:583/2
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே - நாலாயி:596/4
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் - நாலாயி:602/2
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே - நாலாயி:646/4
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் - நாலாயி:647/3
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:657/4
அங்கை ஆழி அரங்கன் அடி இணை - நாலாயி:676/1
கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன - நாலாயி:718/3
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே - நாலாயி:728/2
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை - நாலாயி:729/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:751/4
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் - நாலாயி:825/1
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் - நாலாயி:897/1
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா - நாலாயி:921/3
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே - நாலாயி:938/2
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:965/4
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து - நாலாயி:968/1
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க - நாலாயி:978/1
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி - நாலாயி:984/3
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து - நாலாயி:999/1
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ் - நாலாயி:1008/3
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் - நாலாயி:1020/2
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே - நாலாயி:1045/4
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே - நாலாயி:1087/4
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை - நாலாயி:1139/2
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே - நாலாயி:1167/4
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் - நாலாயி:1181/1
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ - நாலாயி:1185/2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் - நாலாயி:1192/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து - நாலாயி:1210/3
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் - நாலாயி:1224/2
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த - நாலாயி:1263/1
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை - நாலாயி:1264/3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் - நாலாயி:1401/3
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த - நாலாயி:1404/3
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/4
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் - நாலாயி:1422/1
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1425/4
பண்டை நம் வினை கெட என்று அடி மேல் - நாலாயி:1448/2
ஆதலின் உனது அடி அணுகுவன் நான் - நாலாயி:1455/3
வாமனன் அடி இணை மருவுவரே - நாலாயி:1457/4
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் - நாலாயி:1499/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் - நாலாயி:1501/2
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் - நாலாயி:1504/2
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1529/4
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1530/4
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற - நாலாயி:1572/2
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே - நாலாயி:1587/4
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் - நாலாயி:1595/3
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1613/4
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி - நாலாயி:1615/3
உருவ குறள் அடிகள் அடி உணர்-மின் உணர்வீரே - நாலாயி:1629/4
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே - நாலாயி:1630/4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே - நாலாயி:1631/4
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே - நாலாயி:1633/4
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1654/2
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு - நாலாயி:1715/1
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் - நாலாயி:1715/3
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1752/2
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் - நாலாயி:1907/2
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே - நாலாயி:1917/2
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை - நாலாயி:1941/1
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் - நாலாயி:1977/2
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் - நாலாயி:1986/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு - நாலாயி:2046/2
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் - நாலாயி:2069/1
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே - நாலாயி:2080/4
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த - நாலாயி:2084/1
அடல் ஓத வண்ணர் அடி - நாலாயி:2097/4
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து - நாலாயி:2116/3
அடி கமலம் தன்னை அயன் - நாலாயி:2137/4
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் - நாலாயி:2178/2
அங்கம் வலம் கொண்டான் அடி - நாலாயி:2185/4
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் - நாலாயி:2186/1
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற - நாலாயி:2186/2
அளந்து அடி கீழ் கொண்ட அவன் - நாலாயி:2204/4
பூ ஆர் அடி நிமிர்த்த-போது - நாலாயி:2252/4
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே - நாலாயி:2257/3
அடி கோலம் கண்டவர்க்கு என்-கொலோ முன்னை - நாலாயி:2261/3
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே - நாலாயி:2265/3
அன்று உலகம் தாயோன் அடி - நாலாயி:2285/4
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் - நாலாயி:2286/1
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் - நாலாயி:2294/2
அடி அளந்த மாயன் அவற்கு - நாலாயி:2317/4
பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே - நாலாயி:2325/3
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் - நாலாயி:2329/1
பெருமான் அடி சேரப்பெற்று - நாலாயி:2340/4
அடி போது நங்கட்கு அரண் - நாலாயி:2358/4
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் - நாலாயி:2377/3
அடி தாமரை ஆம் அலர் - நாலாயி:2377/4
ஆய்ந்த குணத்தான் அடி - நாலாயி:2413/4
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை - நாலாயி:2414/1
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு - நாலாயி:2423/4
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் - நாலாயி:2523/3
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே - நாலாயி:2531/4
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே - நாலாயி:2562/4
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த - நாலாயி:2577/2
மா முதல் அடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி - நாலாயி:2582/1
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது - நாலாயி:2582/2
அடி எடுப்பது அன்றோ அழகு - நாலாயி:2614/4
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழல - நாலாயி:2615/2
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று - நாலாயி:2642/3
ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை - நாலாயி:2672/9
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து - நாலாயி:2672/25,26
பரம நின் அடி இணை பணிவன் - நாலாயி:2672/46
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் - நாலாயி:2684/5
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் - நாலாயி:2685/3
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் - நாலாயி:2693/1
அன்ன நடைய அணங்கே அடி இணையை - நாலாயி:2714/3
மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும் - நாலாயி:2754/1
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண் - நாலாயி:2769/3
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ் - நாலாயி:2792/2
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே - நாலாயி:2793/4
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் - நாலாயி:2800/3
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே - நாலாயி:2827/4
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் - நாலாயி:2871/1
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும் - நாலாயி:2882/1
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே - நாலாயி:2898/4
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே - நாலாயி:2899/4
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் - நாலாயி:2903/2
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:2909/3
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது - நாலாயி:2930/3
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று - நாலாயி:2940/2
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே - நாலாயி:3052/3,4
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை - நாலாயி:3108/3
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ - நாலாயி:3121/2
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை - நாலாயி:3151/3
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் - நாலாயி:3181/2
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் - நாலாயி:3196/1
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த - நாலாயி:3197/1
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் - நாலாயி:3197/3
கொள்வன் நான் மாவலி மூ அடி தா என்ற - நாலாயி:3206/1
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ - நாலாயி:3232/4
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ - நாலாயி:3233/1
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே - நாலாயி:3243/3
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு - நாலாயி:3291/3
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே - நாலாயி:3351/4
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை - நாலாயி:3417/1
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் - நாலாயி:3423/1
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடி மேல் - நாலாயி:3439/1
வன் கள்வன் அடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3461/2
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3494/3
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் - நாலாயி:3538/1
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் - நாலாயி:3544/1
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே - நாலாயி:3552/4
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே - நாலாயி:3559/4
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் - நாலாயி:3560/1
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் - நாலாயி:3564/1,2
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே - நாலாயி:3581/4
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா - நாலாயி:3582/3
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் - நாலாயி:3621/3
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே - நாலாயி:3663/4
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க - நாலாயி:3664/1
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3692/2
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் - நாலாயி:3700/1
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே - நாலாயி:3706/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே - நாலாயி:3707/4
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் - நாலாயி:3721/1
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று - நாலாயி:3737/1
அடி சேர்வகை வண் குருகூர் சடகோபன் - நாலாயி:3747/2
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ் - நாலாயி:3758/1
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே - நாலாயி:3758/4
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் - நாலாயி:3771/2
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3772/3
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் - நாலாயி:3774/1
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3776/3
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி - நாலாயி:3788/1
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ - நாலாயி:3790/3
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் - நாலாயி:3793/2
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி - நாலாயி:3799/1
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே - நாலாயி:3802/4
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி - நாலாயி:3813/1
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய் - நாலாயி:3865/2
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே - நாலாயி:3880/4
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே - நாலாயி:3892/4
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே - நாலாயி:3894/4
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே - நாலாயி:3896/4
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் - நாலாயி:3899/1
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் - நாலாயி:3919/3
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே - நாலாயி:3946/4
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான் - நாலாயி:3947/1
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் - நாலாயி:3952/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே - நாலாயி:3970/4
மேல்
அடி-கண் (1)
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே - நாலாயி:3555/4
மேல்
அடி-தன்னிலே (1)
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் - நாலாயி:219/3,4
மேல்
அடிக்கள் (3)
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த - நாலாயி:1334/3
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே - நாலாயி:1992/3,4
நாயகத்தான் பொன் அடிக்கள் நான் - நாலாயி:2629/4
மேல்
அடிக்கு (4)
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று - நாலாயி:2017/3
அடிக்கு அளவு போந்த படி - நாலாயி:2165/4
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் - நாலாயி:2847/1
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே - நாலாயி:3910/4
மேல்
அடிக்கும் (1)
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி - நாலாயி:1977/2,3
மேல்
அடிக்கே (13)
சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1459/4
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1461/4
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே - நாலாயி:1469/2
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை - நாலாயி:2082/3
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல - நாலாயி:2094/1
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக்கொள்ளும் புரிந்து - நாலாயி:2111/3,4
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி - நாலாயி:2124/3
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல - நாலாயி:2253/3
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் - நாலாயி:2255/3
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் - நாலாயி:2298/3
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி - நாலாயி:2299/3
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே - நாலாயி:2479/4
பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணிக்கொள்ளே - நாலாயி:3321/4
மேல்
அடிக்கோலி (1)
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ - நாலாயி:2263/2,3
மேல்
அடிகள் (18)
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர - நாலாயி:734/1
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் - நாலாயி:950/3
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து - நாலாயி:959/2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/2
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் - நாலாயி:1107/2
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல் - நாலாயி:1362/2
அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல - நாலாயி:1364/2
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் - நாலாயி:1546/3
உருவ குறள் அடிகள் அடி உணர்-மின் உணர்வீரே - நாலாயி:1629/4
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை - நாலாயி:1817/1
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் - நாலாயி:1885/1
ஆயர் அழக அடிகள் அரவிந்த - நாலாயி:1889/3
ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள் தாம் - நாலாயி:1967/1
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே - நாலாயி:2053/4
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு - நாலாயி:2921/2,3
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி - நாலாயி:2928/3
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே - நாலாயி:3053/4
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3459/1
மேல்
அடிகள்-தம் (13)
கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1708/4
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1709/4
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1710/4
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1711/4
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1712/4
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1713/4
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1714/4
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1715/4
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1716/4
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1818/2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/2
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் - நாலாயி:1822/2
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1823/2
மேல்
அடிகளுக்கு (1)
திருமேனி அடிகளுக்கு தீவினையேன் விடு தூதாய் - நாலாயி:3850/1
மேல்
அடிகளுக்கே (1)
அ கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே - நாலாயி:3849/4
மேல்
அடிகளுடைய (1)
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் - நாலாயி:1544/3
மேல்
அடிகளும் (1)
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் - நாலாயி:1694/2
மேல்
அடிகளே (1)
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே - நாலாயி:3195/4
மேல்
அடிகளை (6)
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை - நாலாயி:997/1,2
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் - நாலாயி:1667/1,2
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் - நாலாயி:1707/1,2
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் - நாலாயி:1717/1,2
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் - நாலாயி:1950/3,4
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் - நாலாயி:1971/1,2
மேல்
அடிகளையே (1)
கரும் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே - நாலாயி:3458/4
மேல்
அடிகூடுவது (1)
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ - நாலாயி:3429/4
மேல்
அடிகொள் (1)
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா - நாலாயி:1441/3
மேல்
அடிச்சி (1)
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று - நாலாயி:2696/3
மேல்
அடிச்சியோம் (2)
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் - நாலாயி:3917/4
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம் - நாலாயி:3918/1
மேல்
அடிசில் (7)
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் - நாலாயி:592/3
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று - நாலாயி:622/3
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே - நாலாயி:2939/4
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ - நாலாயி:3158/3
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் - நாலாயி:3237/1
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் - நாலாயி:3444/1
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ - நாலாயி:3529/2
மேல்
அடிசிலின் (1)
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் - நாலாயி:713/3
மேல்
அடிசிலும் (2)
அப்போது நான் உரப்ப போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் - நாலாயி:194/2
தயிர் பழம் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல் - நாலாயி:3832/3
மேல்
அடிசிலொடு (1)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை - நாலாயி:549/3
மேல்
அடித்த (1)
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் - நாலாயி:1240/2
மேல்
அடித்தலமும் (1)
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1652/1
மேல்
அடித்து (4)
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் - நாலாயி:1921/1
அருள் என்னும் தண்டால் அடித்து - நாலாயி:2610/4
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் - நாலாயி:2649/2
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு - நாலாயி:2686/3
மேல்
அடித்தும் (1)
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே - நாலாயி:146/2
மேல்
அடித்தேன் (1)
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் - நாலாயி:186/3,4
மேல்
அடிநாயேன் (1)
அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால் - நாலாயி:3816/1
மேல்
அடிநிலை (2)
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற - நாலாயி:312/4
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் - நாலாயி:560/3
மேல்
அடிநீறு (1)
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே - நாலாயி:3430/4
மேல்
அடிப்ப (1)
தீரா வெகுளியளாய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் - நாலாயி:2687/4,5
மேல்
அடிப்படுத்த (1)
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் - நாலாயி:2451/4
மேல்
அடிப்பதற்கு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் - நாலாயி:715/2
மேல்
அடிப்பாட்டில் (1)
புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே - நாலாயி:632/3,4
மேல்
அடிப்போதில் (1)
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர் - நாலாயி:2890/1
மேல்
அடிப்போது (2)
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் - நாலாயி:1160/2
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் - நாலாயி:2802/1,2
மேல்
அடிப்போர் (1)
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை - நாலாயி:1264/3
மேல்
அடிபணிந்து (1)
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர் - நாலாயி:2791/2
மேல்
அடிபணிந்தேன் (2)
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் - நாலாயி:319/1
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி - நாலாயி:2793/1
மேல்
அடிபணிய (1)
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
மேல்
அடிபணியாதவனை (1)
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில் - நாலாயி:1084/3
மேல்
அடிபணியும் (1)
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
கரியானை அடியேன் கண்டுகொண்டு களித்தேனே - நாலாயி:1603/3,4
மேல்
அடிபணியுமா (1)
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே - நாலாயி:494/7
மேல்
அடிபணியுமாறு (1)
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் - நாலாயி:2042/1,2
மேல்
அடிமை (35)
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும் - நாலாயி:370/2
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் - நாலாயி:436/3
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் - நாலாயி:462/2
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் - நாலாயி:667/2
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லால் - நாலாயி:677/2
புக்க காதல் அடிமை பயன் அன்றே - நாலாயி:945/4
ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1048/4
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1049/4
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1050/4
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1051/4
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1052/4
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1053/4
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1054/4
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1055/4
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1056/4
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் - நாலாயி:1428/2
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே - நாலாயி:1469/2
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் - நாலாயி:1562/2,3
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன் - நாலாயி:1563/1,2
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் - நாலாயி:1740/2,3
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே - நாலாயி:2041/4
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் - நாலாயி:2197/1
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம் - நாலாயி:2261/1
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் - நாலாயி:2318/1
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை - நாலாயி:2476/1
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் - நாலாயி:2616/1
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே - நாலாயி:2828/1
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ - நாலாயி:3068/2
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே - நாலாயி:3324/3,4
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே - நாலாயி:3424/3
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே - நாலாயி:3593/4
நேர்பட்ட நிறை மூ_உலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் - நாலாயி:3769/1,2
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே - நாலாயி:3771/3
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமை குற்றேவல்செய்து உன் பொன் - நாலாயி:3793/1
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி - நாலாயி:3794/2
மேல்
அடிமை-கண் (2)
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய - நாலாயி:554/1
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து - நாலாயி:3033/1
மேல்
அடிமைகொண்டாய் (1)
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு - நாலாயி:3409/2,3
மேல்
அடிமைசெய் (1)
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று - நாலாயி:2616/2
மேல்
அடிமைசெய்யலுற்றிருப்பன் (1)
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே - நாலாயி:461/1,2
மேல்
அடிமைசெய்யவே (1)
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே - நாலாயி:3769/4
மேல்
அடிமைசெய்யவேண்டும் (1)
வழு இலா அடிமைசெய்யவேண்டும் நாம் - நாலாயி:3143/2
மேல்
அடிமைசெய்வார் (1)
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே - நாலாயி:3505/4
மேல்
அடிமைசெய்வாரையும் (1)
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை - நாலாயி:3566/1
மேல்
அடிமைசெய்வேன் (1)
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து - நாலாயி:3770/1
மேல்
அடிமைப்பட்டேன் (1)
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு - நாலாயி:2215/3
மேல்
அடிமைப்பணி (1)
மீளா அடிமைப்பணி செய்ய புகுந்தேன் - நாலாயி:3861/2
மேல்
அடிமைபுகுவதுவே (1)
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே - நாலாயி:3336/4
மேல்
அடிமைபூண்டு (1)
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் - நாலாயி:2036/2
மேல்
அடிமையில் (1)
அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில் - நாலாயி:910/1
மேல்
அடிமையினால் (1)
புக்கு அடிமையினால் தன்னை கண்ட மார்க்கண்டேயன்-அவனை - நாலாயி:3337/1
மேல்
அடிமையை (1)
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
மேல்
அடியதோ (1)
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே - நாலாயி:2582/10
மேல்
அடியர் (2)
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய - நாலாயி:875/3
நம்முடை அடியர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உளம் நலம் கூர - நாலாயி:3798/3
மேல்
அடியர்க்கு (1)
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ - நாலாயி:2841/3
மேல்
அடியரை (3)
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அ கான் நெறியை மாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே - நாலாயி:340/3,4
அடியரை உகத்தி போலும் அரங்க மாநகருளானே - நாலாயி:910/4
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை - நாலாயி:2966/1
மேல்
அடியரோடு (1)
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை - நாலாயி:3989/2
மேல்
அடியரோர்க்கு (2)
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே - நாலாயி:891/4
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் - நாலாயி:3793/2
மேல்
அடியவர் (9)
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற - நாலாயி:944/1
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை - நாலாயி:1276/2
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய - நாலாயி:1709/3
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1714/3,4
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே - நாலாயி:1717/4
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் - நாலாயி:1838/1,2
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் - நாலாயி:3158/1
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ - நாலாயி:3236/4
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின் - நாலாயி:3898/1
மேல்
அடியவர்-தம்மை (1)
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல - நாலாயி:3175/1
மேல்
அடியவர்க்கு (6)
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே - நாலாயி:967/4
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் - நாலாயி:1150/1,2
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் - நாலாயி:1747/3
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே - நாலாயி:2580/8
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய - நாலாயி:2921/1
மேல்
அடியவர்கட்கு (2)
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை - நாலாயி:1141/2
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் - நாலாயி:1238/1
மேல்
அடியவர்கள் (1)
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே - நாலாயி:1447/4
மேல்
அடியவர்கள்-தம் (1)
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் - நாலாயி:1107/2
மேல்
அடியவரை (1)
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
மேல்
அடியவரோடு (1)
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
மேல்
அடியன் (3)
ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த - நாலாயி:1727/3
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ - நாலாயி:3156/2
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் - நாலாயி:3367/2
மேல்
அடியனேற்கு (1)
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் - நாலாயி:3946/1
மேல்
அடியனேன் (1)
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே - நாலாயி:3673/2
மேல்
அடியனேனும் (1)
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1420/4
மேல்
அடியனேனே (1)
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே - நாலாயி:2046/4
மேல்
அடியனை (1)
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
மேல்
அடியா (1)
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் - நாலாயி:2677/4
மேல்
அடியாம் (1)
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே - நாலாயி:2811/3,4
மேல்
அடியாய் (1)
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4
மேல்
அடியார் (30)
தன் அடியார் திறத்தகத்து தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் - நாலாயி:413/1
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் - நாலாயி:413/2
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே - நாலாயி:434/2
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே - நாலாயி:586/4
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் - நாலாயி:656/3
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் - நாலாயி:956/1
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை - நாலாயி:1333/1,2
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் - நாலாயி:1400/2
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் - நாலாயி:1446/2
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே - நாலாயி:1634/4
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி - நாலாயி:1759/3
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் - நாலாயி:1902/1
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் - நாலாயி:1977/1
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் - நாலாயி:2116/1
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து - நாலாயி:2240/1
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே - நாலாயி:2552/3,4
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட - நாலாயி:2597/1
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும் - நாலாயி:2601/1
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும் - நாலாயி:2785/2
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே - நாலாயி:3195/4
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே - நாலாயி:3195/4
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் - நாலாயி:3270/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி - நாலாயி:3697/3
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - நாலாயி:3770/3
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே - நாலாயி:3772/3,4
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே - நாலாயி:3776/3,4
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் - நாலாயி:3946/1
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே - நாலாயி:3977/4
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று - நாலாயி:3986/1
மேல்
அடியார்-தம் (2)
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே - நாலாயி:3778/3,4
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் - நாலாயி:3779/3
மேல்
அடியார்-தம்மை (1)
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே - நாலாயி:1583/3,4
மேல்
அடியார்க்கு (10)
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த - நாலாயி:927/1
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே - நாலாயி:1065/3,4
மூவா வானவனை முழுநீர்_வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1599/2,3
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை - நாலாயி:1740/2
ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் - நாலாயி:2637/1,2
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள் - நாலாயி:3064/3
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே - நாலாயி:3284/4
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும் - நாலாயி:3362/1
அடியார்க்கு அருள் பேறே - நாலாயி:3945/4
மேல்
அடியார்க்கே (1)
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே - நாலாயி:3985/4
மேல்
அடியார்கள் (5)
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி - நாலாயி:212/3
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே - நாலாயி:369/4
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே - நாலாயி:666/3
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில் - நாலாயி:913/2
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே - நாலாயி:3040/4
மேல்
அடியார்களாய் (1)
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது - நாலாயி:661/2,3
மேல்
அடியார்களை (2)
சன்மசன்மாந்தரம் காத்து அடியார்களை கொண்டுபோய் - நாலாயி:3193/1
ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே - நாலாயி:3406/4
மேல்
அடியார்அடியார்-தம் (2)
அடியார்அடியார்-தம் அடியார்அடியார்-தமக்கு - நாலாயி:3196/3
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே - நாலாயி:3196/4
மேல்
அடியார்அடியார்-தமக்கு (1)
அடியார்அடியார்-தம் அடியார்அடியார்-தமக்கு
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே - நாலாயி:3196/3,4
மேல்
அடியார்அடியார்அடியார் (1)
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் - நாலாயி:3779/3
மேல்
அடியார்அடியோங்களே (1)
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே - நாலாயி:3196/4
மேல்
அடியாரும் (2)
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் - நாலாயி:685/3
மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே - நாலாயி:3360/4
மேல்
அடியாரே (2)
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே - நாலாயி:233/4
மேல்
அடியாரை (1)
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை - நாலாயி:2949/3
மேல்
அடியாரையும் (1)
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும் - நாலாயி:370/2
மேல்
அடியாரொடும் (1)
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல் - நாலாயி:3604/1,2
மேல்
அடியால் (15)
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று - நாலாயி:131/2
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் - நாலாயி:1178/1
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த - நாலாயி:1330/1
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே - நாலாயி:1538/3,4
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே - நாலாயி:1539/3,4
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூ அடியால்
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் - நாலாயி:2102/1,2
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும் - நாலாயி:2273/1
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூ அடியால்
அன்று உலகம் தாயோன் அடி - நாலாயி:2285/3,4
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அ உலகம் ஈர் அடியால்
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே - நாலாயி:2301/1,2
வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால்
தாயவனாய் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே - நாலாயி:2538/3,4
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால்
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே - நாலாயி:2566/3,4
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல் - நாலாயி:2611/1
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் - நாலாயி:2741/1,2
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் - நாலாயி:3448/2
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த - நாலாயி:3544/2
மேல்
அடியாலே (1)
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய - நாலாயி:1041/2,3
மேல்
அடியாள் (2)
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே - நாலாயி:1319/4
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே - நாலாயி:1324/4
மேல்
அடியான் (4)
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் - நாலாயி:1107/2,3
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:1316/4
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் - நாலாயி:3823/1
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:3864/4
மேல்
அடியானும் (1)
ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே - நாலாயி:3699/4
மேல்
அடியானே (1)
அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர் - நாலாயி:3198/2
மேல்
அடியானை (1)
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே - நாலாயி:3823/4
மேல்
அடியிட்டு (1)
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே - நாலாயி:219/3
மேல்
அடியிடுவது (1)
பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் - நாலாயி:90/2
மேல்
அடியிடை (2)
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் - நாலாயி:1345/3
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய - நாலாயி:1346/3
மேல்
அடியில் (1)
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் - நாலாயி:2181/2,3
மேல்
அடியினானை (2)
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் - நாலாயி:1096/1
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை - நாலாயி:1585/2,3
மேல்
அடியீர் (2)
குழாங்களாய் அடியீர் உடன் கூடிநின்று ஆடு-மினே - நாலாயி:3041/4
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் - நாலாயி:3560/1
மேல்
அடியீர்காள் (1)
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள்
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் - நாலாயி:1804/2,3
மேல்
அடியுண்டு (1)
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் - நாலாயி:217/4
மேல்
அடியும் (8)
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் - நாலாயி:247/4
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே - நாலாயி:2072/3
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த - நாலாயி:2084/1
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல - நாலாயி:2098/1
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் - நாலாயி:2132/1
ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும் - நாலாயி:2181/1
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில் - நாலாயி:2181/2
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் - நாலாயி:3710/2
மேல்
அடியுறை (1)
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று - நாலாயி:357/3
மேல்
அடியே (23)
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் - நாலாயி:502/2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் - நாலாயி:692/2
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே - நாலாயி:743/4
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே - நாலாயி:746/4
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் - நாலாயி:1032/2
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் - நாலாயி:1107/2
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1426/4
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே - நாலாயி:1528/4
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1532/4
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1533/4
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1534/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே - நாலாயி:1536/4
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே - நாலாயி:1636/4
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா - நாலாயி:1665/1
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் - நாலாயி:2139/3
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் - நாலாயி:2147/3
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்-தோறும் - நாலாயி:2169/1
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு - நாலாயி:2169/3
மாய கடவுள் மா முதல் அடியே - நாலாயி:2581/9
எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே - நாலாயி:2840/4
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே - நாலாயி:3581/4
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3661/1,2
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - நாலாயி:3770/3
மேல்
அடியேற்கு (11)
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த - நாலாயி:312/2
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1040/4
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1315/4
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே - நாலாயி:1329/4
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் - நாலாயி:1475/3
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1616/4
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று - நாலாயி:2475/3,4
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே - நாலாயி:2815/4
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே - நாலாயி:3552/4
மேல்
அடியேற்கும் (1)
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் - நாலாயி:1405/3
மேல்
அடியேன் (100)
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் - நாலாயி:186/3
நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் - நாலாயி:318/1
மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம் - நாலாயி:324/1
கண்ணா நான்முகனை படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் - நாலாயி:438/1
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:444/4
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே - நாலாயி:593/4
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே - நாலாயி:716/4
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே - நாலாயி:929/4
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே - நாலாயி:939/4
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே - நாலாயி:941/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:955/4
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் - நாலாயி:1004/3
அண்ணா அடியேன் இடரை களையாயே - நாலாயி:1038/4
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் - நாலாயி:1188/1
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் - நாலாயி:1189/2
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ - நாலாயி:1194/1
கடல்_நிற_வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே - நாலாயி:1270/4
காமனை பயந்தான்-தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே - நாலாயி:1272/4
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே - நாலாயி:1273/4
அண்ணா அடியேன் இடரை களையாயே - நாலாயி:1308/4
எந்தாய் அடியேன் இடரை களையாயே - நாலாயி:1309/4
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே - நாலாயி:1310/4
பிள்ளை உருவாய் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல் - நாலாயி:1360/1,2
பெருகு காதல் அடியேன் உள்ளம் - நாலாயி:1366/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட - நாலாயி:1418/3
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/3,4
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும் - நாலாயி:1474/1
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் - நாலாயி:1548/2
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் - நாலாயி:1549/3
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா - நாலாயி:1559/2
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் - நாலாயி:1561/3
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த - நாலாயி:1566/2
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை - நாலாயி:1568/3
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் - நாலாயி:1576/1
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் - நாலாயி:1591/1
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் - நாலாயி:1594/1
அம் கமல_கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1598/4
உடையானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1600/4
நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே - நாலாயி:1601/4
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1602/4
கரியானை அடியேன் கண்டுகொண்டு களித்தேனே - நாலாயி:1603/4
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை - நாலாயி:1638/3
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1718/4
கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1719/4
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1720/4
களம் செய் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1721/4
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1722/4
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1723/4
கைதை வேலி கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1724/4
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1725/4
கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1726/4
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1728/4
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே - நாலாயி:1729/4
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ - நாலாயி:1730/4
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை - நாலாயி:1735/2
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் - நாலாயி:1894/3
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் - நாலாயி:2028/1,2
கா அடியேன் பட்ட கடை - நாலாயி:2191/4
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணை கிடக்கும் வந்து - நாலாயி:2296/3,4
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் - நாலாயி:2440/4
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே - நாலாயி:2478/4
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே - நாலாயி:2562/4
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே - நாலாயி:2568/4
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே - நாலாயி:2571/4
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே - நாலாயி:2802/4
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை - நாலாயி:2949/1
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே - நாலாயி:2949/4
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே - நாலாயி:3032/4
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே - நாலாயி:3036/4
அடியேன் வாய்மடுத்து பருகி களித்தேனே - நாலாயி:3039/4
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி - நாலாயி:3070/2
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே - நாலாயி:3099/4
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் - நாலாயி:3348/2
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே - நாலாயி:3412/4
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே - நாலாயி:3418/1
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் - நாலாயி:3420/3
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் - நாலாயி:3427/2
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ - நாலாயி:3427/4
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ - நாலாயி:3429/4
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே - நாலாயி:3452/4
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே - நாலாயி:3453/4
சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ - நாலாயி:3541/4
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே - நாலாயி:3546/2
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே - நாலாயி:3546/4
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே - நாலாயி:3550/2
குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே - நாலாயி:3550/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே - நாலாயி:3554/4
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே - நாலாயி:3555/4
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே - நாலாயி:3556/1
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே - நாலாயி:3558/4
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே - நாலாயி:3559/4
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே - நாலாயி:3695/4
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ - நாலாயி:3716/1,2
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம் - நாலாயி:3719/1
ஒண் சங்கு கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே - நாலாயி:3748/4
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான் - நாலாயி:3749/1
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே - நாலாயி:3823/4
அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ - நாலாயி:3859/4
மேல்
அடியேன்-பால் (1)
மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே - நாலாயி:3557/4
மேல்
அடியேனது (1)
அடியேனது உள்ளத்து அகம் - நாலாயி:2652/4
மேல்
அடியேனுக்கு (6)
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1041/4
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1311/4
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற - நாலாயி:1560/2
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை - நாலாயி:1734/1,2
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை - நாலாயி:2440/1,2
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே - நாலாயி:2895/4
மேல்
அடியேனுக்கும் (1)
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்று-மினே - நாலாயி:3455/4
மேல்
அடியேனுடை (1)
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் - நாலாயி:1570/1,2
மேல்
அடியேனும் (1)
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் - நாலாயி:3327/2
மேல்
அடியேனே (8)
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே - நாலாயி:691/4
சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே - நாலாயி:694/4
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே - நாலாயி:696/4
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே - நாலாயி:1550/4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே - நாலாயி:1631/4
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே - நாலாயி:2948/4
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே - நாலாயி:3447/4
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே - நாலாயி:3822/4
மேல்
அடியேனை (30)
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை - நாலாயி:436/1,2
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே - நாலாயி:931/4
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய கொண்டதே - நாலாயி:932/4
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1029/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1030/4
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1031/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1032/4
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1033/4
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1034/4
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1035/4
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1036/4
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் - நாலாயி:1333/2,3
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய - நாலாயி:1389/2
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி - நாலாயி:1464/2
ஆளும் பணியும் அடியேனை கொண்டான் விண்ட நிசாசரரை - நாலாயி:1508/1
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து - நாலாயி:1572/1
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனை
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து - நாலாயி:1610/1,2
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/4
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை - நாலாயி:1733/2
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து - நாலாயி:1845/1
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் - நாலாயி:3033/2
பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட - நாலாயி:3309/3
தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாம் ஆறே - நாலாயி:3319/4
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே - நாலாயி:3320/4
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல்_வண்ணா அடியேனை
பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணிக்கொள்ளே - நாலாயி:3321/3,4
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே - நாலாயி:3322/4
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே - நாலாயி:3323/4
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே - நாலாயி:3325/4
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே - நாலாயி:3413/4
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய் - நாலாயி:3865/1,2
மேல்
அடியேனொடு (1)
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே - நாலாயி:2540/4
மேல்
அடியேனொடும் (1)
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே - நாலாயி:3349/4
மேல்
அடியை (13)
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று - நாலாயி:2112/3
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி - நாலாயி:2156/3,4
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து - நாலாயி:2186/3,4
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
ஆர் ஓத வல்லார் அவர் - நாலாயி:2192/3,4
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர் - நாலாயி:2436/3,4
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே - நாலாயி:2635/3
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை - நாலாயி:2668/1
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் - நாலாயி:2841/1
அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய - நாலாயி:2853/2
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி - நாலாயி:3071/1
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் - நாலாயி:3448/1
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் - நாலாயி:3582/1
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே - நாலாயி:3801/3,4
மேல்
அடியோ (1)
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே - நாலாயி:2520/1
மேல்
அடியோங்கள் (2)
அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - நாலாயி:10/2
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் - நாலாயி:1859/2,3
மேல்
அடியோம் (6)
எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட - நாலாயி:10/1
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே - நாலாயி:1328/1,2
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் - நாலாயி:1332/2
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார் - நாலாயி:2593/1
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே - நாலாயி:3430/4
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக - நாலாயி:3800/1,2
மேல்
அடியோமுக்கு (1)
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் - நாலாயி:1214/1
மேல்
அடியோமுக்கே (1)
தாய் எம் பெருமான் தந்தைதந்தை ஆவீர் அடியோமுக்கே
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே - நாலாயி:1332/3,4
மேல்
அடியோமே (1)
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே - நாலாயி:411/4
மேல்
அடியோமோடும் (1)
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு - நாலாயி:2/1
மேல்
அடியோர்க்கு (2)
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு - நாலாயி:1331/1,2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் - நாலாயி:1416/3
மேல்
அடிவாய் (1)
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை - நாலாயி:267/2
மேல்
அடு (17)
அரக்கர் அவிய அடு கணையாலே - நாலாயி:82/3
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:920/4
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் - நாலாயி:979/2
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் - நாலாயி:1080/2
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் - நாலாயி:1414/3
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து - நாலாயி:1415/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் - நாலாயி:1624/2
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் - நாலாயி:1694/2
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து - நாலாயி:1821/1
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று - நாலாயி:2162/1
நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே - நாலாயி:2928/1
கொடியா அடு புள் உயர்த்த - நாலாயி:2963/3
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் - நாலாயி:3470/3
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே - நாலாயி:3556/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/3
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ - நாலாயி:3870/2
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2
மேல்
அடுக்க (1)
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் - நாலாயி:2194/2,3
மேல்
அடுகின்ற (2)
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம் - நாலாயி:1866/2
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே - நாலாயி:3671/3
மேல்
அடுகின்றதே (1)
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே - நாலாயி:1696/4
மேல்
அடுகின்றன (2)
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே - நாலாயி:3630/4
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்-மின்களே - நாலாயி:3632/4
மேல்
அடுத்த (4)
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் - நாலாயி:864/3
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி - நாலாயி:2161/1
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள் - நாலாயி:2725/3,4
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே - நாலாயி:3673/2
மேல்
அடுத்தது (1)
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே - நாலாயி:3673/4
மேல்
அடுத்து (3)
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3
ஆரம் கை தோய அடுத்து - நாலாயி:2160/4
மேல்
அடுப்பு (1)
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப - நாலாயி:206/1
மேல்
அடும் (10)
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் - நாலாயி:1575/1,2
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் - நாலாயி:1694/3
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் - நாலாயி:1964/3
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் - நாலாயி:2480/3
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே - நாலாயி:2487/4
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை - நாலாயி:3565/1
குலம் முதல் அடும் தீவினை கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை - நாலாயி:3569/1
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் - நாலாயி:3631/2
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே - நாலாயி:3631/3,4
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே - நாலாயி:3633/4
மேல்
அடுமால் (3)
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால்
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1783/2,3
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் - நாலாயி:3379/1,2
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் - நாலாயி:3382/1
மேல்
அடுமே (2)
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே - நாலாயி:2518/4
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே - நாலாயி:3381/4
மேல்
அடுவது (1)
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே - நாலாயி:1692/4
மேல்
அடை (43)
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:125/3,4
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:958/4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:959/4
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:960/4
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:961/4
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:963/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:965/4
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:966/4
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:988/4
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:990/4
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:991/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:992/4
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:993/4
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:994/4
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:995/4
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:996/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1018/4
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1019/4
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1020/4
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1021/4
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1022/4
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1023/4
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1024/4
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1025/4
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1026/4
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1340/4
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து - நாலாயி:1474/2
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே - நாலாயி:1528/4
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1529/4
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1530/4
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே - நாலாயி:1531/4
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1532/4
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1533/4
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1534/4
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே - நாலாயி:1535/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே - நாலாயி:1536/4
அடை ஆழி நெஞ்சே அறி - நாலாயி:2102/4
அந்தரம் ஒன்று இல்லை அடை - நாலாயி:2139/4
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் - நாலாயி:2563/1
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் - நாலாயி:2823/1
மேல்
அடை-மின் (2)
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் - நாலாயி:1804/2
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க - நாலாயி:2461/1
மேல்
அடை-மின்கள் (1)
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள்
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் - நாலாயி:1805/2,3
மேல்
அடை-மினோ (1)
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் - நாலாயி:3152/2,3
மேல்
அடைக்கல் (1)
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் - நாலாயி:898/2
மேல்
அடைக்கலம் (3)
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் - நாலாயி:600/2,3
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே - நாலாயி:843/4
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து - நாலாயி:1421/2
மேல்
அடைக்கலமே (1)
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே - நாலாயி:2562/4
மேல்
அடைக்காய் (1)
ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் - நாலாயி:139/4
மேல்
அடைக்காயும் (1)
கை அடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் - நாலாயி:8/2
மேல்
அடைக்கிலும் (1)
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் - நாலாயி:3101/3
மேல்
அடைகின்றதே (1)
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே - நாலாயி:1692/4
மேல்
அடைத்த (2)
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் - நாலாயி:1280/1
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
மேல்
அடைத்தவன் (1)
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1135/2
மேல்
அடைத்தாய் (1)
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை - நாலாயி:2211/3
மேல்
அடைத்தாற்கு (1)
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:179/4
மேல்
அடைத்தான் (2)
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே - நாலாயி:1701/4
மேல்
அடைத்திட்டவன் (1)
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1904/4
மேல்
அடைத்திட்டு (2)
கார் ஆர் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு - நாலாயி:316/1
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
மேல்
அடைத்து (12)
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் - நாலாயி:519/3
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் - நாலாயி:779/2
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து - நாலாயி:827/1
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு - நாலாயி:843/3
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய - நாலாயி:882/1
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் - நாலாயி:1258/1
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால் - நாலாயி:1433/1
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் - நாலாயி:1481/2
கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் - நாலாயி:1694/1
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ - நாலாயி:2083/3
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் - நாலாயி:3565/2
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த - நாலாயி:3675/2
மேல்
அடைதல் (1)
யானும் நீ தானாய் தெளி-தொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே - நாலாயி:3679/3,4
மேல்
அடைதற்கு (1)
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து - நாலாயி:2116/3
மேல்
அடைந்த (11)
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் - நாலாயி:617/4
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்-மினோ - நாலாயி:832/4
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் - நாலாயி:1405/2,3
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் - நாலாயி:2140/1
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் - நாலாயி:2455/2
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் - நாலாயி:2846/3
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை - நாலாயி:2857/1
அடைந்த தென் குருகூர் சடகோபன் - நாலாயி:2975/2
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் - நாலாயி:3505/2
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே - நாலாயி:3607/4
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் - நாலாயி:3900/1
மேல்
அடைந்தது (1)
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று - நாலாயி:2309/1
மேல்
அடைந்ததுவே (1)
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள்மலர் பாதம் அடைந்ததுவே - நாலாயி:3691/4
மேல்
அடைந்தவர்-தமக்கு (1)
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே - நாலாயி:1272/1,2
மேல்
அடைந்தவர்கட்கு (1)
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் - நாலாயி:947/1
மேல்
அடைந்தவனே (2)
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே - நாலாயி:723/2,3
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே - நாலாயி:724/1,2
மேல்
அடைந்தனமே (1)
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே - நாலாயி:3899/4
மேல்
அடைந்தனள் (1)
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே - நாலாயி:3581/4
மேல்
அடைந்தார் (3)
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் - நாலாயி:950/3
தம் சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது - நாலாயி:1403/1
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் - நாலாயி:1729/1,2
மேல்
அடைந்தார்க்கு (4)
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - நாலாயி:3884/1
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - நாலாயி:3885/1
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - நாலாயி:3887/1
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே - நாலாயி:3888/4
மேல்
அடைந்தால் (1)
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் - நாலாயி:3900/2,3
மேல்
அடைந்தாள் (1)
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே - நாலாயி:3765/4
மேல்
அடைந்தானை (1)
அடைந்தானை நாளும் அடைந்து - நாலாயி:2308/4
மேல்
அடைந்திட்டு (1)
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல்-தன்னை - நாலாயி:84/1
மேல்
அடைந்து (16)
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் - நாலாயி:820/3
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்-மினோ - நாலாயி:832/4
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே - நாலாயி:848/3,4
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி - நாலாயி:1089/1
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி - நாலாயி:1267/2
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1426/4
சக்கர செல்வன் தென்பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே - நாலாயி:1432/4
உடையானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1600/4
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1728/4
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே - நாலாயி:1729/4
அக்கார கனியை அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1731/4
அடைந்தானை நாளும் அடைந்து - நாலாயி:2308/4
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி - நாலாயி:3071/1
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் - நாலாயி:3582/1
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே - நாலாயி:3823/4
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின் - நாலாயி:3898/1
மேல்
அடைந்தேற்கு (1)
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் - நாலாயி:1196/1
மேல்
அடைந்தேன் (45)
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால் - நாலாயி:423/2
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:998/4
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:999/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1005/4
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் - நாலாயி:1006/4
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே - நாலாயி:1028/4
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1029/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1030/4
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1031/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1032/4
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1033/4
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1034/4
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1035/4
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1036/4
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1425/4
காதல்செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர் - நாலாயி:1456/2,3
வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1458/4
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1460/4
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1462/4
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1463/4
தேறாது உன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1464/4
தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1465/4
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1466/4
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர் - நாலாயி:1470/2,3
தீர்ந்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகரானே - நாலாயி:1471/4
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1608/4
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/3,4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1614/4
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் - நாலாயி:1742/2,3
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே - நாலாயி:3036/4
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ - நாலாயி:3068/2
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ - நாலாயி:3073/2
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே - நாலாயி:3328/4
மேல்
அடைப்ப (3)
தலையால் குரக்கு இனம் தாங்கி சென்று தட வரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/3,4
கடைவழி வார கண்டம் அடைப்ப கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் - நாலாயி:375/2
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1235/3,4
மேல்
அடைப்பு (1)
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே - நாலாயி:2587/3
மேல்
அடைபவர்க்கே (1)
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே - நாலாயி:2822/4
மேல்
அடைமினோ (1)
வாய்ந்த குணத்து படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி - நாலாயி:2413/3,4
மேல்
அடைய (3)
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை - நாலாயி:2197/2
அவரவர் விதி வழி அடைய நின்றனரே - நாலாயி:2903/4
மேல்
அடையல் (1)
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் - நாலாயி:692/2
மேல்
அடையா (2)
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் - நாலாயி:1542/3
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே - நாலாயி:3941/3,4
மேல்
அடையாதவனுக்கு (1)
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1086/4
மேல்
அடையாதாள் (1)
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே - நாலாயி:3581/4
மேல்
அடையாமல் (1)
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து - நாலாயி:966/1,2
மேல்
அடையாமை (1)
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு - நாலாயி:1085/3
மேல்
அடையார் (2)
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் - நாலாயி:1600/3
மேல்
அடையாவே (2)
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே - நாலாயி:967/4
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே - நாலாயி:1207/4
மேல்
அடையாளம் (13)
செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:318/4
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:319/4
இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் - நாலாயி:320/4
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் - நாலாயி:321/4
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:322/4
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:323/4
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:324/4
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் - நாலாயி:325/3
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே - நாலாயி:325/4
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் - நாலாயி:326/3
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் - நாலாயி:327/2,3
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே - நாலாயி:3457/4
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள - நாலாயி:3764/2
மேல்
அடையும் (4)
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே - நாலாயி:879/3
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் - நாலாயி:2119/3
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு - நாலாயி:2291/4
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய - நாலாயி:3689/3
மேல்
அடையும்படி (1)
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் - நாலாயி:3105/2,3
மேல்
அடையோம் (1)
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே - நாலாயி:749/4
மேல்
அடைவதன் (2)
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் - நாலாயி:373/2
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு - நாலாயி:3692/1
மேல்
அடைவது (3)
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே - நாலாயி:423/1
அயல் மலை அடைவது அது கருமமே - நாலாயி:3112/4
திருமலை அதுவே அடைவது திறமே - நாலாயி:3113/4
மேல்
அடைவதும் (1)
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள் - நாலாயி:3808/1
மேல்
அடைவதுமே (1)
இனம் ஏதும் இலானை அடைவதுமே - நாலாயி:3807/4
மேல்
அடைவர்கள் (1)
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் - நாலாயி:2903/2,3
மேல்
அடைவரேல் (1)
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் - நாலாயி:1428/2
மேல்
அடைவிக்கும் (1)
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே - நாலாயி:3329/4
மேல்
அடைவித்த (1)
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த - நாலாயி:2857/2
மேல்
அடைவீர் (1)
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து - நாலாயி:1629/2,3
மேல்
அடைவோம் (1)
தாள் தாமரை அடைவோம் என்று - நாலாயி:2472/4
மேல்
அண்ட (5)
அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை - நாலாயி:5/1
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே - நாலாயி:1220/4
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் - நாலாயி:1680/2
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால் - நாலாயி:3720/2
அண்ட வாணன் அமரர் பெருமானையே - நாலாயி:3882/4
மேல்
அண்டத்தாய் (1)
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் - நாலாயி:3543/3
மேல்
அண்டத்தான் (1)
அண்டத்தான் சேவடியை ஆங்கு - நாலாயி:2390/4
மேல்
அண்டத்தின் (1)
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று - நாலாயி:2010/1
மேல்
அண்டத்து (16)
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் - நாலாயி:168/3
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் - நாலாயி:190/1
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை - நாலாயி:303/1
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் - நாலாயி:1166/2
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல் - நாலாயி:1362/2
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் - நாலாயி:1499/1
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய - நாலாயி:1642/2
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1766/4
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் - நாலாயி:2009/1
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை - நாலாயி:2319/3,4
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை - நாலாயி:2401/3,4
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா - நாலாயி:2535/2,3
கொடியானே கொண்டல்_வண்ணா அண்டத்து உம்பரில் - நாலாயி:3198/3
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ - நாலாயி:3545/2,3
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான் - நாலாயி:3749/1
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே - நாலாயி:3822/4
மேல்
அண்டம் (28)
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து - நாலாயி:759/1
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால் - நாலாயி:785/1
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற - நாலாயி:928/1
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே - நாலாயி:977/4
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1050/4
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே - நாலாயி:1067/4
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் - நாலாயி:1242/3
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1242/4
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் - நாலாயி:1286/1,2
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1340/4
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1380/4
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் - நாலாயி:1500/2
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே - நாலாயி:1747/4
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1755/2
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே - நாலாயி:1857/4
கதியினை கஞ்சன் மாள கண்டு முன் அண்டம் ஆளும் - நாலாயி:2032/2
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன - நாலாயி:2042/3
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை - நாலாயி:2056/2
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே - நாலாயி:2287/2
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே - நாலாயி:2294/3
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் - நாலாயி:2322/1
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் - நாலாயி:2327/3
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் - நாலாயி:2371/2
அண்டம் திருமால் அகைப்பு - நாலாயி:2418/4
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற - நாலாயி:2908/2
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன் - நாலாயி:3594/2,3
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர் - நாலாயி:3895/2
மேல்
அண்டமும் (9)
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய - நாலாயி:35/3
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் - நாலாயி:542/3
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு - நாலாயி:982/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா - நாலாயி:1131/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் - நாலாயி:1252/1
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை - நாலாயி:1293/2
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1408/4
மேல்
அண்டமே (1)
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1867/4
மேல்
அண்டமொடு (2)
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே - நாலாயி:1448/4
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து - நாலாயி:1712/2
மேல்
அண்டர் (7)
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார் - நாலாயி:17/4
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா - நாலாயி:885/3
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை - நாலாயி:936/3
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண - நாலாயி:1171/2
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் - நாலாயி:1260/1
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு - நாலாயி:1320/1
ஆறு சடை கரந்தான் அண்டர்_கோன் தன்னோடும் - நாலாயி:2385/1
மேல்
அண்டர்-தம் (1)
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே - நாலாயி:1830/4
மேல்
அண்டர்-தம்_கோவினை (1)
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே - நாலாயி:1830/4
மேல்
அண்டர்_கோன் (4)
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா - நாலாயி:885/3
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை - நாலாயி:936/3
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு - நாலாயி:1320/1
ஆறு சடை கரந்தான் அண்டர்_கோன் தன்னோடும் - நாலாயி:2385/1
மேல்
அண்டர்கள் (1)
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த - நாலாயி:1240/1
மேல்
அண்டரண்ட (1)
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் - நாலாயி:932/3
மேல்
அண்டரும் (2)
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு - நாலாயி:1170/3
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் - நாலாயி:1819/2
மேல்
அண்டவாணர் (1)
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1860/4
மேல்
அண்டவாணன் (1)
அண்டவாணன் அரங்கன் வன் பேய் முலை - நாலாயி:671/3
மேல்
அண்டனைய (1)
செய்ந்நன்றி குன்றேல்-மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே - நாலாயி:2002/4
மேல்
அண்டா (4)
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1041/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே - நாலாயி:2950/4
மேல்
அண்டை (1)
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே - நாலாயி:800/4
மேல்
அண்ணல் (22)
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம் - நாலாயி:164/3
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் - நாலாயி:202/4
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி - நாலாயி:953/2,3
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் - நாலாயி:1065/2
வஞ்ச பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா - நாலாயி:1104/2
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி - நாலாயி:1267/2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் - நாலாயி:1449/1
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே - நாலாயி:1574/4
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை - நாலாயி:1913/2
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே - நாலாயி:1978/4
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் - நாலாயி:2480/3
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் - நாலாயி:2821/3
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே - நாலாயி:2831/3
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் - நாலாயி:2837/2
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே - நாலாயி:3087/4
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரை - நாலாயி:3145/1
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே - நாலாயி:3180/4
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் - நாலாயி:3195/3
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ - நாலாயி:3236/4
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ - நாலாயி:3239/4
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே - நாலாயி:3758/4
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன் - நாலாயி:3928/2
மேல்
அண்ணலார் (2)
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3242/2,3
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் - நாலாயி:3906/4
மேல்
அண்ணலும் (1)
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே - நாலாயி:3179/3,4
மேல்
அண்ணலே (8)
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:428/4
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:775/1,2
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே - நாலாயி:805/4
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே - நாலாயி:846/4
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே - நாலாயி:3144/4
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப - நாலாயி:3306/1
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே - நாலாயி:3552/4
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே - நாலாயி:3561/4
மேல்
அண்ணலை (5)
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் - நாலாயி:2228/3
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் - நாலாயி:3109/1
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் - நாலாயி:3162/2
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ - நாலாயி:3178/3,4
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர் - நாலாயி:3285/1,2
மேல்
அண்ணலையே (1)
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே - நாலாயி:3305/4
மேல்
அண்ணா (3)
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1033/4
அண்ணா அடியேன் இடரை களையாயே - நாலாயி:1038/4
அண்ணா அடியேன் இடரை களையாயே - நாலாயி:1308/4
மேல்
அண்ணாந்து (2)
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே - நாலாயி:268/4
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த - நாலாயி:615/3
மேல்
அண்ணிக்கும் (1)
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே - நாலாயி:937/4
மேல்
அணங்காய (1)
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி - நாலாயி:1165/3
மேல்
அணங்கினுக்கு (1)
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் - நாலாயி:1116/2
மேல்
அணங்கு (16)
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து - நாலாயி:983/1
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் - நாலாயி:983/2
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று - நாலாயி:1147/2
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார - நாலாயி:1147/3
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல - நாலாயி:1173/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் - நாலாயி:1822/2
அன்ன நடைய அணங்கு நடந்திலளே - நாலாயி:2741/3
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் - நாலாயி:2751/2
அணங்கு என ஆடும் என் அங்கம் - நாலாயி:2957/1
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று - நாலாயி:3076/3
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது - நாலாயி:3287/2
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ - நாலாயி:3290/1
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் - நாலாயி:3291/1
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே - நாலாயி:3293/4
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் - நாலாயி:3294/2
பார் அணங்கு ஆளன் - நாலாயி:3936/2
மேல்
அணங்குக்கு (1)
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் - நாலாயி:3292/1
மேல்
அணங்குக்கே (1)
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே - நாலாயி:3291/4
மேல்
அணங்கும் (1)
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் - நாலாயி:2573/3
மேல்
அணங்கே (2)
அன்ன நடைய அணங்கே அடி இணையை - நாலாயி:2714/3
ஆடும் என் அங்கம் அணங்கே - நாலாயி:2956/4
மேல்
அணர் (1)
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் - நாலாயி:1791/1
மேல்
அணரை (1)
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற - நாலாயி:276/1
மேல்
அணவ (3)
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல் - நாலாயி:1362/1,2
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே - நாலாயி:1701/3,4
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று - நாலாயி:1825/1
மேல்
அணவி (5)
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை - நாலாயி:350/3
குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே - நாலாயி:410/3,4
கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ - நாலாயி:918/1
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் - நாலாயி:1262/3
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் - நாலாயி:3430/2,3
மேல்
அணவு (1)
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் - நாலாயி:1429/3
மேல்
அணவும் (7)
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு - நாலாயி:392/2
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை - நாலாயி:885/2
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே - நாலாயி:951/2,3
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் - நாலாயி:1219/2,3
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1341/4
திங்கள் தான் அணவும் திருக்கோட்டியூரானே - நாலாயி:1842/4
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் - நாலாயி:3432/3
மேல்
அணார் (1)
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய - நாலாயி:271/3
மேல்
அணி (197)
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் - நாலாயி:11/1
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய - நாலாயி:68/3
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர - நாலாயி:93/2
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் - நாலாயி:107/3
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே - நாலாயி:130/4
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே - நாலாயி:132/4
அம் கமல போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் - நாலாயி:136/1
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் - நாலாயி:142/4
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் - நாலாயி:189/3
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போர் ஏறே நீ உகக்கும் - நாலாயி:247/1
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற - நாலாயி:315/2,3
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை - நாலாயி:343/2
மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை - நாலாயி:348/1
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய - நாலாயி:390/1
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் - நாலாயி:390/2
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் - நாலாயி:390/3
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே - நாலாயி:390/4
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை - நாலாயி:478/3
அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை - நாலாயி:503/3
ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி - நாலாயி:536/2
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் - நாலாயி:543/3
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற - நாலாயி:590/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் - நாலாயி:597/3
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் - நாலாயி:602/2
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் - நாலாயி:610/1
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை - நாலாயி:636/1
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த - நாலாயி:647/1
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:649/3
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:653/3
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் - நாலாயி:656/3
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் - நாலாயி:715/3
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் - நாலாயி:735/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி - நாலாயி:741/1
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே - நாலாயி:742/4
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா - நாலாயி:885/3
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள் - நாலாயி:903/1
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் - நாலாயி:933/3
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை - நாலாயி:936/3
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் - நாலாயி:981/3
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் - நாலாயி:981/3
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா - நாலாயி:1044/2
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று - நாலாயி:1073/1
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு - நாலாயி:1078/1
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் - நாலாயி:1080/3
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் - நாலாயி:1085/2
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் - நாலாயி:1086/3
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1135/2
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை - நாலாயி:1139/2
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு - நாலாயி:1163/1
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் - நாலாயி:1188/3
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1189/4
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1190/4
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே - நாலாயி:1191/4
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1192/4
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1193/4
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1194/4
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே - நாலாயி:1196/4
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே - நாலாயி:1199/2
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1208/4
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/3
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1235/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1244/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1246/4
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப - நாலாயி:1268/2
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1268/3
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே - நாலாயி:1268/4
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1398/4
அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1401/4
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1404/4
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை - நாலாயி:1407/1
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1425/4
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1426/4
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை - நாலாயி:1427/2
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் - நாலாயி:1457/1
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் - நாலாயி:1532/1
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் - நாலாயி:1561/3
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1588/4
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1589/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1591/4
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1593/4
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1595/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1596/4
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் - நாலாயி:1600/3
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் - நாலாயி:1601/3
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் - நாலாயி:1607/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1626/4
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால் - நாலாயி:1650/3
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் - நாலாயி:1673/3
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் - நாலாயி:1674/1
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் - நாலாயி:1714/1
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் - நாலாயி:1717/2
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை - நாலாயி:1728/2
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் - நாலாயி:1729/2
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் - நாலாயி:1752/3
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து - நாலாயி:1764/3
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1764/4
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் - நாலாயி:1781/1
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து - நாலாயி:1818/3
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/2
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்_தலைவன் அணி பொழில் - நாலாயி:1847/1
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர் - நாலாயி:1849/1
பத்தர் ஆவியை பால்மதியை அணி
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் - நாலாயி:1855/1,2
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை - நாலாயி:1867/1
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் - நாலாயி:1935/3
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை - நாலாயி:1937/1
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது - நாலாயி:1980/2
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் - நாலாயி:2027/1
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா - நாலாயி:2029/1
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2063/3
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் - நாலாயி:2066/2
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2070/2
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று - நாலாயி:2077/3
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் - நாலாயி:2183/3
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் - நாலாயி:2212/3
அணி திகழும் சோலை அணி நீர்மலையே - நாலாயி:2227/3
அணி திகழும் சோலை அணி நீர்மலையே - நாலாயி:2227/3
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து - நாலாயி:2253/4
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின் - நாலாயி:2277/1
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் - நாலாயி:2282/2
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை - நாலாயி:2297/2
அணி நீல வண்ணத்தவன் - நாலாயி:2331/4
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே - நாலாயி:2332/2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் - நாலாயி:2724/3
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் - நாலாயி:2730/2
மின்னும் அணி முறுவல் செ வாய் உமை என்னும் - நாலாயி:2751/1
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே - நாலாயி:2756/1
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி - நாலாயி:2773/1
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் - நாலாயி:2898/1
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரை - நாலாயி:3145/1
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான் - நாலாயி:3221/3
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் - நாலாயி:3235/2
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3242/3
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே - நாலாயி:3243/3
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே - நாலாயி:3244/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே - நாலாயி:3245/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3246/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே - நாலாயி:3247/3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3249/2,3
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு - நாலாயி:3291/3
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன் - நாலாயி:3309/2
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் - நாலாயி:3382/2
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் - நாலாயி:3432/3
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் - நாலாயி:3435/1
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து - நாலாயி:3501/1
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே - நாலாயி:3552/1
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3593/2
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் - நாலாயி:3631/2
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே - நாலாயி:3647/3
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3660/3
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் - நாலாயி:3665/2
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/4
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின் - நாலாயி:3698/2
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் - நாலாயி:3706/3
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு - நாலாயி:3707/3
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் - நாலாயி:3760/1
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள் - நாலாயி:3808/1
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோலம் நீள் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3813/1,2
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் - நாலாயி:3848/2
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் - நாலாயி:3857/2
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் - நாலாயி:3879/1
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் - நாலாயி:3879/2
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் - நாலாயி:3891/1
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர் - நாலாயி:3895/2
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் - நாலாயி:3898/2
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் - நாலாயி:3899/2
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் - நாலாயி:3905/2
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் - நாலாயி:3908/3
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் - நாலாயி:3909/2
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் - நாலாயி:3917/4
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் - நாலாயி:3923/2
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே - நாலாயி:3930/4
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின - நாலாயி:3979/1
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை - நாலாயி:3980/3
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் - நாலாயி:3986/3
மேல்
அணி_இழையை (1)
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று - நாலாயி:1073/1
மேல்
அணிகலத்தன் (1)
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே - நாலாயி:3393/3,4
மேல்
அணிகலனும் (1)
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே - நாலாயி:3254/3
மேல்
அணிகொண்ட (1)
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் - நாலாயி:1490/1,2
மேல்
அணிந்த (14)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் - நாலாயி:138/1
நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர் - நாலாயி:138/2
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் - நாலாயி:138/3
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே - நாலாயி:138/4
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் - நாலாயி:321/1
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் - நாலாயி:321/2
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை-தன்னில் - நாலாயி:321/3
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை - நாலாயி:629/3
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை - நாலாயி:793/1
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை - நாலாயி:1287/1
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி - நாலாயி:1287/2
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் - நாலாயி:1287/3
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே - நாலாயி:1287/4
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் - நாலாயி:1626/3
மேல்
அணிந்தவன் (1)
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும் - நாலாயி:2214/2
மேல்
அணிந்தானுக்கு (1)
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு - நாலாயி:3512/1,2
மேல்
அணிந்தானும் (1)
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் - நாலாயி:2996/3
மேல்
அணிந்து (19)
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே - நாலாயி:255/3
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் - நாலாயி:258/1,2
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே - நாலாயி:260/2
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன - நாலாயி:261/2,3
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை - நாலாயி:262/1
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை - நாலாயி:284/1
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் - நாலாயி:321/4
தாழை மடல் ஊடு உரிஞ்சி தவள வண்ண பொடி அணிந்து
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே - நாலாயி:407/3,4
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா - நாலாயி:504/2
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து - நாலாயி:505/1
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை - நாலாயி:1268/1
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் - நாலாயி:1516/1
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி - நாலாயி:1621/1
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர் - நாலாயி:1922/2,3
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் - நாலாயி:1926/2,3
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து
காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம் - நாலாயி:2228/1,2
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு - நாலாயி:2296/2
மேதகு பல் கலன் அணிந்து சோதி - நாலாயி:2578/7
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் - நாலாயி:2677/3,4
மேல்
அணிந்தேன் (1)
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் - நாலாயி:2246/2
மேல்
அணிய (1)
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே - நாலாயி:3291/4
மேல்
அணியப்பெற்றோமே (1)
பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப்பெற்றோமே - நாலாயி:1980/4
மேல்
அணியன் (5)
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற - நாலாயி:1045/1
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் - நாலாயி:1055/1
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன் - நாலாயி:2452/1
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் - நாலாயி:2992/3
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - நாலாயி:3887/1
மேல்
அணியனாய் (1)
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் - நாலாயி:1416/3
மேல்
அணியனே (1)
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே - நாலாயி:3886/4
மேல்
அணியாக (1)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:167/4
மேல்
அணியாது (1)
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி - நாலாயி:736/2
மேல்
அணியாய் (5)
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற - நாலாயி:1572/2
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று - நாலாயி:1837/2
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே - நாலாயி:3793/3,4
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் - நாலாயி:3917/4
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம் - நாலாயி:3918/1
மேல்
அணியாள் (4)
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் - நாலாயி:1109/1,2
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் - நாலாயி:1109/2,3
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் - நாலாயி:1391/2
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் - நாலாயி:1392/1
மேல்
அணியிலும் (1)
சாந்தமும் பூணும் சந்தன குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் - நாலாயி:1110/1
மேல்
அணியின் (1)
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் - நாலாயி:892/3
மேல்
அணியும் (2)
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட - நாலாயி:749/2
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா - நாலாயி:2803/3
மேல்
அணியை (1)
அணியை தென் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3008/2
மேல்
அணில்கள் (1)
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ - நாலாயி:1185/2
மேல்
அணிலும் (1)
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் - நாலாயி:898/2
மேல்
அணிவனே (1)
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே - நாலாயி:660/4
மேல்
அணிவான் (2)
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் - நாலாயி:2424/2
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் - நாலாயி:2511/3
மேல்
அணிவானே (1)
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர் - நாலாயி:1309/1,2
மேல்
அணிவும் (1)
புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும் - நாலாயி:3763/1
மேல்
அணிவோம் (1)
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு - நாலாயி:500/5,6
மேல்
அணுக்கர்களே (1)
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே - நாலாயி:473/4
மேல்
அணுக்கராய் (1)
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய - நாலாயி:2591/2
மேல்
அணுக்கரே (1)
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே - நாலாயி:576/4
மேல்
அணுக்கனாய் (1)
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வை கனி வாய் கொடுத்து கூழைமை செய்யாமே - நாலாயி:238/1,2
மேல்
அணுக (2)
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ - நாலாயி:3866/4
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும் - நாலாயி:3867/1
மேல்
அணுகப்பெறும் (2)
அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ - நாலாயி:3859/4
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும் - நாலாயி:3860/1
மேல்
அணுகா (4)
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் - நாலாயி:1007/1
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் - நாலாயி:2617/2
உன்னை நான் அணுகா வகை செய்து போதிகண்டாய் - நாலாயி:3562/2
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் - நாலாயி:3564/2
மேல்
அணுகி (1)
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே - நாலாயி:3581/4
மேல்
அணுகில் (1)
அகலில் அகலும் அணுகில் அணுகும் - நாலாயி:2974/1
மேல்
அணுகிற்பனே (1)
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே - நாலாயி:3136/4
மேல்
அணுகு (1)
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன் - நாலாயி:2153/1
மேல்
அணுகும் (2)
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் - நாலாயி:2974/1,2
மேல்
அணுகும்-கொல் (1)
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே - நாலாயி:1830/4
மேல்
அணுகுவன் (1)
ஆதலின் உனது அடி அணுகுவன் நான் - நாலாயி:1455/3
மேல்
அணுகுவார் (1)
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் - நாலாயி:3906/4
மேல்
அணை (110)
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:9/4
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை - நாலாயி:82/2
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து - நாலாயி:170/3
ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் - நாலாயி:177/1
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே - நாலாயி:286/4
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே - நாலாயி:420/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:426/4
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி - நாலாயி:427/1
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை - நாலாயி:432/2
துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னை தத்துறுமாறே - நாலாயி:439/4
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும் - நாலாயி:482/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் - நாலாயி:524/2
நல்ல என் தோழி நாக_அணை மிசை நம்பரர் - நாலாயி:606/1
தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர் - நாலாயி:607/3
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் - நாலாயி:703/2
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் - நாலாயி:704/1
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து - நாலாயி:718/1
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே - நாலாயி:726/1
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் - நாலாயி:732/1
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் - நாலாயி:732/3
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே - நாலாயி:732/4
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் - நாலாயி:766/3
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே - நாலாயி:769/3,4
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து - நாலாயி:780/1
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் - நாலாயி:798/2
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் - நாலாயி:829/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் - நாலாயி:833/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் - நாலாயி:836/1
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு - நாலாயி:890/3
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட - நாலாயி:891/1
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி - நாலாயி:918/2
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் - நாலாயி:933/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி - நாலாயி:959/1
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று - நாலாயி:963/1
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் - நாலாயி:988/3
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் - நாலாயி:1082/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி - நாலாயி:1097/1
உரம் தரு மெல் அணை பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய் கடலுள் - நாலாயி:1130/1
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - நாலாயி:1155/4
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் - நாலாயி:1161/3
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை - நாலாயி:1189/1
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா - நாலாயி:1204/2
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் - நாலாயி:1313/1
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே - நாலாயி:1373/4
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் - நாலாயி:1430/3
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் - நாலாயி:1594/1
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் - நாலாயி:1618/2
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் - நாலாயி:1669/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற - நாலாயி:1675/3
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் - நாலாயி:1676/3
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் - நாலாயி:1744/1
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி - நாலாயி:1748/1
பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ - நாலாயி:2028/4
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் - நாலாயி:2097/2
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த - நாலாயி:2123/3
அணை ஆம் திருமாற்கு அரவு - நாலாயி:2134/4
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் - நாலாயி:2136/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் - நாலாயி:2252/3
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் - நாலாயி:2278/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் - நாலாயி:2296/3
மனம் தன் அணை கிடக்கும் வந்து - நாலாயி:2296/4
கடைந்தானை காரணனை நீர் அணை மேல் பள்ளி - நாலாயி:2308/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று - நாலாயி:2309/1
ஐந்தலை வாய் நாகத்து_அணை - நாலாயி:2416/4
நாகத்து_அணை குடந்தை வெஃகா திரு எவ்வுள் - நாலாயி:2417/1
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து - நாலாயி:2417/2
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் - நாலாயி:2417/3
பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக - நாலாயி:2447/2
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் - நாலாயி:2494/2
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் - நாலாயி:2529/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே - நாலாயி:2539/4
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் - நாலாயி:2556/3
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல் - நாலாயி:2711/3
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் - நாலாயி:2737/2
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி - நாலாயி:2764/2
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் - நாலாயி:3014/3
இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் - நாலாயி:3044/1,2
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ - நாலாயி:3058/4
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் - நாலாயி:3059/1
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் - நாலாயி:3059/2
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை - நாலாயி:3068/3
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் - நாலாயி:3088/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் - நாலாயி:3185/2
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் - நாலாயி:3310/3
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே - நாலாயி:3343/4
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே - நாலாயி:3407/2
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே - நாலாயி:3432/4
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும் - நாலாயி:3450/1
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு - நாலாயி:3512/2
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி - நாலாயி:3641/3
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே - நாலாயி:3746/4
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை - நாலாயி:3747/1
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் - நாலாயி:3811/3
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற - நாலாயி:3818/3
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் - நாலாயி:3894/3
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் - நாலாயி:3908/2
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க - நாலாயி:3951/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே - நாலாயி:3955/4
மேல்
அணைக்கே (1)
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே - நாலாயி:605/4
மேல்
அணைகில்லாது (1)
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற - நாலாயி:3708/2
மேல்
அணைகிற்பீர் (3)
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு - நாலாயி:1180/2
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை - நாலாயி:1181/2
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி - நாலாயி:1186/2
மேல்
அணைகின்ற (1)
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1342/4
மேல்
அணைசெய்து (1)
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை - நாலாயி:1273/1
மேல்
அணைத்து (2)
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை - நாலாயி:25/2
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து - நாலாயி:1926/1,2
மேல்
அணைதும் (1)
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று - நாலாயி:1811/1
மேல்
அணைந்த (13)
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் - நாலாயி:732/2
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் - நாலாயி:1061/1
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1142/4
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1142/4
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து - நாலாயி:1180/1
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு - நாலாயி:1180/2
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் - நாலாயி:1180/3
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த - நாலாயி:1404/3
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் - நாலாயி:1624/1
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் - நாலாயி:1744/1
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் - நாலாயி:1839/3
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று - நாலாயி:2647/2
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ கொடியன குழல்களும் குழறும் ஆலோ - நாலாயி:3878/1,2
மேல்
அணைந்தான் (1)
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் - நாலாயி:917/1
மேல்
அணைந்திட்ட (1)
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் - நாலாயி:1220/2
மேல்
அணைந்திட்டு (1)
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் - நாலாயி:1905/2
மேல்
அணைந்திலளே (1)
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு - நாலாயி:2752/7,8
மேல்
அணைந்து (13)
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் - நாலாயி:703/3
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த - நாலாயி:709/3
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று - நாலாயி:754/3
செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே - நாலாயி:1148/4
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1180/4
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1750/3,4
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் - நாலாயி:1791/1
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு - நாலாயி:1795/2
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2363/3
எங்கு அணைந்து காண்டும் இனி - நாலாயி:2363/4
கொல் நவிலும் பூம் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன் மேல் - நாலாயி:2757/10,11
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே - நாலாயி:2993/4
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ - நாலாயி:3875/3,4
மேல்
அணைப்பார் (2)
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய் - நாலாயி:2113/3
அணைப்பார் கருத்தன் ஆவான் - நாலாயி:2417/4
மேல்
அணைப்பார்க்கு (1)
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை - நாலாயி:3929/2
மேல்
அணைப்பார்கட்கு (1)
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே - நாலாயி:3886/4
மேல்
அணைய (5)
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே - நாலாயி:633/4
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/2,3
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் - நாலாயி:2073/2
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2363/2,3
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் - நாலாயி:3782/2
மேல்
அணையா (1)
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா
காரணமும் வல்லையேல் காண் - நாலாயி:2247/3,4
மேல்
அணையாதார்க்கு (1)
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும் - நாலாயி:3925/2
மேல்
அணையாது (1)
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா - நாலாயி:1796/3
மேல்
அணையாய் (7)
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே - நாலாயி:128/1
கோள் நாக_அணையாய் குறிக்கொள் எனை நீயே - நாலாயி:1042/4
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு - நாலாயி:2475/3
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் - நாலாயி:2694/4
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே - நாலாயி:3320/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் - நாலாயி:3327/2
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே - நாலாயி:3577/4
மேல்
அணையார் (1)
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார் - நாலாயி:2639/1
மேல்
அணையார்க்கும் (1)
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் - நாலாயி:599/3
மேல்
அணையாள் (2)
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் - நாலாயி:124/2
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே - நாலாயி:1391/1
மேல்
அணையான் (23)
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப - நாலாயி:281/2
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் - நாலாயி:363/1
பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே - நாலாயி:585/2
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான் - நாலாயி:611/3
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:929/2
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:935/2
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால் - நாலாயி:1379/2
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே - நாலாயி:1428/4
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1785/2
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் - நாலாயி:2102/3
நாகத்து_அணையான் நகர் - நாலாயி:2113/4
சூழ் அரவ பொங்கு அணையான் தோள் - நாலாயி:2143/4
கோள் நாக_அணையான் குரை கழலே கூறுவதே - நாலாயி:2144/3
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் - நாலாயி:2193/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே - நாலாயி:2361/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண - நாலாயி:2391/2
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த - நாலாயி:2670/2
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் - நாலாயி:3010/3
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் - நாலாயி:3152/3
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ - நாலாயி:3238/4
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால் - நாலாயி:3374/3
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே - நாலாயி:3632/3
கோள்வாய் அரவு_அணையான் - நாலாயி:3938/2
மேல்
அணையான்-தன் (1)
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே - நாலாயி:3766/4
மேல்
அணையானே (3)
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ - நாலாயி:52/4
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு_அணையானே - நாலாயி:3449/4
நச்சப்படும் நமக்கு நாகத்து_அணையானே - நாலாயி:3928/4
மேல்
அணையானை (2)
நாகத்தின்_அணையானை நல் நுதலாள் நயந்து உரை செய் - நாலாயி:586/1
நாகத்து_அணையானை நாள்-தோறும் ஞானத்தால் - நாலாயி:3929/1
மேல்
அணையில் (2)
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி - நாலாயி:1437/1
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் - நாலாயி:1616/3
மேல்
அணையின் (2)
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் - நாலாயி:2292/3
வெள்ளத்து அரவு_அணையின் மேல் - நாலாயி:2411/4
மேல்
அணையினான் (1)
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் - நாலாயி:2166/1
மேல்
அணையீர் (1)
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே - நாலாயி:2510/4
மேல்
அணையும் (6)
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1190/4
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1352/3,4
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் - நாலாயி:1365/1
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1589/4
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே - நாலாயி:1590/4
மேல்
அணையை (1)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
மேல்
அணையோடும் (1)
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:443/4
மேல்
அணைவது (1)
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் - நாலாயி:3088/1
மேல்
அணைவர் (1)
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் - நாலாயி:3912/3
மேல்
அணைவரே (1)
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய் - நாலாயி:2113/3
மேல்
அணைவான் (4)
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் - நாலாயி:1160/2
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே - நாலாயி:1373/3,4
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த - நாலாயி:3311/2
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே - நாலாயி:3316/4
மேல்
அணைவிக்கும் (1)
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே - நாலாயி:3120/4
மேல்
அணைவிக்குமே (1)
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே - நாலாயி:3087/4
மேல்
அணைவீர் (5)
தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி - நாலாயி:1178/2
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட - நாலாயி:1179/2
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் - நாலாயி:1182/2
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ - நாலாயி:1185/2
மேல்
அத்த (4)
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே - நாலாயி:68/4
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து - நாலாயி:1422/2
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1859/4
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே - நாலாயி:2041/4
மேல்
அத்தகு (1)
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் - நாலாயி:325/3
மேல்
அத்தத்தின் (1)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் - நாலாயி:28/3
மேல்
அத்தன் (7)
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் - நாலாயி:110/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் - நாலாயி:114/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:124/4
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி - நாலாயி:371/1
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே - நாலாயி:666/3
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் - நாலாயி:866/1
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலை கடைந்த - நாலாயி:973/3
மேல்
அத்தனாய் (1)
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் - நாலாயி:940/3
மேல்
அத்தனும் (1)
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் - நாலாயி:1214/1
மேல்
அத்தனே (1)
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் - நாலாயி:674/3
மேல்
அத்தனை (1)
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே - நாலாயி:3826/4
மேல்
அத்தனை-போது (1)
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1898/3,4
மேல்
அத்தனைக்கும் (1)
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் - நாலாயி:2260/4
மேல்
அத்தனையே (1)
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை - நாலாயி:1746/2
மேல்
அத்தனையேதான் (1)
மறை பொருளும் அத்தனையேதான் - நாலாயி:2450/4
மேல்
அத்தா (3)
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:232/4
அத்தா அரியே என்று உன்னை அழைக்க - நாலாயி:1555/1
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே - நாலாயி:3032/4
மேல்
அத்தாணி (1)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும் - நாலாயி:8/1
மேல்
அத்தாணியுள் (1)
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் - நாலாயி:190/1
மேல்
அத்தால் (2)
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு - நாலாயி:2126/4
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே - நாலாயி:2851/4
மேல்
அத்தி (1)
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் - நாலாயி:2821/3
மேல்
அத்தியூரான் (2)
ஆழியான் அத்தியூரான் - நாலாயி:2276/4
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின் - நாலாயி:2277/1
மேல்
அத்திரமே (2)
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி - நாலாயி:323/2
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:323/4
மேல்
அத்துணை-கண் (1)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணை-கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த - நாலாயி:2770/1,2
மேல்
அத்தை (1)
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை - நாலாயி:1089/3
மேல்
அதக்கி (2)
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி - நாலாயி:418/1
வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கு ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி - நாலாயி:445/1,2
மேல்
அதக்குவார் (1)
தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து - நாலாயி:377/1
மேல்
அதகன் (1)
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:126/4
மேல்
அதர் (5)
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த காலத்து - நாலாயி:322/2
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய் - நாலாயி:1015/3
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து - நாலாயி:1824/3
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ - நாலாயி:1992/2
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள் - நாலாயி:1992/3
மேல்
அதர்பட (3)
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை - நாலாயி:1273/1
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து - நாலாயி:1701/1
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் - நாலாயி:1936/2
மேல்
அதர்வாய் (1)
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே - நாலாயி:1016/3,4
மேல்
அதரிடை (4)
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின் - நாலாயி:236/3
கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின் - நாலாயி:237/3
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின் - நாலாயி:239/3
கள்ளி உணங்கு வெம் கான் அதரிடை கன்றின் பின் - நாலாயி:240/3
மேல்
அதவி (1)
அதவி போர் யானை ஒசித்து பதவியாய் - நாலாயி:2270/2
மேல்
அதளும் (2)
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் - நாலாயி:1798/1
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர் தமக்கும் ஓர் பாகம் - நாலாயி:1935/1
மேல்
அதற்கு (7)
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் - நாலாயி:220/4
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் - நாலாயி:1421/3
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று - நாலாயி:1620/1
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1755/1,2
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி - நாலாயி:2024/2
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி - நாலாயி:2025/2
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி - நாலாயி:2026/2
மேல்
அதற்கே (1)
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் - நாலாயி:1219/2
மேல்
அதன் (23)
தம்மனை ஆனவனே தரணி தல முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் - நாலாயி:66/2
பொத்த உரலை கவிழ்த்து அதன் மேல் ஏறி - நாலாயி:114/1
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் - நாலாயி:202/1
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:323/4
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே - நாலாயி:439/1
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு - நாலாயி:500/6
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் - நாலாயி:803/2
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி - நாலாயி:918/3
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் - நாலாயி:929/3
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ - நாலாயி:1076/2
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன் - நாலாயி:1121/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் - நாலாயி:1224/2
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு - நாலாயி:1261/1
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் - நாலாயி:1439/3
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் - நாலாயி:1780/1
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய - நாலாயி:2226/2
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து - நாலாயி:2688/3
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை - நாலாயி:2699/1
ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க - நாலாயி:2875/1
சேர்-மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே - நாலாயி:2912/3,4
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் - நாலாயி:3544/1
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று - நாலாயி:3752/1
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா - நாலாயி:3897/2
மேல்
அதனால் (10)
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி - நாலாயி:747/1
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் - நாலாயி:955/2
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் - நாலாயி:1459/2
போர் ஆளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் - நாலாயி:1581/2
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை - நாலாயி:1908/1
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் - நாலாயி:2495/2
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும் - நாலாயி:2572/2,3
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்-தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் - நாலாயி:2814/1,2
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே - நாலாயி:2861/3,4
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் - நாலாயி:2878/2,3
மேல்
அதனாலும் (1)
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் - நாலாயி:2680/2
மேல்
அதனில் (5)
யாதும் இல்லை மிக்கு அதனில் என்றுஎன்று அது கருதி - நாலாயி:3789/1
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் - நாலாயி:3876/2
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ - நாலாயி:3999/2
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ - நாலாயி:3999/3
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே - நாலாயி:3999/4
மேல்
அதனிலும் (1)
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற - நாலாயி:2216/1
மேல்
அதனின் (1)
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே - நாலாயி:1093/1
மேல்
அதனுக்கு (5)
ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி - நாலாயி:137/3
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா - நாலாயி:740/1
ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி - நாலாயி:1075/2
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை - நாலாயி:1601/2
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான் - நாலாயி:1704/2
மேல்
அதனுக்கே (1)
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே - நாலாயி:883/4
மேல்
அதனுள் (8)
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் - நாலாயி:1349/3
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்_நுதல் நஞ்சு உண்ண கண்டவனே - நாலாயி:1449/1,2
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் - நாலாயி:2946/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள்
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே - நாலாயி:3333/3,4
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே - நாலாயி:3709/4
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் - நாலாயி:3842/1
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள் மிசை நீயே ஓ - நாலாயி:3993/1
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ - நாலாயி:3993/2
மேல்
அதனுள்ளே (2)
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் - நாலாயி:2045/2
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும் - நாலாயி:2941/2
மேல்
அதனூடு (1)
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி - நாலாயி:1042/1
மேல்
அதனை (21)
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி - நாலாயி:144/1
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் - நாலாயி:998/2
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் - நாலாயி:1397/2
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் - நாலாயி:1794/3
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் - நாலாயி:1905/1,2
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் - நாலாயி:1914/2
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் - நாலாயி:1914/4
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ - நாலாயி:1932/2
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது - நாலாயி:2083/2
ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் - நாலாயி:2220/2,3
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் - நாலாயி:2220/3
பெருமானே நீ அதனை பேசு - நாலாயி:2301/4
புனம் மேய பூமி அதனை தனமாக - நாலாயி:2324/2
திருவேங்கடம் அதனை சென்று - நாலாயி:2422/4
ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார் - நாலாயி:2674/2
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் - நாலாயி:2695/2
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன-கால் - நாலாயி:2700/2,3
அதனை யாம் தெளியோம் - நாலாயி:2732/5
பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே - நாலாயி:3163/4
யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே - நாலாயி:3668/3,4
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து - நாலாயி:3753/2
மேல்
அதனோடும் (5)
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை - நாலாயி:1050/3
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை - நாலாயி:1054/3
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே - நாலாயி:1688/3,4
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் - நாலாயி:1990/3
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் - நாலாயி:3730/2
மேல்
அதிசயம் (1)
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே - நாலாயி:2851/4
மேல்
அதிபதி (4)
அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை - நாலாயி:5/1
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் - நாலாயி:1631/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் - நாலாயி:2899/3
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே - நாலாயி:3734/4
மேல்
அதிபதியும் (1)
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
மேல்
அதிபதியே (4)
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே - நாலாயி:724/2,3
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ - நாலாயி:725/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே - நாலாயி:3552/2,3
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே - நாலாயி:3556/1,2
மேல்
அதிர் (8)
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின் - நாலாயி:236/3
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு - நாலாயி:393/1
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா - நாலாயி:1030/3
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் - நாலாயி:1125/2
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில் - நாலாயி:3111/2
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பக சோலை திருக்கடித்தானமே - நாலாயி:3735/3,4
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு - நாலாயி:3785/3
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த - நாலாயி:3982/3
மேல்
அதிர்தர (1)
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி - நாலாயி:958/3
மேல்
அதிர்தலில் (1)
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:917/4
மேல்
அதிர்ந்து (1)
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் - நாலாயி:477/5,6
மேல்
அதிர (7)
தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் - நாலாயி:67/3
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி - நாலாயி:399/3
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான் - நாலாயி:560/4
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் - நாலாயி:1082/2,3
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1754/3,4
மலை ஏழும் மாநிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த - நாலாயி:2230/1,2
ஓண விழவில் ஒலி அதிர பேணி - நாலாயி:2422/2
மேல்
அதிரும் (10)
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி - நாலாயி:31/1
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் - நாலாயி:328/3
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1340/4
கொண்டல் அதிரும் கூடலூரே - நாலாயி:1362/4
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1651/4
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே - நாலாயி:1823/4
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை - நாலாயி:1920/3
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் - நாலாயி:2352/3
எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும்
கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் - நாலாயி:2465/2,3
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் - நாலாயி:2539/2
மேல்
அதில் (5)
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் - நாலாயி:415/2
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் - நாலாயி:779/2
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து - நாலாயி:819/2
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு - நாலாயி:843/3
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே - நாலாயி:2839/4
மேல்
அதில்-நின்றும் (1)
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் - நாலாயி:2675/6
மேல்
அது (148)
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே - நாலாயி:256/4
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை - நாலாயி:357/2
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் - நாலாயி:413/2
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று - நாலாயி:433/2
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் - நாலாயி:512/3
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் - நாலாயி:519/2,3
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - நாலாயி:525/3
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே - நாலாயி:606/4
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே - நாலாயி:658/4
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா - நாலாயி:751/2
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் - நாலாயி:770/1
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் - நாலாயி:770/3
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் - நாலாயி:779/1
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும் - நாலாயி:780/2
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய் - நாலாயி:785/2
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும் - நாலாயி:786/2
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும் - நாலாயி:790/1
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் - நாலாயி:791/1
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் - நாலாயி:792/3
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் - நாலாயி:799/2
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் - நாலாயி:799/2
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் - நாலாயி:806/2
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே - நாலாயி:845/4
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே - நாலாயி:863/2
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும் - நாலாயி:863/3
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் - நாலாயி:874/3
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே - நாலாயி:897/3
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே - நாலாயி:931/4
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர - நாலாயி:965/1
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் - நாலாயி:1049/2
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் - நாலாயி:1050/2
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து - நாலாயி:1079/2
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் - நாலாயி:1081/2
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் - நாலாயி:1084/2
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் - நாலாயி:1086/2
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே - நாலாயி:1151/4
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட - நாலாயி:1171/3
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1230/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1230/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று - நாலாயி:1239/1
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி - நாலாயி:1246/2
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க - நாலாயி:1265/1
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே - நாலாயி:1275/4
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் - நாலாயி:1283/1
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே - நாலாயி:1311/1
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய் - நாலாயி:1315/1
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1370/2
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த - நாலாயி:1371/3
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே - நாலாயி:1371/4
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1374/2
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த - நாலாயி:1416/1
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப - நாலாயி:1420/2
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் - நாலாயி:1446/1
வேதனை வினை அது வெருவுதல் ஆம் - நாலாயி:1455/2
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே - நாலாயி:1633/4
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர் - நாலாயி:1708/2
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர் - நாலாயி:1715/2
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே - நாலாயி:1747/4
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு - நாலாயி:1775/2
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் - நாலாயி:1811/2
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் - நாலாயி:1898/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் - நாலாயி:1899/2
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் - நாலாயி:1902/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் - நாலாயி:1903/2
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் - நாலாயி:1904/1
உருள சகடம் அது உறுக்கி நிமிர்த்தீர் - நாலாயி:1924/2
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் - நாலாயி:1964/3
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் - நாலாயி:1965/3
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1984/4
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே - நாலாயி:1985/4
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1986/4
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1989/4
ஊனம் அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே - நாலாயி:2051/4
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ - நாலாயி:2083/2,3
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க - நாலாயி:2126/1
ஆரே அறிவார் அது நிற்க நேரே - நாலாயி:2137/2
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி - நாலாயி:2190/1
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த - நாலாயி:2233/2
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம் - நாலாயி:2240/3
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம் - நாலாயி:2261/1
கொடிது என்று அது கூடா முன்னம் வடி சங்கம் - நாலாயி:2274/2
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு - நாலாயி:2347/4
அந்தி வான் காட்டும் அது - நாலாயி:2368/4
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே - நாலாயி:2369/1
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் - நாலாயி:2391/1
வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் - நாலாயி:2487/3
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா - நாலாயி:2513/1
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே - நாலாயி:2524/2
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ் - நாலாயி:2530/3
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர் - நாலாயி:2609/2
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல் - நாலாயி:2611/1
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் - நாலாயி:2621/2
அது கரமே அன்பால் அமை - நாலாயி:2621/4
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் - நாலாயி:2631/3
அறி கண்டாய் சொன்னேன் அது - நாலாயி:2650/4
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து - நாலாயி:2651/2
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே - நாலாயி:2675/3
வாராது ஒழிவது ஒன்று உண்டே அது நிற்க - நாலாயி:2676/1
ஆர்ஆர் என சொல்லி ஆடும் அது கண்டு - நாலாயி:2678/1
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே - நாலாயி:2681/2
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு - நாலாயி:2681/5
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் - நாலாயி:2700/4
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க - நாலாயி:2704/2
அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க - நாலாயி:2720/3
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் - நாலாயி:2830/3
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து - நாலாயி:2859/3
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே - நாலாயி:2866/4
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர் - நாலாயி:2879/2
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர் - நாலாயி:2879/2
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் - நாலாயி:2901/1
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது - நாலாயி:2902/2
செற்ற அது மன் உறில் - நாலாயி:2914/3
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் - நாலாயி:2923/2
அயல் மலை அடைவது அது கருமமே - நாலாயி:3112/4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு - நாலாயி:3146/1,2
எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் - நாலாயி:3179/2
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே - நாலாயி:3335/4
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே - நாலாயி:3411/4
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் - நாலாயி:3441/3
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் - நாலாயி:3462/1
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் - நாலாயி:3468/3
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் - நாலாயி:3570/2
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ - நாலாயி:3590/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/3
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த - நாலாயி:3675/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் - நாலாயி:3677/2
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை - நாலாயி:3708/1
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள் - நாலாயி:3741/2
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று - நாலாயி:3752/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி - நாலாயி:3754/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது - நாலாயி:3754/3
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே - நாலாயி:3756/2
யாதும் இல்லை மிக்கு அதனில் என்றுஎன்று அது கருதி - நாலாயி:3789/1
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து - நாலாயி:3790/1
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர் - நாலாயி:3809/1
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே - நாலாயி:3820/4
காட்டேல்-மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே - நாலாயி:3831/4
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் - நாலாயி:3832/1
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் - நாலாயி:3876/2
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் - நாலாயி:3876/4
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல - நாலாயி:3877/1
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே - நாலாயி:3914/2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் - நாலாயி:3918/2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் - நாலாயி:3918/2
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே - நாலாயி:3918/3
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆருயிரை - நாலாயி:3994/3
மேல்
அது-கொண்டு (1)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் - நாலாயி:3462/3
மேல்
அதுவாய் (1)
இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி - நாலாயி:1148/1
மேல்
அதுவும் (5)
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே - நாலாயி:701/4
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே - நாலாயி:2524/2
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் - நாலாயி:2675/1,2
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை - நாலாயி:3658/2
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே - நாலாயி:3750/2
மேல்
அதுவே (41)
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் - நாலாயி:642/1
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/4
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் - நாலாயி:1086/2
பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1128/4
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1129/4
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1130/4
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1131/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1132/4
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1133/4
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1134/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1135/4
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1136/4
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1338/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1339/4
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1340/4
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1341/4
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1342/4
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1343/4
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/4
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1345/4
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1346/4
ஆரேன் அதுவே பருகி களிக்கின்றேன் - நாலாயி:1550/2
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு - நாலாயி:2450/2
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த - நாலாயி:2466/2
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் - நாலாயி:2511/3
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் - நாலாயி:2890/2,3
அதுவே ஆள் செய்யும் ஈடே - நாலாயி:2955/4
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே - நாலாயி:2992/1,2
திருமலை அதுவே அடைவது திறமே - நாலாயி:3113/4
நெறி பட அதுவே நினைவது நலமே - நாலாயி:3115/4
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே - நாலாயி:3288/4
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே - நாலாயி:3647/4
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/4
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3666/1
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் - நாலாயி:3723/2
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே - நாலாயி:3753/4
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி - நாலாயி:3754/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது - நாலாயி:3754/3
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே
வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் - நாலாயி:3756/2,3
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து - நாலாயி:3791/1
நாவி கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே - நாலாயி:3992/4
மேல்
அதுவோ (2)
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் - நாலாயி:2651/1
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து - நாலாயி:2651/2
மேல்
அதுஆனவனே (1)
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1450/4,5
மேல்
அதே (10)
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:349/4
செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே - நாலாயி:350/4
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:351/4
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:352/4
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே - நாலாயி:353/4
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே - நாலாயி:354/4
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:355/4
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே - நாலாயி:356/4
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை அதே - நாலாயி:357/4
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ்சோலை அதே - நாலாயி:358/4
மேல்
அந்த (5)
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் - நாலாயி:373/2
ஆதி ஆன வான வாணர் அந்த காலம் நீ உரைத்தி - நாலாயி:759/3
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே - நாலாயி:821/4
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே - நாலாயி:821/4
நாவி கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே - நாலாயி:3992/4
மேல்
அந்தகன் (1)
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று - நாலாயி:1073/1
மேல்
அந்தணமை-தன்னை (1)
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் - நாலாயி:896/1,2
மேல்
அந்தணர் (13)
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே - நாலாயி:1091/2
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1119/4
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக - நாலாயி:1163/3
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே - நாலாயி:1259/4
பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1355/4
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் - நாலாயி:1454/2
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே - நாலாயி:1488/4
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1514/4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் - நாலாயி:1641/2
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே - நாலாயி:1643/3,4
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் - நாலாயி:2672/15
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க - நாலாயி:2672/44
நல் நல தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்வி புகை - நாலாயி:3433/1
மேல்
அந்தணர்-தம் (5)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை - நாலாயி:473/3
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1624/4
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் - நாலாயி:1672/1
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி - நாலாயி:1702/1,2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
மேல்
அந்தணர்-மாட்டு (1)
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த - நாலாயி:2055/3
மேல்
அந்தணர்கள் (1)
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே - நாலாயி:742/4
மேல்
அந்தணர்களேலும் (1)
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே - நாலாயி:914/2,3
மேல்
அந்தணரும் (1)
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/1,2
மேல்
அந்தணற்கு (1)
ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1048/4
மேல்
அந்தணன் (3)
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் - நாலாயி:1424/1
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி - நாலாயி:1425/1
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே - நாலாயி:1940/4
மேல்
அந்தணனை (5)
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1404/4
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த - நாலாயி:2055/3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை - நாலாயி:2779/2,3
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே - நாலாயி:2965/3,4
மேல்
அந்தணாளர் (1)
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1193/4
மேல்
அந்தணாளன் (1)
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் - நாலாயி:1494/2
மேல்
அந்தம் (17)
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் - நாலாயி:259/3
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் - நாலாயி:663/1
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே - நாலாயி:693/4
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் - நாலாயி:868/3
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1071/4
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் - நாலாயி:1624/2
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் - நாலாயி:1686/2
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் - நாலாயி:2859/2
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் - நாலாயி:2925/2
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ - நாலாயி:3068/2
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர் - நாலாயி:3091/2
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே - நாலாயி:3144/4
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே - நாலாயி:3413/4
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே - நாலாயி:3721/4
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே - நாலாயி:3911/4
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை - நாலாயி:3912/1
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை - நாலாயி:3989/2
மேல்
அந்தம்_இல் (8)
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் - நாலாயி:1624/2
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் - நாலாயி:2925/2
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ - நாலாயி:3068/2
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே - நாலாயி:3144/4
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே - நாலாயி:3413/4
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே - நாலாயி:3911/4
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை - நாலாயி:3912/1
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை - நாலாயி:3989/2
மேல்
அந்தமாய் (2)
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் - நாலாயி:1306/2
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய - நாலாயி:1808/3
மேல்
அந்தமும் (1)
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1409/4
மேல்
அந்தரத்தார்க்கு (1)
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று - நாலாயி:2314/4
மேல்
அந்தரத்தில் (2)
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த - நாலாயி:1066/3
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த - நாலாயி:2055/3
மேல்
அந்தரத்து (4)
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று - நாலாயி:754/3
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ - நாலாயி:923/1
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி - நாலாயி:984/3
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
மேல்
அந்தரம் (13)
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் - நாலாயி:69/3
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச - நாலாயி:259/2
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து - நாலாயி:261/2
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் - நாலாயி:570/2
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் - நாலாயி:693/2
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:923/4
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் - நாலாயி:1614/2
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1818/2
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1986/4
அந்தரம் ஒன்று இல்லை அடை - நாலாயி:2139/4
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3537/2
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே - நாலாயி:3828/4
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடை பூவைகாள் - நாலாயி:3829/1
மேல்
அந்தரமே (1)
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை - நாலாயி:1140/2
மேல்
அந்தரமேல் (1)
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் - நாலாயி:3621/3
மேல்
அந்தரி (1)
அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான் - நாலாயி:558/4
மேல்
அந்தாதி (12)
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4
மேல்
அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த - நாலாயி:4000/3
மேல்
அந்தி (17)
மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் - நாலாயி:193/3
உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் - நாலாயி:200/4
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை - நாலாயி:346/2
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் - நாலாயி:929/3
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே - நாலாயி:1378/4
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1588/4
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் - நாலாயி:1688/3
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே - நாலாயி:1692/4
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி - நாலாயி:1792/2
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் - நாலாயி:1885/4
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த - நாலாயி:2055/3
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை - நாலாயி:2297/2
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து - நாலாயி:2346/1
அந்தி வான் காட்டும் அது - நாலாயி:2368/4
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் - நாலாயி:2376/1
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன் - நாலாயி:3974/2
மேல்
அந்தியம் (2)
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை - நாலாயி:6/3
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் - நாலாயி:192/4
மேல்
அந்தியால் (1)
அந்தியால் ஆம் பயன் அங்கு என் - நாலாயி:2114/4
மேல்
அந்திவாய் (1)
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த - நாலாயி:2254/1,2
மேல்
அந்தோ (41)
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நாலாயி:304/1,2
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் - நாலாயி:525/1
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ - நாலாயி:597/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே - நாலாயி:709/4
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் - நாலாயி:713/2,3
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே - நாலாயி:734/4
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே - நாலாயி:875/4
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை - நாலாயி:1002/2
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1396/4
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை - நாலாயி:1462/3
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு - நாலாயி:1563/3
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1863/4
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே - நாலாயி:1936/3,4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம் - நாலாயி:2039/3
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே - நாலாயி:2551/4
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் - நாலாயி:2634/3
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் - நாலாயி:3290/1,2
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே - நாலாயி:3548/4
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே - நாலாயி:3558/4
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட - நாலாயி:3563/2,3
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய - நாலாயி:3617/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே - நாலாயி:3672/2,3
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் - நாலாயி:3683/2
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ
காண வாராய் கரு நாயிறு உதிக்கும் கரு மா மாணிக்க - நாலாயி:3716/2,3
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே - நாலாயி:3770/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே - நாலாயி:3786/1
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் - நாலாயி:3787/2,3
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி - நாலாயி:3788/1
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் - நாலாயி:3826/1
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ - நாலாயி:3866/4
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும் - நாலாயி:3867/1
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே - நாலாயி:3914/3,4
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் - நாலாயி:3917/4
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ - நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ - நாலாயி:3922/1
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ - நாலாயி:3991/4
கூவி கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லா கருமாணிக்கமே - நாலாயி:3992/1
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் - நாலாயி:3994/2
மேல்
அந்நாள் (1)
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட - நாலாயி:121/3
மேல்
அந்நான்று (3)
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை - நாலாயி:2162/1,2
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் - நாலாயி:2397/1
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை - நாலாயி:2666/3
மேல்
அநந்தன் (1)
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் - நாலாயி:1618/2
மேல்
அநாதனை (1)
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும் - நாலாயி:2556/2
மேல்
அநியாயம் (1)
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் - நாலாயி:204/3
மேல்
அநுமனை (1)
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று - நாலாயி:1874/3
மேல்
அநுமா (1)
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே - நாலாயி:1869/3
மேல்
அநுராகம் (1)
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு - நாலாயி:3755/3
மேல்
அப்ப (1)
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே - நாலாயி:70/4
மேல்
அப்படி (1)
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே - நாலாயி:2571/4
மேல்
அப்பம் (4)
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் - நாலாயி:143/3
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து - நாலாயி:156/1
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக - நாலாயி:1892/3
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை - நாலாயி:1893/2
மேல்
அப்பர் (2)
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் - நாலாயி:969/3
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை - நாலாயி:974/1
மேல்
அப்பற்கு (1)
காள நீர் மேக தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே - நாலாயி:3843/3,4
மேல்
அப்பன் (42)
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் - நாலாயி:104/1
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:123/4
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை - நாலாயி:346/2
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை - நாலாயி:354/2
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் - நாலாயி:932/2,3
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே - நாலாயி:1043/4
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் - நாலாயி:1064/2
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் - நாலாயி:1064/2
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே - நாலாயி:1064/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் - நாலாயி:1264/2
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே - நாலாயி:3209/4
கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன் - நாலாயி:3472/2
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் - நாலாயி:3481/1
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் - நாலாயி:3481/2
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் - நாலாயி:3481/2
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் - நாலாயி:3481/2
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே - நாலாயி:3481/3,4
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே - நாலாயி:3481/4
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3489/3
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3490/3
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3491/3
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே - நாலாயி:3594/3,4
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே - நாலாயி:3595/3,4
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே - நாலாயி:3596/3,4
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே - நாலாயி:3597/3,4
ஏண் உடை தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடை பாரதம் கை அறை போழ்தே - நாலாயி:3598/3,4
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே - நாலாயி:3599/3,4
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே - நாலாயி:3600/3,4
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே - நாலாயி:3601/3,4
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே - நாலாயி:3602/3,4
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே - நாலாயி:3603/3,4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3661/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் - நாலாயி:3705/1
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் - நாலாயி:3705/1,2
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/3
முனைவன் மூ_உலகு ஆளி அப்பன் திருவருள் மூழ்கினளே - நாலாயி:3763/4
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் - நாலாயி:3838/3,4
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே - நாலாயி:3839/3,4
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே - நாலாயி:3840/3,4
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே - நாலாயி:3845/4
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே - நாலாயி:3979/3,4
மேல்
அப்பன்-தன்னை (1)
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் - நாலாயி:3681/2,3
மேல்
அப்பனில் (1)
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணி தென் குருகூர் நம்பி என்ற-கால் - நாலாயி:937/2,3
மேல்
அப்பனுக்கு (1)
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே - நாலாயி:3658/3,4
மேல்
அப்பனுக்கே (1)
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3571/2,3
மேல்
அப்பனும் (1)
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் - நாலாயி:246/4
மேல்
அப்பனுமாய் (1)
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய்
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் - நாலாயி:3481/2,3
மேல்
அப்பனே (6)
அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலை கடைந்த - நாலாயி:3301/1
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை - நாலாயி:3412/1
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே - நாலாயி:3480/4
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே - நாலாயி:3561/4
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே - நாலாயி:3680/4
மேல்
அப்பனை (13)
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா - நாலாயி:1069/3
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட - நாலாயி:1569/2
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை - நாலாயி:2034/2
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3191/2,3
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3193/2,3
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ - நாலாயி:3651/4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே - நாலாயி:3652/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு - நாலாயி:3681/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு - நாலாயி:3681/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு - நாலாயி:3681/1
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை - நாலாயி:3681/2
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை - நாலாயி:3681/2
மேல்
அப்பனையே (1)
பேணி வானோர் காணமாட்டா பீடு உடை அப்பனையே - நாலாயி:3300/4
மேல்
அப்பா (8)
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:227/4
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது - நாலாயி:429/2,3
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே - நாலாயி:467/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1032/4
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் - நாலாயி:1649/3
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:2029/1,2
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே - நாலாயி:3837/3,4
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லா - நாலாயி:3990/1
மேல்
அப்பால் (9)
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் - நாலாயி:1125/2
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் - நாலாயி:1499/1,2
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை - நாலாயி:1563/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே - நாலாயி:1907/4
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி - நாலாயி:2009/1,2
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு - நாலாயி:2056/3
முளை கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ_உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற - நாலாயி:2065/1
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் - நாலாயி:2520/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து - நாலாயி:3906/2,3
மேல்
அப்பாலது (2)
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே - நாலாயி:2503/4
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால் - நாலாயி:3690/1
மேல்
அப்பாலவன் (1)
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே - நாலாயி:2966/4
மேல்
அப்பாலான் (1)
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் - நாலாயி:3931/1,2
மேல்
அப்பி (2)
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் - நாலாயி:261/1
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து - நாலாயி:565/1
மேல்
அப்பில் (2)
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
ஒரு பொருளை வானவர் தம் மெய் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு - நாலாயி:2384/3,4
மேல்
அப்பு (2)
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் - நாலாயி:1064/1
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற - நாலாயி:1064/3
மேல்
அப்புறத்து (2)
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ - நாலாயி:759/1,2
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய - நாலாயி:1642/2
மேல்
அப்பூச்சி (19)
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:118/4
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:118/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:119/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:119/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:120/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:120/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:121/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:121/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:122/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:122/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:123/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:123/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:124/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:124/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:125/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:125/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:126/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:126/4
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும் - நாலாயி:127/3
மேல்
அப்பொழுது (1)
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே - நாலாயி:3056/4
மேல்
அப்பொழுதே (1)
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் - நாலாயி:3096/3
மேல்
அப்பொழுதை (1)
அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம் - நாலாயி:3056/2
மேல்
அப்பொழுதைக்கு (1)
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே - நாலாயி:3056/4
மேல்
அப்போது (5)
அப்போது நான் உரப்ப போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் - நாலாயி:194/2
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து - நாலாயி:876/2
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து - நாலாயி:2240/2
அப்போது ஒழியும் அழைப்பு - நாலாயி:2419/4
சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே - நாலாயி:2864/4
மேல்
அப்போதே (1)
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே - நாலாயி:3753/4
மேல்
அப்போதைக்கு (1)
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:423/4
மேல்
அபயம் (1)
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப - நாலாயி:323/3
மேல்
அபிமான (1)
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே - நாலாயி:495/1,2
மேல்
அபிமானதுங்கன் (1)
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன் - நாலாயி:11/1,2
மேல்
அபிமானதுங்கனை (1)
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும் - நாலாயி:367/1
மேல்
அம் (221)
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் - நாலாயி:36/2
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு - நாலாயி:42/1
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் - நாலாயி:47/2
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - நாலாயி:47/3
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி - நாலாயி:77/4
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி - நாலாயி:82/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:125/4
அம் கமல போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் - நாலாயி:136/1
அம் கமல_கண்ணன்-தன்னை அசோதைக்கு - நாலாயி:222/1
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு - நாலாயி:249/1
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே - நாலாயி:255/4
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் - நாலாயி:319/1
எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் - நாலாயி:319/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி - நாலாயி:409/3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் - நாலாயி:431/2
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான - நாலாயி:495/1
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் - நாலாயி:495/7
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் - நாலாயி:551/3
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை - நாலாயி:584/3
போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில் - நாலாயி:588/1
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை - நாலாயி:623/3
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே - நாலாயி:628/4
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் - நாலாயி:686/2
தண் அம் தாமரை கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்தது ஓர் நடையால் - நாலாயி:713/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி - நாலாயி:741/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் - நாலாயி:748/1
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே - நாலாயி:796/4
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் - நாலாயி:797/2
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே - நாலாயி:803/4
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் - நாலாயி:917/1
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:919/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா - நாலாயி:921/3
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய - நாலாயி:932/1
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் - நாலாயி:975/2
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் - நாலாயி:1008/1
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1052/4
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி - நாலாயி:1062/3
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1070/4
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த - நாலாயி:1108/3
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த - நாலாயி:1108/3
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1121/4
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து - நாலாயி:1124/1
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே - நாலாயி:1148/3
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட - நாலாயி:1150/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக - நாலாயி:1163/3
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் - நாலாயி:1188/3
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1208/4
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் - நாலாயி:1209/2
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1210/4
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் - நாலாயி:1216/1
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1216/4
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து - நாலாயி:1218/3
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1231/2
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த - நாலாயி:1263/1
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே - நாலாயி:1329/2
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப - நாலாயி:1344/3
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் - நாலாயி:1352/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் - நாலாயி:1369/1
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1403/4
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து - நாலாயி:1421/2
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை - நாலாயி:1429/2
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் - நாலாயி:1435/1
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் - நாலாயி:1442/3
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் - நாலாயி:1447/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த - நாலாயி:1463/3
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் - நாலாயி:1501/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் - நாலாயி:1501/2
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் - நாலாயி:1504/3
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி - நாலாயி:1507/3
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் - நாலாயி:1532/1
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய - நாலாயி:1573/2,3
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் - நாலாயி:1579/1
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1595/4
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் - நாலாயி:1596/2
அம் கமல_கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1598/4
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் - நாலாயி:1651/3
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1652/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1654/2
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி - நாலாயி:1695/3
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் - நாலாயி:1718/3
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் - நாலாயி:1748/2
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1761/4
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் - நாலாயி:1762/2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து - நாலாயி:1764/3
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1765/4
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே - நாலாயி:1781/4
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் - நாலாயி:1783/2
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட - நாலாயி:1812/3
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப - நாலாயி:1865/1
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் - நாலாயி:1885/4
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் - நாலாயி:1885/4
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து - நாலாயி:1922/2
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே - நாலாயி:1934/4
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் - நாலாயி:1935/3
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட - நாலாயி:1938/1
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ - நாலாயி:1938/2
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக - நாலாயி:1959/2
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் - நாலாயி:1963/3
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் - நாலாயி:1966/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் - நாலாயி:2057/1
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2063/3
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் - நாலாயி:2066/2
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும் - நாலாயி:2179/1
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே - நாலாயி:2208/2,3
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி - நாலாயி:2244/3
அம் கண் மா ஞாலத்து அமுது - நாலாயி:2265/4
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் - நாலாயி:2304/1
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே - நாலாயி:2304/3
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் - நாலாயி:2333/2
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள் - நாலாயி:2369/3
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் - நாலாயி:2480/2
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு - நாலாயி:2481/1
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் - நாலாயி:2482/2
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் - நாலாயி:2482/2
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய - நாலாயி:2486/1
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் - நாலாயி:2489/3
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ - நாலாயி:2491/1
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் - நாலாயி:2496/3
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் - நாலாயி:2496/3
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே - நாலாயி:2497/4
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே - நாலாயி:2497/4
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் - நாலாயி:2498/2
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் - நாலாயி:2500/2
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் - நாலாயி:2503/3
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் - நாலாயி:2504/3
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் - நாலாயி:2504/3
தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே - நாலாயி:2505/1
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் - நாலாயி:2508/2
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் - நாலாயி:2511/3
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை - நாலாயி:2524/3
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் - நாலாயி:2530/2
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் - நாலாயி:2533/3
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே - நாலாயி:2544/4
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை - நாலாயி:2547/2
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே - நாலாயி:2549/2
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் - நாலாயி:2552/3
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட - நாலாயி:2554/1
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் - நாலாயி:2565/1
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு - நாலாயி:2578/2
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை - நாலாயி:2619/2
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை - நாலாயி:2666/3
தண் அம் பால் வேலைவாய் கண்வளரும் என்னுடைய - நாலாயி:2669/3
நால் திசை நடுங்க அம் சிறை பறவை - நாலாயி:2672/10
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் - நாலாயி:2715/4
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் - நாலாயி:2802/2
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் - நாலாயி:2898/1
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் - நாலாயி:2925/2
நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே - நாலாயி:2928/1
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே - நாலாயி:2931/4
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் - நாலாயி:2932/1
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி - நாலாயி:2932/2
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை - நாலாயி:2949/2
மதுவார் தண் அம் துழாயான் - நாலாயி:2955/1
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை - நாலாயி:2988/1
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் - நாலாயி:2993/2
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை - நாலாயி:3006/3
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே - நாலாயி:3017/4
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே - நாலாயி:3025/4
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான் - நாலாயி:3039/1
திவளும் தண் அம் துழாய் கொடீர் என - நாலாயி:3046/3
சூட்டலாகும் அம் தாமமே - நாலாயி:3052/4
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு - நாலாயி:3053/1
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள - நாலாயி:3053/2
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே - நாலாயி:3059/4
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் - நாலாயி:3060/1
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் - நாலாயி:3072/3
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் - நாலாயி:3074/1
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ - நாலாயி:3156/2
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ - நாலாயி:3157/3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ - நாலாயி:3157/3
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த - நாலாயி:3169/2
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை - நாலாயி:3172/1
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் - நாலாயி:3204/2
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து - நாலாயி:3222/3
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி - நாலாயி:3235/1
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே - நாலாயி:3237/4
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3242/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே - நாலாயி:3246/3
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் - நாலாயி:3247/2
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3248/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3249/3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை - நாலாயி:3278/2
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை - நாலாயி:3285/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் - நாலாயி:3353/3
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் - நாலாயி:3372/2
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் - நாலாயி:3382/2
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே - நாலாயி:3419/4
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே - நாலாயி:3424/1
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை - நாலாயி:3433/3
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் - நாலாயி:3507/3
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் - நாலாயி:3618/2
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே - நாலாயி:3619/4
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும் - நாலாயி:3623/3
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் - நாலாயி:3627/2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் - நாலாயி:3639/1
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே - நாலாயி:3686/4
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் - நாலாயி:3687/1
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் - நாலாயி:3725/2
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/3
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/3
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே - நாலாயி:3760/4
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே - நாலாயி:3765/4
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் - நாலாயி:3768/1
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் - நாலாயி:3780/2
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் - நாலாயி:3823/2
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது - நாலாயி:3841/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் - நாலாயி:3869/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ - நாலாயி:3872/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ - நாலாயி:3872/3
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் - நாலாயி:3892/2
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம் - நாலாயி:3918/1
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் - நாலாயி:3931/3
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை - நாலாயி:3965/3
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள் மிசை நீயே ஓ - நாலாயி:3993/1
மேல்
அம்பர (1)
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:924/4
மேல்
அம்பரத்தொடு (1)
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் - நாலாயி:792/2
மேல்
அம்பரம் (5)
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு - நாலாயி:280/3
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த - நாலாயி:490/5
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் - நாலாயி:1025/1
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை - நாலாயி:1920/3
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ - நாலாயி:3993/2
மேல்
அம்பரமும் (1)
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் - நாலாயி:1498/1
மேல்
அம்பரமே (1)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் - நாலாயி:490/1
மேல்
அம்பன் (1)
கூர் அம்பன் அல்லால் குறை - நாலாயி:2389/4
மேல்
அம்பால் (1)
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி - நாலாயி:747/1
மேல்
அம்பின் (3)
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் - நாலாயி:1693/1,2
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம் - நாலாயி:1866/1,2
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் - நாலாயி:1869/2
மேல்
அம்பினால் (3)
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் - நாலாயி:953/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் - நாலாயி:1258/2
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1862/4
மேல்
அம்பு (11)
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் - நாலாயி:786/1
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு - நாலாயி:1163/1
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1240/4
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் - நாலாயி:1382/2
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே - நாலாயி:1450/4
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை - நாலாயி:1523/3
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே - நாலாயி:1590/4
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து - நாலாயி:1958/3
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் - நாலாயி:2499/2
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ - நாலாயி:2552/1
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி - நாலாயி:3249/2
மேல்
அம்புதம் (1)
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1120/4
மேல்
அம்பும் (1)
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு - நாலாயி:2483/1
மேல்
அம்புய (1)
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ - நாலாயி:708/1
மேல்
அம்புலீ (2)
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா - நாலாயி:56/4
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று - நாலாயி:78/2
மேல்
அம்ம (3)
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே - நாலாயி:66/4
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம - நாலாயி:136/3
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே - நாலாயி:2493/4
மேல்
அம்மணி (1)
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி - நாலாயி:77/4
மேல்
அம்மம் (21)
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே - நாலாயி:128/1
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் - நாலாயி:205/3
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:223/4
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:224/4
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:225/4
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:226/4
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:227/4
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:228/4
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:229/4
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:230/4
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:231/4
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:232/4
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் - நாலாயி:233/2
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே - நாலாயி:1878/4
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் - நாலாயி:1881/4
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் - நாலாயி:1882/4
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் - நாலாயி:1882/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே - நாலாயி:1884/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே - நாலாயி:1884/4
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே - நாலாயி:1886/4
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் - நாலாயி:1887/3
மேல்
அம்மவோ (1)
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே - நாலாயி:908/4
மேல்
அம்மனாய் (1)
நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் - நாலாயி:483/1,2
மேல்
அம்மனே (12)
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:118/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:119/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:120/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:121/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:122/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:123/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:124/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:125/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:126/4
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே - நாலாயி:607/4
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே - நாலாயி:607/4
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று - நாலாயி:2309/3
மேல்
அம்மனை (1)
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே - நாலாயி:2548/4
மேல்
அம்மனைமார் (2)
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் - நாலாயி:530/3
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் - நாலாயி:2681/3
மேல்
அம்மனைமீர் (3)
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் - நாலாயி:608/1
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே - நாலாயி:621/1
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் - நாலாயி:2497/3
மேல்
அம்மனையும் (2)
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற - நாலாயி:1560/2
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் - நாலாயி:2696/1,2
மேல்
அம்மனோ (1)
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை - நாலாயி:2513/3
மேல்
அம்மஅம்ம (1)
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் - நாலாயி:3877/4
மேல்
அம்மா (20)
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:225/4
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ - நாலாயி:489/7
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் - நாலாயி:512/3
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ - நாலாயி:689/3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் - நாலாயி:690/1
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ - நாலாயி:691/3
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் - நாலாயி:693/3
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் - நாலாயி:694/3
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் - நாலாயி:695/3
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும் - நாலாயி:697/1
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் - நாலாயி:735/1
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே - நாலாயி:900/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:921/3,4
நீ அம்மா காட்டும் நெறி - நாலாயி:2589/4
அம்மா நின் பாதத்து அருகு - நாலாயி:2591/4
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே - நாலாயி:2951/4
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே - நாலாயி:3099/4
நறும் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னை கண்டுகொண்டே - நாலாயி:3303/4
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே - நாலாயி:3568/4
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் - நாலாயி:3717/1
மேல்
அம்மான் (60)
வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி - நாலாயி:449/3
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே - நாலாயி:742/4
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு - நாலாயி:927/3
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை - நாலாயி:928/3
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று - நாலாயி:930/3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு - நாலாயி:931/3
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும் - நாலாயி:1203/2,3
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் - நாலாயி:1219/2
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் - நாலாயி:1220/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் - நாலாயி:1224/2
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் - நாலாயி:1225/2
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1228/2
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி - நாலாயி:1244/2
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் - நாலாயி:1541/2
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் - நாலாயி:1543/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் - நாலாயி:1624/2
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் - நாலாயி:1651/2
அன்று காத்த அம்மான் அரக்கரை - நாலாயி:1952/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் - நாலாயி:2066/2
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் - நாலாயி:2296/3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே - நாலாயி:2346/3
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் - நாலாயி:2491/3
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் - நாலாயி:2552/3
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே - நாலாயி:2951/4
நிற்கும் அம்மான் சீர் - நாலாயி:2979/3
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர் - நாலாயி:2985/2,3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் - நாலாயி:2988/2,3
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி - நாலாயி:2993/2,3
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் - நாலாயி:3031/2,3
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் - நாலாயி:3038/3
கார் ஆர் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு - நாலாயி:3057/2
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே - நாலாயி:3079/4
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே - நாலாயி:3080/4
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே - நாலாயி:3221/3,4
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே - நாலாயி:3225/3,4
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் - நாலாயி:3227/2,3
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே - நாலாயி:3313/4
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் - நாலாயி:3347/1
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் - நாலாயி:3629/3
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு - நாலாயி:3707/2,3
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும் - நாலாயி:3722/1
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று - நாலாயி:3725/1
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் - நாலாயி:3731/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை - நாலாயி:3731/2
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை - நாலாயி:3731/2
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான்
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் - நாலாயி:3740/2,3
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் - நாலாயி:3771/2
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் - நாலாயி:3773/2,3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் - நாலாயி:3775/2,3
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் - நாலாயி:3779/2,3
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் - நாலாயி:3892/2,3
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே - நாலாயி:3930/3,4
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் - நாலாயி:3951/1,2
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் - நாலாயி:3959/2
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே - நாலாயி:3959/4
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் - நாலாயி:3960/1
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே - நாலாயி:3961/4
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை - நாலாயி:3963/3
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை - நாலாயி:3965/3
மேல்
அம்மான்-தன் (2)
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:649/3
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
மேல்
அம்மான்-தன்னை (7)
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் - நாலாயி:348/2,3
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் - நாலாயி:657/2
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:750/3
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை
கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே - நாலாயி:1585/3,4
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் - நாலாயி:1587/2,3
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன - நாலாயி:2081/2,3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் - நாலாயி:3278/2,3
மேல்
அம்மான்-தன்னையே (1)
அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே - நாலாயி:3346/4
மேல்
அம்மானது (5)
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் - நாலாயி:1010/2
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் - நாலாயி:1011/2
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம் - நாலாயி:1013/2
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1014/2
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1015/2
மேல்
அம்மானாம் (1)
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் - நாலாயி:3758/2
மேல்
அம்மானாய் (1)
அம்மானாய் பின்னும் - நாலாயி:2977/1
மேல்
அம்மானார் (1)
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் - நாலாயி:1544/2,3
மேல்
அம்மானுக்கு (2)
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே - நாலாயி:1670/4
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள - நாலாயி:3053/1,2
மேல்
அம்மானும் (4)
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற - நாலாயி:1560/2
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் - நாலாயி:3557/2
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் - நாலாயி:3963/1,2
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் - நாலாயி:3963/2
மேல்
அம்மானே (59)
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் - நாலாயி:688/2,3
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் - நாலாயி:692/1,2
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே - நாலாயி:696/3,4
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே - நாலாயி:1188/4
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1189/4
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1190/4
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே - நாலாயி:1191/4
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1192/4
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1193/4
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1194/4
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே - நாலாயி:1195/4
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே - நாலாயி:1196/4
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1425/4
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1426/4
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1616/4
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1738/4
கருதேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1739/4
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1740/4
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1741/4
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1742/4
காத்தி போல் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1743/4
கள்ளர் போல் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1744/4
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1745/4
காட்டினாய் கண்ணபுரத்து உறை அம்மானே - நாலாயி:1746/4
ஆடும் அம்மானே - நாலாயி:2976/4
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் - நாலாயி:3104/2,3
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே - நாலாயி:3320/3,4
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் - நாலாயி:3407/2,3
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை - நாலாயி:3408/2,3
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3410/2,3
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3411/2,3
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி - நாலாயி:3426/1,2
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட - நாலாயி:3540/2,3
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே - நாலாயி:3550/1,2
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே - நாலாயி:3552/1,2
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே - நாலாயி:3673/2,3
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ - நாலாயி:3674/3,4
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன் - நாலாயி:3696/2,3
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே - நாலாயி:3716/4
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே - நாலாயி:3721/4
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே - நாலாயி:3730/4
அறிவது அரிய அரியாய அம்மானே - நாலாயி:3817/4
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் - நாலாயி:3963/1
மேல்
அம்மானை (47)
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே - நாலாயி:651/4
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே - நாலாயி:655/4
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே - நாலாயி:746/4
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை - நாலாயி:1047/2,3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1271/2,3
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை - நாலாயி:1274/2
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த - நாலாயி:1397/1
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1398/4
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் - நாலாயி:1407/1,2
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த - நாலாயி:1427/2,3
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் - நாலாயி:1617/1,2
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1648/4
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1649/4
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1650/4
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1651/4
கடி கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1652/4
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1653/4
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1654/4
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1655/4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1656/4
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன - நாலாயி:1657/2
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் - நாலாயி:1720/2,3
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் - நாலாயி:1722/2,3
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் - நாலாயி:1723/2,3
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல் - நாலாயி:1726/2,3
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1728/4
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த - நாலாயி:1729/3
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே - நாலாயி:1735/3,4
கண்ட சீர் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை - நாலாயி:1747/1,2
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை - நாலாயி:1787/1,2
அம்மானை ஏத்தாது அயர்த்து - நாலாயி:2666/4
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2937/3
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2941/3
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ - நாலாயி:3012/3
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை - நாலாயி:3061/1
கூறுதல் ஒன்று ஆரா குட கூத்த அம்மானை
கூறுதலே மேவி குருகூர் சடகோபன் - நாலாயி:3063/1,2
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் - நாலாயி:3098/1,2
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே - நாலாயி:3140/4
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை - நாலாயி:3275/2
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம் - நாலாயி:3279/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை - நாலாயி:3369/2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் - நாலாயி:3709/2,3
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை - நாலாயி:3713/1,2
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே - நாலாயி:3713/4
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை - நாலாயி:3714/1,2
அரியாய அம்மானை அமரர் பிரானை - நாலாயி:3818/1
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானை - நாலாயி:3929/2,3
மேல்
அம்மி (1)
அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான் - நாலாயி:563/4
மேல்
அம்மை (1)
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி - நாலாயி:266/1
மேல்
அம்மை-தன் (1)
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி - நாலாயி:77/3,4
மேல்
அமணர் (1)
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் - நாலாயி:1582/1
மேல்
அமம் (1)
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் - நாலாயி:2379/2
மேல்
அமர் (58)
வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக - நாலாயி:35/1
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:168/3,4
போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை - நாலாயி:201/1
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு - நாலாயி:214/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் - நாலாயி:263/3
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப - நாலாயி:699/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:888/3
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து - நாலாயி:978/3
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே - நாலாயி:1067/4
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை - நாலாயி:1070/2
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த - நாலாயி:1076/1
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ - நாலாயி:1076/2
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1076/4
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் - நாலாயி:1113/2
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே - நாலாயி:1171/4
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த - நாலாயி:1177/1
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் - நாலாயி:1177/3
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1209/4
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1277/1
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் - நாலாயி:1304/2
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை - நாலாயி:1304/3
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் - நாலாயி:1431/1
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் - நாலாயி:1431/2
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் - நாலாயி:1431/3
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் - நாலாயி:1442/1
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே - நாலாயி:1819/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் - நாலாயி:1827/1
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற - நாலாயி:1832/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:2044/3
ஆலம் அமர் கண்டத்து அரன் - நாலாயி:2085/4
பேய் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர் கண் - நாலாயி:2115/3
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று - நாலாயி:2162/1
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை - நாலாயி:2162/2
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது - நாலாயி:2222/1
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை - நாலாயி:2595/1
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் - நாலாயி:2651/1
அமர் பொழில் வளம் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் - நாலாயி:2931/2
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் - நாலாயி:2931/3
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் - நாலாயி:2990/1
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் - நாலாயி:3009/2
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் - நாலாயி:3115/2
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் - நாலாயி:3118/2
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் - நாலாயி:3227/1
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த - நாலாயி:3366/3
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே - நாலாயி:3366/4
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு - நாலாயி:3512/1
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து - நாலாயி:3529/1
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ - நாலாயி:3529/2
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு - நாலாயி:3529/3
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே - நாலாயி:3529/4
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் - நாலாயி:3665/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/3
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே - நாலாயி:3705/4
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் - நாலாயி:3706/1
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை - நாலாயி:3728/3
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன் - நாலாயி:3778/2
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் - நாலாயி:3848/2
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் - நாலாயி:3912/3
மேல்
அமர்க்களத்து (1)
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம் காண் வெம் கதிரோன் சிறுவா - நாலாயி:1873/2,3
மேல்
அமர்கின்ற (2)
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே - நாலாயி:3556/1
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே - நாலாயி:3705/4
மேல்
அமர்செய்த (1)
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் - நாலாயி:1822/2
மேல்
அமர்செய்து (1)
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ - நாலாயி:1712/2,3
மேல்
அமர்ந்த (22)
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை - நாலாயி:479/5
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே - நாலாயி:746/4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:747/3
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே - நாலாயி:1091/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை - நாலாயி:1094/2
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை - நாலாயி:1097/2
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் - நாலாயி:1177/1,2
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை - நாலாயி:1524/2
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் - நாலாயி:1584/1
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி - நாலாயி:1823/1
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் - நாலாயி:2063/2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் - நாலாயி:2064/2
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன் - நாலாயி:2672/45,46
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் - நாலாயி:3674/2
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே - நாலாயி:3712/4
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை - நாலாயி:3713/2
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு - நாலாயி:3713/3
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே - நாலாயி:3713/4
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் - நாலாயி:3802/2
மேல்
அமர்ந்தது (1)
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் - நாலாயி:1852/1
மேல்
அமர்ந்ததுவும் (1)
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் - நாலாயி:3059/1,2
மேல்
அமர்ந்தனை (2)
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர - நாலாயி:2672/24
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை - நாலாயி:2672/28,29
மேல்
அமர்ந்தாய் (1)
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் - நாலாயி:133/2
மேல்
அமர்ந்தான் (2)
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே - நாலாயி:3880/4
மேல்
அமர்ந்தான்-தன்னை (1)
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா - நாலாயி:751/1,2
மேல்
அமர்ந்தானே (9)
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1409/4
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1411/4
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1412/4
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1416/4
மேல்
அமர்ந்தானை (1)
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் - நாலாயி:1417/2,3
மேல்
அமர்ந்திட (1)
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே - நாலாயி:2890/2
மேல்
அமர்ந்து (23)
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே - நாலாயி:132/4
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை - நாலாயி:1048/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் - நாலாயி:1238/2
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் - நாலாயி:1249/2
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் - நாலாயி:1250/2
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் - நாலாயி:1256/2
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம் - நாலாயி:1257/1
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் - நாலாயி:1510/1,2
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் - நாலாயி:1579/1
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் - நாலாயி:1601/3
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை - நாலாயி:2077/2
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் - நாலாயி:2578/11,12
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் - நாலாயி:3149/2
தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் - நாலாயி:3317/3
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே - நாலாயி:3559/4
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் - நாலாயி:3560/1
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3660/3
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ - நாலாயி:3660/4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3661/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற - நாலாயி:3708/2
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் - நாலாயி:3891/2
மேல்
அமர்ந்தே (2)
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே - நாலாயி:2930/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா - நாலாயி:3820/2
மேல்
அமர்ந்தேனே (1)
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே - நாலாயி:3713/4
மேல்
அமர்வு (1)
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு - நாலாயி:398/2,3
மேல்
அமர (12)
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி - நாலாயி:914/1
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1053/4
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே - நாலாயி:1154/3,4
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் - நாலாயி:1454/3
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் - நாலாயி:1623/2
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் - நாலாயி:2067/2
அமர அழும்ப துழாவி என் ஆவி - நாலாயி:2973/3
அமர தழுவிற்று இனி அகலும்மோ - நாலாயி:2973/4
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக - நாலாயி:3173/2
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் - நாலாயி:3173/3
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே - நாலாயி:3173/4
அமர தொழுவார்கட்கு - நாலாயி:3943/3
மேல்
அமரர் (93)
மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர - நாலாயி:65/2
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ - நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/4
முன்னை அமரர் முதல் தனி வித்தினை - நாலாயி:162/2
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம் - நாலாயி:164/3
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் - நாலாயி:168/3
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை - நாலாயி:267/2
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு - நாலாயி:299/3
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை - நாலாயி:303/1
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை - நாலாயி:473/3
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய - நாலாயி:550/1
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய - நாலாயி:656/1
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே - நாலாயி:831/4
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் - நாலாயி:873/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி - நாலாயி:984/3
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள - நாலாயி:997/3
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் - நாலாயி:1025/1
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து - நாலாயி:1056/3
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை - நாலாயி:1057/2
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் - நாலாயி:1139/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே - நாலாயி:1337/4
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த - நாலாயி:1346/1
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/3
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் - நாலாயி:1444/2
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் - நாலாயி:1603/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1626/4
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1766/4
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று - நாலாயி:1937/2
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி - நாலாயி:2037/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் - நாலாயி:2057/1
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று - நாலாயி:2077/3
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை - நாலாயி:2081/2
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக - நாலாயி:2094/2
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் - நாலாயி:2127/3
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் - நாலாயி:2183/3
பணி அமரர் கோமான் பரிசு - நாலாயி:2183/4
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து - நாலாயி:2184/3
நல் அமரர் கோமான் நகர் - நாலாயி:2184/4
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் - நாலாயி:2192/1
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த - நாலாயி:2207/3
படி அமரர் வாழும் பதி - நாலாயி:2207/4
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும் - நாலாயி:2273/1
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் - நாலாயி:2436/1
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் - நாலாயி:2502/2,3
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கைதான் தொழாவே கலந்து - நாலாயி:2648/3,4
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் - நாலாயி:2721/3
பிணங்கி அமரர் பிதற்றும் - நாலாயி:2957/3
முன்னை அமரர் முழுமுதல் தானே - நாலாயி:2972/4
அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை - நாலாயி:2973/1
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று - நாலாயி:3076/3
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று - நாலாயி:3084/2
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை - நாலாயி:3087/1
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே - நாலாயி:3127/4
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் - நாலாயி:3128/3
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே - நாலாயி:3164/4
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே - நாலாயி:3172/4
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை - நாலாயி:3173/1
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை - நாலாயி:3175/2
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை - நாலாயி:3182/3
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை - நாலாயி:3184/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் - நாலாயி:3315/3
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3332/3
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் - நாலாயி:3361/3
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி - நாலாயி:3368/3
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் - நாலாயி:3403/2
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி - நாலாயி:3426/2
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானை கண்டு - நாலாயி:3456/3
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3559/3
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே - நாலாயி:3624/4
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் - நாலாயி:3671/1
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ - நாலாயி:3674/4
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை - நாலாயி:3681/2
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் - நாலாயி:3698/1
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை - நாலாயி:3729/3
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள் - நாலாயி:3734/3
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் - நாலாயி:3766/3
அரியாய அம்மானை அமரர் பிரானை - நாலாயி:3818/1
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே - நாலாயி:3822/4
அண்ட வாணன் அமரர் பெருமானையே - நாலாயி:3882/4
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் - நாலாயி:3900/1,2
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் - நாலாயி:3906/4
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் - நாலாயி:3907/2
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த - நாலாயி:3961/1
மேல்
அமரர்-தம் (3)
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை - நாலாயி:341/1,2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே - நாலாயி:1853/3,4
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம்
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை - நாலாயி:3279/1,2
மேல்
அமரர்_கோவே (2)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ - நாலாயி:131/3
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
மேல்
அமரர்_கோன் (2)
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன்
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் - நாலாயி:1025/1,2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் - நாலாயி:3315/3
மேல்
அமரர்_கோனும் (1)
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து - நாலாயி:1056/3
மேல்
அமரர்_பதி (1)
மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர - நாலாயி:65/2
மேல்
அமரர்க்கு (20)
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/4
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று - நாலாயி:493/1
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் - நாலாயி:673/3
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து - நாலாயி:934/1,2
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே - நாலாயி:1079/1
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே - நாலாயி:1337/4
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் - நாலாயி:1345/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே - நாலாயி:1569/4
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் - நாலாயி:1631/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் - நாலாயி:1851/3
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க - நாலாயி:2126/1
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த - நாலாயி:2207/3
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் - நாலாயி:2476/2
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை - நாலாயி:2973/2
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் - நாலாயி:3740/2
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் - நாலாயி:3801/1
அமரர்க்கு அரியானை - நாலாயி:3943/1
மேல்
அமரர்க்கும் (7)
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் - நாலாயி:1166/2
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1405/4
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் - நாலாயி:2010/2
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் - நாலாயி:2472/2
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து - நாலாயி:2906/3
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் - நாலாயி:3896/2
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான் - நாலாயி:3931/1
மேல்
அமரர்கட்கு (2)
அமுதம் அமரர்கட்கு ஈந்த - நாலாயி:2959/1
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை - நாலாயி:3191/1,2
மேல்
அமரர்கள் (19)
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் - நாலாயி:38/1
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - நாலாயி:47/3
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல்-தன்னை - நாலாயி:84/1
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் - நாலாயி:190/1
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே - நாலாயி:263/1
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப - நாலாயி:650/2
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா - நாலாயி:921/3
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ - நாலாயி:923/1
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த - நாலாயி:962/1
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் - நாலாயி:1373/1
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் - நாலாயி:1454/3
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் - நாலாயி:1680/2
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் - நாலாயி:2472/2,3
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் - நாலாயி:2899/3
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை - நாலாயி:2931/1
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் - நாலாயி:2968/3
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் - நாலாயி:2989/1
ஆளராய் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே - நாலாயி:3812/3,4
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற - நாலாயி:3933/3
மேல்
அமரர்கள்-தம் (2)
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் - நாலாயி:652/1
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் - நாலாயி:1686/2
மேல்
அமரர்களும் (1)
ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் - நாலாயி:343/3
மேல்
அமரராய் (1)
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து - நாலாயி:3907/1
மேல்
அமரரும் (6)
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு - நாலாயி:1448/3
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ - நாலாயி:1712/1
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் - நாலாயி:2923/3
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே - நாலாயி:2996/4
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் - நாலாயி:3403/2
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் - நாலாயி:3987/3
மேல்
அமரரே (2)
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே - நாலாயி:821/4
ஆர்ஆர் அமரரே - நாலாயி:3942/4
மேல்
அமரரை (2)
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் - நாலாயி:2930/1
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை - நாலாயி:3612/3
மேல்
அமரரொடு (1)
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று - நாலாயி:356/3
மேல்
அமரரோடு (1)
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே - நாலாயி:2931/4
மேல்
அமரரோடும் (1)
ஒற்றை கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட - நாலாயி:2004/2,3
மேல்
அமரலோகத்து (1)
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப - நாலாயி:281/2
மேல்
அமரா (1)
அமரா வினைகளே - நாலாயி:3943/4
மேல்
அமராமை (1)
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் - நாலாயி:2476/2
மேல்
அமரிய (1)
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர் - நாலாயி:1711/2
மேல்
அமரில் (8)
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் - நாலாயி:1080/2,3
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட - நாலாயி:1081/2,3
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர - நாலாயி:1082/2
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1084/3,4
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே - நாலாயி:1087/1,2
பொங்கி அமரில் ஒருகால் பொன்_பெயரோனை வெருவ - நாலாயி:1175/1
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த - நாலாயி:1394/3
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் - நாலாயி:1802/2
மேல்
அமரும் (36)
மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் - நாலாயி:322/1
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த காலத்து - நாலாயி:322/2
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப - நாலாயி:322/3
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று - நாலாயி:356/3
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் - நாலாயி:442/3
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் - நாலாயி:681/2
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா - நாலாயி:885/3
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் - நாலாயி:1081/1,2
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1082/3,4
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் - நாலாயி:1204/3
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் - நாலாயி:1237/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம் - நாலாயி:1348/2
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல் - நாலாயி:1362/2
அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல - நாலாயி:1364/2
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை - நாலாயி:1387/1
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் - நாலாயி:1498/2
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1619/4
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் - நாலாயி:1623/3
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் - நாலாயி:1656/1
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் - நாலாயி:1674/1
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் - நாலாயி:1687/1
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது - நாலாயி:1980/1,2
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா - நாலாயி:1992/1
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ - நாலாயி:1992/2
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள் - நாலாயி:1992/3
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் - நாலாயி:2381/3
தேன் அமரும் பூ மேல் திரு - நாலாயி:2381/4
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து - நாலாயி:2500/3
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய - நாலாயி:2540/1
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் - நாலாயி:2724/6
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை - நாலாயி:3178/3
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை - நாலாயி:3338/2,3
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் - நாலாயி:3847/1,2
அல்லி மாதர் அமரும் திருமார்பினன் - நாலாயி:3889/2
மேல்
அமருள் (5)
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் - நாலாயி:1162/2
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த - நாலாயி:1463/2
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1988/3,4
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே - நாலாயி:2089/2,3
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் - நாலாயி:2742/5
மேல்
அமல (1)
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே - நாலாயி:2995/4
மேல்
அமலங்கள் (1)
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி - நாலாயி:2995/2
மேல்
அமலன் (4)
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த - நாலாயி:927/1
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து - நாலாயி:934/2
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் - நாலாயி:3158/1
மேல்
அமலனையே (1)
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே - நாலாயி:3157/4
மேல்
அமலா (2)
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா - நாலாயி:3820/2,3
மேல்
அமளி (1)
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி - நாலாயி:2578/10
மேல்
அமளியில் (2)
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர - நாலாயி:1154/3
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த - நாலாயி:2672/45
மேல்
அமளியின் (1)
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் - நாலாயி:960/3
மேல்
அமளியினோடும் (1)
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் - நாலாயி:452/1
மேல்
அமா (1)
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் - நாலாயி:852/1,2
மேல்
அமுக்கி (3)
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே - நாலாயி:79/2
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே - நாலாயி:633/4
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
மேல்
அமுக்கும் (1)
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் - நாலாயி:465/3
மேல்
அமுத (9)
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா - நாலாயி:58/1
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு - நாலாயி:280/3
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை - நாலாயி:285/2
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே - நாலாயி:464/4
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய - நாலாயி:630/3
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு - நாலாயி:2579/4,5
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை - நாலாயி:2779/2
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய் - நாலாயி:2810/1
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் - நாலாயி:3496/2
மேல்
அமுதத்தினை (5)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே - நாலாயி:473/3,4
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை - நாலாயி:1645/3
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் - நாலாயி:1850/2
தீவினைக்கு ஆரு நஞ்சை நல்வினைக்கு இன் அமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது - நாலாயி:2566/1,2
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் - நாலாயி:3182/1
மேல்
அமுதத்தை (5)
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட - நாலாயி:1088/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே - நாலாயி:1091/2
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐயிரண்டும் - நாலாயி:1377/2,3
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த - நாலாயி:1729/3
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர் திருவேங்கடத்தானையே - நாலாயி:3147/3,4
மேல்
அமுதம் (52)
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ - நாலாயி:72/3
தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் - நாலாயி:89/3
வண்டு உலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி - நாலாயி:134/3
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் - நாலாயி:241/2
ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் - நாலாயி:389/1
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் - நாலாயி:466/1
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று - நாலாயி:523/1
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே - நாலாயி:571/3,4
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே - நாலாயி:574/1,2
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால் - நாலாயி:575/2,3
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே - நாலாயி:748/4
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ - நாலாயி:787/4
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே - நாலாயி:876/4
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி - நாலாயி:972/1,2
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1070/4
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை - நாலாயி:1095/1
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை - நாலாயி:1141/2
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை - நாலாயி:1228/1
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் - நாலாயி:1239/2
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் - நாலாயி:1239/2
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் - நாலாயி:1488/1
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் - நாலாயி:1540/2
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை - நாலாயி:1638/3
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் - நாலாயி:1719/2
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை - நாலாயி:1853/1
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை - நாலாயி:2012/2
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை - நாலாயி:2034/2
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை - நாலாயி:2054/2
மந்தரத்தால் மா நீர் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று - நாலாயி:2314/3,4
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு - நாலாயி:2440/1
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் - நாலாயி:2528/2
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் - நாலாயி:2534/3
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் - நாலாயி:2675/6
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே - நாலாயி:2730/3
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய - நாலாயி:2767/9
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் - நாலாயி:2833/1,2
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ - நாலாயி:2841/3
அமுதம் அமரர்கட்கு ஈந்த - நாலாயி:2959/1
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே - நாலாயி:2987/3,4
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் - நாலாயி:3061/3
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் - நாலாயி:3077/3
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் - நாலாயி:3085/3
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ - நாலாயி:3158/2
கண்ணனை மாயன்-தன்னை கடல் கடைந்து அமுதம் கொண்ட - நாலாயி:3162/1
கூடி நீரை கடைந்த ஆறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை - நாலாயி:3449/1
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ - நாலாயி:3570/4
சாறுபட அமுதம் கொண்ட நான்றே - நாலாயி:3595/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் - நாலாயி:3705/1
மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே - நாலாயி:3774/4
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் - நாலாயி:3808/3
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து - நாலாயி:3917/3
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே - நாலாயி:3973/4
மேல்
அமுதம்-தன்னை (2)
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட - நாலாயி:2033/3
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே - நாலாயி:3433/3,4
மேல்
அமுதமாய் (2)
ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த - நாலாயி:3057/1
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் - நாலாயி:3065/3
மேல்
அமுதமும் (1)
மருந்தும் பொருளும் அமுதமும் தானே - நாலாயி:2285/1
மேல்
அமுதமுமாய் (1)
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை - நாலாயி:3473/2,3
மேல்
அமுதமே (2)
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே - நாலாயி:3056/4
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் - நாலாயி:3677/3
மேல்
அமுதர் (1)
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் - நாலாயி:608/1,2
மேல்
அமுதன் (1)
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:444/4
மேல்
அமுதா (1)
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட - நாலாயி:2951/2
மேல்
அமுதாக (1)
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே - நாலாயி:1041/1,2
மேல்
அமுதாய் (2)
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் - நாலாயி:3427/2
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை - நாலாயி:3995/1
மேல்
அமுதில் (2)
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் - நாலாயி:1449/3
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா - நாலாயி:3677/3,4
மேல்
அமுதிலும் (1)
அமுதிலும் ஆற்ற இனியன் - நாலாயி:2959/3
மேல்
அமுதின் (1)
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு - நாலாயி:3916/3
மேல்
அமுதினில் (1)
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த - நாலாயி:1108/1
மேல்
அமுதினை (2)
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே - நாலாயி:936/3,4
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் - நாலாயி:1373/1
மேல்
அமுது (38)
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி - நாலாயி:23/1
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் - நாலாயி:36/2
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/4
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் - நாலாயி:223/2
பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால் - நாலாயி:224/1
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் - நாலாயி:233/2
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை - நாலாயி:549/3
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று - நாலாயி:701/1
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே - நாலாயி:937/4
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் - நாலாயி:995/3
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய - நாலாயி:1098/2
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க - நாலாயி:1246/1
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் - நாலாயி:1400/3
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் - நாலாயி:1449/3
பெண் அமுது உண்ட எம் பெருமானே - நாலாயி:1449/4
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய - நாலாயி:1553/3
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற - நாலாயி:1613/1
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் - நாலாயி:1688/3
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த - நாலாயி:1816/3
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் - நாலாயி:1883/4
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை - நாலாயி:1934/3
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு - நாலாயி:1940/3
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட - நாலாயி:2014/2
அம் கண் மா ஞாலத்து அமுது - நாலாயி:2265/4
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் - நாலாயி:2266/1
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன - நாலாயி:2266/2
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன - நாலாயி:2266/2
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து - நாலாயி:2345/2
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை - நாலாயி:2973/2
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே - நாலாயி:3064/2
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை - நாலாயி:3191/2
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் - நாலாயி:3235/2
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே - நாலாயி:3393/4
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த - நாலாயி:3568/1
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் - நாலாயி:3736/3
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் - நாலாயி:3822/3
ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே - நாலாயி:3994/4
மேல்
அமுதுசெய் (1)
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் - நாலாயி:246/4
மேல்
அமுதுசெய்த (2)
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் - நாலாயி:1352/2
மேல்
அமுதுசெய்திட்ட (1)
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் - நாலாயி:2951/2,3
மேல்
அமுதுசெய்திடப்பெறில் (1)
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் - நாலாயி:593/1
மேல்
அமுதுசெய்து (4)
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ - நாலாயி:787/3,4
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் - நாலாயி:1234/2
ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத - நாலாயி:1253/1
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை - நாலாயி:1429/2
மேல்
அமுதுசெய்ய (2)
வெண்ணெய் தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி - நாலாயி:1434/1
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் - நாலாயி:1439/2
மேல்
அமுதும் (5)
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் - நாலாயி:984/1
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் - நாலாயி:1543/3
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே - நாலாயி:3031/4
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப - நாலாயி:3262/3
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என் - நாலாயி:3751/3
மேல்
அமுதே (35)
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே - நாலாயி:71/3,4
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ண கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் - நாலாயி:149/2,3
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா - நாலாயி:429/2
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - நாலாயி:525/2,3
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ - நாலாயி:719/4
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ - நாலாயி:721/4
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் - நாலாயி:906/3
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா - நாலாயி:949/1
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1040/4
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே - நாலாயி:1636/4
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே - நாலாயி:1878/3,4
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே - நாலாயி:2809/4
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே - நாலாயி:2958/4
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் - நாலாயி:3035/2,3
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா - நாலாயி:3037/3
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் - நாலாயி:3047/3
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் - நாலாயி:3072/3
ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடை - நாலாயி:3204/1
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே - நாலாயி:3324/4
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல - நாலாயி:3342/2
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே - நாலாயி:3417/4
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே - நாலாயி:3418/1
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே - நாலாயி:3423/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே - நாலாயி:3552/2
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே - நாலாயி:3556/1
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே - நாலாயி:3558/2
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே - நாலாயி:3561/4
கன்னலே அமுதே கார் முகில்_வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற - நாலாயி:3562/3
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே - நாலாயி:3567/4
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே - நாலாயி:3576/3,4
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா - நாலாயி:3672/4
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ - நாலாயி:3674/4
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் - நாலாயி:3801/2
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை - நாலாயி:3958/3
மேல்
அமுதை (11)
நாலிரு மூர்த்தி-தன்னை நால்வேத கடல் அமுதை
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் - நாலாயி:359/2,3
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா - நாலாயி:1069/3
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1606/3
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் - நாலாயி:1851/3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை - நாலாயி:2773/2
தூய அமுதை பருகி பருகி என் - நாலாயி:2967/3
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்தி குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே - நாலாயி:3170/3,4
கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை - நாலாயி:3222/2
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு - நாலாயி:3345/1,2
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை - நாலாயி:3714/1
மேல்
அமை (6)
அது கரமே அன்பால் அமை - நாலாயி:2621/4
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த - நாலாயி:2632/2
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி - நாலாயி:3052/2,3
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு - நாலாயி:3514/1
பொற்பு அமை நீள் முடி பூம் தண் துழாயற்கு - நாலாயி:3515/1
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் - நாலாயி:3846/3
மேல்
அமைக்க (1)
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே - நாலாயி:3282/4
மேல்
அமைக்கப்பட்டார் (1)
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே - நாலாயி:3784/1,2
மேல்
அமைக்கும் (1)
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே - நாலாயி:2622/1
மேல்
அமைகின்றான் (1)
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
மேல்
அமைத்த (5)
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம் - நாலாயி:341/1
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் - நாலாயி:1260/1
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை - நாலாயி:1519/2
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை - நாலாயி:3326/2
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே - நாலாயி:3676/2
மேல்
அமைத்திருந்தோம் (1)
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த - நாலாயி:2632/2
மேல்
அமைத்திலனேல் (1)
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே - நாலாயி:2857/4
மேல்
அமைத்து (7)
வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி - நாலாயி:151/1
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் - நாலாயி:246/3
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி - நாலாயி:373/3
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து - நாலாயி:510/1
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் - நாலாயி:510/1,2
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:799/4
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே - நாலாயி:2906/4
மேல்
அமைதியின் (1)
நல்கிய நலமோ நரகனை தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ - நாலாயி:1935/2
மேல்
அமைந்த (7)
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து - நாலாயி:91/1,2
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே - நாலாயி:1066/3,4
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் - நாலாயி:1212/1,2
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் - நாலாயி:1251/1,2
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையை - நாலாயி:2714/2,3
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று - நாலாயி:3668/2
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர - நாலாயி:3884/3
மேல்
அமைந்தது (1)
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே - நாலாயி:3717/4
மேல்
அமைந்தார் (1)
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே - நாலாயி:3648/4
மேல்
அமைந்து (2)
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து - நாலாயி:757/3
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை - நாலாயி:2208/1
மேல்
அமைந்தே (1)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4
மேல்
அமைந்தேன் (1)
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் - நாலாயி:952/2
மேல்
அமைப்பான் (1)
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் - நாலாயி:2608/3
மேல்
அமைய (1)
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை - நாலாயி:2685/8
மேல்
அமையா (2)
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் - நாலாயி:1988/2,3
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் - நாலாயி:2113/2
மேல்
அமையாதோ (1)
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த - நாலாயி:1732/2,3
மேல்
அமையும் (3)
பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ - நாலாயி:704/4
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் - நாலாயி:2523/2
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ - நாலாயி:3787/2
மேல்
அமைவார்கள் (1)
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே - நாலாயி:3692/4
மேல்
அமைவு (4)
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து - நாலாயி:2923/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் - நாலாயி:2923/2
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் - நாலாயி:2923/3
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே - நாலாயி:2923/4
மேல்
அய்யா (1)
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ - நாலாயி:52/4
மேல்
அயர்க்கின்றதே (1)
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே - நாலாயி:260/4
மேல்
அயர்க்கின்றேனே (1)
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே - நாலாயி:898/4
மேல்
அயர்க்கின்றோம் (1)
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் - நாலாயி:530/1
மேல்
அயர்க்கும் (2)
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வை செ வாய் திருத்தும் - நாலாயி:293/2
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும் - நாலாயி:3273/1
மேல்
அயர்த்தார் (1)
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் - நாலாயி:2387/1
மேல்
அயர்த்து (3)
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் - நாலாயி:883/3
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் - நாலாயி:2062/1
அம்மானை ஏத்தாது அயர்த்து - நாலாயி:2666/4
மேல்
அயர்த்தோம் (1)
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் - நாலாயி:1330/3
மேல்
அயர்ப்பாய் (3)
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் - நாலாயி:2667/1
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே - நாலாயி:3305/3,4
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் - நாலாயி:3643/2
மேல்
அயர்ப்பிக்கின்றானே (1)
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே - நாலாயி:3272/4
மேல்
அயர்ப்பிலன் (1)
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே - நாலாயி:2930/4
மேல்
அயர்வு (6)
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ - நாலாயி:656/2
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் - நாலாயி:658/3
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர - நாலாயி:2469/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் - நாலாயி:2899/3
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே - நாலாயி:2949/4
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் - நாலாயி:2968/3
மேல்
அயர (1)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை - நாலாயி:3183/3
மேல்
அயரா (1)
பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன் - நாலாயி:973/2
மேல்
அயராப்பாய் (1)
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் - நாலாயி:2667/1
மேல்
அயரேன் (1)
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே - நாலாயி:2825/4
மேல்
அயல் (8)
அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில் - நாலாயி:910/1
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் - நாலாயி:1717/2
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து - நாலாயி:1891/1
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி - நாலாயி:2138/1
அயல் மலை அடைவது அது கருமமே - நாலாயி:3112/4
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் - நாலாயி:3372/3
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே - நாலாயி:3520/2
நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் - நாலாயி:3584/1
மேல்
அயலார் (1)
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே - நாலாயி:2105/3
மேல்
அயலாரும் (2)
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் - நாலாயி:618/1
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே - நாலாயி:1330/3,4
மேல்
அயலிடை (1)
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் - நாலாயி:2533/3
மேல்
அயலே (3)
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய - நாலாயி:996/3
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் - நாலாயி:1242/2,3
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் - நாலாயி:2500/1
மேல்
அயலோர் (1)
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த - நாலாயி:2492/2
மேல்
அயற்கு (1)
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் - நாலாயி:1369/1
மேல்
அயன் (23)
நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி - நாலாயி:645/1
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு - நாலாயி:649/1
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த - நாலாயி:651/2
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் - நாலாயி:652/1
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே - நாலாயி:802/4
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் - நாலாயி:859/1
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை - நாலாயி:985/2
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் - நாலாயி:1082/3
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை - நாலாயி:1187/1
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த - நாலாயி:1263/1
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய - நாலாயி:1270/2
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1598/3
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
அடி கமலம் தன்னை அயன் - நாலாயி:2137/4
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் - நாலாயி:2563/1
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் - நாலாயி:2578/12
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே - நாலாயி:2906/4
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை - நாலாயி:2926/3
கமலத்து அயன் நம்பி தன்னை கண்_நுதலானொடும் தோற்றி - நாலாயி:2995/3
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் - நாலாயி:3054/2
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் - நாலாயி:3090/1
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் - நாலாயி:3228/3
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் - நாலாயி:3539/2
மேல்
அயன்-அவனை (1)
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் - நாலாயி:722/1
மேல்
அயனாம் (1)
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் - நாலாயி:3758/2
மேல்
அயனும் (7)
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப - நாலாயி:1118/1
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும் - நாலாயி:2051/1
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக - நாலாயி:2991/3
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக - நாலாயி:3361/2
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் - நாலாயி:3709/3
மேல்
அயனே (1)
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1146/4
மேல்
அயனை (4)
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் - நாலாயி:929/3
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் - நாலாயி:2447/3
ஒரு முறை அயனை ஈன்றனை ஒரு முறை - நாலாயி:2672/2
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி - நாலாயி:4000/1
மேல்
அயனொடு (1)
தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு - நாலாயி:979/3
மேல்
அயனோடு (1)
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் - நாலாயி:1515/3
மேல்
அயில் (2)
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து - நாலாயி:2677/3
மேல்
அயோத்தி (7)
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை - நாலாயி:399/1,2
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே - நாலாயி:724/2
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ - நாலாயி:725/4
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி - நாலாயி:741/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் - நாலாயி:748/1
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:920/4
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் - நாலாயி:1875/3
மேல்
அயோத்திக்கு (1)
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற - நாலாயி:314/4
மேல்
அயோத்தியர் (4)
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற - நாலாயி:312/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற - நாலாயி:316/4
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் - நாலாயி:321/2
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் - நாலாயி:325/3
மேல்
அயோத்தியர்_கோமானை (1)
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற - நாலாயி:312/4
மேல்
அயோத்தியர்_கோன் (2)
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் - நாலாயி:321/2
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் - நாலாயி:325/3
மேல்
அயோத்தியர்_வேந்தனை (1)
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற - நாலாயி:316/4
மேல்
அயோத்தியில் (1)
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் - நாலாயி:3605/3
மேல்
அர்ச்சிக்கின்று (1)
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் - நாலாயி:3907/2
மேல்
அரக்க (1)
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் - நாலாயி:527/2
மேல்
அரக்கர் (46)
அரக்கர் அவிய அடு கணையாலே - நாலாயி:82/3
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் - நாலாயி:519/3
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் - நாலாயி:742/2
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் - நாலாயி:746/2
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ - நாலாயி:783/2
செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் - நாலாயி:882/2
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் - நாலாயி:953/2
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற - நாலாயி:980/1,2
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:988/3,4
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் - நாலாயி:991/2
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் - நாலாயி:1039/1,2
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை - நாலாயி:1094/1
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு - நாலாயி:1096/2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை - நாலாயி:1142/2
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை - நாலாயி:1210/1
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் - நாலாயி:1221/2
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி - நாலாயி:1231/1
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு - நாலாயி:1272/1
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற - நாலாயி:1322/1
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை - நாலாயி:1343/1
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து - நாலாயி:1350/1
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன் - நாலாயி:1351/1
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் - நாலாயி:1542/3
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் - நாலாயி:1543/1,2
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் - நாலாயி:1568/1
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் - நாலாயி:1685/2,3
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் - நாலாயி:1698/1
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து - நாலாயி:1699/1
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை - நாலாயி:1699/2
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை - நாலாயி:1700/3
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் - நாலாயி:1703/2
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1858/4
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் - நாலாயி:1861/2
மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் - நாலாயி:1874/1
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் - நாலாயி:1875/1
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை - நாலாயி:1877/1,2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய - நாலாயி:1904/2
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து - நாலாயி:2080/2
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய் - நாலாயி:2569/1
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை - நாலாயி:2787/12
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் - நாலாயி:3084/1
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத - நாலாயி:3220/3
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் - நாலாயி:3356/3
ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப - நாலாயி:3623/1,2
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த - நாலாயி:3898/3
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் - நாலாயி:3954/3
மேல்
அரக்கர்-தங்கள் (2)
கனம் குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர்-தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை - நாலாயி:355/1,2
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் - நாலாயி:1283/1,2
மேல்
அரக்கர்-தம் (1)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
மேல்
அரக்கர்_கோமான் (1)
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:746/2,3
மேல்
அரக்கர்_கோனை (2)
செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் - நாலாயி:882/2
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து - நாலாயி:2080/2
மேல்
அரக்கர்_தலைவன்-தன் (1)
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் - நாலாயி:1351/1,2
மேல்
அரக்கர்க்கு (1)
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் - நாலாயி:990/3
மேல்
அரக்கர்கட்கும் (1)
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் - நாலாயி:3632/1,2
மேல்
அரக்கரை (5)
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை - நாலாயி:338/1,2
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் - நாலாயி:842/2
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே-கொலோ - நாலாயி:1952/2,3
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு - நாலாயி:3606/3
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உரு கெட வாளி பொழிந்த ஒருவனே - நாலாயி:3727/3,4
மேல்
அரக்கரொடும் (1)
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து - நாலாயி:747/2
மேல்
அரக்கன் (32)
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை - நாலாயி:339/1
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து - நாலாயி:784/1
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை - நாலாயி:867/1
தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று - நாலாயி:1059/1,2
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே - நாலாயி:1060/1,2
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த - நாலாயி:1184/1
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு - நாலாயி:1301/1
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் - நாலாயி:1374/1
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட - நாலாயி:1381/1
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே - நாலாயி:1402/1,2
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி - நாலாயி:1414/1,2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த - நாலாயி:1522/1,2
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற - நாலாயி:1529/3
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் - நாலாயி:1576/3
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்து பொன்றி வீழ - நாலாயி:1581/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய - நாலாயி:1645/2
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர் போலும் - நாலாயி:1801/1,2
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள - நாலாயி:1822/1
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய - நாலாயி:1905/3
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி - நாலாயி:2071/1
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை - நாலாயி:2126/3
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து - நாலாயி:2233/3
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த - நாலாயி:2358/2
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி - நாலாயி:2425/2
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை - நாலாயி:2595/1
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய - நாலாயி:2601/3
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை - நாலாயி:2650/1
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை - நாலாயி:3041/1
அரக்கன் இலங்கை செற்றீருக்கே - நாலாயி:3044/4
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த - நாலாயி:3312/2
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த - நாலாயி:3460/3
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து - நாலாயி:3624/2
மேல்
அரக்கனை (1)
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய் - நாலாயி:486/1,2
மேல்
அரக்கி (2)
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்-தன் உயிரை வாங்கி - நாலாயி:745/2
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் - நாலாயி:2647/3
மேல்
அரக்கியர் (1)
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை - நாலாயி:1937/1
மேல்
அரக்கியை (3)
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனை தலை கொண்டாய் - நாலாயி:186/2
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் - நாலாயி:600/3
சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு - நாலாயி:3036/3
மேல்
அரக்கு (2)
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:173/4
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து - நாலாயி:827/1
மேல்
அரக்கும் (2)
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் - நாலாயி:1111/3
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் - நாலாயி:3044/2
மேல்
அரங்க (39)
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் - நாலாயி:406/2
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் - நாலாயி:411/2
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான் - நாலாயி:611/3
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி - நாலாயி:659/3
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் - நாலாயி:673/3
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே - நாலாயி:728/2
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ - நாலாயி:783/2
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் - நாலாயி:800/2
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே - நாலாயி:844/2
இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே - நாலாயி:844/4
ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:872/4
அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே - நாலாயி:873/4
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே - நாலாயி:874/4
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:879/4
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:888/3
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:896/4
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே - நாலாயி:900/4
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே - நாலாயி:902/4
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே - நாலாயி:907/4
அடியரை உகத்தி போலும் அரங்க மாநகருளானே - நாலாயி:910/4
அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே - நாலாயி:911/4
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே - நாலாயி:914/4
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை - நாலாயி:916/2
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் - நாலாயி:932/2
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1409/4
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1411/4
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1412/4
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1416/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை - நாலாயி:1417/2
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற - நாலாயி:1506/1
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் - நாலாயி:1829/1
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா - நாலாயி:2029/1
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் - நாலாயி:2043/1
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:2044/3
மேல்
அரங்க_வாணனே (1)
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே - நாலாயி:844/2,3
மேல்
அரங்கத்தம்மா (8)
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:917/4
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:918/4
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:919/4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:920/4
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:922/4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:923/4
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:924/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:925/4
மேல்
அரங்கத்தானே (1)
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே - நாலாயி:909/4
மேல்
அரங்கத்து (32)
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ - நாலாயி:52/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை - நாலாயி:432/2
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் - நாலாயி:608/1
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:648/3
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:649/3
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:650/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:651/3
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் - நாலாயி:652/3
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:653/3
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு - நாலாயி:927/3
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை - நாலாயி:928/3
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:929/2
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று - நாலாயி:930/3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு - நாலாயி:931/3
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து - நாலாயி:934/2
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:935/2
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் - நாலாயி:1213/3
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை - நாலாயி:1407/1
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் - நாலாயி:2209/2
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை - நாலாயி:2269/1
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் - நாலாயி:2411/1
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் - நாலாயி:2773/6
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா - நாலாயி:2803/2,3
மேல்
அரங்கத்துள் (1)
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் - நாலாயி:2087/3
மேல்
அரங்கத்தே (10)
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் - நாலாயி:189/3
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1398/4
ஆராது என்று இருந்தானை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1399/4
ஆன் ஆயன் ஆனானை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1400/4
அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1401/4
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1402/4
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1403/4
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1404/4
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1405/4
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1406/4
மேல்
அரங்கத்தை (1)
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் - நாலாயி:1387/1,2
மேல்
அரங்கம் (31)
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து - நாலாயி:245/1,2
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே - நாலாயி:402/4
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே - நாலாயி:404/4
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே - நாலாயி:409/4
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே - நாலாயி:410/4
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே - நாலாயி:802/4
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே - நாலாயி:804/4
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே - நாலாயி:805/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே - நாலாயி:806/4
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் - நாலாயி:870/1
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் - நாலாயி:883/3
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் - நாலாயி:884/3
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:887/4
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட - நாலாயி:891/1
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் - நாலாயி:894/2
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் - நாலாயி:895/1
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை - நாலாயி:1019/1
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று - நாலாயி:1571/3
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று - நாலாயி:2050/3
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2063/3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2070/2
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2075/4
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2076/4
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள் - நாலாயி:2227/1
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால் - நாலாயி:2251/1
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் - நாலாயி:2384/1
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து - நாலாயி:2417/2
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை - நாலாயி:2706/7
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் - நாலாயி:2825/2
மேல்
அரங்கமும் (1)
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே - நாலாயி:1978/4
மேல்
அரங்கமே (22)
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே - நாலாயி:407/4
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே - நாலாயி:408/4
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே - நாலாயி:412/4
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே - நாலாயி:415/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே - நாலாயி:416/4
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே - நாலாயி:419/4
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே - நாலாயி:420/4
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே - நாலாயி:615/4
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே - நாலாயி:800/4
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே - நாலாயி:801/4
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே - நாலாயி:803/4
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே - நாலாயி:1378/4
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே - நாலாயி:1379/4
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1380/4
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே - நாலாயி:1381/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1382/4
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே - நாலாயி:1383/4
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே - நாலாயி:1384/4
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே - நாலாயி:1385/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1386/4
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே - நாலாயி:1664/4
மேல்
அரங்கர் (2)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் - நாலாயி:610/1
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி - நாலாயி:2806/2
மேல்
அரங்கர்க்கு (1)
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே - நாலாயி:897/4
மேல்
அரங்கன் (23)
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் - நாலாயி:212/1,2
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் - நாலாயி:656/3
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் - நாலாயி:660/3
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே - நாலாயி:663/3
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை - நாலாயி:664/2
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே - நாலாயி:665/3
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் - நாலாயி:667/1
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் - நாலாயி:670/3
அண்டவாணன் அரங்கன் வன் பேய் முலை - நாலாயி:671/3
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை - நாலாயி:672/3
அங்கை ஆழி அரங்கன் அடி இணை - நாலாயி:676/1
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய - நாலாயி:875/3
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை - நாலாயி:936/3
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில் - நாலாயி:2792/1
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2832/3
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து - நாலாயி:2837/1
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து - நாலாயி:2839/3
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு - நாலாயி:2842/3
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த - நாலாயி:2845/1,2
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் - நாலாயி:2847/1
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் - நாலாயி:2871/2
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/3
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் - நாலாயி:2898/1
மேல்
அரங்கனாம் (1)
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் - நாலாயி:662/2,3
மேல்
அரங்கனார் (1)
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் - நாலாயி:933/3
மேல்
அரங்கனார்க்கு (3)
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே - நாலாயி:877/3
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு
துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் - நாலாயி:892/1,2
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே - நாலாயி:898/4
மேல்
அரங்கனுக்கு (2)
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் - நாலாயி:661/2
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே - நாலாயி:666/3
மேல்
அரங்கனும் (1)
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து - நாலாயி:2859/3
மேல்
அரங்கனே (3)
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் - நாலாயி:772/1
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் - நாலாயி:904/3
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை - நாலாயி:2441/3
மேல்
அரங்கனை (1)
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் - நாலாயி:658/1
மேல்
அரங்கா (5)
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் - நாலாயி:668/3
ஆலியா அழையா அரங்கா என்று - நாலாயி:669/3
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் - நாலாயி:674/3
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் - நாலாயி:675/3
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் - நாலாயி:926/2,3
மேல்
அரங்கில் (2)
பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் - நாலாயி:1259/1,2
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது - நாலாயி:2411/1,2
மேல்
அரங்கின் (1)
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் - நாலாயி:3704/2
மேல்
அரங்கு (1)
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே - நாலாயி:844/1
மேல்
அரச (1)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
மேல்
அரசர் (6)
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான - நாலாயி:495/1
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் - நாலாயி:1156/1
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி - நாலாயி:1307/3
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை - நாலாயி:1726/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட - நாலாயி:1938/1
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த - நாலாயி:3704/3
மேல்
அரசர்-தம் (2)
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று - நாலாயி:1073/1
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு - நாலாயி:1426/1
மேல்
அரசர்கள் (2)
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி - நாலாயி:917/2
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ - நாலாயி:3233/1
மேல்
அரசர்கள்-தம் (1)
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே - நாலாயி:335/1
மேல்
அரசற்கு (1)
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று - நாலாயி:1073/1
மேல்
அரசன் (2)
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் - நாலாயி:746/2
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை - நாலாயி:1322/2
மேல்
அரசனே (1)
அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் - நாலாயி:999/3
மேல்
அரசனை (1)
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற - நாலாயி:314/4
மேல்
அரசாண்ட (1)
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை - நாலாயி:391/2
மேல்
அரசாணியை (1)
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு - நாலாயி:299/3
மேல்
அரசாள (1)
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை - நாலாயி:394/1
மேல்
அரசி (1)
சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே - நாலாயி:211/1
மேல்
அரசிலையும் (1)
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் - நாலாயி:88/2
மேல்
அரசினை (2)
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
மேல்
அரசு (36)
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற - நாலாயி:180/3
தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம் - நாலாயி:314/1
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த - நாலாயி:316/3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க - நாலாயி:318/3
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி - நாலாயி:418/1
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:527/4
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே - நாலாயி:725/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் - நாலாயி:748/1
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் - நாலாயி:889/2
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் - நாலாயி:953/1
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள - நாலாயி:997/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ - நாலாயி:1083/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் - நாலாயி:1243/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் - நாலாயி:1258/2
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட - நாலாயி:1293/3
கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய் - நாலாயி:1300/2
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே - நாலாயி:1301/2
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் - நாலாயி:1303/2
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி - நாலாயி:1304/1
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த - நாலாயி:1371/1
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே - நாலாயி:1377/4
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே - நாலாயி:1462/2
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே - நாலாயி:1487/4
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே - நாலாயி:1707/4
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை - நாலாயி:1723/2
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய - நாலாயி:2490/1
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட - நாலாயி:2554/1
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த - நாலாயி:2557/1
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த - நாலாயி:2557/2
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா - நாலாயி:2580/7
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து - நாலாயி:2739/1
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட - நாலாயி:3471/1
மேல்
அரசும் (5)
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் - நாலாயி:678/2
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் - நாலாயி:681/2
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து - நாலாயி:744/2
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து - நாலாயி:747/2
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/1,2
மேல்
அரசே (15)
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே - நாலாயி:71/3
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே - நாலாயி:73/4
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை - நாலாயி:198/2
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ - நாலாயி:723/3,4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:920/4
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் - நாலாயி:1006/3
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு - நாலாயி:1563/3
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா - நாலாயி:1608/1
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1866/4
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1984/4
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1986/4
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1989/4
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த - நாலாயி:2557/3
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த - நாலாயி:2557/3
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே - நாலாயி:2557/4
மேல்
அரசை (3)
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர - நாலாயி:1753/1
மேல்
அரட்டன் (2)
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:121/4
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் - நாலாயி:3899/3
மேல்
அரட்டா (1)
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:229/4
மேல்
அரட்டு (1)
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
மேல்
அரண் (18)
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய - நாலாயி:1303/3
கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே - நாலாயி:1303/4
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை - நாலாயி:1432/2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய - நாலாயி:1538/2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் - நாலாயி:1982/2
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1984/4
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க - நாலாயி:2071/2
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் - நாலாயி:2079/1
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய - நாலாயி:2141/2
அடி போது நங்கட்கு அரண் - நாலாயி:2358/4
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் - நாலாயி:2359/1
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே - நாலாயி:2857/4
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே - நாலாயி:2857/4
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே - நாலாயி:3462/2
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர - நாலாயி:3884/3
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா - நாலாயி:3897/1
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே - நாலாயி:3899/4
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் - நாலாயி:3900/1
மேல்
அரண (1)
அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே - நாலாயி:3694/4
மேல்
அரணம் (2)
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் - நாலாயி:1815/2
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் - நாலாயி:3784/1
மேல்
அரணும் (1)
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை - நாலாயி:3708/1
மேல்
அரணே (6)
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1983/4
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1988/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே - நாலாயி:3707/4
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே - நாலாயி:3708/4
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/4
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே - நாலாயி:3896/4
மேல்
அரணை (1)
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை - நாலாயி:3709/1
மேல்
அரத்த (2)
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் - நாலாயி:1654/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் - நாலாயி:1654/2
மேல்
அரந்தை (1)
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை - நாலாயி:1343/1
மேல்
அரந்தையை (1)
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள் - நாலாயி:2672/12
மேல்
அரம்பா (1)
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:228/4
மேல்
அரம்பை (1)
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி - நாலாயி:278/3
மேல்
அரம்பையர் (2)
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் - நாலாயி:981/3
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த - நாலாயி:2725/5
மேல்
அரம்பையர்கள் (1)
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ - நாலாயி:678/1
மேல்
அரம்பையரும் (2)
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் - நாலாயி:652/1
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் - நாலாயி:685/3
மேல்
அரவ (9)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய - நாலாயி:274/1
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே - நாலாயி:373/4
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே - நாலாயி:379/4
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை - நாலாயி:750/1
கொண்டு அரவ திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல் - நாலாயி:1204/1
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு - நாலாயி:1755/1
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் - நாலாயி:1799/1
சூழ் அரவ பொங்கு அணையான் தோள் - நாலாயி:2143/4
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனை கொன்றான் வடிவு - நாலாயி:2302/3,4
மேல்
அரவணை (4)
பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் - நாலாயி:602/3
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் - நாலாயி:1819/2
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி - நாலாயி:1823/1
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று - நாலாயி:1825/1
மேல்
அரவணையில் (8)
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:648/3
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:649/3
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:650/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:651/3
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:653/3
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:654/3
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:655/3
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:657/1
மேல்
அரவணையின்வாய் (1)
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய்
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே - நாலாயி:418/3,4
மேல்
அரவத்து (2)
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் - நாலாயி:452/1
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1593/4
மேல்
அரவம் (17)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய - நாலாயி:274/1
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ - நாலாயி:479/2
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் - நாலாயி:479/7,8
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே - நாலாயி:480/2
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ - நாலாயி:480/5
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த - நாலாயி:921/2
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து - நாலாயி:965/2
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் - நாலாயி:1132/1
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் - நாலாயி:1224/1,2
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் - நாலாயி:1421/1
விடம் தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் - நாலாயி:1539/1
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் - நாலாயி:1899/1
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் - நாலாயி:1929/1
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை - நாலாயி:2119/1
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் - நாலாயி:2135/1
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை - நாலாயி:3178/3
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
மேல்
அரவம்-தன்னை (1)
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் - நாலாயி:2455/2
மேல்
அரவமும் (3)
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை - நாலாயி:1481/1
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் - நாலாயி:1516/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் - நாலாயி:2345/1
மேல்
அரவால் (1)
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் - நாலாயி:2528/1
மேல்
அரவிந்த (4)
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து - நாலாயி:452/2
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட - நாலாயி:1353/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட - நாலாயி:1596/3
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி - நாலாயி:1889/3,4
மேல்
அரவிந்தத்து (1)
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர - நாலாயி:1154/3
மேல்
அரவிந்தம் (4)
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட - நாலாயி:1095/3
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் - நாலாயி:1182/3
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் - நாலாயி:1278/3
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே - நாலாயி:2072/3
மேல்
அரவிந்தமும் (1)
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி - நாலாயி:1633/1
மேல்
அரவிந்தலோசன (1)
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே - நாலாயி:3502/4
மேல்
அரவிந்தலோசனனை (1)
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே - நாலாயி:3526/2,3
மேல்
அரவில் (10)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய - நாலாயி:274/1
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை - நாலாயி:479/5
குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:525/4
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து - நாலாயி:1510/1
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் - நாலாயி:1584/1
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும் - நாலாயி:1799/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் - நாலாயி:2063/2
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி - நாலாயி:3484/3
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் - நாலாயி:3902/3
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண - நாலாயி:3909/3
மேல்
அரவின் (20)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் - நாலாயி:146/3
ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் - நாலாயி:177/1
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி - நாலாயி:427/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் - நாலாயி:704/1
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:929/2
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் - நாலாயி:933/3
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் - நாலாயி:935/2
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் - நாலாயி:1161/3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா - நாலாயி:1204/2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் - நாலாயி:1618/2
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் - நாலாயி:1669/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற - நாலாயி:1675/3
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி - நாலாயி:1748/1
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி - நாலாயி:2578/10
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் - நாலாயி:2711/1,2
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் - நாலாயி:3185/2
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே - நாலாயி:3407/2
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே - நாலாயி:3432/4
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு - நாலாயி:3512/2
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற - நாலாயி:3818/3
மேல்
அரவின்_அணை (15)
ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் - நாலாயி:177/1
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி - நாலாயி:427/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் - நாலாயி:704/1
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் - நாலாயி:933/3
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் - நாலாயி:1161/3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா - நாலாயி:1204/2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் - நாலாயி:1618/2
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் - நாலாயி:1669/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற - நாலாயி:1675/3
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி - நாலாயி:1748/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் - நாலாயி:3185/2
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே - நாலாயி:3407/2
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே - நாலாயி:3432/4
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு - நாலாயி:3512/2
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற - நாலாயி:3818/3
மேல்
அரவின்_அணையான் (2)
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் - நாலாயி:929/2,3
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான்
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் - நாலாயி:935/2,3
மேல்
அரவு (64)
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே - நாலாயி:128/1
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை - நாலாயி:253/1
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே - நாலாயி:286/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை - நாலாயி:432/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் - நாலாயி:524/2
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் - நாலாயி:662/1
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு - நாலாயி:890/3
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று - நாலாயி:963/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் - நாலாயி:1185/1
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை - நாலாயி:1189/1
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் - நாலாயி:1240/3
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து - நாலாயி:1302/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் - நாலாயி:1340/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே - நாலாயி:1428/4
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் - நாலாயி:1430/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி - நாலாயி:1437/1
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் - நாலாயி:1676/3
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் - நாலாயி:1744/1
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப - நாலாயி:1918/3
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே - நாலாயி:1983/1
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் - நாலாயி:2097/2
அணை ஆம் திருமாற்கு அரவு - நாலாயி:2134/4
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் - நாலாயி:2136/3
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் - நாலாயி:2193/1
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் - நாலாயி:2252/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று - நாலாயி:2309/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே - நாலாயி:2361/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண - நாலாயி:2391/2
வெள்ளத்து அரவு_அணையின் மேல் - நாலாயி:2411/4
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை - நாலாயி:2414/1
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு - நாலாயி:2420/4
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் - நாலாயி:2472/2
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் - நாலாயி:2494/2
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே - நாலாயி:2510/4
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் - நாலாயி:2529/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே - நாலாயி:2539/4
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா - நாலாயி:2580/6,7
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த - நாலாயி:2672/45
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் - நாலாயி:3010/3
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் - நாலாயி:3014/3
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை - நாலாயி:3068/3
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் - நாலாயி:3088/1
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் - நாலாயி:3221/1
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ - நாலாயி:3238/4
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே - நாலாயி:3320/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் - நாலாயி:3327/2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் - நாலாயி:3595/1,2
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே - நாலாயி:3766/4
கோள்வாய் அரவு_அணையான் - நாலாயி:3938/2
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க - நாலாயி:3951/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே - நாலாயி:3955/4
மேல்
அரவு_அணை (33)
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே - நாலாயி:286/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை - நாலாயி:432/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் - நாலாயி:524/2
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு - நாலாயி:890/3
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று - நாலாயி:963/1
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் - நாலாயி:1189/1,2
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் - நாலாயி:1430/3
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் - நாலாயி:1676/3
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் - நாலாயி:1744/1
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் - நாலாயி:2097/2
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் - நாலாயி:2136/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் - நாலாயி:2252/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று - நாலாயி:2309/1
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் - நாலாயி:2494/2
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் - நாலாயி:2529/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே - நாலாயி:2539/4
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் - நாலாயி:3014/3
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை - நாலாயி:3068/3
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் - நாலாயி:3088/1
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க - நாலாயி:3951/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே - நாலாயி:3955/4
மேல்
அரவு_அணையாய் (3)
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே - நாலாயி:128/1
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே - நாலாயி:3320/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் - நாலாயி:3327/2
மேல்
அரவு_அணையான் (7)
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே - நாலாயி:1428/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் - நாலாயி:2193/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே - நாலாயி:2361/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண - நாலாயி:2391/2
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான்
தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே - நாலாயி:3010/3,4
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ - நாலாயி:3238/4
கோள்வாய் அரவு_அணையான்
தாள்வாய் மலர் இட்டு - நாலாயி:3938/2,3
மேல்
அரவு_அணையான்-தன் (1)
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே - நாலாயி:3766/4
மேல்
அரவு_அணையில் (1)
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி - நாலாயி:1437/1
மேல்
அரவு_அணையின் (1)
வெள்ளத்து அரவு_அணையின் மேல் - நாலாயி:2411/4
மேல்
அரவு_அணையீர் (1)
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே - நாலாயி:2510/4
மேல்
அரவும் (2)
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் - நாலாயி:2307/1,2
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் - நாலாயி:2344/2
மேல்
அரவை (2)
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு - நாலாயி:2161/2,3
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை - நாலாயி:2162/2,3
மேல்
அரவோடு (1)
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் - நாலாயி:2672/20
மேல்
அரற்கு (1)
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் - நாலாயி:3021/3
மேல்
அரற்கும் (1)
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும்
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1235/1,2
மேல்
அரன் (14)
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் - நாலாயி:652/1
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் - நாலாயி:859/1,2
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1128/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
ஆலம் அமர் கண்டத்து அரன் - நாலாயி:2085/4
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி - நாலாயி:2086/1
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே - நாலாயி:2906/4
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை - நாலாயி:2926/3
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை - நாலாயி:2927/2
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் - நாலாயி:3090/1
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து - நாலாயி:3127/3
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய - நாலாயி:3617/1
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ - நாலாயி:3993/2
மேல்
அரனுக்கு (1)
முடை கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் - நாலாயி:2563/2
மேல்
அரனே (2)
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1611/4
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ - நாலாயி:3054/3
மேல்
அரனை (3)
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த - நாலாயி:985/2,3
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் - நாலாயி:2412/1
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி - நாலாயி:4000/1
மேல்
அரனொடு (1)
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட - நாலாயி:3893/2
மேல்
அரா (5)
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை - நாலாயி:769/3
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் - நாலாயி:798/2
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் - நாலாயி:829/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் - நாலாயி:833/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் - நாலாயி:836/1
மேல்
அரா_அணை (3)
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் - நாலாயி:829/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் - நாலாயி:833/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் - நாலாயி:836/1
மேல்
அராவின் (1)
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே - நாலாயி:837/2
மேல்
அராவு (3)
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் - நாலாயி:786/3
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய் - நாலாயி:839/1
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை - நாலாயி:3000/3
மேல்
அராவும் (1)
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே - நாலாயி:1590/4
மேல்
அரி (58)
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை - நாலாயி:6/3
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே - நாலாயி:276/4
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் - நாலாயி:479/7
புள்ளும் சிலம்பின காண் போது அரி கண்ணினாய் - நாலாயி:486/5
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து - நாலாயி:564/3
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் - நாலாயி:688/3
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ - நாலாயி:704/2
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி - நாலாயி:743/1
ஆனை காத்து மை அரி கண் மாதரார் திறத்து முன் - நாலாயி:791/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி - நாலாயி:959/1
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:959/4
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் - நாலாயி:961/1
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1118/4
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை - நாலாயி:1229/1
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1246/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் - நாலாயி:1264/2
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் - நாலாயி:1345/1
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1412/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த - நாலாயி:1432/3
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி - நாலாயி:1501/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு - நாலாயி:1502/1
பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும் - நாலாயி:1533/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே - நாலாயி:1569/4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் - நாலாயி:1582/2
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் - நாலாயி:1669/1
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே - நாலாயி:1696/4
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் - நாலாயி:1702/1
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் - நாலாயி:1727/1
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு - நாலாயி:1781/2
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே - நாலாயி:1781/4
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து - நாலாயி:1845/1
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து - நாலாயி:1963/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ - நாலாயி:1985/2
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ - நாலாயி:2112/2
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து - நாலாயி:2228/1
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா - நாலாயி:2312/2
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் - நாலாயி:2323/3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே - நாலாயி:2346/3
அரி பொங்கி காட்டும் அழகு - நாலாயி:2402/4
அழகியான் தானே அரி உருவன் தானே - நாலாயி:2403/1
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் - நாலாயி:2479/1
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் - நாலாயி:2692/3
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து - நாலாயி:2765/3
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை - நாலாயி:2926/3
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து - நாலாயி:3314/1
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே - நாலாயி:3423/4
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே - நாலாயி:3424/1
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே - நாலாயி:3612/4
ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் - நாலாயி:3623/1
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே - நாலாயி:3624/4
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த - நாலாயி:3626/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று - நாலாயி:3688/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன் - நாலாயி:3735/1
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் - நாலாயி:3740/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் - நாலாயி:3869/3
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று - நாலாயி:3955/2
மேல்
அரி_முகன் (1)
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து - நாலாயி:564/3
மேல்
அரிகுரலும் (1)
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ - நாலாயி:1778/1,2
மேல்
அரிசி (2)
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் - நாலாயி:208/1
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து - நாலாயி:510/1
மேல்
அரிசியும் (1)
கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன் - நாலாயி:252/3
மேல்
அரிதாய் (1)
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே - நாலாயி:3752/4
மேல்
அரிதால் (5)
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்தி காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை - நாலாயி:1562/1,2
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே - நாலாயி:2539/3,4
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே - நாலாயி:2575/4
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே - நாலாயி:2828/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
மேல்
அரிது (10)
ஊட்ட முதல் இலேன் உன்தன்னை கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் - நாலாயி:251/3,4
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி - நாலாயி:437/3
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் - நாலாயி:619/2
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1345/4
ஆலி வந்ததால் அரிது காவலே - நாலாயி:1959/4
ஆதி காண்பார்க்கும் அரிது - நாலாயி:2130/4
அரு நரகம் சேர்வது அரிது - நாலாயி:2202/4
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே - நாலாயி:2621/1
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் - நாலாயி:2926/2
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று - நாலாயி:3752/2,3
மேல்
அரிதே (4)
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே - நாலாயி:2487/4
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து - நாலாயி:2600/3,4
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே - நாலாயி:3394/4
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே - நாலாயி:3873/4
மேல்
அரிந்த (2)
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே - நாலாயி:1210/2
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே - நாலாயி:3800/4
மேல்
அரிந்தனன் (1)
முன்னை தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான் - நாலாயி:3069/2
மேல்
அரிந்தானை (1)
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற - நாலாயி:314/4
மேல்
அரிந்திட்ட (1)
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் - நாலாயி:600/3
மேல்
அரிந்திட்டவன் (1)
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1906/4
மேல்
அரிந்து (3)
தன்னை நயந்தாளை தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் - நாலாயி:2788/3,4
தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ - நாலாயி:3133/3,4
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் - நாலாயி:3568/2
மேல்
அரிந்துகொண்டு (1)
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் - நாலாயி:2253/2
மேல்
அரிப்புண்டு (1)
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் - நாலாயி:372/2
மேல்
அரிமா (2)
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது - நாலாயி:1906/1
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர் - நாலாயி:2722/1
மேல்
அரிமேயவிண்ணகரம் (10)
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1238/4
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1239/4
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1240/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1241/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1242/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1244/4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1246/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
மேல்
அரிய (41)
எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் - நாலாயி:140/3
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் - நாலாயி:152/4
தழுப்பு அரிய சந்தனங்கள் தட வரைவாய் ஈர்த்துக்கொண்டு - நாலாயி:408/3
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் - நாலாயி:679/2
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் - நாலாயி:851/3
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே - நாலாயி:851/4
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து - நாலாயி:934/2
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே - நாலாயி:967/4
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே - நாலாயி:1012/4
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே - நாலாயி:1097/4
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி - நாலாயி:1231/1
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் - நாலாயி:1669/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே - நாலாயி:2081/4
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் - நாலாயி:2131/1
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் - நாலாயி:2209/2
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் - நாலாயி:2226/2,3
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் - நாலாயி:2231/2,3
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் - நாலாயி:2267/3
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர் நும்மை நுமக்கு - நாலாயி:2592/3,4
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் - நாலாயி:2808/1
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் - நாலாயி:2818/3
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் - நாலாயி:2824/1,2
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் - நாலாயி:2843/2,3
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே - நாலாயி:2868/1,2
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய - நாலாயி:2897/2
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் - நாலாயி:2921/1,2
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் - நாலாயி:2924/1
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் - நாலாயி:3061/3
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் - நாலாயி:3315/3
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே - நாலாயி:3326/4
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே - நாலாயி:3327/4
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் - நாலாயி:3328/2
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி - நாலாயி:3395/1
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே - நாலாயி:3414/4
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர் - நாலாயி:3474/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் - நாலாயி:3637/1
கட்கு அரிய கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3637/2
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை - நாலாயி:3648/1
அறிவது அரிய அரியாய அம்மானே - நாலாயி:3817/4
மேல்
அரியணை (1)
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு - நாலாயி:730/2
மேல்
அரியது (3)
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து - நாலாயி:336/3
அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி - நாலாயி:2203/1
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே - நாலாயி:3280/4
மேல்
அரியதுதான் (1)
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழி-தோறு ஊழி ஒருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா - நாலாயி:3686/2,3
மேல்
அரியர் (1)
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி - நாலாயி:2593/2
மேல்
அரியரேலும் (1)
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே - நாலாயி:2639/2
மேல்
அரியவர் (1)
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே - நாலாயி:2904/3,4
மேல்
அரியவன் (1)
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் - நாலாயி:2901/1,2
மேல்
அரியவனை (1)
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற - நாலாயி:1837/1
மேல்
அரியன் (8)
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் - நாலாயி:203/3
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே - நாலாயி:1996/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே - நாலாயி:1997/4
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து - நாலாயி:2363/1
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய - நாலாயி:2363/2
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் - நாலாயி:2974/2
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் - நாலாயி:3338/2
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ_உலகு ஆளி - நாலாயி:3866/1,2
மேல்
அரியன (2)
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய் - நாலாயி:2488/1
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் - நாலாயி:3445/1,2
மேல்
அரியனகள் (1)
பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி - நாலாயி:879/2
மேல்
அரியனாய் (1)
கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியனாய் - நாலாயி:3186/1
மேல்
அரியனேலும் (2)
நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் - நாலாயி:2362/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் - நாலாயி:2364/2
மேல்
அரியாய் (20)
இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே - நாலாயி:199/1,2
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் - நாலாயி:328/3,4
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் - நாலாயி:420/1
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை - நாலாயி:994/1
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் - நாலாயி:1008/1
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1014/2
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1015/2
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி - நாலாயி:1042/1
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1079/3,4
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் - நாலாயி:1081/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை - நாலாயி:1095/1
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் - நாலாயி:1218/1
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த - நாலாயி:1521/1
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து - நாலாயி:1612/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை - நாலாயி:1627/1
அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை - நாலாயி:1956/1
பொருந்தாதவனை பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண் - நாலாயி:2132/3,4
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை - நாலாயி:2171/3
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் - நாலாயி:2171/4
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் - நாலாயி:2376/1,2
மேல்
அரியாய (2)
அறிவது அரிய அரியாய அம்மானே - நாலாயி:3817/4
அரியாய அம்மானை அமரர் பிரானை - நாலாயி:3818/1
மேல்
அரியாயவன் (1)
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1023/4
மேல்
அரியாயை (1)
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே - நாலாயி:3815/3,4
மேல்
அரியால் (1)
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/2,3
மேல்
அரியான் (2)
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான் - நாலாயி:1833/1,2
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே - நாலாயி:2988/3,4
மேல்
அரியான்-தன்னை (1)
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான்-தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் - நாலாயி:3194/2,3
மேல்
அரியானை (9)
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:237/4
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை - நாலாயி:1568/3
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் - நாலாயி:1603/3
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்கரியானை - நாலாயி:2146/3
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை - நாலாயி:2288/3
நண்ணற்கு அரியானை நாம் - நாலாயி:2288/4
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை - நாலாயி:2949/1,2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை - நாலாயி:3709/2
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை - நாலாயி:3943/1,2
மேல்
அரியின் (3)
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி - நாலாயி:1241/1
ஓடா ஆள் அரியின் உருவாய் மருவி என்தன் - நாலாயி:1559/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு - நாலாயி:1622/1
மேல்
அரியினை (1)
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே - நாலாயி:3223/4
மேல்
அரியும் (4)
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் - நாலாயி:1117/1
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் - நாலாயி:1293/1
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய - நாலாயி:1385/1
உளைந்த அரியும் மானிடமும் உடனாய் தோன்ற ஒன்றுவித்து - நாலாயி:1721/1
மேல்
அரியே (3)
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1034/4
அத்தா அரியே என்று உன்னை அழைக்க - நாலாயி:1555/1
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே - நாலாயி:3625/4
மேல்
அரியை (10)
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை - நாலாயி:6/3
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட - நாலாயி:1572/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை - நாலாயி:2015/2
அன்னத்தை மீனை அரியை அரு மறையை - நாலாயி:2775/3
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து - நாலாயி:2779/1
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் - நாலாயி:2779/3,4
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த - நாலாயி:3648/1,2
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி - நாலாயி:3805/3
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி - நாலாயி:4000/1
மேல்
அரிவார் (1)
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு - நாலாயி:1190/3
மேல்
அரிவை (1)
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த - நாலாயி:1108/1
மேல்
அரிவையரும் (1)
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் - நாலாயி:3918/2
மேல்
அரிவையரோடும் (1)
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் - நாலாயி:703/3
மேல்
அரிஅரி (1)
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப - நாலாயி:1344/3
மேல்
அரு (51)
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ - நாலாயி:106/4
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் - நாலாயி:182/1
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் - நாலாயி:416/1
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே - நாலாயி:724/2
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் - நாலாயி:839/2
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் - நாலாயி:892/3
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:922/4
அருளினான் அ அரு மறையின் பொருள் - நாலாயி:944/2
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி - நாலாயி:958/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி - நாலாயி:959/1
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து - நாலாயி:965/2
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த - நாலாயி:1161/1
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக - நாலாயி:1163/3
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் - நாலாயி:1166/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் - நாலாயி:1178/3
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1238/4
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் - நாலாயி:1242/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் - நாலாயி:1250/3
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் - நாலாயி:1259/2
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் - நாலாயி:1306/2
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1375/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் - நாலாயி:1471/2
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே - நாலாயி:1636/4
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் - நாலாயி:1714/3
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் - நாலாயி:1921/1
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் - நாலாயி:1936/2
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1983/4
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை - நாலாயி:2081/2
அரு நரகம் சேர்வது அரிது - நாலாயி:2202/4
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் - நாலாயி:2272/1
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் - நாலாயி:2332/1
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் - நாலாயி:2358/1
அரு பொருளை யான் அறிந்த ஆறு - நாலாயி:2384/4
அரு நான்கும் ஆனாய் அறி - நாலாயி:2386/4
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை - நாலாயி:2672/33
அன்னத்தை மீனை அரியை அரு மறையை - நாலாயி:2775/3
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் - நாலாயி:2851/2
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் - நாலாயி:2906/1
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை - நாலாயி:3036/1
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை - நாலாயி:3183/3
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே - நாலாயி:3288/4
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் - நாலாயி:3292/1
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் - நாலாயி:3367/2
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் - நாலாயி:3420/3
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் - நாலாயி:3679/1
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ - நாலாயி:3759/4
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் - நாலாயி:3821/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே - நாலாயி:3964/3
மேல்
அருக்கன் (2)
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1054/4
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் - நாலாயி:2282/2
மேல்
அருகல் (1)
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் - நாலாயி:2989/1
மேல்
அருகவிலானே (1)
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே - நாலாயி:2988/4
மேல்
அருகிருந்தார் (1)
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் - நாலாயி:204/3
மேல்
அருகு (8)
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் - நாலாயி:961/3
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அருகு கைதை மலர கெண்டை - நாலாயி:1366/3
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1589/4
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா - நாலாயி:2247/3
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த - நாலாயி:2256/2
அம்மா நின் பாதத்து அருகு - நாலாயி:2591/4
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த - நாலாயி:2685/12
மேல்
அருகும் (2)
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய - நாலாயி:2226/2
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே - நாலாயி:2592/1
மேல்
அருகே (2)
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே - நாலாயி:256/4
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் - நாலாயி:1182/3
மேல்
அருச்சுனன் (1)
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர் - நாலாயி:840/1,2
மேல்
அருட்கும் (1)
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் - நாலாயி:2838/2
மேல்
அருத்தனை (1)
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
மேல்
அருத்தி (1)
அருத்தி தாரா கணங்களால் ஆர பெருகு வானம் போல் - நாலாயி:643/3
மேல்
அருத்தித்து (2)
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் - நாலாயி:498/6
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு - நாலாயி:3737/2
மேல்
அருந்தி (2)
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே - நாலாயி:1148/3
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் - நாலாயி:3437/2,3
மேல்
அருந்தும் (1)
அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல - நாலாயி:1364/2
மேல்
அருந்தேன் (1)
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே - நாலாயி:2884/4
மேல்
அரும் (44)
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் - நாலாயி:19/2
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் - நாலாயி:195/2
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது - நாலாயி:284/2
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க - நாலாயி:318/3
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட - நாலாயி:396/3
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே - நாலாயி:483/7
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் - நாலாயி:658/1
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை - நாலாயி:664/2
அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே - நாலாயி:682/4
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே - நாலாயி:723/2
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே - நாலாயி:734/4
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை - நாலாயி:846/1
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:918/4
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ - நாலாயி:923/1
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் - நாலாயி:980/1
தாங்கு_அரும் போர் மாலி பட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை - நாலாயி:1141/1
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி - நாலாயி:1291/1
அறிவு அரும் நிலையினையாய் - நாலாயி:1453/3
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க - நாலாயி:1705/1
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் - நாலாயி:1748/3
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு - நாலாயி:2044/2
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ - நாலாயி:2075/2
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை - நாலாயி:2441/3
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை - நாலாயி:2672/21
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் - நாலாயி:2708/5
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் - நாலாயி:2728/4
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் - நாலாயி:2751/5
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் - நாலாயி:2793/2
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே - நாலாயி:2822/4
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் - நாலாயி:2834/2
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து - நாலாயி:2879/1
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு - நாலாயி:2882/2
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் - நாலாயி:2882/3
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற - நாலாயி:2927/1
தரும அரும் பயன் ஆய - நாலாயி:2962/1
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள் - நாலாயி:3064/3
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் - நாலாயி:3125/1
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் - நாலாயி:3414/2
ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே - நாலாயி:3618/4
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து - நாலாயி:3625/1
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து - நாலாயி:3753/2
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் - நாலாயி:3805/1
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் - நாலாயி:3805/2
மேல்
அரும்ப (6)
குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் - நாலாயி:406/3
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த - நாலாயி:1202/1,2
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட - நாலாயி:1509/3
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று - நாலாயி:2068/1
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2075/4
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் - நாலாயி:2724/2,3
மேல்
அரும்பி (4)
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட - நாலாயி:1140/3
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை - நாலாயி:1141/2
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி - நாலாயி:1339/3
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே - நாலாயி:2486/3,4
மேல்
அரும்பினை (1)
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை - நாலாயி:1638/3
மேல்
அரும்பு (5)
விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் - நாலாயி:17/3
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே - நாலாயி:889/4
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு - நாலாயி:1141/3
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே - நாலாயி:1804/4
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு - நாலாயி:2729/2
மேல்
அரும்பும் (1)
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே - நாலாயி:2304/2,3
மேல்
அரும்பெறல் (4)
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் - நாலாயி:2036/2
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் - நாலாயி:2581/5
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் - நாலாயி:2921/2
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே - நாலாயி:3272/4
மேல்
அருமை (1)
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை - நாலாயி:3191/2
மேல்
அருமையனே (1)
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும் - நாலாயி:3925/2
மேல்
அருமையையும் (1)
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது - நாலாயி:738/2
மேல்
அருவம் (1)
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் - நாலாயி:2907/2
மேல்
அருவருத்து (1)
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் - நாலாயி:1809/2
மேல்
அருவன் (1)
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன்
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு - நாலாயி:3705/2,3
மேல்
அருவாகும் (1)
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே - நாலாயி:2952/4
மேல்
அருவாய் (2)
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1604/3
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய் - நாலாயி:3427/1
மேல்
அருவாய (1)
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் - நாலாயி:3445/2
மேல்
அருவி (25)
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ - நாலாயி:269/3
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் - நாலாயி:355/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி - நாலாயி:579/3
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து - நாலாயி:1172/2
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய - நாலாயி:1412/2
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1608/4
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் - நாலாயி:1660/1
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் - நாலாயி:1813/2
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற - நாலாயி:1834/3
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி - நாலாயி:1838/3
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத - நாலாயி:2292/2
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் - நாலாயி:2320/3
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் - நாலாயி:2321/3
தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த - நாலாயி:2331/2
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் - நாலாயி:2340/2
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு - நாலாயி:2344/3
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன் - நாலாயி:2351/1,2
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை - நாலாயி:2420/3
காணலுறுகின்றேன் கல் அருவி முத்து உதிர - நாலாயி:2422/1
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே - நாலாயி:2426/3
தெழி குரல் அருவி திருவேங்கடத்து - நாலாயி:3143/3
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை - நாலாயி:3172/1
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே - நாலாயி:3447/4
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே - நாலாயி:3552/3
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி - நாலாயி:3704/1
மேல்
அருவிகள் (2)
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய - நாலாயி:93/1
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து - நாலாயி:1818/3
மேல்
அருவிசெய்யாநிற்கும் (2)
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே - நாலாயி:2495/4
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே - நாலாயி:2527/4
மேல்
அருவியோடு (1)
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:961/4
மேல்
அருவினன் (1)
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ - நாலாயி:2901/2,3
மேல்
அருவினை (5)
அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே - நாலாயி:911/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே - நாலாயி:967/4
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே - நாலாயி:2577/4
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே - நாலாயி:2825/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே - நாலாயி:3175/4
மேல்
அருவினைகள் (2)
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே - நாலாயி:1207/4
காப்பு உன்னை உன்ன கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை - நாலாயி:2156/1,2
மேல்
அருவினையாட்டியேன் (1)
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற - நாலாயி:3268/3
மேல்
அருவினையின் (1)
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே - நாலாயி:2837/2,3
மேல்
அருவினையும் (1)
மன மாசு தீரும் அருவினையும் சாரா - நாலாயி:2124/1
மேல்
அருவினையேன் (8)
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே - நாலாயி:734/4
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் - நாலாயி:2500/1,2
கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன்
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற - நாலாயி:2514/2,3
கண்ணாய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே - நாலாயி:2543/4
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் - நாலாயி:2892/2,3
வள ஏழ்_உலகில் முதலாய வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும் - நாலாயி:2943/1,2
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே - நாலாயி:3553/4
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த - நாலாயி:3853/1
மேல்
அருவினையோடு (1)
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் - நாலாயி:2140/1
மேல்
அருவினையோம் (1)
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் - நாலாயி:2591/1
மேல்
அருவு (2)
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் - நாலாயி:3229/2
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி - நாலாயி:3255/2
மேல்
அருவுகள் (1)
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் - நாலாயி:2907/2,3
மேல்
அருவும் (1)
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே - நாலாயி:3647/2
மேல்
அருவேயோ (1)
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/3,4
மேல்
அருள் (93)
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த - நாலாயி:312/2
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:481/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:496/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:499/8
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/4
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ - நாலாயி:727/4
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் - நாலாயி:904/3
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற - நாலாயி:944/1
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே - நாலாயி:944/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1052/3,4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1073/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து - நாலாயி:1151/2
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் - நாலாயி:1238/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை - நாலாயி:1251/3
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி - நாலாயி:1267/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு - நாலாயி:1371/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து - நாலாயி:1418/1
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் - நாலாயி:1422/3
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் - நாலாயி:1423/3
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் - நாலாயி:1425/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1456/5
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:1461/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே - நாலாயி:1549/4
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் - நாலாயி:1550/1
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:1554/1
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு - நாலாயி:1563/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை - நாலாயி:1638/1,2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் - நாலாயி:1703/3
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் - நாலாயி:1707/2
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு - நாலாயி:1781/2
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் - நாலாயி:1838/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே - நாலாயி:1851/3,4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:2029/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி - நாலாயி:2057/2
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து - நாலாயி:2096/3
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து - நாலாயி:2240/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் - நாலாயி:2280/1
அஞ்சாது இருக்க அருள் - நாலாயி:2299/4
அருள் முடிவது ஆழியான்-பால் - நாலாயி:2383/4
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக - நாலாயி:2388/2
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருள் என்னும் தண்டால் அடித்து - நாலாயி:2610/4
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே - நாலாயி:2832/4
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை - நாலாயி:2867/1
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/3
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:2883/3
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ - நாலாயி:2894/3
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று - நாலாயி:2937/2
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2937/3
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே - நாலாயி:2937/4
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் - நாலாயி:3438/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் - நாலாயி:3438/2
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் - நாலாயி:3438/3
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே - நாலாயி:3438/4
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் - நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ - நாலாயி:3463/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் - நாலாயி:3466/3
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு - நாலாயி:3568/3
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் - நாலாயி:3569/2
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் - நாலாயி:3582/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ - நாலாயி:3672/2
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை - நாலாயி:3703/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே - நாலாயி:3738/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் - நாலாயி:3739/1
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் - நாலாயி:3744/1
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/4
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே - நாலாயி:3816/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் - நாலாயி:3876/4
நெடியான் அருள் சூடும் - நாலாயி:3945/1
அடியார்க்கு அருள் பேறே - நாலாயி:3945/4
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே - நாலாயி:3949/4
மேல்
அருள்-தன்னாலே (1)
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் - நாலாயி:881/1,2
மேல்
அருள்கள் (2)
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய - நாலாயி:3080/3
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான் - நாலாயி:3726/2
மேல்
அருள்கொடுக்கும் (1)
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும்
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் - நாலாயி:3560/1,2
மேல்
அருள்கொண்டு (1)
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் - நாலாயி:944/3
மேல்
அருள்செய் (5)
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே - நாலாயி:440/4
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:896/4
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு - நாலாயி:1085/3
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் - நாலாயி:1742/3
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே - நாலாயி:3101/4
மேல்
அருள்செய்கின்ற (1)
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் - நாலாயி:1640/1
மேல்
அருள்செய்த (11)
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/3,4
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:177/3,4
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/3,4
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் - நாலாயி:313/3
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் - நாலாயி:646/1
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை - நாலாயி:1601/2
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் - நாலாயி:1973/2
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் - நாலாயி:3165/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் - நாலாயி:3197/1,2
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் - நாலாயி:3738/3
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை - நாலாயி:3835/2
மேல்
அருள்செய்தது (1)
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து - நாலாயி:1421/2
மேல்
அருள்செய்தமையால் (1)
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் - நாலாயி:423/2,3
மேல்
அருள்செய்தான் (1)
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2
மேல்
அருள்செய்தானால் (1)
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் - நாலாயி:220/4
மேல்
அருள்செய்தானை (1)
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட - நாலாயி:1140/2,3
மேல்
அருள்செய்து (11)
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே - நாலாயி:601/3,4
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட - நாலாயி:1122/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று - நாலாயி:3171/1
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே - நாலாயி:3349/4
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் - நாலாயி:3350/2
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே - நாலாயி:3409/4
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் - நாலாயி:3535/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே - நாலாயி:3714/4
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1
மேல்
அருள்செய்ய (1)
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே - நாலாயி:3976/4
மேல்
அருள்செய்யும் (10)
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் - நாலாயி:1043/2
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1085/4
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட - நாலாயி:1569/2
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி - நாலாயி:1571/2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் - நாலாயி:3101/1
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை - நாலாயி:3186/2
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் - நாலாயி:3200/1
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை - நாலாயி:3362/1,2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் - நாலாயி:3823/1,2
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை - நாலாயி:3929/2
மேல்
அருள்செய்வதே (1)
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் - நாலாயி:2860/2
மேல்
அருள்செய்வர் (2)
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால் - நாலாயி:1976/2
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து - நாலாயி:3744/2
மேல்
அருள்செய்வாய் (1)
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரை கண்ணா - நாலாயி:2030/2,3
மேல்
அருள்செய்வான் (2)
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/4
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/2,3
மேல்
அருள்செயும் (1)
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4
மேல்
அருள்தந்தவா (2)
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1785/2
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1786/2
மேல்
அருள்புரிந்தான் (1)
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/2,3
மேல்
அருள்புரிந்து (2)
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ - நாலாயி:1195/1,2
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல் - நாலாயி:2114/1
மேல்
அருள்புரியாயே (2)
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1041/4
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1311/4
மேல்
அருள்புரியும் (1)
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை - நாலாயி:1146/2
மேல்
அருள்புரியே (8)
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி - நாலாயி:1368/2,3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே
உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய் - நாலாயி:1369/2,3
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் - நாலாயி:1370/2,3
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற - நாலாயி:1372/2,3
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த - நாலாயி:1374/2,3
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் - நாலாயி:1375/2,3
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி - நாலாயி:1376/2,3
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4
மேல்
அருள்பெற்றதே (1)
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே - நாலாயி:2509/4
மேல்
அருள்பெற்றமையால் (1)
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் - நாலாயி:1575/1
மேல்
அருள்பெற்றவன் (1)
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் - நாலாயி:3181/2
மேல்
அருள்பெற்றாள் (1)
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் - நாலாயி:2178/2
மேல்
அருள்பெற்று (2)
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே - நாலாயி:2011/4
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் - நாலாயி:3774/1
மேல்
அருள்பெறும் (3)
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே - நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2
மேல்
அருள்பெறுவார் (1)
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் - நாலாயி:3946/1
மேல்
அருள (2)
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:925/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3758/3
மேல்
அருளா (2)
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே - நாலாயி:714/3
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே - நாலாயி:2546/3
மேல்
அருளாத (3)
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு - நாலாயி:2938/2
மேல்
அருளாது (2)
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று - நாலாயி:2300/1
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1
மேல்
அருளாய் (29)
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/1,2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் - நாலாயி:1218/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1236/2
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று - நாலாயி:2081/1
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு - நாலாயி:2475/3
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே - நாலாயி:2505/3,4
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே - நாலாயி:2557/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் - நாலாயி:2947/3
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே - நாலாயி:3135/4
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று - நாலாயி:3300/2
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே - நாலாயி:3344/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே - நாலாயி:3415/4
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே - நாலாயி:3446/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் - நாலாயி:3546/1
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் - நாலாயி:3574/3
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே - நாலாயி:3577/4
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் - நாலாயி:3638/1,2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் - நாலாயி:3639/1,2
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் - நாலாயி:3640/1,2
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் - நாலாயி:3641/1,2
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/2,3
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் - நாலாயி:3643/1,2
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் - நாலாயி:3644/1,2
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் - நாலாயி:3672/1
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே - நாலாயி:3672/3
மேல்
அருளாயே (11)
அலங்கல் துளப முடியாய் அருளாயே - நாலாயி:1039/4
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1040/4
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே - நாலாயி:1313/4
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1315/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:1316/4
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே - நாலாயி:2936/4
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே - நாலாயி:3408/4
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:3864/4
மேல்
அருளார் (1)
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே - நாலாயி:2496/3,4
மேல்
அருளால் (11)
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் - நாலாயி:459/1,2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் - நாலாயி:1137/3
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/2,3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே - நாலாயி:2806/3,4
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து - நாலாயி:2859/2,3
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் - நாலாயி:2953/2
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் - நாலாயி:3021/2
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே - நாலாயி:3322/4
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் - நாலாயி:3750/1
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் - நாலாயி:3764/3
மேல்
அருளாலே (1)
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே - நாலாயி:2222/2,3
மேல்
அருளாள் (1)
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் - நாலாயி:1109/1
மேல்
அருளாளர்-கொல் (1)
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1
மேல்
அருளாளன் (5)
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை - நாலாயி:1268/1
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி - நாலாயி:1791/3
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச - நாலாயி:1797/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் - நாலாயி:1886/1
மேல்
அருளானே (1)
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் - நாலாயி:1200/2,3
மேல்
அருளானை (1)
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
மேல்
அருளி (28)
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே - நாலாயி:71/2,3
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை - நாலாயி:125/3
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே - நாலாயி:723/1,2
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே - நாலாயி:984/3,4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி - நாலாயி:1328/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் - நாலாயி:1369/1
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே - நாலாயி:1415/3
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/3,4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/1,2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று - நாலாயி:1835/1
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் - நாலாயி:2010/2
கடல் ஆழி நீ அருளி காண் - நாலாயி:2236/4
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை - நாலாயி:2700/1,2
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் - நாலாயி:2932/2,3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே - நாலாயி:3536/4
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே - நாலாயி:3624/3,4
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் - நாலாயி:3758/2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே - நாலாயி:3758/4
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் - நாலாயி:3792/3
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் - நாலாயி:3793/2
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/2,3
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப - நாலாயி:3795/2,3
மேல்
அருளிச்செய்த (2)
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3
மேல்
அருளிய (3)
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் - நாலாயி:1619/2
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2
மேல்
அருளிலே (1)
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே - நாலாயி:3773/4
மேல்
அருளின் (5)
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி - நாலாயி:1820/1
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு - நாலாயி:2815/2
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் - நாலாயி:2828/3
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி - நாலாயி:2838/1
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே - நாலாயி:3016/4
மேல்
அருளினன் (1)
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் - நாலாயி:2899/2
மேல்
அருளினாய் (1)
வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே - நாலாயி:913/4
மேல்
அருளினான் (3)
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக்குருகூர் நம்பி - நாலாயி:942/2,3
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன் - நாலாயி:943/2,3
அருளினான் அ அரு மறையின் பொருள் - நாலாயி:944/2
மேல்
அருளினானே (1)
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை - நாலாயி:1301/2,3
மேல்
அருளினை (1)
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே - நாலாயி:1272/2
மேல்
அருளினோடு (1)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4
மேல்
அருளீர் (1)
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் - நாலாயி:3850/3
மேல்
அருளு (3)
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:509/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:511/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே - நாலாயி:3679/4
மேல்
அருளுடையவன் (1)
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே - நாலாயி:3120/4
மேல்
அருளுதியேல் (9)
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1448/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1449/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1450/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1451/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1452/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1453/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1454/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1455/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1456/5,6
மேல்
அருளும் (15)
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் - நாலாயி:908/3
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து - நாலாயி:966/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை - நாலாயி:1296/2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம் - நாலாயி:1853/3
பல்லார் அருளும் பழுது - நாலாயி:2096/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் - நாலாயி:2205/1
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
வைகுந்தம் என்று அருளும் வான் - நாலாயி:2637/4
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் - நாலாயி:2784/5
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து - நாலாயி:3625/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
மேல்
அருளே (17)
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே - நாலாயி:463/4
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே - நாலாயி:691/4
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே - நாலாயி:716/4
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:951/3,4
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் - நாலாயி:2401/1
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று - நாலாயி:2504/1
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே - நாலாயி:2866/4
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3337/2,3
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே - நாலாயி:3424/2,3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே - நாலாயி:3437/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே - நாலாயி:3476/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் - நாலாயி:3750/2,3
மேல்
அருளை (3)
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் - நாலாயி:3963/1
மேல்
அருளையே (1)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே - நாலாயி:943/4
மேல்
அருளொடு (1)
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2
மேல்
அருளொடும் (1)
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2
மேல்
அரை (8)
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் - நாலாயி:47/2
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட - நாலாயி:76/2
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் - நாலாயி:76/3
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி - நாலாயி:76/4
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே - நாலாயி:928/3,4
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் - நாலாயி:1017/3
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம் - நாலாயி:2537/2
மேல்
அரைக்கு (1)
அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் - நாலாயி:382/1
மேல்
அரைநாணொடு (1)
பொன் அரைநாணொடு மாணிக்க கிண்கிணி - நாலாயி:76/1
மேல்
அரையன் (9)
படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் - நாலாயி:270/1
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று - நாலாயி:356/3
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே - நாலாயி:416/4
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் - நாலாயி:479/1
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் - நாலாயி:1083/3
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட - நாலாயி:2004/3
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே - நாலாயி:2058/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா - நாலாயி:2750/2
மேல்
அரையன்னது (1)
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே - நாலாயி:1079/1
மேல்
அரையனை (1)
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு - நாலாயி:397/2
மேல்
அரையா (3)
பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின் - நாலாயி:451/4
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே - நாலாயி:573/4
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் - நாலாயி:1196/2
மேல்
அரையில் (3)
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் - நாலாயி:73/1,2
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக - நாலாயி:627/3
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து - நாலாயி:706/2
மேல்
அல் (3)
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப - நாலாயி:1073/3
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1861/4
ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த - நாலாயி:3057/1
மேல்
அல்குல் (21)
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர - நாலாயி:93/2
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி - நாலாயி:135/2
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை - நாலாயி:253/1
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் - நாலாயி:484/4
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் - நாலாயி:686/2
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி - நாலாயி:736/1,2
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து - நாலாயி:983/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் - நாலாயி:1185/1
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி - நாலாயி:1231/1
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1240/3,4
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி - நாலாயி:1282/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் - நாலாயி:1340/3
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என - நாலாயி:1383/1
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் - நாலாயி:1389/1
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று - நாலாயி:1757/1
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் - நாலாயி:1758/3
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் - நாலாயி:1966/3
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் - நாலாயி:2685/3
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல்
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து - நாலாயி:3316/1,2
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு - நாலாயி:3369/3
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே - நாலாயி:3509/4
மேல்
அல்குலும் (2)
சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும் - நாலாயி:2738/1
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் - நாலாயி:3392/3
மேல்
அல்ல (22)
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் - நாலாயி:765/3
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என - நாலாயி:850/2
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் - நாலாயி:1792/3
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே - நாலாயி:2012/4
கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே - நாலாயி:2013/4
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே - நாலாயி:2014/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே - நாலாயி:2015/4
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே - நாலாயி:2016/4
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே - நாலாயி:2018/4
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் - நாலாயி:2453/2
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணை பேர் ஒளியே - நாலாயி:2491/2
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற - நாலாயி:2544/2
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் - நாலாயி:2555/2
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே - நாலாயி:3112/1
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய் தூய் - நாலாயி:3293/3
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் - நாலாயி:3302/3
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் - நாலாயி:3441/3
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் - நாலாயி:3668/1
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே - நாலாயி:3739/3,4
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ - நாலாயி:3872/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/1,2
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ - நாலாயி:3914/3
மேல்
அல்லது (21)
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள் - நாலாயி:288/2
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே - நாலாயி:823/4
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் - நாலாயி:856/2
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே - நாலாயி:856/4
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே - நாலாயி:859/4
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே - நாலாயி:1010/4
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே - நாலாயி:1045/4
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:1554/1
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே - நாலாயி:1630/4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே - நாலாயி:1631/4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:2029/2
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் - நாலாயி:2092/1
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு - நாலாயி:2092/2
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் - நாலாயி:2145/3
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே - நாலாயி:2582/10
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே - நாலாயி:2584/8,9
அல்லது அவன் உரு - நாலாயி:2913/2
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே - நாலாயி:3020/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே - நாலாயி:3707/4
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை - நாலாயி:3708/1
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற - நாலாயி:3708/2
மேல்
அல்லமே (1)
வல்லமே அல்லமே மா மலரான் வார் சடையான் - நாலாயி:2391/3
மேல்
அல்லர் (2)
உந்தையர் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் - நாலாயி:130/3
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே - நாலாயி:2020/4
மேல்
அல்லர்கள் (1)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/4
மேல்
அல்லராய் (1)
உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே - நாலாயி:3757/1
மேல்
அல்லரே (2)
வல்லரே அல்லரே வாழ்த்து - நாலாயி:2391/4
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே - நாலாயி:3756/4
மேல்
அல்லல் (24)
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே - நாலாயி:317/4
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் - நாலாயி:600/2
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை - நாலாயி:636/1
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை - நாலாயி:868/1
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே - நாலாயி:1273/4
அஞ்சன குன்றம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே - நாலாயி:1274/4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே - நாலாயி:1477/4
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் - நாலாயி:1700/2
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் - நாலாயி:1804/2
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து - நாலாயி:1873/2
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே - நாலாயி:1961/4
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் - நாலாயி:2140/1
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் - நாலாயி:2848/3
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல - நாலாயி:3141/2
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே - நாலாயி:3226/4
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் - நாலாயி:3227/1
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே - நாலாயி:3255/4
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை - நாலாயி:3612/3
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி - நாலாயி:3697/3
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் - நாலாயி:3719/3
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே - நாலாயி:3888/4
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை - நாலாயி:3889/1
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே - நாலாயி:3977/4
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் - நாலாயி:3978/1
மேல்
அல்லல்படா (1)
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:425/4
மேல்
அல்லலுக்கு (1)
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் - நாலாயி:2815/2,3
மேல்
அல்லவற்று (1)
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் - நாலாயி:754/1
மேல்
அல்லவே (3)
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே - நாலாயி:518/4
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் - நாலாயி:2667/3
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே - நாலாயி:3667/4
மேல்
அல்லவோடு (1)
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய் - நாலாயி:777/1
மேல்
அல்லள் (3)
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் - நாலாயி:286/2,3
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் - நாலாயி:2704/3
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் - நாலாயி:3251/2
மேல்
அல்லளே (1)
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று - நாலாயி:2696/3
மேல்
அல்லன் (15)
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் - நாலாயி:19/2
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் - நாலாயி:893/2,3
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் - நாலாயி:2684/3
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் - நாலாயி:2974/2
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே - நாலாயி:2992/3,4
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே - நாலாயி:3061/4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் - நாலாயி:3062/1
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் - நாலாயி:3062/1
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் - நாலாயி:3062/1,2
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் - நாலாயி:3062/2
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் - நாலாயி:3062/2,3
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி - நாலாயி:3070/2
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால் - நாலாயி:3690/1
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் - நாலாயி:3749/2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் - நாலாயி:3826/3
மேல்
அல்லன (3)
தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ - நாலாயி:1920/1
கொல்வன முதலா அல்லன முயலும் - நாலாயி:2583/7
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
மேல்
அல்லனவும் (1)
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் - நாலாயி:2453/2
மேல்
அல்லனாய் (4)
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை - நாலாயி:3183/1,2
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை - நாலாயி:3184/1,2
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - நாலாயி:3476/2,3
மூ_உலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய் - நாலாயி:3478/1
மேல்
அல்லனும் (2)
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் - நாலாயி:3062/3
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் - நாலாயி:3494/2
மேல்
அல்லனுமாய் (1)
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் - நாலாயி:3482/2,3
மேல்
அல்லனே (2)
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை - நாலாயி:2696/4
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை - நாலாயி:2883/2
மேல்
அல்லா (8)
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் - நாலாயி:1014/3
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை - நாலாயி:1293/2
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை - நாலாயி:1294/2
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை - நாலாயி:1295/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை - நாலாயி:1296/2
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே - நாலாயி:2797/3,4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் - நாலாயி:3062/1
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் - நாலாயி:3669/1
மேல்
அல்லாத (2)
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் - நாலாயி:2373/1
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமைகொண்டாய் - நாலாயி:3409/2
மேல்
அல்லாதது (1)
ஆனவர் தாம் அல்லாதது என் - நாலாயி:2438/4
மேல்
அல்லாதவர் (1)
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் - நாலாயி:3173/3
மேல்
அல்லாதவர்க்கும் (1)
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும - நாலாயி:2576/3
மேல்
அல்லாதவரும் (1)
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற - நாலாயி:2575/1
மேல்
அல்லாதன (2)
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் - நாலாயி:530/1
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் - நாலாயி:1004/1
மேல்
அல்லாதார் (2)
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே - நாலாயி:2020/3,4
மேல்
அல்லாது (2)
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய் - நாலாயி:672/1
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா - நாலாயி:2455/4
மேல்
அல்லாதும் (1)
அல்லாதும் ஆவரோ ஆள் - நாலாயி:2161/4
மேல்
அல்லாமை (1)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் - நாலாயி:2696/1
மேல்
அல்லாரை (1)
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லா - நாலாயி:2434/3
மேல்
அல்லாரொடும் (1)
எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் - நாலாயி:673/1
மேல்
அல்லால் (101)
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு - நாலாயி:229/3
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே - நாலாயி:258/3,4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று - நாலாயி:433/2
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது - நாலாயி:434/3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே - நாலாயி:435/1,2
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் - நாலாயி:456/2
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் - நாலாயி:518/3
தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே - நாலாயி:550/4
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா - நாலாயி:620/3
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து - நாலாயி:677/2,3
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை - நாலாயி:688/1
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் - நாலாயி:689/2
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் - நாலாயி:690/2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் - நாலாயி:692/2,3
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் - நாலாயி:693/2
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே - நாலாயி:693/4
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே - நாலாயி:695/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே - நாலாயி:747/4
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை - நாலாயி:880/3
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது - நாலாயி:893/1
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் - நாலாயி:893/2
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் - நாலாயி:893/3,4
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே - நாலாயி:906/2
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே - நாலாயி:906/4
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே - நாலாயி:977/4
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே - நாலாயி:1011/4
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் - நாலாயி:1394/2
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே - நாலாயி:1474/4
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ - நாலாயி:1558/4
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ - நாலாயி:1559/4
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே - நாலாயி:1560/4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் - நாலாயி:1582/2,3
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் - நாலாயி:1583/2
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் - நாலாயி:1739/2,3
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை - நாலாயி:1909/2
கரு மா முகில்_வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய - நாலாயி:1948/2,3
ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே - நாலாயி:2040/4
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே - நாலாயி:2041/4
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே - நாலாயி:2050/4
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே - நாலாயி:2054/3,4
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் - நாலாயி:2061/2
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே - நாலாயி:2071/4
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி - நாலாயி:2092/3,4
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து - நாலாயி:2096/3
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று - நாலாயி:2112/3
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த - நாலாயி:2130/2
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் - நாலாயி:2136/2
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை - நாலாயி:2137/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் - நாலாயி:2144/1
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் - நாலாயி:2145/2
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் - நாலாயி:2160/1
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் - நாலாயி:2170/2
மறையவற்கு காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா - நாலாயி:2175/3,4
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று - நாலாயி:2197/3,4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து - நாலாயி:2228/3,4
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா - நாலாயி:2269/2
கூர் அம்பன் அல்லால் குறை - நாலாயி:2389/4
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே - நாலாயி:2432/2
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத - நாலாயி:2434/2
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே - நாலாயி:2568/4
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம் - நாலாயி:2574/2
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே - நாலாயி:2576/4
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன - நாலாயி:2588/2
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு - நாலாயி:2594/2
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் - நாலாயி:2664/3
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் - நாலாயி:2687/1,2
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் - நாலாயி:2718/3,4
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே - நாலாயி:2792/3,4
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே - நாலாயி:2863/4
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே - நாலாயி:2875/4
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே - நாலாயி:3023/3,4
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை - நாலாயி:3126/2
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் - நாலாயி:3215/2
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் - நாலாயி:3234/3
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா - நாலாயி:3236/2
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு - நாலாயி:3291/2,3
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் - நாலாயி:3295/1,2
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை - நாலாயி:3358/3
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் - நாலாயி:3420/2
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே - நாலாயி:3475/4
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே - நாலாயி:3479/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் - நாலாயி:3500/3
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் - நாலாயி:3501/2,3
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே - நாலாயி:3535/4
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ - நாலாயி:3605/1
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ - நாலாயி:3607/1
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின் - நாலாயி:3684/1
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே - நாலாயி:3705/4
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே - நாலாயி:3706/4
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல - நாலாயி:3739/2,3
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே - நாலாயி:3766/4
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே - நாலாயி:3770/3,4
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை - நாலாயி:3781/2
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே - நாலாயி:3781/4
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே - நாலாயி:3782/4
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/4
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே - நாலாயி:3784/4
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே - நாலாயி:3785/4
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே - நாலாயி:3786/4
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே - நாலாயி:3789/4
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து - நாலாயி:3790/1
மேல்
அல்லி (22)
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் - நாலாயி:319/1
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் - நாலாயி:667/1
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் - நாலாயி:707/1
அல்லி நாள்மலர் கிழத்தி நாத பாத போதினை - நாலாயி:869/3
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் - நாலாயி:1016/2
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே - நாலாயி:1273/4
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை - நாலாயி:1387/1
அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை - நாலாயி:1597/2
அல்லி கமல_கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி - நாலாயி:1931/1
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் - நாலாயி:1935/3
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே - நாலாயி:1964/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் - நாலாயி:2066/2
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் - நாலாயி:2297/3
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் - நாலாயி:2416/3
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே - நாலாயி:3061/4
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் - நாலாயி:3227/2
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே - நாலாயி:3647/3
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் - நாலாயி:3687/3
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/3
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் - நாலாயி:3780/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் - நாலாயி:3869/3
அல்லி மாதர் அமரும் திருமார்பினன் - நாலாயி:3889/2
மேல்
அல்லியும் (1)
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ - நாலாயி:297/2
மேல்
அல்லில் (1)
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை - நாலாயி:1913/2
மேல்
அல்லீரோ (1)
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே - நாலாயி:1332/4
மேல்
அல்லும் (3)
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும் - நாலாயி:869/2
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி - நாலாயி:3005/3
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் - நாலாயி:3523/2
மேல்
அல்லே (2)
கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று - நாலாயி:1545/1
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை - நாலாயி:1928/2
மேல்
அல்லேல் (1)
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் - நாலாயி:2453/1
மேல்
அல்லேன் (22)
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் - நாலாயி:159/3
நல்லன நாவற்பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே - நாலாயி:211/4
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன் - நாலாயி:896/2,3
தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் - நாலாயி:902/1
தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் - நாலாயி:902/1,2
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் - நாலாயி:902/2,3
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் - நாலாயி:1468/1
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் - நாலாயி:1468/2
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் - நாலாயி:1582/1,2
காமன் தனக்கு முறை அல்லேன் கடல்_வண்ணனார் - நாலாயி:1968/1
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் - நாலாயி:2103/1,2
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை - நாலாயி:2268/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை - நாலாயி:2451/3
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் - நாலாயி:2873/2
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் - நாலாயி:3217/1,2
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் - நாலாயி:3261/1
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே - நாலாயி:3407/4
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் - நாலாயி:3408/1
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் - நாலாயி:3408/1
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே - நாலாயி:3408/2
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு - நாலாயி:3691/2
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் - நாலாயி:3746/2
மேல்
அல்லை (6)
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று - நாலாயி:454/2,3
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே - நாலாயி:700/3,4
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் - நாலாயி:798/3
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம் - நாலாயி:2241/1
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும் - நாலாயி:3376/1
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே - நாலாயி:3558/3
மேல்
அல்லையால் (1)
உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் - நாலாயி:763/2,3
மேல்
அல்லையே (15)
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:756/4
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே - நாலாயி:765/4
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே - நாலாயி:766/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே - நாலாயி:774/4
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே - நாலாயி:781/4
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே - நாலாயி:783/4
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே - நாலாயி:784/4
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே - நாலாயி:790/4
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே - நாலாயி:794/4
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:799/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே - நாலாயி:806/4
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே - நாலாயி:807/4
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே - நாலாயி:809/4
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே - நாலாயி:811/4
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே - நாலாயி:3375/4
மேல்
அல்லையேல் (1)
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் - நாலாயி:57/4
மேல்
அல்லோம் (4)
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் - நாலாயி:531/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் - நாலாயி:704/1
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ - நாலாயி:704/2
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் - நாலாயி:1929/2,3
மேல்
அல்வழக்கு (1)
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் - நாலாயி:11/1
மேல்
அலக்கண் (1)
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப - நாலாயி:1073/3
மேல்
அலக்கண்-அது (1)
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் - நாலாயி:1054/2
மேல்
அலக்கழித்து (1)
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் - நாலாயி:1340/1
மேல்
அலகால் (1)
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் - நாலாயி:2505/2,3
மேல்
அலகில் (3)
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே - நாலாயி:2939/4
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ - நாலாயி:3545/3
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/4
மேல்
அலகு (2)
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ - நாலாயி:2091/3
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை - நாலாயி:2130/1
மேல்
அலங்கரித்து (1)
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா - நாலாயி:504/2
மேல்
அலங்கல் (23)
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் - நாலாயி:290/1,2
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் - நாலாயி:765/1
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே - நாலாயி:796/4
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் - நாலாயி:797/1
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் - நாலாயி:864/3
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா - நாலாயி:921/3
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி - நாலாயி:976/3
அலங்கல் துளப முடியாய் அருளாயே - நாலாயி:1039/4
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் - நாலாயி:1650/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர - நாலாயி:1668/3
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் - நாலாயி:1979/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் - நாலாயி:2060/2
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் - நாலாயி:2214/1
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் - நாலாயி:2331/1
தண் அலங்கல் மாலையான் தாள் - நாலாயி:2334/4
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு - நாலாயி:2459/3
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து - நாலாயி:2459/4
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர - நாலாயி:2613/2
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் - நாலாயி:3228/1
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து - நாலாயி:3312/3
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே - நாலாயி:3647/3
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே - நாலாயி:3807/3,4
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் - நாலாயி:3892/2
மேல்
அலங்கலாய் (2)
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் - நாலாயி:773/3
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல் - நாலாயி:834/1
மேல்
அலங்கலின் (1)
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் - நாலாயி:1390/2
மேல்
அலங்காரத்தால் (1)
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு - நாலாயி:262/3
மேல்
அலங்காரற்கு (1)
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:180/4
மேல்
அலங்காரன் (1)
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை - நாலாயி:353/2
மேல்
அலது (1)
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ - நாலாயி:1940/2
மேல்
அலந்தலைமை (1)
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் - நாலாயி:1280/2
மேல்
அலந்தலையாய் (1)
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் - நாலாயி:286/1,2
மேல்
அலந்து (1)
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் - நாலாயி:658/3
மேல்
அலந்தேன் (2)
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1031/4
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் - நாலாயி:3306/2
மேல்
அலப்பாய் (1)
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே - நாலாயி:3421/4
மேல்
அலம் (4)
அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் - நாலாயி:999/3
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் - நாலாயி:1115/1
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே - நாலாயி:2503/2
மேல்
அலம்பா (1)
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை - நாலாயி:338/1
மேல்
அலம்பி (1)
வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ - நாலாயி:3878/3
மேல்
அலம்பிய (1)
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் - நாலாயி:2371/2
மேல்
அலம்பு (1)
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
மேல்
அலம்பும் (5)
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள் - நாலாயி:903/1
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி - நாலாயி:1580/3
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு - நாலாயி:2459/2,3
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் - நாலாயி:2564/2
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் - நாலாயி:3098/2
மேல்
அலம்புரிந்த (1)
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் - நாலாயி:2057/1
மேல்
அலமந்தால் (1)
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ - நாலாயி:3716/2
மேல்
அலமந்து (4)
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் - நாலாயி:512/3
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நான புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே - நாலாயி:1490/3,4
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து - நாலாயி:3083/2
அலமந்து வீய அசுரரை செற்றான் - நாலாயி:3091/3
மேல்
அலமர்கின்றேன் (1)
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் - நாலாயி:3140/2,3
மேல்
அலமர (4)
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த - நாலாயி:1000/3
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் - நாலாயி:3503/1,2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் - நாலாயி:3672/1
மேல்
அலமருகின்றவா (1)
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் - நாலாயி:527/2
மேல்
அலமருகின்றன (1)
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ - நாலாயி:2479/2
மேல்
அலமும் (1)
அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் - நாலாயி:1775/1
மேல்
அலர் (57)
ஒண் போது அலர் கமல சிறு கால் உறைத்து ஒன்றும் நோவாமே - நாலாயி:94/3
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே - நாலாயி:158/3
வண்ண கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட - நாலாயி:237/1
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட - நாலாயி:240/1
கொத்து அலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் - நாலாயி:492/3
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி - நாலாயி:506/3
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் - நாலாயி:547/3
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் - நாலாயி:550/3
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை - நாலாயி:744/1
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் - நாலாயி:946/1
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் - நாலாயி:1072/1
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் - நாலாயி:1235/1
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1245/4
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த - நாலாயி:1263/1
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் - நாலாயி:1395/1
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் - நாலாயி:1428/3
போது அலர் நெடுமுடி புண்ணியனே - நாலாயி:1455/4
களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற - நாலாயி:1511/3
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் - நாலாயி:1573/2
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி - நாலாயி:1577/1
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் - நாலாயி:1579/1
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து - நாலாயி:1750/3
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் - நாலாயி:1766/3
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1794/4
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1819/3
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1821/3
பூ அலர் நீள் முடி நந்தன் தன் போர் ஏறே - நாலாயி:1893/3
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் - நாலாயி:1902/3
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன் - நாலாயி:1916/2
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த - நாலாயி:1941/3
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ - நாலாயி:2287/3
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள் - நாலாயி:2325/2
அடி தாமரை ஆம் அலர் - நாலாயி:2377/4
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய - நாலாயி:2378/1
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த - நாலாயி:2378/2
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா - நாலாயி:2535/3
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே - நாலாயி:2535/4
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் - நாலாயி:2563/1
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் - நாலாயி:2732/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் - நாலாயி:2823/1
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் - நாலாயி:3050/2
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே - நாலாயி:3066/3,4
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன - நாலாயி:3164/2
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3337/3
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் - நாலாயி:3371/3
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3459/1
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏல குழலி இழந்தது சங்கே - நாலாயி:3506/3,4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் - நாலாயி:3507/3
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3527/2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் - நாலாயி:3537/2
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ - நாலாயி:3590/2
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே - நாலாயி:3619/4
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் - நாலாயி:3849/3
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் - நாலாயி:3903/3
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் - நாலாயி:3912/2
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3989/3
மேல்
அலர்_மகள் (2)
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் - நாலாயி:2823/1
மேல்
அலர்_மகள்-தனக்கும் (1)
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் - நாலாயி:1072/1
மேல்
அலர்கள் (2)
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே - நாலாயி:649/4
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் - நாலாயி:2463/2,3
மேல்
அலர்கின்ற (2)
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி - நாலாயி:966/3
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே - நாலாயி:1372/3,4
மேல்
அலர்த்த (1)
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் - நாலாயி:1573/2
மேல்
அலர்த்தி (2)
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே - நாலாயி:1368/3,4
மா முதல் அடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது - நாலாயி:2582/1,2
மேல்
அலர்த்தும் (4)
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:996/4
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1144/4
செங்கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் - நாலாயி:1675/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1
மேல்
அலர்ந்த (10)
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே - நாலாயி:844/1
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் - நாலாயி:1018/1
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் - நாலாயி:1139/1
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் - நாலாயி:1248/1
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் - நாலாயி:1284/3
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே - நாலாயி:1954/4
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி - நாலாயி:2076/2
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2076/4
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் - நாலாயி:2253/1,2
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் - நாலாயி:2519/1,2
மேல்
அலர்ந்தது (1)
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே - நாலாயி:3721/4
மேல்
அலர்ந்ததுவோ (1)
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் - நாலாயி:3121/2,3
மேல்
அலர்ந்து (1)
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள் - நாலாயி:2463/2
மேல்
அலர்மேல் (1)
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா - நாலாயி:3559/1
மேல்
அலர்மேல்_மங்கை (1)
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா - நாலாயி:3559/1
மேல்
அலர்வாய் (1)
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய்
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் - நாலாயி:2529/1,2
மேல்
அலர்விக்கும் (1)
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே - நாலாயி:2553/4
மேல்
அலர (2)
குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் - நாலாயி:406/3
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் - நாலாயி:419/2
மேல்
அலராவால் (1)
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால்
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் - நாலாயி:693/2,3
மேல்
அலரில் (1)
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே - நாலாயி:1799/4
மேல்
அலரும் (11)
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே - நாலாயி:404/4
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் - நாலாயி:595/1
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே - நாலாயி:727/3
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி - நாலாயி:1140/1
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் - நாலாயி:1199/3
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி - நாலாயி:1207/1
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய - நாலாயி:1579/3
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1786/3
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை - நாலாயி:1787/1
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா - நாலாயி:2027/2
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே - நாலாயி:3767/3,4
மேல்
அலரை (1)
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை - நாலாயி:1638/3
மேல்
அலவலை (2)
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:119/4
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய - நாலாயி:2951/1
மேல்
அலவன் (2)
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1194/4
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி - நாலாயி:1513/3
மேல்
அலவே (1)
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே - நாலாயி:257/4
மேல்
அலற்ற (1)
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற - நாலாயி:379/2,3
மேல்
அலற்றப்பெற்றேன் (1)
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே - நாலாயி:3488/4
மேல்
அலற்றாதே (1)
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் - நாலாயி:1869/1,2
மேல்
அலற்றி (9)
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே - நாலாயி:3272/4
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3395/1,2
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே - நாலாயி:3484/3,4
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3527/1,2
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு - நாலாயி:3570/1
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் - நாலாயி:3693/2,3
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே - நாலாயி:3879/4
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட - நாலாயி:3893/1,2
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:4000/1,2
மேல்
அலற்றிய (1)
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் - நாலாயி:3857/2
மேல்
அலற்றும் (2)
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை - நாலாயி:3320/2
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே - நாலாயி:3902/3,4
மேல்
அலற்றுவது (1)
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் - நாலாயி:3300/3
மேல்
அலற்றுவதே (1)
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே - நாலாயி:3173/4
மேல்
அலற்றுவன் (3)
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே - நாலாயி:2930/4
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே - நாலாயி:2949/4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்திருப்பன் - நாலாயி:3422/1,2
மேல்
அலற (5)
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று - நாலாயி:513/1,2
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ - நாலாயி:1076/2
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர - நாலாயி:1411/2
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் - நாலாயி:2776/1,2
மேல்
அலறி (4)
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை - நாலாயி:266/1,2
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர - நாலாயி:1070/1
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் - நாலாயி:2694/2,3
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் - நாலாயி:3755/2
மேல்
அலறும் (1)
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே - நாலாயி:3878/4
மேல்
அலன் (2)
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ - நாலாயி:2901/3
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் - நாலாயி:2907/2
மேல்
அலனே (1)
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே - நாலாயி:3061/4
மேல்
அலா (3)
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் - நாலாயி:756/1
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் - நாலாயி:1751/3
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் - நாலாயி:3445/2
மேல்
அலாத (1)
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய் - நாலாயி:777/2
மேல்
அலாது (2)
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் - நாலாயி:824/3
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே - நாலாயி:830/4
மேல்
அலாமை (1)
வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் - நாலாயி:3443/3
மேல்
அலால் (10)
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே - நாலாயி:831/4
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே - நாலாயி:838/4
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே - நாலாயி:840/4
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் - நாலாயி:842/3
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே - நாலாயி:846/4
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே - நாலாயி:857/4
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே - நாலாயி:858/3,4
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் - நாலாயி:1611/2
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே - நாலாயி:3037/4
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் - நாலாயி:3992/2
மேல்
அலியும் (1)
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் - நாலாயி:3062/1
மேல்
அலிரே (1)
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல் - நாலாயி:2933/2,3
மேல்
அலை (49)
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/4
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:917/4
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் - நாலாயி:988/3
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் - நாலாயி:994/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ - நாலாயி:1083/2
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1122/4
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா - நாலாயி:1131/1
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1242/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் - நாலாயி:1252/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே - நாலாயி:1383/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1411/4
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/3
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை - நாலாயி:1417/2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் - நாலாயி:1449/1
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே - நாலாயி:1451/4
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் - நாலாயி:1498/1
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட - நாலாயி:1556/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற - நாலாயி:1605/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் - நாலாயி:1646/3
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப - நாலாயி:1750/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் - நாலாயி:1752/3
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1818/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட - நாலாயி:1938/1
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/3
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா - நாலாயி:1988/2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று - நாலாயி:2010/1
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே - நாலாயி:2048/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
அலை பண்பால் ஆனமையால் அன்று - நாலாயி:2189/4
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு - நாலாயி:2327/2
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் - நாலாயி:2528/2
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை - நாலாயி:2931/1
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே - நாலாயி:3167/4
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை - நாலாயி:3178/3
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் - நாலாயி:3349/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை - நாலாயி:3369/2
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின - நாலாயி:3979/2
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த - நாலாயி:3982/3
மேல்
அலைக்க (1)
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி - நாலாயி:2688/1
மேல்
அலைக்கும் (10)
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே - நாலாயி:725/3
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் - நாலாயி:802/3
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல் - நாலாயி:1248/2
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1356/4
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1509/4
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் - நாலாயி:2416/3
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த - நாலாயி:2672/39,40
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே - நாலாயி:2865/4
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே - நாலாயி:3552/3
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் - நாலாயி:3553/1
மேல்
அலைத்த (1)
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் - நாலாயி:1009/1
மேல்
அலைத்து (4)
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்கும குழம்பினோடு - நாலாயி:805/3
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே - நாலாயி:805/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1620/4
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே - நாலாயி:2865/3
மேல்
அலைந்து (1)
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே - நாலாயி:3418/2
மேல்
அலைப்ப (1)
கடல் ஓதம் கால் அலைப்ப கண்வளரும் செம் கண் - நாலாயி:2097/3
மேல்
அலைப்பு (1)
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட - நாலாயி:396/3
மேல்
அலைப்புண்ட (1)
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/3
மேல்
அலைப்பூண் (1)
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல - நாலாயி:3141/2
மேல்
அலைய (1)
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே - நாலாயி:68/3,4
மேல்
அலையாமல் (1)
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீற கடைந்த பெருமான் திருநாமம் - நாலாயி:2430/2,3
மேல்
அலையுள் (1)
வண்டல் அலையுள் கெண்டை மிளிர - நாலாயி:1362/3
மேல்
அலையே (2)
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே - நாலாயி:2938/4
நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் - நாலாயி:2939/1
மேல்
அலைவலைமை (1)
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை - நாலாயி:353/2
மேல்
அலோகம் (1)
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே - நாலாயி:3104/1,2
மேல்
அவ்வவ் (1)
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் - நாலாயி:238/1
மேல்
அவ்வவை (1)
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று - நாலாயி:2657/3,4
மேல்
அவ்வளவே (1)
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய - நாலாயி:2302/1,2
மேல்
அவங்களும் (1)
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து - நாலாயி:3077/2
மேல்
அவட்கு (2)
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் - நாலாயி:2689/3
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் - நாலாயி:3850/3
மேல்
அவத்த (1)
ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள் - நாலாயி:381/2
மேல்
அவத்தங்கள் (2)
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ - நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ - நாலாயி:3922/1
மேல்
அவத்தம் (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி - நாலாயி:1089/1
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் - நாலாயி:1089/2
மேல்
அவத்தமே (1)
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே - நாலாயி:902/4
மேல்
அவப்பொருள் (1)
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம் - நாலாயி:2881/1
மேல்
அவபிரதம் (2)
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட - நாலாயி:396/3
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மா முனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:920/3,4
மேல்
அவம் (5)
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை - நாலாயி:2400/2
தீது அவம் இன்றி உரைத்த - நாலாயி:2964/2
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் - நாலாயி:3077/3
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே - நாலாயி:3077/4
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே - நாலாயி:3333/4
மேல்
அவமே (2)
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே
போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம் - நாலாயி:2828/1,2
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே - நாலாயி:2869/3,4
மேல்
அவர் (75)
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் - நாலாயி:140/2
பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு - நாலாயி:217/2
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் - நாலாயி:222/3
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் - நாலாயி:226/1
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி - நாலாயி:278/3
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே - நாலாயி:371/4
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் - நாலாயி:376/2
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் - நாலாயி:397/3
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே - நாலாயி:586/4
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/4
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் - நாலாயி:925/2
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி - நாலாயி:948/2
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் - நாலாயி:953/2
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் - நாலாயி:954/1
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் - நாலாயி:1039/2
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே - நாலாயி:1047/4
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் - நாலாயி:1085/2
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1086/4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே - நாலாயி:1099/4
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள - நாலாயி:1100/2
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே - நாலாயி:1101/4
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை - நாலாயி:1278/1
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை - நாலாயி:1379/3
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் - நாலாயி:1441/2
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் - நாலாயி:1442/2
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் - நாலாயி:1443/2
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் - நாலாயி:1445/2
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த - நாலாயி:1506/3
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும் - நாலாயி:1633/2
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த - நாலாயி:1697/2
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை - நாலாயி:1793/2
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் - நாலாயி:1798/1
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் - நாலாயி:1900/2
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப - நாலாயி:1918/3
சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே - நாலாயி:1931/4
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் - நாலாயி:1936/1
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் - நாலாயி:1987/2
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே - நாலாயி:1991/4
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/4
ஆதியாய் நின்றார் அவர் - நாலாயி:2094/4
ஆர் ஓத வல்லார் அவர் - நாலாயி:2192/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் - நாலாயி:2193/1
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் - நாலாயி:2212/3
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் - நாலாயி:2241/3
யார் ஓத வல்லார் அவர் - நாலாயி:2436/4
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு - நாலாயி:2437/1
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு - நாலாயி:2481/1
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி - நாலாயி:2593/2
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே - நாலாயி:2593/3
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் - நாலாயி:2826/3
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே - நாலாயி:2876/4
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது - நாலாயி:2902/2
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று - நாலாயி:2937/2
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே - நாலாயி:3025/4
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை - நாலாயி:3036/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே - நாலாயி:3074/4
புணர்வது இருவர் அவர் முதலும் தானே - நாலாயி:3088/2
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் - நாலாயி:3187/3
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் - நாலாயி:3188/3
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் - நாலாயி:3189/3
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3191/3
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் - நாலாயி:3192/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3193/3
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் - நாலாயி:3194/3
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே - நாலாயி:3593/4
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே - நாலாயி:3615/3,4
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் - நாலாயி:3674/2
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின் - நாலாயி:3698/2
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் - நாலாயி:3757/2
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே - நாலாயி:3769/4
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற - நாலாயி:3797/2
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் - நாலாயி:3982/2
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் - நாலாயி:3982/2
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து - நாலாயி:3989/1
மேல்
அவர்-கண் (1)
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் - நாலாயி:2935/3
மேல்
அவர்-கண்ணே (1)
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து - நாலாயி:2049/2
மேல்
அவர்-பால் (1)
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் - நாலாயி:1900/1
மேல்
அவர்க்காக (1)
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி - நாலாயி:1892/3,4
மேல்
அவர்க்கு (17)
நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:799/3,4
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே - நாலாயி:830/4
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே - நாலாயி:831/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:925/4
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே - நாலாயி:977/4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே - நாலாயி:1477/4
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே - நாலாயி:1497/4
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி - நாலாயி:1571/2
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே - நாலாயி:1747/4
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே - நாலாயி:1857/4
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு - நாலாயி:2347/4
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் - நாலாயி:2637/3,4
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே - நாலாயி:2827/4
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே - நாலாயி:2885/1
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே - நாலாயி:2891/4
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே - நாலாயி:3676/2
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
மேல்
அவர்க்கும் (1)
தேறும் அவர்க்கும் எனக்கும் உனை தந்த செம்மை சொல்லால் - நாலாயி:2835/3
மேல்
அவர்க்கே (3)
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் - நாலாயி:2870/2,3
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே - நாலாயி:3358/4
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே - நாலாயி:3779/4
மேல்
அவர்கட்கு (1)
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
மேல்
அவர்கள் (2)
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன - நாலாயி:2231/1
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் - நாலாயி:3086/2,3
மேல்
அவர்கள்தாம் (1)
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே - நாலாயி:914/4
மேல்
அவர்களையே (1)
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி - நாலாயி:417/1
மேல்
அவரவர் (8)
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா - நாலாயி:949/1
அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி - நாலாயி:2095/1
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை - நாலாயி:2903/1
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் - நாலாயி:2903/2
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் - நாலாயி:2903/3
அவரவர் விதி வழி அடைய நின்றனரே - நாலாயி:2903/4
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம்-தோறும் - நாலாயி:3163/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
மேல்
அவரால் (1)
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் - நாலாயி:2967/1
மேல்
அவரிடை (1)
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் - நாலாயி:2507/3
மேல்
அவருடைய (2)
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் - நாலாயி:407/2
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் - நாலாயி:2767/9,10
மேல்
அவரும் (2)
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே - நாலாயி:576/4
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் - நாலாயி:2987/1
மேல்
அவரே (3)
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே - நாலாயி:1337/4
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே - நாலாயி:2902/4
மேலா தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே - நாலாயி:3348/4
மேல்
அவரை (11)
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் - நாலாயி:507/3
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே - நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே - நாலாயி:1106/4
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே - நாலாயி:1616/2
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை - நாலாயி:1754/1
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் - நாலாயி:1903/2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய - நாலாயி:1904/2
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/4
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை
சாத்தியிருப்பார் தவம் - நாலாயி:2399/3,4
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் - நாலாயி:2639/3
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே - நாலாயி:3626/3,4
மேல்
அவரொடும் (1)
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ - நாலாயி:3921/4
மேல்
அவரோடு (1)
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் - நாலாயி:230/2
மேல்
அவல் (2)
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து - நாலாயி:510/1
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை - நாலாயி:1893/2
மேல்
அவலம் (3)
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே - நாலாயி:71/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று - நாலாயி:74/2
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த - நாலாயி:1114/3
மேல்
அவள் (15)
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் - நாலாயி:253/2
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன - நாலாயி:306/3
சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற - நாலாயி:314/3,4
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற - நாலாயி:982/1
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் - நாலாயி:1223/2
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி - நாலாயி:1231/1
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை - நாலாயி:1292/2
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட - நாலாயி:1812/3
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ - நாலாயி:1884/2
ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு - நாலாயி:1888/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் - நாலாயி:1905/2
பேய் தாய் உயிர் கலாய் பால் உண்டு அவள் உயிரை - நாலாயி:2624/3
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் - நாலாயி:2704/3
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் - நாலாயி:2902/1
மேல்
அவள்-தன் (2)
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/3,4
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் - நாலாயி:1223/1,2
மேல்
அவள்-பால் (1)
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் - நாலாயி:2991/2
மேல்
அவளுக்கும் (1)
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை - நாலாயி:700/3
மேல்
அவளும் (4)
தேறி அவளும் திருவுடம்பில் பூச - நாலாயி:100/2
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் - நாலாயி:1108/2
ஓராதவன் போல் கிடந்தானை கண்டு அவளும்
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு - நாலாயி:2686/2,3
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் - நாலாயி:2704/5
மேல்
அவளை (7)
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி - நாலாயி:218/2
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் - நாலாயி:482/4
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த - நாலாயி:615/3
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே - நாலாயி:702/4
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் - நாலாயி:705/2
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட - நாலாயி:1895/3
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் - நாலாயி:3428/1
மேல்
அவளொடும் (1)
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2
மேல்
அவற்கு (8)
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1085/4
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து - நாலாயி:1418/1
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் - நாலாயி:1425/3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3
அடி அளந்த மாயன் அவற்கு - நாலாயி:2317/4
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் - நாலாயி:2318/1
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு
கறங்கிய சக்கர கையவனுக்கு என் - நாலாயி:3508/2,3
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3608/1
மேல்
அவற்கே (2)
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர் - நாலாயி:2471/3,4
உடைவதும் அவற்கே ஒருங்காகவே - நாலாயி:3808/4
மேல்
அவற்றால் (1)
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே - நாலாயி:2534/3,4
மேல்
அவற்றின் (1)
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே - நாலாயி:3923/4
மேல்
அவற்றினுள் (1)
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் - நாலாயி:2931/3
மேல்
அவற்று (2)
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் - நாலாயி:1859/1
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே - நாலாயி:3676/2
மேல்
அவற்றுள் (5)
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ - நாலாயி:845/2
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் - நாலாயி:2559/2,3
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் - நாலாயி:3019/3
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் - நாலாயி:3640/2
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் - நாலாயி:3839/2
மேல்
அவற்றுளே (1)
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை - நாலாயி:766/1,2
மேல்
அவற்றை (3)
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் - நாலாயி:210/2
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் - நாலாயி:2888/2
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து - நாலாயி:3645/3
மேல்
அவன் (187)
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் - நாலாயி:60/2
மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர - நாலாயி:65/2
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே - நாலாயி:83/1
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் - நாலாயி:212/2
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் - நாலாயி:267/1
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது - நாலாயி:284/2
செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள - நாலாயி:294/3
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த - நாலாயி:312/2
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து - நாலாயி:313/1,2
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த - நாலாயி:316/3
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே - நாலாயி:325/4
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் - நாலாயி:446/3
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய - நாலாயி:554/1
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் - நாலாயி:570/2
ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே - நாலாயி:588/4
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே - நாலாயி:594/4
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று - நாலாயி:620/1
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை - நாலாயி:629/3
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை - நாலாயி:629/3
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - நாலாயி:631/1
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே - நாலாயி:634/4
முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் - நாலாயி:738/1
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து - நாலாயி:747/2
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே - நாலாயி:750/4
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் - நாலாயி:823/2
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் - நாலாயி:826/2
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் - நாலாயி:828/3
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே - நாலாயி:829/3
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை - நாலாயி:880/3
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே - நாலாயி:938/2
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே - நாலாயி:946/4
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் - நாலாயி:1019/2
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன்
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் - நாலாயி:1025/2,3
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே - நாலாயி:1079/1
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் - நாலாயி:1079/3
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் - நாலாயி:1087/1
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் - நாலாயி:1099/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து - நாலாயி:1151/2
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட - நாலாயி:1175/2
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் - நாலாயி:1209/2
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் - நாலாயி:1211/1
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1229/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1230/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1236/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் - நாலாயி:1258/2
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய - நாலாயி:1270/2
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய - நாலாயி:1413/2
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் - நாலாயி:1424/3
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் - நாலாயி:1439/2
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை - நாலாயி:1577/3
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் - நாலாயி:1631/2
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் - நாலாயி:1655/3
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த - நாலாயி:1696/1
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் - நாலாயி:1771/3
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் - நாலாயி:1774/1
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே - நாலாயி:1776/4
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா - நாலாயி:1796/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் - நாலாயி:1822/2
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான் - நாலாயி:1843/1,2
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் - நாலாயி:1861/2
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1902/4
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் - நாலாயி:1911/2
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய - நாலாயி:1978/3
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை - நாலாயி:2014/3
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் - நாலாயி:2136/1
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் - நாலாயி:2136/2
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து - நாலாயி:2183/2
அளந்து அடி கீழ் கொண்ட அவன் - நாலாயி:2204/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் - நாலாயி:2205/1
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் - நாலாயி:2205/2
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் - நாலாயி:2205/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் - நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் - நாலாயி:2225/3
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் - நாலாயி:2232/2
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை - நாலாயி:2248/1
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் - நாலாயி:2258/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த - நாலாயி:2260/3
அளந்தான் அவன் சேவடி - நாலாயி:2272/4
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் - நாலாயி:2312/1
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் - நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் - நாலாயி:2364/2
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை - நாலாயி:2373/2
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் - நாலாயி:2383/2
அன்றிக்கொண்டு எய்தான் அவன் - நாலாயி:2410/4
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் - நாலாயி:2411/1
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது - நாலாயி:2411/2
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது - நாலாயி:2411/2
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த - நாலாயி:2454/3
எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் - நாலாயி:2465/2
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் - நாலாயி:2525/3
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் - நாலாயி:2538/2
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் - நாலாயி:2565/3
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே - நாலாயி:2570/4
அன்புடையன் அன்றே அவன் - நாலாயி:2619/4
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் - நாலாயி:2620/1
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் - நாலாயி:2620/2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் - நாலாயி:2620/2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் - நாலாயி:2620/2
போய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே - நாலாயி:2623/3
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் - நாலாயி:2648/1
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை - நாலாயி:2668/1
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்-மின் - நாலாயி:2684/8
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் - நாலாயி:2696/2
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே - நாலாயி:2791/4
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் - நாலாயி:2795/2
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா - நாலாயி:2795/3
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே - நாலாயி:2796/4
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே - நாலாயி:2813/4
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் - நாலாயி:2874/2
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று - நாலாயி:2874/3
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே - நாலாயி:2884/4
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து - நாலாயி:2896/3
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் - நாலாயி:2899/1,2
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் - நாலாயி:2899/2,3
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே - நாலாயி:2899/3,4
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் - நாலாயி:2902/1
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள் - நாலாயி:2907/1
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் - நாலாயி:2907/2
அல்லது அவன் உரு - நாலாயி:2913/2
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே - நாலாயி:2915/3,4
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே - நாலாயி:2929/4
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ - நாலாயி:2932/4
பாடும் என் நா அவன் பாடல் - நாலாயி:2956/3
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து - நாலாயி:2966/2,3
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் - நாலாயி:2974/3
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே - நாலாயி:2988/4
கமல_கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே - நாலாயி:2995/1
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி - நாலாயி:2995/2
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் - நாலாயி:3096/3
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக - நாலாயி:3173/2
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் - நாலாயி:3176/1
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே - நாலாயி:3179/4
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் - நாலாயி:3181/1
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் - நாலாயி:3184/3
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே - நாலாயி:3184/4
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் - நாலாயி:3197/3
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் - நாலாயி:3216/3
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து - நாலாயி:3222/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி - நாலாயி:3230/2,3
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் - நாலாயி:3264/2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் - நாலாயி:3268/2
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் - நாலாயி:3269/3
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் - நாலாயி:3331/2
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் - நாலாயி:3342/3
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் - நாலாயி:3347/1
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே - நாலாயி:3358/4
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி - நாலாயி:3359/3
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே - நாலாயி:3367/3
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே - நாலாயி:3501/3,4
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம் - நாலாயி:3504/3
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி - நாலாயி:3517/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே - நாலாயி:3520/3
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு - நாலாயி:3521/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே - நாலாயி:3523/3
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே - நாலாயி:3526/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே - நாலாயி:3527/3
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் - நாலாயி:3583/3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த - நாலாயி:3587/3
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா - நாலாயி:3588/3
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே - நாலாயி:3590/4
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே - நாலாயி:3614/4
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ - நாலாயி:3619/2
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி - நாலாயி:3624/3
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் - நாலாயி:3662/2
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் - நாலாயி:3686/1
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே - நாலாயி:3689/4
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற - நாலாயி:3708/2
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் - நாலாயி:3739/1
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும் - நாலாயி:3742/2
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் - நாலாயி:3764/3
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - நாலாயி:3770/3
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3772/3
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3776/3
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ - நாலாயி:3790/3
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே - நாலாயி:3790/4
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் - நாலாயி:3821/2
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே - நாலாயி:3826/4
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் - நாலாயி:3827/1
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே - நாலாயி:3841/4
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே - நாலாயி:3875/2
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே - நாலாயி:3890/4
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே - நாலாயி:3892/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே - நாலாயி:3923/4
பாடீர் அவன் நாமம் - நாலாயி:3939/3
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ - நாலாயி:3993/3
மேல்
அவன்-கண் (3)
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1230/2
ஒடுங்க அவன்-கண்
ஒடுங்கலும் எல்லாம் - நாலாயி:2918/1,2
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே - நாலாயி:3013/4
மேல்
அவன்-தன் (9)
செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் - நாலாயி:269/1
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் - நாலாயி:1340/1,2
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன்
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி - நாலாயி:2153/1,2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே - நாலாயி:2187/2,3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன்
நீள் நெடும் கண் காட்டும் நிறம் - நாலாயி:2336/3,4
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை - நாலாயி:2455/2,3
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன் - நாலாயி:2745/2
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன்
கள்ள மாய மனக்கருத்தே - நாலாயி:3026/3,4
மேல்
அவனது (7)
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் - நாலாயி:883/3
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை - நாலாயி:985/2
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் - நாலாயி:1446/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் - நாலாயி:1501/2
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் - நாலாயி:2144/2
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் - நாலாயி:3750/1
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே - நாலாயி:3750/2
மேல்
அவனால் (1)
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் - நாலாயி:1081/1
மேல்
அவனி (4)
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர - நாலாயி:1753/1
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற - நாலாயி:2186/2
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் - நாலாயி:2215/1
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு - நாலாயி:3879/3
மேல்
அவனிகளும் (3)
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் - நாலாயி:1252/1
மேல்
அவனிடை (2)
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை - நாலாயி:1688/2
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே - நாலாயி:2927/4
மேல்
அவனிதேவர் (1)
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு - நாலாயி:3713/3
மேல்
அவனியாய் (1)
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் - நாலாயி:416/1
மேல்
அவனியாள் (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் - நாலாயி:51/3
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
மேல்
அவனியுள் (1)
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே - நாலாயி:3879/4
மேல்
அவனில் (2)
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை - நாலாயி:3708/1
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து - நாலாயி:3791/1
மேல்
அவனுக்கு (7)
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் - நாலாயி:313/3
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1083/4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1084/4
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1132/2
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் - நாலாயி:1648/2
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் - நாலாயி:1651/3
யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ - நாலாயி:3873/3
மேல்
அவனுக்கும் (1)
உரி யானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு - நாலாயி:1603/2
மேல்
அவனுக்கே (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/3,4
மேல்
அவனுடை (4)
உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே - நாலாயி:2925/4
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ - நாலாயி:3873/2
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே - நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
மேல்
அவனுடைய (4)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் - நாலாயி:274/1,2
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து - நாலாயி:2006/2
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய - நாலாயி:2766/2
ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி - நாலாயி:3518/1,2
மேல்
அவனும் (7)
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் - நாலாயி:552/2
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் - நாலாயி:2715/5,6
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் - நாலாயி:2769/4
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் - நாலாயி:3179/3
அவனே அவனும் அவனும் அவனும் - நாலாயி:3804/3
அவனே அவனும் அவனும் அவனும் - நாலாயி:3804/3
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே - நாலாயி:3804/3,4
மேல்
அவனே (16)
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் - நாலாயி:1060/2,3
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் - நாலாயி:2332/1
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே - நாலாயி:2332/2
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் - நாலாயி:2332/2,3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து - நாலாயி:2346/3,4
அவனே என தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் - நாலாயி:2620/3
அவனே எவனேலும் ஆம் - நாலாயி:2620/4
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் - நாலாயி:2992/2,3
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின் - நாலாயி:3333/2
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே - நாலாயி:3712/1,2
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே - நாலாயி:3712/2
நாராயணன் நங்கள் பிரான் அவனே - நாலாயி:3803/4
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் - நாலாயி:3804/1
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் - நாலாயி:3804/2
அவனே அவனும் அவனும் அவனும் - நாலாயி:3804/3
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே - நாலாயி:3804/4
மேல்
அவனை (28)
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் - நாலாயி:189/2
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே - நாலாயி:552/4
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து - நாலாயி:697/2
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து - நாலாயி:1502/2
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் - நாலாயி:1607/2
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் - நாலாயி:1718/3
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து - நாலாயி:2008/3
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் - நாலாயி:2092/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் - நாலாயி:2144/1
வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம் - நாலாயி:2207/1
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன் - நாலாயி:2262/2
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே - நாலாயி:2375/2
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - நாலாயி:2668/3
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் - நாலாயி:2684/3
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை - நாலாயி:2696/4
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் - நாலாயி:2706/1,2
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த - நாலாயி:2708/2,3
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் - நாலாயி:2805/2
தொழு-மின் அவனை தொழுதால் - நாலாயி:2961/2
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் - நாலாயி:3238/2
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் - நாலாயி:3239/2
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் - நாலாயி:3295/1
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற - நாலாயி:3708/1,2
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து - நாலாயி:3770/1
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு - நாலாயி:3858/1,2
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே - நாலாயி:3878/4
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் - நாலாயி:3879/1
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் - நாலாயி:3879/2
மேல்
அவனையும் (1)
பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே - நாலாயி:3163/4
மேல்
அவனொடும் (1)
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் - நாலாயி:3923/3
மேல்
அவனோடு (1)
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் - நாலாயி:3365/3
மேல்
அவனோடும் (1)
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் - நாலாயி:565/3
மேல்
அவனோடே (1)
மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே - நாலாயி:3358/2
மேல்
அவா (7)
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் - நாலாயி:2541/2,3
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது - நாலாயி:2636/3
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே - நாலாயி:3999/4
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி - நாலாயி:4000/1
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:4000/2
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த - நாலாயி:4000/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4
மேல்
அவாய (1)
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை - நாலாயி:868/1
மேல்
அவாவில் (1)
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் - நாலாயி:3408/1
மேல்
அவாவு (1)
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் - நாலாயி:2579/2
மேல்
அவாவுவன் (1)
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் - நாலாயி:2561/3
மேல்
அவி (2)
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று - நாலாயி:455/3
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப - நாலாயி:508/1,2
மேல்
அவித்த (3)
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் - நாலாயி:3134/2
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி - நாலாயி:3171/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/3
மேல்
அவிந்து (1)
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் - நாலாயி:1303/2
மேல்
அவிய (8)
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே - நாலாயி:70/2
அரக்கர் அவிய அடு கணையாலே - நாலாயி:82/3
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி - நாலாயி:1505/1
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள - நாலாயி:1822/1
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை - நாலாயி:1904/2,3
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் - நாலாயி:2490/1,2
பொய் தவம் போற்றும் புலை சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே - நாலாயி:2814/3,4
மேல்
அவியாத (1)
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே - நாலாயி:2093/2,3
மேல்
அவியுணா (1)
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி - நாலாயி:281/3
மேல்
அவிர் (1)
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த - நாலாயி:2178/3
மேல்
அவிவு (2)
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி - நாலாயி:2659/2
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே - நாலாயி:3203/4
மேல்
அவிழ் (22)
கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி - நாலாயி:505/3
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ - நாலாயி:529/1
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே - நாலாயி:546/3
வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா - நாலாயி:924/1
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் - நாலாயி:1123/3
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து - நாலாயி:1149/3
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண - நாலாயி:1171/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் - நாலாயி:1224/1
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் - நாலாயி:1527/2
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும் - நாலாயி:1666/3
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த - நாலாயி:1759/1
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே - நாலாயி:1789/1
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் - நாலாயி:1920/4
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் - நாலாயி:1932/3
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் - நாலாயி:1985/1
போது அவிழ் மலையே புகுவது பொருளே - நாலாயி:3119/4
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த - நாலாயி:3168/1
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து - நாலாயி:3222/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் - நாலாயி:3249/3
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் - நாலாயி:3641/1
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ - நாலாயி:3917/2
மேல்
அவிழ்ந்து (3)
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் - நாலாயி:275/3
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை - நாலாயி:2156/2
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு - நாலாயி:2723/1
மேல்
அவிழ்ந்தும் (1)
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால் - நாலாயி:2572/1,2
மேல்
அவிழ (5)
செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் - நாலாயி:16/3
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே - நாலாயி:276/3,4
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே - நாலாயி:277/4
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண் - நாலாயி:1588/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் - நாலாயி:1985/2,3
மேல்
அவிழு (1)
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் - நாலாயி:1199/1
மேல்
அவிழும் (9)
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன்-தன் குல மதலாய் - நாலாயி:727/1
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ - நாலாயி:1185/2
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் - நாலாயி:1256/3
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் - நாலாயி:1498/3
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் - நாலாயி:1625/2
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி - நாலாயி:1761/1
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் - நாலாயி:1773/3
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ - நாலாயி:2170/3
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் - நாலாயி:3881/1
மேல்
அவுணர் (4)
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை - நாலாயி:1094/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி - நாலாயி:1097/1
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை - நாலாயி:1098/1
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள - நாலாயி:2249/1
மேல்
அவுணர்_கோனை (1)
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை - நாலாயி:1094/1,2
மேல்
அவுணர்க்கு (4)
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் - நாலாயி:1022/1
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் - நாலாயி:1078/1,2
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் - நாலாயி:2057/1
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் - நாலாயி:2747/2
மேல்
அவுணன் (28)
கோளரியின் உருவம்கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் - நாலாயி:65/1
முன் நரசிங்கம்-அது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ_உலகில் - நாலாயி:279/1
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு - நாலாயி:934/1
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் - நாலாயி:1008/1,2
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் - நாலாயி:1009/1,2
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் - நாலாயி:1010/1,2
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் - நாலாயி:1012/1,2
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு - நாலாயி:1023/3
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் - நாலாயி:1042/2
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் - நாலாயி:1079/3
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில் - நாலாயி:1084/2,3
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா - நாலாயி:1151/1
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த - நாலாயி:1161/1
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் - நாலாயி:1489/1
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த - நாலாயி:1598/1
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் - நாலாயி:1745/1,2
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த - நாலாயி:1831/1
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் - நாலாயி:1851/1
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் - நாலாயி:1900/3
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட - நாலாயி:2033/3
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து - நாலாயி:2056/1
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் - நாலாயி:2079/1
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் - நாலாயி:2641/2
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து - நாலாயி:2893/1,2
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த - நாலாயி:3626/1
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே - நாலாயி:3673/3
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் - நாலாயி:3885/2
மேல்
அவுணன்-தனை (1)
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் - நாலாயி:1081/1
மேல்
அவுணனை (1)
அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன் - நாலாயி:1956/1,2
மேல்
அவுணனையும் (1)
எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் - நாலாயி:409/2
மேல்
அவை (80)
கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி - நாலாயி:184/2
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும் - நாலாயி:216/4
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே - நாலாயி:278/4
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே - நாலாயி:284/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை - நாலாயி:376/1
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை - நாலாயி:406/1
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை - நாலாயி:411/1
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் - நாலாயி:436/3
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே - நாலாயி:438/4
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே - நாலாயி:438/4
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே - நாலாயி:633/4
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் - நாலாயி:682/2
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் - நாலாயி:694/2
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் - நாலாயி:695/2
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே - நாலாயி:810/3,4
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ - நாலாயி:846/1,2
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே - நாலாயி:855/1,2
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:959/4
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி - நாலாயி:963/3
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று - நாலாயி:967/1
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1025/4
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் - நாலாயி:1178/3
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் - நாலாயி:1188/3
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் - நாலாயி:1258/1
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் - நாலாயி:1260/2
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் - நாலாயி:1263/3
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப - நாலாயி:1344/3
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் - நாலாயி:1355/3
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் - நாலாயி:1438/2
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் - நாலாயி:1440/2
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் - நாலாயி:1441/2
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் - நாலாயி:1447/2
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி - நாலாயி:1458/3
கல்லா ஐம்புலன்கள் அவை கண்டவாறு செய்யகில்லேன் - நாலாயி:1463/1
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற - நாலாயி:1529/3
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி - நாலாயி:1619/3
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் - நாலாயி:1688/3
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் - நாலாயி:1790/3
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் - நாலாயி:1903/3
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் - நாலாயி:2213/3
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் - நாலாயி:2224/3
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா - நாலாயி:2312/2
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு - நாலாயி:2468/3
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே - நாலாயி:2520/1
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் - நாலாயி:2564/2
ஆவான் புகாவால் அவை - நாலாயி:2626/4
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் - நாலாயி:2672/17
அறம் முதல் நான்கு அவை ஆய் - நாலாயி:2672/35
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் - நாலாயி:2859/2
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து - நாலாயி:2896/2
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் - நாலாயி:2900/2
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை - நாலாயி:2902/3
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை - நாலாயி:2902/3
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே - நாலாயி:2902/3,4
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே - நாலாயி:2902/4
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் - நாலாயி:2906/2
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான் - நாலாயி:2990/3
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் - நாலாயி:3137/2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற - நாலாயி:3161/3
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் - நாலாயி:3181/1
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் - நாலாயி:3183/1
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய் - நாலாயி:3184/1
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் - நாலாயி:3237/1
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் - நாலாயி:3338/1
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் - நாலாயி:3414/1
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு - நாலாயி:3447/3
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் - நாலாயி:3448/3
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் - நாலாயி:3482/2
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் - நாலாயி:3494/2
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று - நாலாயி:3525/1
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ - நாலாயி:3617/4
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து - நாலாயி:3620/2
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் - நாலாயி:3671/2
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே - நாலாயி:3676/2
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய - நாலாயி:3689/3
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே - நாலாயி:3689/4
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ - நாலாயி:3913/2
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி - நாலாயி:3916/2
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே - நாலாயி:3919/4
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே - நாலாயி:3957/4
மேல்
அவையம் (1)
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே - நாலாயி:2627/1
மேல்
அவையாய் (5)
சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் - நாலாயி:1128/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் - நாலாயி:1438/1,2
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் - நாலாயி:3494/2
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் - நாலாயி:3640/2
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து - நாலாயி:3645/3
மேல்
அவையும் (3)
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் - நாலாயி:1306/2
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் - நாலாயி:2987/1
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் - நாலாயி:3679/1
மேல்
அவையுமோ (1)
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால் - நாலாயி:3676/3
மேல்
அவையுள் (4)
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப - நாலாயி:281/2
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு - நாலாயி:1755/1
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம் - நாலாயி:2987/3
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே - நாலாயி:3860/4
மேல்
அவையே (5)
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் - நாலாயி:2290/2
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால் - நாலாயி:2520/1,2
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு - நாலாயி:3093/2
கழல்கள் அவையே சரண் ஆக கொண்ட குருகூர் சடகோபன் - நாலாயி:3428/2
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே - நாலாயி:3630/3,4
மேல்
அவைஅவை-தொறும் (1)
படர் பொருள் முழுவதுமாய் அவைஅவை-தொறும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் - நாலாயி:2905/2,3
மேல்
அவைஅவை-தோறு (1)
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் - நாலாயி:2573/2,3
மேல்
அழ (1)
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்று தாய் சொல்ல கொடிய வனம் போன - நாலாயி:310/2,3
மேல்
அழக்கொடி (1)
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் - நாலாயி:3118/2
மேல்
அழக (2)
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட - நாலாயி:604/3
ஆயர் அழக அடிகள் அரவிந்த - நாலாயி:1889/3
மேல்
அழக_பிரானார் (1)
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட - நாலாயி:604/3
மேல்
அழகர் (4)
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் - நாலாயி:608/2
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் - நாலாயி:608/2
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் - நாலாயி:608/2
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய - நாலாயி:608/3
மேல்
அழகர்-தம் (1)
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில் - நாலாயி:3111/2
மேல்
அழகன் (4)
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை - நாலாயி:353/2
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:887/4
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் - நாலாயி:1382/2
மேல்
அழகனார் (1)
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் - நாலாயி:543/3
மேல்
அழகனே (3)
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் - நாலாயி:155/4
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் - நாலாயி:192/4
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் - நாலாயி:197/4
மேல்
அழகா (1)
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு - நாலாயி:249/1
மேல்
அழகாய (10)
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1129/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1131/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1132/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1134/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1135/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1136/2
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு - நாலாயி:1167/1
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் - நாலாயி:1174/2,3
மேல்
அழகார் (1)
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ - நாலாயி:72/3
மேல்
அழகிய (12)
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே - நாலாயி:30/3,4
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு - நாலாயி:42/1
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு - நாலாயி:46/2
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு - நாலாயி:48/2
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா - நாலாயி:58/1
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து - நாலாயி:142/3
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய் - நாலாயி:157/4
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் - நாலாயி:185/4
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து - நாலாயி:261/2
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே - நாலாயி:451/2
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் - நாலாயி:452/1
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே - நாலாயி:642/2
மேல்
அழகியதாம் (1)
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1124/4
மேல்
அழகியதே (2)
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே - நாலாயி:573/4
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின் - நாலாயி:2196/3
மேல்
அழகியவா (9)
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1758/4
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1759/4
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1760/4
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1761/4
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1762/4
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1763/4
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1764/4
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1765/4
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1766/4
மேல்
அழகியார் (1)
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் - நாலாயி:3467/3
மேல்
அழகியாரை (1)
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா - நாலாயி:1767/1,2
மேல்
அழகியான் (1)
அழகியான் தானே அரி உருவன் தானே - நாலாயி:2403/1
மேல்
அழகினுக்கு (1)
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா - நாலாயி:504/2
மேல்
அழகு (34)
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் - நாலாயி:168/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே - நாலாயி:260/4
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு - நாலாயி:262/3
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ - நாலாயி:297/2
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் - நாலாயி:550/2
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே - நாலாயி:627/2
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி - நாலாயி:736/2
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:990/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:992/4
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி - நாலாயி:1133/2
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே - நாலாயி:1164/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1181/4
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1183/4
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் - நாலாயி:1227/1
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1380/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1382/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1386/4
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே - நாலாயி:1489/4
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1516/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே - நாலாயி:1768/4
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் - நாலாயி:1777/2
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு - நாலாயி:2286/4
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் - நாலாயி:2287/1
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே - நாலாயி:2287/2
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே - நாலாயி:2287/2
அரி பொங்கி காட்டும் அழகு - நாலாயி:2402/4
அடி எடுப்பது அன்றோ அழகு - நாலாயி:2614/4
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் - நாலாயி:3227/1
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை - நாலாயி:3331/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் - நாலாயி:3333/3
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை - நாலாயி:3338/3
மேல்
அழகும் (2)
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம் - நாலாயி:140/4
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் - நாலாயி:2615/1
மேல்
அழல் (23)
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு - நாலாயி:393/1
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ - நாலாயி:648/1
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து - நாலாயி:1079/2
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து - நாலாயி:1101/2
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு - நாலாயி:1163/1
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட - நாலாயி:1171/3
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே - நாலாயி:1450/4
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1529/4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே - நாலாயி:1594/4
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் - நாலாயி:1693/1
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல் - நாலாயி:1741/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் - நாலாயி:1919/4
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ - நாலாயி:1940/1
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே - நாலாயி:1940/4
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த - நாலாயி:2188/2
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் - நாலாயி:2213/3
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் - நாலாயி:2391/1
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் - நாலாயி:2480/3
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் - நாலாயி:2672/5
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் - நாலாயி:2718/1
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் - நாலாயி:3766/2
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே - நாலாயி:3918/4
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ - நாலாயி:3919/1
மேல்
அழல்வாய் (1)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் - நாலாயி:2702/1
மேல்
அழல (3)
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ - நாலாயி:101/4
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் - நாலாயி:1441/2
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச - நாலாயி:2174/1
மேல்
அழலம் (1)
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த - நாலாயி:3315/2
மேல்
அழலாய் (4)
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் - நாலாயி:1402/1
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் - நாலாயி:1402/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் - நாலாயி:3643/2
மேல்
அழலால் (3)
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே - நாலாயி:1010/3,4
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே - நாலாயி:1402/2
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1402/4
மேல்
அழலாளர் (1)
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1654/4
மேல்
அழலில் (1)
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் - நாலாயி:1454/1,2
மேல்
அழலும் (1)
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல - நாலாயி:2129/2,3
மேல்
அழலே (1)
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் - நாலாயி:1790/2
மேல்
அழலை (2)
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே - நாலாயி:634/4
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் - நாலாயி:693/1
மேல்
அழறு (1)
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே - நாலாயி:2535/4
மேல்
அழன்று (1)
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் - நாலாயி:1783/2
மேல்
அழிக்க (1)
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் - நாலாயி:488/7,8
மேல்
அழிக்கும் (2)
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் - நாலாயி:3090/1
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் - நாலாயி:3705/2
மேல்
அழிகின்றது (1)
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே - நாலாயி:1690/4
மேல்
அழித்த (12)
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் - நாலாயி:407/2
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் - நாலாயி:411/2
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே - நாலாயி:527/3
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ - நாலாயி:790/3
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் - நாலாயி:1235/1
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும் - நாலாயி:1321/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1463/3,4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் - நாலாயி:1582/2
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் - நாலாயி:1972/3
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் - நாலாயி:2174/3
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை - நாலாயி:2389/3,4
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் - நாலாயி:2466/3,4
மேல்
அழித்தவன் (1)
இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் - நாலாயி:805/1,2
மேல்
அழித்தவன்-தன்னை (1)
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் - நாலாயி:1867/1,2
மேல்
அழித்தவனே (3)
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/1,2
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே - நாலாயி:727/2,3
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு - நாலாயி:1272/1
மேல்
அழித்தவனை (1)
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே - நாலாயி:6/3,4
மேல்
அழித்தாய் (3)
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் - நாலாயி:526/3
நீறு ஆக எய்து அழித்தாய் நீ - நாலாயி:2210/4
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் - நாலாயி:3470/2
மேல்
அழித்தானை (1)
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் - நாலாயி:1600/3
மேல்
அழித்திட்டவன் (1)
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1903/4
மேல்
அழித்திட்டேன் (1)
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் - நாலாயி:1003/3
மேல்
அழித்தியாகிலும் (1)
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் - நாலாயி:518/2
மேல்
அழித்து (8)
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் - நாலாயி:69/3
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் - நாலாயி:406/2
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே - நாலாயி:506/2
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் - நாலாயி:1543/2
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே - நாலாயி:1706/3,4
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று - நாலாயி:1937/2
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் - நாலாயி:2742/5
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே - நாலாயி:2906/4
மேல்
அழிதற்கே (1)
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம் - நாலாயி:3463/2
மேல்
அழிந்தனர் (1)
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே - நாலாயி:16/4
மேல்
அழிந்தார் (1)
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே - நாலாயி:2069/4
மேல்
அழிந்தால் (1)
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ - நாலாயி:297/2
மேல்
அழிந்தாள் (2)
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே - நாலாயி:1321/1
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2070/2
மேல்
அழிந்தான் (1)
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே - நாலாயி:1869/2,3
மேல்
அழிந்தில (1)
கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில - நாலாயி:273/1
மேல்
அழிந்து (3)
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த - நாலாயி:615/2,3
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து - நாலாயி:2678/5
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் - நாலாயி:3856/3
மேல்
அழிந்தேன் (2)
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் - நாலாயி:550/2
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன்
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் - நாலாயி:3685/2,3
மேல்
அழிப்பன் (1)
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் - நாலாயி:407/2
மேல்
அழிப்பான் (1)
அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால் - நாலாயி:167/2
மேல்
அழிப்பு (1)
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி - நாலாயி:2086/3
மேல்
அழிப்பேனும் (1)
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் - நாலாயி:3402/2
மேல்
அழிப்போடு (1)
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே - நாலாயி:2994/2
மேல்
அழிய (18)
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் - நாலாயி:119/2
கஞ்சன்-தன்னால் புணர்க்கப்பட்ட கள்ள சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று - நாலாயி:131/1,2
கள்ள சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த - நாலாயி:198/1
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை - நாலாயி:294/1
கொலை யானை கொம்பு பறித்து கூடலர் சேனை பொருது அழிய
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் - நாலாயி:330/1,2
கள்ள சகடம் கலக்கு அழிய கால் ஓச்சி - நாலாயி:479/4
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் - நாலாயி:484/2
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் - நாலாயி:583/3
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் - நாலாயி:623/4
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை - நாலாயி:1145/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று - நாலாயி:1239/1
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த - நாலாயி:1501/3
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் - நாலாயி:1505/2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் - நாலாயி:1538/2,3
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் - நாலாயி:1673/3
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் - நாலாயி:2140/3
சேவடி-மேல் ஈடு அழிய செற்று - நாலாயி:2174/4
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது - நாலாயி:2409/1
மேல்
அழியாத (1)
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் - நாலாயி:1936/1
மேல்
அழியார் (1)
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் - நாலாயி:1446/2
மேல்
அழியும் (1)
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி - நாலாயி:2618/2
மேல்
அழியுமால் (1)
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் - நாலாயி:1115/1
மேல்
அழிலும் (1)
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - நாலாயி:631/1
மேல்
அழிவின்றி (1)
அழிவின்றி ஆக்கம் தருமே - நாலாயி:2961/4
மேல்
அழிவு (4)
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் - நாலாயி:455/2
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை - நாலாயி:1844/1
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் - நாலாயி:2599/2
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே - நாலாயி:3857/4
மேல்
அழிவை (1)
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் - நாலாயி:1397/2
மேல்
அழு (3)
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற - நாலாயி:227/3
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ - நாலாயி:2479/2
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன் - நாலாயி:3472/1,2
மேல்
அழுக்கு (4)
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் - நாலாயி:2043/1
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் - நாலாயி:2478/1
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய் - நாலாயி:3479/1
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து - நாலாயி:3490/1
மேல்
அழுகின்ற (1)
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:227/3,4
மேல்
அழுகையும் (1)
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் - நாலாயி:715/3
மேல்
அழுங்க (1)
மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் - நாலாயி:1372/1
மேல்
அழுங்கி (1)
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்கதே - நாலாயி:386/2
மேல்
அழுங்கிப்போம் (1)
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம்
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் - நாலாயி:388/2,3
மேல்
அழுங்கிய (1)
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:918/4
மேல்
அழுத்த (1)
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் - நாலாயி:3916/4
மேல்
அழுத்தி (1)
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் - நாலாயி:362/1
மேல்
அழுத்தினாய் (1)
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர் - நாலாயி:774/2
மேல்
அழுத (1)
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் - நாலாயி:655/2
மேல்
அழுத-கால் (2)
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால்
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் - நாலாயி:3717/2,3
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால்
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் - நாலாயி:3723/2,3
மேல்
அழுதான் (1)
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் - நாலாயி:1511/2
மேல்
அழுதானால் (1)
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் - நாலாயி:217/4
மேல்
அழுதிட்டாய் (1)
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி - நாலாயி:144/1
மேல்
அழுது (2)
தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் - நாலாயி:130/1
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் - நாலாயி:1613/2
மேல்
அழுதுஅழுது (1)
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் - நாலாயி:512/3
மேல்
அழுதேன் (1)
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் - நாலாயி:2097/2
மேல்
அழுந்த (5)
என் மார்வத்திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி - நாலாயி:735/2
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் - நாலாயி:1160/1,2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று - நாலாயி:2010/1
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் - நாலாயி:3345/3
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே - நாலாயி:3898/3,4
மேல்
அழுந்தா (1)
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் - நாலாயி:2030/1
மேல்
அழுந்தாதே (1)
நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் - நாலாயி:3116/1,2
மேல்
அழுந்தார் (1)
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் - நாலாயி:2577/3
மேல்
அழுந்தி (6)
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை - நாலாயி:449/2
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் - நாலாயி:459/1
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு - நாலாயி:1733/1
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் - நாலாயி:2832/1,2
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற - நாலாயி:3138/2,3
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே - நாலாயி:3167/4
மேல்
அழுந்திய (2)
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை - நாலாயி:1140/2
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை - நாலாயி:3609/2
மேல்
அழுந்தியிட்டேனை (1)
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் - நாலாயி:2851/2
மேல்
அழுந்தும் (2)
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் - நாலாயி:1471/2
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க - நாலாயி:3349/1,2
மேல்
அழுந்தும்-போது (1)
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து - நாலாயி:1572/1
மேல்
அழுந்துமாம் (1)
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே - நாலாயி:2583/10
மேல்
அழுந்துவேனை (1)
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால் - நாலாயி:887/2,3
மேல்
அழுந்தூர் (27)
அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை - நாலாயி:1597/2
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே - நாலாயி:1600/3,4
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே - நாலாயி:1601/3,4
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் - நாலாயி:1603/3
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1616/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை - நாலாயி:1617/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1626/4
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் - நாலாயி:2066/2
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று - நாலாயி:2077/3
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை - நாலாயி:2777/1
மேல்
அழுந்தூரே (9)
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1588/4
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1589/4
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே - நாலாயி:1590/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1591/4
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1593/4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே - நாலாயி:1594/4
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1595/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1596/4
மேல்
அழுந்தை (1)
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த - நாலாயி:1506/3
மேல்
அழுந்தையில் (8)
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1598/3
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1599/3
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1602/3
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1604/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற - நாலாயி:1605/3
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1606/3
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1607/1
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் - நாலாயி:1854/2
மேல்
அழும் (2)
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/4
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் - நாலாயி:3579/2
மேல்
அழும்ப (1)
அமர அழும்ப துழாவி என் ஆவி - நாலாயி:2973/3
மேல்
அழுவன் (2)
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே - நாலாயி:3421/4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன் - நாலாயி:3422/1
மேல்
அழுவோமை (1)
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே - நாலாயி:3015/2
மேல்
அழேல் (7)
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - நாலாயி:45/4
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - நாலாயி:45/4
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ - நாலாயி:50/4
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ - நாலாயி:50/4
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ - நாலாயி:51/4
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ - நாலாயி:52/4
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ - நாலாயி:52/4
மேல்
அழை (1)
அஞ்சாது என் நெஞ்சே அழை - நாலாயி:2230/4
மேல்
அழை-மின் (1)
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் - நாலாயி:957/3
மேல்
அழைக்க (2)
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா - நாலாயி:1551/1,2
அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை - நாலாயி:1555/1,2
மேல்
அழைக்கவும் (2)
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் - நாலாயி:154/2
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் - நாலாயி:1915/2
மேல்
அழைக்கின்ற (2)
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் - நாலாயி:3595/3
அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால் - நாலாயி:3816/1
மேல்
அழைக்கின்றதே (1)
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே - நாலாயி:2528/4
மேல்
அழைக்கின்றான் (1)
தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான்
அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் - நாலாயி:55/2,3
மேல்
அழைக்கின்றேன் (6)
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என்தன் மாலுக்கே - நாலாயி:668/3,4
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே - நாலாயி:674/3,4
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே - நாலாயி:675/3,4
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே - நாலாயி:907/4
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி - நாலாயி:1548/2,3
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே - நாலாயி:1549/3,4
மேல்
அழைக்கும் (6)
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் - நாலாயி:625/1,2
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி - நாலாயி:659/3
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் - நாலாயி:735/1
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் - நாலாயி:1063/1,2
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய் - நாலாயி:2529/1
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் - நாலாயி:2892/2
மேல்
அழைத்த-கால் (5)
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:382/3,4
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:384/3,4
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:385/3,4
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:388/3,4
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால்
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் - நாலாயி:3720/2,3
மேல்
அழைத்தன (1)
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி - நாலாயி:491/4
மேல்
அழைத்தனவும் (1)
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே - நாலாயி:501/7
மேல்
அழைத்தால் (1)
ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் - நாலாயி:3258/3
மேல்
அழைத்திட (1)
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை - நாலாயி:1917/1
மேல்
அழைத்து (5)
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் - நாலாயி:658/3
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது - நாலாயி:661/3
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் - நாலாயி:2529/3
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் - நாலாயி:2623/2
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் - நாலாயி:3523/2
மேல்
அழைத்தேற்கு (1)
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் - நாலாயி:3737/2,3
மேல்
அழைப்ப (5)
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:323/3,4
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண - நாலாயி:1171/1,2
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் - நாலாயி:1338/1
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/3,4
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் - நாலாயி:1425/2,3
மேல்
அழைப்பதன் (1)
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் - நாலாயி:524/1
மேல்
அழைப்பராகில் (1)
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே - நாலாயி:884/3,4
மேல்
அழைப்பன் (4)
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:952/4
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன - நாலாயி:2231/1
அழைப்பன் திருவேங்கடத்தானை காண - நாலாயி:2420/1
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் - நாலாயி:3867/2,3
மேல்
அழைப்பனே (1)
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே - நாலாயி:3815/4
மேல்
அழைப்பார் (1)
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1858/4
மேல்
அழைப்பு (1)
அப்போது ஒழியும் அழைப்பு - நாலாயி:2419/4
மேல்
அழையா (1)
ஆலியா அழையா அரங்கா என்று - நாலாயி:669/3
மேல்
அழையாத (1)
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் - நாலாயி:363/3
மேல்
அழையேன்-மின் (1)
சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன் - நாலாயி:488/2
மேல்
அள்ளல் (5)
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1208/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1591/4
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே - நாலாயி:1773/4
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை - நாலாயி:2489/1
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே - நாலாயி:2577/4
மேல்
அள்ளல்வாய் (1)
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் - நாலாயி:2776/2
மேல்
அள்ளலா (1)
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் - நாலாயி:839/2
மேல்
அள்ளி (3)
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் - நாலாயி:186/3
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே - நாலாயி:634/4
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப - நாலாயி:1344/3
மேல்
அள்ளிய (1)
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் - நாலாயி:1894/3
மேல்
அளக்கிற்பார் (1)
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர் - நாலாயி:2608/4
மேல்
அளக்கின்றதே (1)
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே - நாலாயி:2535/4
மேல்
அளக்கும் (1)
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை - நாலாயி:2781/2
மேல்
அளகை (1)
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் - நாலாயி:1145/3
மேல்
அளகை_கோனும் (1)
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் - நாலாயி:1145/3
மேல்
அளத்தற்கு (1)
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் - நாலாயி:1218/1
மேல்
அளந்த (63)
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட - நாலாயி:419/3
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி - நாலாயி:476/1
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் - நாலாயி:490/5,6
மாணி உருவாய் உலகு அளந்த மாயனை காணில் தலைமறியும் - நாலாயி:618/3
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் - நாலாயி:809/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் - நாலாயி:817/3
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் - நாலாயி:1109/3
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1119/3,4
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த - நாலாயி:1202/2,3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா - நாலாயி:1204/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மை காணும் - நாலாயி:1330/1,2
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1426/4
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை - நாலாயி:1518/2
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் - நாலாயி:1623/2
முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் - நாலாயி:1779/1,2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/2
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் - நாலாயி:1832/2
குடம் ஆடி உலகு அளந்த
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர - நாலாயி:1945/2,3
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான் - நாலாயி:2006/3
மா வடிவின் நீ அளந்த மண் - நாலாயி:2090/4
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் - நாலாயி:2095/3,4
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று - நாலாயி:2098/4
மருது இடை போய் மண் அளந்த மால் - நாலாயி:2099/4
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் - நாலாயி:2102/2
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் - நாலாயி:2157/3,4
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து - நாலாயி:2165/2
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் - நாலாயி:2190/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் - நாலாயி:2260/3,4
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று - நாலாயி:2268/2
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு - நாலாயி:2288/2
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் - நாலாயி:2290/2
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் - நாலாயி:2304/1
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் - நாலாயி:2315/1
அடி அளந்த மாயன் அவற்கு - நாலாயி:2317/4
மண் ஒடுங்க தான் அளந்த மன் - நாலாயி:2321/4
வண் துழாய் மால் அளந்த மண் - நாலாயி:2371/4
தாளால் உலகம் அளந்த அசைவே-கொல் - நாலாயி:2416/1
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் - நாலாயி:2512/2,3
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா - நாலாயி:2541/1,2
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே - நாலாயி:2546/3
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த - நாலாயி:2557/2,3
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா - நாலாயி:2562/2,3
மூ_உலகு அளந்த சேவடியோயே - நாலாயி:2578/15
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் - நாலாயி:2611/2
அறிகிலமால் நீ அளந்த அன்று - நாலாயி:2611/4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் - நாலாயி:2645/1
உலகு அளந்த மூர்த்தி உரை - நாலாயி:2660/4
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே - நாலாயி:3018/3,4
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் - நாலாயி:3093/1
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் - நாலாயி:3133/1
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - நாலாயி:3150/2
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை - நாலாயி:3208/1
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் - நாலாயி:3377/2,3
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று - நாலாயி:3383/3
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே - நாலாயி:3489/3
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு - நாலாயி:3506/1
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு - நாலாயி:3509/2
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று - நாலாயி:3555/1
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ - நாலாயி:3616/2
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த - நாலாயி:3675/1,2
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை - நாலாயி:3732/2
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே - நாலாயி:3823/3,4
மேல்
அளந்தது (2)
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் - நாலாயி:2098/2
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று - நாலாயி:2242/2
மேல்
அளந்ததும் (2)
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் - நாலாயி:660/2
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே - நாலாயி:3497/3,4
மேல்
அளந்ததுவும் (1)
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் - நாலாயி:1745/1
மேல்
அளந்தவர் (1)
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து - நாலாயி:1712/2
மேல்
அளந்தவன் (5)
முன் இ உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து - நாலாயி:170/2,3
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் - நாலாயி:510/3
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் - நாலாயி:1338/2
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர் - நாலாயி:3895/2
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே - நாலாயி:3981/2
மேல்
அளந்தவனே (1)
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1448/4,5
மேல்
அளந்தவனை (1)
அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே - நாலாயி:1401/4
மேல்
அளந்தனை (1)
ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறை பறவை - நாலாயி:2672/9,10
மேல்
அளந்தாய் (10)
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை - நாலாயி:436/1
உம்பர்_கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்தி - நாலாயி:441/2
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி - நாலாயி:497/1
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் - நாலாயி:1882/4
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் - நாலாயி:2186/1
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே - நாலாயி:2211/1
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் - நாலாயி:2215/1
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே - நாலாயி:2329/1,2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் - நாலாயி:3130/2,3
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே - நாலாயி:3573/4
மேல்
அளந்தான் (17)
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் - நாலாயி:113/4
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே - நாலாயி:462/4
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய் - நாலாயி:549/4
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் - நாலாயி:625/2
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே - நாலாயி:1167/4
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ - நாலாயி:2001/1,2
அளந்தான் அவன் சேவடி - நாலாயி:2272/4
உடையாக கொண்டு அன்று உலகு_அளந்தான் குன்றம் - நாலாயி:2322/3
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் - நாலாயி:2439/2
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் - நாலாயி:2553/1
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் - நாலாயி:2626/1,2
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் - நாலாயி:2646/3
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
பாதமே ஏத்தா பகல் - நாலாயி:2664/3,4
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை - நாலாயி:2693/3
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும் - நாலாயி:3271/2
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே - நாலாயி:3802/4
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும் - நாலாயி:3804/2,3
மேல்
அளந்தானால் (1)
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் - நாலாயி:219/4
மேல்
அளந்தானே (2)
மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ - நாலாயி:44/4
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - நாலாயி:45/4
மேல்
அளந்தானை (4)
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய - நாலாயி:554/1
மூவர் ஆகிய ஒருவனை மூ_உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து - நாலாயி:1157/1,2
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் - நாலாயி:2272/3
அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல் - நாலாயி:2398/3
மேல்
அளந்திட்டவன் (1)
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1901/4
மேல்
அளந்தீர் (1)
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய - நாலாயி:2592/3
மேல்
அளந்து (21)
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே - நாலாயி:83/1
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை - நாலாயி:357/1,2
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை - நாலாயி:522/3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் - நாலாயி:611/2
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் - நாலாயி:779/1
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே - நாலாயி:783/4
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் - நாலாயி:856/1
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற - நாலாயி:928/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் - நாலாயி:1152/1
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு - நாலாயி:1298/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு - நாலாயி:1502/1
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட - நாலாயி:2071/3
அளந்து அடி கீழ் கொண்ட அவன் - நாலாயி:2204/4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் - நாலாயி:2228/3
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு - நாலாயி:2288/2
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் - நாலாயி:2299/2
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே - நாலாயி:2515/3,4
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் - நாலாயி:2583/3
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு - நாலாயி:3094/1
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் - நாலாயி:3338/2
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் - நாலாயி:3870/3
மேல்
அளந்துகொண்ட (1)
கஞ்சனை கடிந்து மண் அளந்துகொண்ட காலனே - நாலாயி:794/2
மேல்
அளந்துகோடல் (1)
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே - நாலாயி:2301/2
மேல்
அளப்ப (3)
நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் - நாலாயி:2259/2
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் - நாலாயி:2294/2
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண் - நாலாயி:2769/3
மேல்
அளப்பான் (4)
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த - நாலாயி:1161/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் - நாலாயி:1380/1
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த - நாலாயி:1404/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த-போது - நாலாயி:2252/3,4
மேல்
அளப்பு (5)
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் - நாலாயி:1851/3
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து - நாலாயி:2049/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
தானே தனி தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் - நாலாயி:2608/1
மேல்
அளப்பு_அரிய (1)
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
மேல்
அளப்பு_அரும் (1)
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு - நாலாயி:2536/1
மேல்
அளப்பு_இல் (2)
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் - நாலாயி:1851/3
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து - நாலாயி:2049/2
மேல்
அளப்புண்டது (1)
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் - நாலாயி:2684/5
மேல்
அளவர் (2)
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் - நாலாயி:2613/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் - நாலாயி:2631/3
மேல்
அளவன் (1)
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் - நாலாயி:2613/3
மேல்
அளவன்றாலோ (1)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே - நாலாயி:131/3,4
மேல்
அளவாக (1)
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் - நாலாயி:3793/3
மேல்
அளவாய் (1)
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன - நாலாயி:104/2
மேல்
அளவி (4)
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு - நாலாயி:1078/1
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட - நாலாயி:1081/3
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர - நாலாயி:1411/1,2
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் - நாலாயி:1899/1
மேல்
அளவிட்ட (2)
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை - நாலாயி:2013/2
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் - நாலாயி:2713/1
மேல்
அளவிட்டவன்-தன்னை (1)
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/1,2
மேல்
அளவிய (1)
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே - நாலாயி:1709/3,4
மேல்
அளவில் (3)
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே - நாலாயி:711/4
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே - நாலாயி:914/3
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் - நாலாயி:2073/2
மேல்
அளவிலே (2)
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடி போய் - நாலாயி:33/1,2
விழிக்கும் அளவிலே வேரறுத்தானை - நாலாயி:167/3
மேல்
அளவிறந்து (1)
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் - நாலாயி:3227/1
மேல்
அளவின்மை (1)
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த - நாலாயி:2519/3
மேல்
அளவினில் (1)
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் - நாலாயி:395/3
மேல்
அளவு (27)
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே - நாலாயி:277/4
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் - நாலாயி:1086/1
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் - நாலாயி:1442/2
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை - நாலாயி:1688/2
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் - நாலாயி:1719/2
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ - நாலாயி:1985/2
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன் - நாலாயி:2084/3
நீ அளவு கண்ட நெறி - நாலாயி:2084/4
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ - நாலாயி:2091/3
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை - நாலாயி:2165/3
அடிக்கு அளவு போந்த படி - நாலாயி:2165/4
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய - நாலாயி:2226/2
அளவு அன்றால் யானுடைய அன்பு - நாலாயி:2281/4
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற - நாலாயி:2544/2
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே - நாலாயி:2849/1
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் - நாலாயி:2900/2
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை - நாலாயி:2942/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து - நாலாயி:2952/3
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ - நாலாயி:3147/2
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் - நாலாயி:3229/2
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற - நாலாயி:3268/3
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் - நாலாயி:3328/2
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் - நாலாயி:3548/2
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் - நாலாயி:3687/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை - நாலாயி:3875/1
மேல்
அளவு_இல் (1)
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் - நாலாயி:3548/2
மேல்
அளவும் (22)
மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு - நாலாயி:68/1
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற - நாலாயி:180/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப - நாலாயி:281/2
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட - நாலாயி:394/3
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும்
தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை - நாலாயி:626/1,2
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:952/4
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் - நாலாயி:1336/1,2
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் - நாலாயி:1440/2
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் - நாலாயி:1718/1
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் - நாலாயி:1720/1
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் - நாலாயி:1782/2,3
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு - நாலாயி:1795/2
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் - நாலாயி:1902/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் - நாலாயி:1902/2
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த - நாலாயி:2084/1
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் - நாலாயி:2084/2
உலகு அளவும் உண்டோ உன் வாய் - நாலாயி:2091/4
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல் - நாலாயி:2660/3
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி - நாலாயி:2685/11
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் - நாலாயி:2706/2
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு - நாலாயி:2886/3
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் - நாலாயி:3421/1
மேல்
அளவே (2)
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் - நாலாயி:1439/2
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே - நாலாயி:2941/4
மேல்
அளவை-கண் (1)
நொடியாரும் அளவை-கண்
கொடியா அடு புள் உயர்த்த - நாலாயி:2963/2,3
மேல்
அளற்று (1)
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி - நாலாயி:2832/1
மேல்
அளறு (1)
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே - நாலாயி:13/4
மேல்
அளறும் (1)
அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க - நாலாயி:264/1
மேல்
அளாய் (1)
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் - நாலாயி:839/1,2
மேல்
அளாவி (1)
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
மேல்
அளி (9)
அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை கண்டீரே - நாலாயி:644/2
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் - நாலாயி:652/1
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே - நாலாயி:1148/3
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1245/4
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா - நாலாயி:1441/3
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாய பிறவியுள் நீங்கா - நாலாயி:2583/8,9
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற - நாலாயி:2909/2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற - நாலாயி:3161/3
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே - நாலாயி:3312/4
மேல்
அளிக்கின்ற (3)
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா - நாலாயி:1556/2
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே - நாலாயி:3040/4
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் - நாலாயி:3870/3
மேல்
அளிக்கும் (10)
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் - நாலாயி:956/2,3
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் - நாலாயி:1239/2
மீனாய் உயிர் அளிக்கும் வித்து - நாலாயி:2403/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் - நாலாயி:2502/1,2
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும்
சால்பின் தகைமை-கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே - நாலாயி:2550/3,4
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் - நாலாயி:2583/3
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே - நாலாயி:2936/1
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே - நாலாயி:3191/4
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை - நாலாயி:3192/1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் - நாலாயி:3803/1,2
மேல்
அளிகள் (1)
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1756/4
மேல்
அளித்த (14)
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/4
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் - நாலாயி:543/2
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:799/4
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் - நாலாயி:839/3
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் - நாலாயி:1265/2
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர் - நாலாயி:1278/2
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு - நாலாயி:1371/1,2
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி - நாலாயி:2110/3,4
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன் - நாலாயி:2178/1
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் - நாலாயி:2461/2
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை - நாலாயி:2474/3
சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும - நாலாயி:2801/1,2
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே - நாலாயி:2822/3,4
மேல்
அளித்தவன் (2)
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் - நாலாயி:1258/2
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி - நாலாயி:2806/2
மேல்
அளித்தவனே (1)
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே - நாலாயி:725/2,3
மேல்
அளித்தற்கு (1)
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை - நாலாயி:2835/1,2
மேல்
அளித்தனன் (1)
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே - நாலாயி:2893/4
மேல்
அளித்தாய் (1)
கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை - நாலாயி:1300/2,3
மேல்
அளித்தால் (1)
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே - நாலாயி:3129/4
மேல்
அளித்தான் (1)
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் - நாலாயி:1494/2
மேல்
அளித்தானே (1)
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் - நாலாயி:3966/2,3
மேல்
அளித்தானை (1)
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1070/4
மேல்
அளித்திருப்பார் (1)
மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே - நாலாயி:403/3,4
மேல்
அளித்து (8)
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று - நாலாயி:454/3
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:896/4
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே - நாலாயி:1301/2
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் - நாலாயி:1516/3
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ - நாலாயி:3571/1
நாட்டை அளித்து உய்ய செய்து நடந்தமை கேட்டுமே - நாலாயி:3606/4
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் - நாலாயி:3705/2
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர் - நாலாயி:3893/3
மேல்
அளிந்த (1)
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய - நாலாயி:2339/2
மேல்
அளிந்து (1)
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் - நாலாயி:1475/3
மேல்
அளிப்ப (2)
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் - நாலாயி:494/1,2
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர் - நாலாயி:2826/2
மேல்
அளிப்பவன் (1)
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே - நாலாயி:2994/2
மேல்
அளிப்பாய் (1)
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே - நாலாயி:3125/4
மேல்
அளிப்பார் (1)
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் - நாலாயி:3021/2
மேல்
அளிப்பான் (5)
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா - நாலாயி:2478/2,3
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் - நாலாயி:2509/2,3
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் - நாலாயி:2885/3
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே - நாலாயி:3129/2
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் - நாலாயி:3900/3
மேல்
அளிப்பு (1)
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி - நாலாயி:2086/3
மேல்
அளிய (1)
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் - நாலாயி:883/3
மேல்
அளியத்த (1)
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே - நாலாயி:579/4
மேல்
அளியத்தாய் (2)
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் - நாலாயி:2932/1
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் - நாலாயி:3017/2,3
மேல்
அளியத்தேன் (1)
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே - நாலாயி:898/4
மேல்
அளியன் (2)
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே - நாலாயி:908/4
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
மேல்
அளியாய் (1)
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி - நாலாயி:3894/1
மேல்
அளிவரும் (1)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4
மேல்
அளை (13)
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு - நாலாயி:217/1
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து - நாலாயி:962/3
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே - நாலாயி:1530/4
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய் - நாலாயி:1711/1
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1906/4
மேல்
அளைகின்றான் (1)
பொன் முக கிண்கிணி ஆர்ப்ப புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ - நாலாயி:54/2,3
மேல்
அளைந்த (5)
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு - நாலாயி:152/1
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி - நாலாயி:160/1
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் - நாலாயி:328/4
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் - நாலாயி:1254/2
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் - நாலாயி:1284/3
மேல்
அளைந்தது (1)
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் - நாலாயி:94/1
மேல்
அளைந்திட்டவன் (1)
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1900/4
மேல்
அளைந்திட்டு (1)
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட - நாலாயி:1175/2
மேல்
அளைந்து (5)
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய் - நாலாயி:286/1
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் - நாலாயி:715/1
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் - நாலாயி:1844/3
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே - நாலாயி:2551/4
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் - நாலாயி:2757/3,4
மேல்
அளைய (1)
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம - நாலாயி:136/3
மேல்
அளையில் (1)
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே - நாலாயி:1278/4
மேல்
அளையும் (2)
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே - நாலாயி:1195/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் - நாலாயி:1264/2
மேல்
அளைவாய் (1)
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் - நாலாயி:1179/3
மேல்
அற்கம் (1)
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் - நாலாயி:3498/2
மேல்
அற்ப (1)
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் - நாலாயி:3137/2
மேல்
அற்புதம் (4)
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர் - நாலாயி:275/1
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து - நாலாயி:281/1
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் - நாலாயி:397/3
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் - நாலாயி:663/1
மேல்
அற்புதமே (1)
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே - நாலாயி:2842/4
மேல்
அற்புதன் (4)
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் - நாலாயி:816/3
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த - நாலாயி:2843/1
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே - நாலாயி:3734/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் - நாலாயி:3735/1
மேல்
அற்ற (9)
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு - நாலாயி:633/3
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே - நாலாயி:633/4
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே - நாலாயி:803/4
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில் - நாலாயி:2872/2
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ - நாலாயி:2872/3
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே - நாலாயி:3669/4
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே - நாலாயி:3670/1
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் - நாலாயி:3770/2
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் - நாலாயி:3784/1
மேல்
அற்றது (8)
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற - நாலாயி:426/3
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம் - நாலாயி:2855/1
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் - நாலாயி:2855/2
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ - நாலாயி:2855/3
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே - நாலாயி:2855/4
அற்றது பற்று எனில் - நாலாயி:2914/1
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ - நாலாயி:2940/3
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே - நாலாயி:3834/3,4
மேல்
அற்றதே (1)
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே - நாலாயி:2854/4
மேல்
அற்றப்பட்டு (1)
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று - நாலாயி:2506/1
மேல்
அற்றம் (3)
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் - நாலாயி:448/3
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை - நாலாயி:880/3
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே - நாலாயி:1857/4
மேல்
அற்றவர்கட்கு (1)
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே - நாலாயி:724/2
மேல்
அற்றவன் (1)
அற்றவன் மருதம் முறிய நடை - நாலாயி:539/1
மேல்
அற்றார் (1)
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே - நாலாயி:3977/4
மேல்
அற்றார்கள் (1)
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:650/3
மேல்
அற்றால் (1)
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே - நாலாயி:3753/3,4
மேல்
அற்றாள் (2)
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் - நாலாயி:2070/2
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே - நாலாயி:2070/4
மேல்
அற்றீரே (1)
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே - நாலாயி:2007/4
மேல்
அற்று (11)
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் - நாலாயி:547/2
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் - நாலாயி:547/2
கொள்ள குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன் - நாலாயி:2817/1
அற்று இறை பற்றே - நாலாயி:2914/4
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று - நாலாயி:3040/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ - நாலாயி:3040/1,2
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் - நாலாயி:3065/3
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் - நாலாயி:3585/2
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் - நாலாயி:3685/2
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே - நாலாயி:3752/3,4
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:4000/2
மேல்
அற்றே (1)
புல்கு பற்று அற்றே - நாலாயி:2913/4
மேல்
அற்றேன் (3)
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1036/4
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் - நாலாயி:1549/3
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் - நாலாயி:2804/2
மேல்
அற்றை (1)
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் - நாலாயி:703/3
மேல்
அற்றைக்கு (1)
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:426/4
மேல்
அற்றைக்கும் (1)
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:166/4
மேல்
அற (50)
துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் - நாலாயி:218/4
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து - நாலாயி:255/1
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ - நாலாயி:303/2
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ - நாலாயி:305/4
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி - நாலாயி:377/3
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே - நாலாயி:451/2
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து - நாலாயி:453/1
கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் - நாலாயி:878/2
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் - நாலாயி:902/3
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே - நாலாயி:905/4
காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் - நாலாயி:909/3
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் - நாலாயி:1607/2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் - நாலாயி:1688/1
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் - நாலாயி:2379/2
நானிலம் வாய் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட - நாலாயி:2503/1
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் - நாலாயி:2833/2
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே - நாலாயி:2837/4
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன் - நாலாயி:2899/1
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் - நாலாயி:2899/2
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் - நாலாயி:2900/1
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் - நாலாயி:2908/2,3
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து - நாலாயி:2923/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் - நாலாயி:2923/2
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த - நாலாயி:2925/1
உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே - நாலாயி:2925/4
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி - நாலாயி:2928/2
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று - நாலாயி:2965/1
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை - நாலாயி:2968/1
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை - நாலாயி:3007/3
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் - நாலாயி:3085/1
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து - நாலாயி:3132/3
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற - நாலாயி:3138/3
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் - நாலாயி:3234/3
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் - நாலாயி:3346/1
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் - நாலாயி:3498/2
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ் - நாலாயி:3614/3
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அற கொண்டிட்டு நீ - நாலாயி:3642/1
வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை - நாலாயி:3655/1,2
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ - நாலாயி:3680/2
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி - நாலாயி:3694/3
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் - நாலாயி:3729/1,2
திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி - நாலாயி:3738/2
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் - நாலாயி:3739/2
விட தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே - நாலாயி:3747/4
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை - நாலாயி:3877/3
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் - நாலாயி:3890/1
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு - நாலாயி:3910/3
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் - நாலாயி:3955/1
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே - நாலாயி:3999/4
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி - நாலாயி:4000/1
மேல்
அறக்கொண்டாய் (1)
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே - நாலாயி:3324/4
மேல்
அறத்தின் (2)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற - நாலாயி:2721/1
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் - நாலாயி:2731/1
மேல்
அறத்தையே (1)
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து - நாலாயி:999/1
மேல்
அறநூல் (2)
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் - நாலாயி:1898/1,2
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1989/4
மேல்
அறநெறி (3)
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் - நாலாயி:2834/2
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம் - நாலாயி:2839/1
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து - நாலாயி:2923/1
மேல்
அறநெறியை (1)
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு - நாலாயி:2398/1
மேல்
அறப்பொருளை (1)
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை - நாலாயி:3324/2
மேல்
அறம் (24)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் - நாலாயி:490/1
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:653/3
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே - நாலாயி:877/3
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் - நாலாயி:878/1
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் - நாலாயி:1031/2
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை - நாலாயி:1290/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே - நாலாயி:1469/3
அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட - நாலாயி:2009/3
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த - நாலாயி:2085/3
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ - நாலாயி:2177/2
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும் - நாலாயி:2225/2
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த - நாலாயி:2233/2
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் - நாலாயி:2453/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம் - நாலாயி:2521/2
அறம் முதல் நான்கு அவை ஆய் - நாலாயி:2672/35
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று - நாலாயி:2674/1
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் - நாலாயி:2716/1
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் - நாலாயி:2830/3
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியை - நாலாயி:2833/3
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் - நாலாயி:2837/2
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் - நாலாயி:2873/1
அறம் முயல் ஆழி படையவன் கோயில் - நாலாயி:3114/2
அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே - நாலாயி:3346/4
மேல்
அறமும் (1)
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் - நாலாயி:1296/1
மேல்
அறவன் (1)
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1049/4
மேல்
அறவனை (1)
அறவனை ஆழிப்படை அந்தணனை - நாலாயி:2965/3
மேல்
அறவாளன் (1)
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1395/4
மேல்
அறவு (1)
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை - நாலாயி:3877/3
மேல்
அறா (11)
உண்ட முலை பால் அறா கண்டாய் உறங்காவிடில் - நாலாயி:59/3
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா - நாலாயி:457/2
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் - நாலாயி:829/1
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1192/4
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே - நாலாயி:1193/4
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் - நாலாயி:2633/2
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னை சார்வது ஓர் சூழ்ச்சியே - நாலாயி:3134/3,4
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3410/3
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3411/3
செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் - நாலாயி:3413/3
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே - நாலாயி:3583/4
மேல்
அறாத (7)
சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் - நாலாயி:869/1
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து - நாலாயி:871/1
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே - நாலாயி:871/4
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே - நாலாயி:1009/4
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே - நாலாயி:1016/4
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் - நாலாயி:1485/3
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த - நாலாயி:3585/3
மேல்
அறி (6)
அடை ஆழி நெஞ்சே அறி - நாலாயி:2102/4
அரு நான்கும் ஆனாய் அறி - நாலாயி:2386/4
கடவுள் நிற்ப புடை பல தான் அறி
தெய்வம் பேணுதல் தனாது - நாலாயி:2583/4,5
அறி கண்டாய் சொன்னேன் அது - நாலாயி:2650/4
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை - நாலாயி:2903/1
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து - நாலாயி:3084/3
மேல்
அறி-மின் (1)
ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை - நாலாயி:2220/2
மேல்
அறிகிலம் (4)
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் - நாலாயி:1123/1
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ - நாலாயி:3869/4
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ - நாலாயி:3870/1
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் - நாலாயி:3877/4
மேல்
அறிகிலமால் (1)
அறிகிலமால் நீ அளந்த அன்று - நாலாயி:2611/4
மேல்
அறிகிலேன் (4)
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி - நாலாயி:2084/3,4
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் - நாலாயி:3581/1
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் - நாலாயி:3838/4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க - நாலாயி:3839/1
மேல்
அறிகிலேனே (4)
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1390/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1396/4
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே - நாலாயி:2041/4
மேல்
அறிகிற்பார் (1)
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் - நாலாயி:3701/2
மேல்
அறிகிற்போம் (1)
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய - நாலாயி:2126/2
மேல்
அறிகின்றிலேன் (2)
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே - நாலாயி:3631/4
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் - நாலாயி:3992/2
மேல்
அறிகின்றேன் (2)
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை - நாலாயி:2268/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை - நாலாயி:2451/3
மேல்
அறிதர (1)
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே - நாலாயி:2809/4
மேல்
அறிதல் (1)
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை - நாலாயி:2949/1
மேல்
அறிதி (4)
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:460/4
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே - நாலாயி:548/3
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று - நாலாயி:905/3
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி - நாலாயி:970/3
மேல்
அறிதியே (3)
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே - நாலாயி:521/4
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் - நாலாயி:2166/1
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் - நாலாயி:2166/2
மேல்
அறிதியேல் (2)
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே - நாலாயி:57/3
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் - நாலாயி:1446/2,3
மேல்
அறிதும் (3)
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக - நாலாயி:488/3,4
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை - நாலாயி:552/2,3
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை - நாலாயி:2518/1
மேல்
அறிதுயில் (4)
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/3
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து - நாலாயி:2578/11
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை - நாலாயி:2672/28
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த - நாலாயி:2672/45
மேல்
அறிந்த (3)
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் - நாலாயி:1333/1
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு - நாலாயி:2168/4
அரு பொருளை யான் அறிந்த ஆறு - நாலாயி:2384/4
மேல்
அறிந்தவாறு (1)
அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி - நாலாயி:2095/1
மேல்
அறிந்தறிந்து (1)
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் - நாலாயி:259/3
மேல்
அறிந்தறிந்தே (1)
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு - நாலாயி:698/2
மேல்
அறிந்தன (2)
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் - நாலாயி:3805/1
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் - நாலாயி:3805/2
மேல்
அறிந்தனமே (1)
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே - நாலாயி:3804/4
மேல்
அறிந்தனர் (2)
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி - நாலாயி:3805/3
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே - நாலாயி:3805/4
மேல்
அறிந்தனன் (2)
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே - நாலாயி:836/3
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் - நாலாயி:3414/1,2
மேல்
அறிந்தனன்-கொல் (1)
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் - நாலாயி:835/2
மேல்
அறிந்தார் (2)
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் - நாலாயி:2241/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4
மேல்
அறிந்திலர் (1)
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் - நாலாயி:2533/3
மேல்
அறிந்திலன் (1)
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன - நாலாயி:104/1,2
மேல்
அறிந்து (25)
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் - நாலாயி:69/3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க - நாலாயி:318/3
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் - நாலாயி:485/8
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் - நாலாயி:618/1
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே - நாலாயி:1200/4
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் - நாலாயி:1420/3
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் - நாலாயி:1421/2,3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த - நாலாயி:1697/2
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1795/4
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன - நாலாயி:2011/2
யார் ஓத வல்லார் அறிந்து - நாலாயி:2186/4
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் - நாலாயி:2187/1
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் - நாலாயி:2187/2
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் - நாலாயி:2219/2
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த - நாலாயி:2253/1
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் - நாலாயி:2598/3
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே - நாலாயி:2887/3,4
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே - நாலாயி:3084/3,4
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே - நாலாயி:3130/4
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே - நாலாயி:3302/4
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை - நாலாயி:3324/2
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே - நாலாயி:3335/4
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே - நாலாயி:3335/4
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த - நாலாயி:3648/2
மேல்
அறிந்துகொண்டு (1)
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி - நாலாயி:909/2
மேல்
அறிந்துகொண்டேன் (10)
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:223/4
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:224/4
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:225/4
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:226/4
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:227/4
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:228/4
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:229/4
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:230/4
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:231/4
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:232/4
மேல்
அறிந்தும் (3)
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் - நாலாயி:1108/2
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத - நாலாயி:2221/3
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் - நாலாயி:2598/3
மேல்
அறிந்துமே (3)
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே - நாலாயி:3607/4
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே - நாலாயி:3612/4
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே - நாலாயி:3613/4
மேல்
அறிந்துஅறிந்து (2)
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் - நாலாயி:825/1
அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே - நாலாயி:3303/1
மேல்
அறிந்தே (1)
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே - நாலாயி:3302/4
மேல்
அறிந்தேன் (11)
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:1461/2
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/3,4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை - நாலாயி:2269/1
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் - நாலாயி:2340/1
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் - நாலாயி:2431/2
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் - நாலாயி:2470/1
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் - நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் - நாலாயி:2477/2
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை - நாலாயி:2477/2,3
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் - நாலாயி:2477/4
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் - நாலாயி:2684/3
மேல்
அறிந்தோம் (3)
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:527/4
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை - நாலாயி:1928/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் - நாலாயி:2485/2,3
மேல்
அறிந்தோமே (1)
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே - நாலாயி:1747/4
மேல்
அறிபவர் (5)
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு - நாலாயி:2815/2
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே - நாலாயி:2923/4
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3608/1
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3613/1
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3614/1
மேல்
அறிய (25)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று - நாலாயி:4/3
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி - நாலாயி:299/2
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து - நாலாயி:302/3
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு - நாலாயி:386/1
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் - நாலாயி:877/2
எண் திசையும் அறிய இயம்புகேன் - நாலாயி:943/3
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே - நாலாயி:1201/4
தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு - நாலாயி:1331/2
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி - நாலாயி:1392/3
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் - நாலாயி:1435/1
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க - நாலாயி:2126/1
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து - நாலாயி:2600/4
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகெனோ - நாலாயி:2684/4
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் - நாலாயி:2790/1
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் - நாலாயி:3086/2
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே - நாலாயி:3086/4
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி - நாலாயி:3313/1,2
அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே - நாலாயி:3395/4
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை - நாலாயி:3613/3
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் - நாலாயி:3684/2
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே - நாலாயி:3707/4
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் - நாலாயி:3904/3
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து - நாலாயி:3906/3
நட-மினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் - நாலாயி:3909/4
நாம் உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன - நாலாயி:3910/1
மேல்
அறியகிலாது (1)
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி - நாலாயி:3693/2
மேல்
அறியகிலாதே (1)
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் - நாலாயி:3107/1,2
மேல்
அறியமாட்டா (1)
மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய - நாலாயி:903/3
மேல்
அறியமாட்டேன் (6)
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து - நாலாயி:1121/2,3
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1126/3,4
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் - நாலாயி:1766/2,3
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1794/3,4
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ - நாலாயி:3155/1
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே - நாலாயி:3162/4
மேல்
அறியல் (4)
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் - நாலாயி:893/2
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி - நாலாயி:899/1
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் - நாலாயி:912/1
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த - நாலாயி:2055/3
மேல்
அறியலாகா (1)
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை - நாலாயி:617/1
மேல்
அறியலாகாது (1)
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே - நாலாயி:621/1
மேல்
அறியவே (1)
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் - நாலாயி:290/1
மேல்
அறியா (15)
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் - நாலாயி:93/3
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே - நாலாயி:426/1
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் - நாலாயி:642/1
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் - நாலாயி:689/2
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1074/4
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே - நாலாயி:1334/1,2
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் - நாலாயி:1386/2
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் - நாலாயி:1859/2
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே - நாலாயி:2603/1
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை - நாலாயி:2775/2
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து - நாலாயி:3033/1
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் - நாலாயி:3033/2
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே - நாலாயி:3546/4
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி - நாலாயி:3564/1
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் - நாலாயி:3957/3
மேல்
அறியாத (5)
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை - நாலாயி:501/6
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் - நாலாயி:520/2
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக - நாலாயி:627/3
யாயும் பிறரும் அறியாத யாமத்து - நாலாயி:1895/1
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் - நாலாயி:2221/3,4
மேல்
அறியாதவர்க்கு (1)
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய - நாலாயி:3464/1
மேல்
அறியாதன (2)
அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து - நாலாயி:3032/3
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை - நாலாயி:3669/2
மேல்
அறியாதார் (3)
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே - நாலாயி:2019/4
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே - நாலாயி:2019/4
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் - நாலாயி:2733/3
மேல்
அறியாதார்க்கு (1)
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி - நாலாயி:1995/1
மேல்
அறியாது (9)
மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே - நாலாயி:289/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று - நாலாயி:433/2
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் - நாலாயி:1561/3
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் - நாலாயி:1780/2
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய - நாலாயி:1989/1,2
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு - நாலாயி:2141/3,4
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது - நாலாயி:2234/2
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி - நாலாயி:2394/1
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் - நாலாயி:2875/2
மேல்
அறியாதே (1)
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் - நாலாயி:2756/4,5
மேல்
அறியாமல் (1)
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் - நாலாயி:2768/1
மேல்
அறியாமே (1)
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் - நாலாயி:79/2,3
மேல்
அறியாமை (3)
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று - நாலாயி:2217/2,3
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று - நாலாயி:3033/3
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே - நாலாயி:3033/4
மேல்
அறியாய் (2)
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட - நாலாயி:182/1,2
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ - நாலாயி:1732/2
மேல்
அறியார் (7)
தாம் தம் பெருமை அறியார் தூது - நாலாயி:1358/1
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் - நாலாயி:2136/3
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை - நாலாயி:2217/2
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் - நாலாயி:2383/2
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் - நாலாயி:2387/1
உன்னை பிறர் அறியார் என் மதிக்கு - நாலாயி:2432/3
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே - நாலாயி:3465/2
மேல்
அறியாராய் (1)
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே - நாலாயி:2598/1
மேல்
அறியாரும் (1)
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை - நாலாயி:2217/2
மேல்
அறியாரோ (1)
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் - நாலாயி:2003/3
மேல்
அறியாவகையால் (1)
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் - நாலாயி:3229/2
மேல்
அறியாள் (4)
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் - நாலாயி:1392/2
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் - நாலாயி:2063/1
பட்ட போது எழு போது அறியாள் விரை - நாலாயி:3050/1
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் - நாலாயி:3572/1
மேல்
அறியான் (3)
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் - நாலாயி:1348/1
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை - நாலாயி:1570/1
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே - நாலாயி:3065/4
மேல்
அறியானேலும் (2)
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை - நாலாயி:2197/1,2
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை - நாலாயி:2458/1
மேல்
அறியில் (1)
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ - நாலாயி:2617/1
மேல்
அறியிலும் (1)
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த - நாலாயி:2492/2
மேல்
அறியீர் (4)
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை - நாலாயி:880/3
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் - நாலாயி:954/1
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே - நாலாயி:1333/4
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே - நாலாயி:3635/4
மேல்
அறியீர்களே (1)
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
மேல்
அறியும் (7)
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் - நாலாயி:189/3
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் - நாலாயி:2103/1
அறியும் தன்மையை முக்கண் நால் தோள் - நாலாயி:2672/19
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் - நாலாயி:2681/3
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் - நாலாயி:3266/1
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர - நாலாயி:3466/1
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை - நாலாயி:3669/1,2
மேல்
அறியேன் (57)
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை - நாலாயி:129/2
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் - நாலாயி:198/3
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த - நாலாயி:430/1
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது - நாலாயி:431/2,3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் - நாலாயி:435/1
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன் - நாலாயி:435/3
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே - நாலாயி:554/2,3
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன்
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் - நாலாயி:683/2,3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு - நாலாயி:931/3
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி - நாலாயி:938/3
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா - நாலாயி:1030/2,3
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே - நாலாயி:1036/2
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு - நாலாயி:1116/2,3
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே - நாலாயி:1199/4
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து - நாலாயி:1208/1
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் - நாலாயி:1211/2,3
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே - நாலாயி:1473/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1613/4
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1616/3,4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே - நாலாயி:1631/4
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு - நாலாயி:1763/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் - நாலாயி:1764/1,2
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை - நாலாயி:1796/2
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் - நாலாயி:1933/2
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் - நாலாயி:1936/2
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும் - நாலாயி:1950/1,2
இன்னார் என்று அறியேன் - நாலாயி:1950/4
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் - நாலாயி:2243/1
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் - நாலாயி:2243/1
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே - நாலாயி:2484/4
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே - நாலாயி:2511/4
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே - நாலாயி:2560/4
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் - நாலாயி:2698/2
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே - நாலாயி:2792/4
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே - நாலாயி:2847/4
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற - நாலாயி:3268/3
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே - நாலாயி:3278/4
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே - நாலாயி:3320/3
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே - நாலாயி:3376/4
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே - நாலாயி:3409/4
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப - நாலாயி:3621/1
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன்
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் - நாலாயி:3627/1,2
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் - நாலாயி:3627/2,3
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே - நாலாயி:3628/2,3
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் - நாலாயி:3629/2,3
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் - நாலாயி:3631/2,3
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் - நாலாயி:3633/1,2
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே - நாலாயி:3678/4
புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே - நாலாயி:3711/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் - நாலாயி:3739/1
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் - நாலாயி:3744/1
தழுவுமாறு அறியேன் உன தாள்களே - நாலாயி:3811/4
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் - நாலாயி:3861/1
மேல்
அறியேனே (11)
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே - நாலாயி:1045/4
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே - நாலாயி:1630/4
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே - நாலாயி:1634/4
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே - நாலாயி:1689/4
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே - நாலாயி:1693/4
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே - நாலாயி:1694/4
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே - நாலாயி:1695/4
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே - நாலாயி:3032/4
தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே - நாலாயி:3265/4
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே - நாலாயி:3738/4
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே - நாலாயி:3860/4
மேல்
அறியோம் (2)
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை - நாலாயி:1793/2
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய - நாலாயி:2337/2
மேல்
அறியோமே (3)
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே - நாலாயி:977/4
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே - நாலாயி:1974/4
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு - நாலாயி:1975/1
மேல்
அறியோமை (1)
முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் - நாலாயி:2590/2,3
மேல்
அறிவது (7)
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் - நாலாயி:1348/1
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் - நாலாயி:1656/3
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் - நாலாயி:2718/5
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு - நாலாயி:2732/4
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் - நாலாயி:2746/3
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை - நாலாயி:3648/1
அறிவது அரிய அரியாய அம்மானே - நாலாயி:3817/4
மேல்
அறிவதும் (1)
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண - நாலாயி:2526/2
மேல்
அறிவரே (1)
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே - நாலாயி:821/4
மேல்
அறிவன் (7)
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் - நாலாயி:208/2,3
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே - நாலாயி:699/4
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் - நாலாயி:1974/1
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் - நாலாயி:2061/2
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே - நாலாயி:2257/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல - நாலாயி:3327/2,3
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் - நாலாயி:3462/3
மேல்
அறிவனே (1)
அடல் ஆழி கொண்ட அறிவனே இன்ப - நாலாயி:2236/3
மேல்
அறிவனேலும் (1)
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் - நாலாயி:2587/2
மேல்
அறிவாம் (1)
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே - நாலாயி:3676/4
மேல்
அறிவார் (13)
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல - நாலாயி:1174/1
ஆரே அறிவார் அது நிற்க நேரே - நாலாயி:2137/2
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து - நாலாயி:2165/1,2
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த - நாலாயி:2233/2
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து - நாலாயி:2384/2
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த - நாலாயி:2454/1
தொல் உருவை யார் அறிவார் சொல்லு - நாலாயி:2602/4
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு - நாலாயி:2659/3,4
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க - நாலாயி:2704/2
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே - நாலாயி:2849/4
மிகும் சோதி மேல் அறிவார் எவரே - நாலாயி:3024/4
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் - நாலாயி:3026/3
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் - நாலாயி:3546/1
மேல்
அறிவார்களோடு (1)
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை - நாலாயி:520/1
மேல்
அறிவாரும் (1)
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை - நாலாயி:458/2
மேல்
அறிவாரை (1)
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே - நாலாயி:3607/4
மேல்
அறிவானாம் (1)
பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த - நாலாயி:2085/2,3
மேல்
அறிவித்தால் (1)
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் - நாலாயி:2784/4
மேல்
அறிவித்து (1)
அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே - நாலாயி:3032/3,4
மேல்
அறிவித்தேன் (1)
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3
மேல்
அறிவிப்பன் (1)
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் - நாலாயி:2785/4
மேல்
அறிவியந்து (1)
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே - நாலாயி:2906/3,4
மேல்
அறிவிலேனுக்கு (2)
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் - நாலாயி:3546/1
மேல்
அறிவின் (1)
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே - நாலாயி:3423/4
மேல்
அறிவினால் (2)
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே - நாலாயி:3312/4
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய - நாலாயி:3313/1
மேல்
அறிவினான் (1)
நூல் கடலான் நுண் அறிவினான் - நாலாயி:2292/4
மேல்
அறிவீர் (4)
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் - நாலாயி:1333/3
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் - நாலாயி:1333/3
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே - நாலாயி:1333/4
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் - நாலாயி:2760/4
மேல்
அறிவு (31)
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே - நாலாயி:16/4
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள் - நாலாயி:298/1
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன்தன்னை - நாலாயி:501/2
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் - நாலாயி:835/3
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் - நாலாயி:884/3
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள - நாலாயி:997/3
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1345/4
அறிவு அரும் நிலையினையாய் - நாலாயி:1453/3
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் - நாலாயி:2293/1
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே - நாலாயி:2487/4
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் - நாலாயி:2604/1
அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை - நாலாயி:2672/21
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை - நாலாயி:2672/33
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து - நாலாயி:2678/5
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று - நாலாயி:2685/10
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு - நாலாயி:2720/2
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே - நாலாயி:2869/4
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை - நாலாயி:2903/1
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் - நாலாயி:2906/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் - நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் - நாலாயி:2924/2
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற - நாலாயி:2927/1
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் - நாலாயி:3363/3
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் - நாலாயி:3367/2
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே - நாலாயி:3394/4
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி - நாலாயி:3395/1
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் - நாலாயி:3407/1
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் - நாலாயி:3674/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் - நாலாயி:3677/2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை - நாலாயி:3709/2
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே - நாலாயி:3752/4
மேல்
அறிவு_அரும் (1)
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற - நாலாயி:2927/1
மேல்
அறிவு_இல் (1)
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு - நாலாயி:2720/2
மேல்
அறிவுக்கும் (1)
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் - நாலாயி:2945/3
மேல்
அறிவுடையார் (1)
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே - நாலாயி:2621/1
மேல்
அறிவும் (2)
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே - நாலாயி:1584/4
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் - நாலாயி:2756/5
மேல்
அறிவுற்று (1)
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து - நாலாயி:496/2
மேல்
அறிவுற்றும் (1)
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை - நாலாயி:2551/2
மேல்
அறிவுறாய் (2)
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த - நாலாயி:490/4,5
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் - நாலாயி:494/3,4
மேல்
அறிவை (2)
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே - நாலாயி:464/4
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே - நாலாயி:3914/2
மேல்
அறிவோமாய் (1)
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் - நாலாயி:2615/1
மேல்
அறு (23)
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி - நாலாயி:345/3
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே - நாலாயி:1199/2
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை - நாலாயி:1271/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் - நாலாயி:1438/1
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் - நாலாயி:1438/2
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே - நாலாயி:1984/1
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை - நாலாயி:2077/2
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் - நாலாயி:2118/1
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் - நாலாயி:2672/14
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும் - நாலாயி:2672/23
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை - நாலாயி:2672/33
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம் - நாலாயி:2839/1
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் - நாலாயி:2842/1
அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய - நாலாயி:2853/2
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே - நாலாயி:2899/4
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த - நாலாயி:2925/1
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் - நாலாயி:2925/2
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் - நாலாயி:2930/1
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை - நாலாயி:3116/3
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை - நாலாயி:3363/1
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே - நாலாயி:3363/2
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் - நாலாயி:3535/2
மாசு_அறு நீல சுடர் முடி வானவர் கோனை கண்டு - நாலாயி:3535/3
மேல்
அறுக்ககிற்றிரே (1)
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே - நாலாயி:820/4
மேல்
அறுக்கல் (1)
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா - நாலாயி:3134/3
மேல்
அறுக்கின்ற (1)
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் - நாலாயி:605/3
மேல்
அறுக்கும் (9)
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் - நாலாயி:1026/2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1416/3,4
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே - நாலாயி:1735/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே - நாலாயி:1990/4
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது - நாலாயி:2445/3,4
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே - நாலாயி:3131/4
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே - நாலாயி:3805/4
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை - நாலாயி:3858/1
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் - நாலாயி:3906/2
மேல்
அறுக்குமே (2)
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே - நாலாயி:3362/4
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே - நாலாயி:3857/4
மேல்
அறுக்குமோ (1)
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே - நாலாயி:797/4
மேல்
அறுசுவை (1)
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ - நாலாயி:3158/3
மேல்
அறுத்த (3)
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:857/2
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று - நாலாயி:1580/2
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் - நாலாயி:1649/1
மேல்
அறுத்ததும் (1)
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:323/4
மேல்
அறுத்தவற்கு (1)
உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும் - நாலாயி:605/2
மேல்
அறுத்தாய் (1)
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ - நாலாயி:3565/4
மேல்
அறுத்திட்டவன் (1)
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1905/4
மேல்
அறுத்து (27)
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த - நாலாயி:490/5
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால் - நாலாயி:691/1
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் - நாலாயி:802/2
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ - நாலாயி:846/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் - நாலாயி:847/3
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து - நாலாயி:848/3
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே - நாலாயி:871/4
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:886/4
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் - நாலாயி:931/1
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:988/4
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் - நாலாயி:1082/3
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் - நாலாயி:1258/2
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு - நாலாயி:1301/1
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1614/4
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் - நாலாயி:1903/1
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் - நாலாயி:2690/4
முன்னை பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே - நாலாயி:2794/2
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே - நாலாயி:2927/3,4
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் - நாலாயி:2952/1,2
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று - நாலாயி:3239/1
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே - நாலாயி:3318/4
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே - நாலாயி:3344/4
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் - நாலாயி:3423/1
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் - நாலாயி:3822/2,3
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே - நாலாயி:3947/3,4
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் - நாலாயி:3955/1
மேல்
அறுத்தேன் (2)
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி - நாலாயி:1458/3
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று - நாலாயி:2283/1,2
மேல்
அறுத்தேனே (1)
மாய பிறவி மயர்வு அறுத்தேனே - நாலாயி:2967/4
மேல்
அறுதல் (1)
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே - நாலாயி:825/4
மேல்
அறுதியா (2)
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் - நாலாயி:431/2
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் - நாலாயி:3236/2,3
மேல்
அறுப்பது (1)
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் - நாலாயி:1409/3
மேல்
அறுப்பதே (1)
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:879/4
மேல்
அறுப்பாரே (2)
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே - நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே - நாலாயி:1417/4
மேல்
அறுப்பான் (2)
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை - நாலாயி:998/2,3
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை - நாலாயி:3947/1,2
மேல்
அறுப்பு (1)
தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா - நாலாயி:878/3
மேல்
அறுப்போர் (1)
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக்கண் நால் தோள் - நாலாயி:2672/18,19
மேல்
அறுபதம் (1)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் - நாலாயி:2672/31
மேல்
அறும் (6)
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் - நாலாயி:2899/3
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே - நாலாயி:3363/4
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே - நாலாயி:3535/4
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே - நாலாயி:3910/4
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் - நாலாயி:3911/1
மேல்
அறுமுகன் (1)
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி - நாலாயி:922/2
மேல்
அறுவர் (1)
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே - நாலாயி:2931/4
மேல்
அறுவரை (1)
மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் - நாலாயி:453/3
மேல்
அறை (15)
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை - நாலாயி:489/4
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி - நாலாயி:957/1
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் - நாலாயி:960/3
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை - நாலாயி:967/3
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் - நாலாயி:1086/3
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் - நாலாயி:1347/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி - நாலாயி:1437/1
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் - நாலாயி:1817/2
பொய் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு - நாலாயி:1911/3
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் - நாலாயி:2110/2
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல - நாலாயி:2280/2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் - நாலாயி:2504/2
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் - நாலாயி:2579/1
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல் - நாலாயி:2773/4
காணுடை பாரதம் கை அறை போழ்தே - நாலாயி:3598/4
மேல்
அறைகின்ற (1)
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:991/3,4
மேல்
அறைய (1)
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த - நாலாயி:2519/1
மேல்
அறையா (1)
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ - நாலாயி:305/4
மேல்
அறையிடும் (1)
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ - நாலாயி:2496/2
மேல்
அறையும் (12)
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை - நாலாயி:1197/1
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் - நாலாயி:1237/2
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப - நாலாயி:1462/1
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் - நாலாயி:1630/2
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து - நாலாயி:1630/3
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே - நாலாயி:1644/4
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் - நாலாயி:2289/3
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் - நாலாயி:2316/3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் - நாலாயி:2336/3
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2363/3
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை - நாலாயி:2368/3
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை - நாலாயி:3164/1
மேல்
அறையோ (5)
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் - நாலாயி:268/1
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் - நாலாயி:1195/2,3
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே - நாலாயி:2487/4
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் - நாலாயி:2539/2
ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே - நாலாயி:3341/4
மேல்
அறைவாய் (1)
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க - நாலாயி:1092/3
மேல்
அன்பர் (9)
அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் - நாலாயி:1775/1
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் - நாலாயி:1776/3
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் - நாலாயி:2493/3
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் - நாலாயி:2494/2
முதல் ஆம் திருவுருவம் மூன்று அன்பர் ஒன்றே - நாலாயி:2656/1
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா - நாலாயி:2795/3
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே - நாலாயி:2813/1
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் - நாலாயி:2827/2,3
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன்தனக்கு அன்பர் ஆனார் - நாலாயி:3674/1
மேல்
அன்பர்க்கு (1)
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே - நாலாயி:3884/4
மேல்
அன்பன் (6)
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் - நாலாயி:947/1
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு - நாலாயி:947/2
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் - நாலாயி:2792/3
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே - நாலாயி:2820/4
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - நாலாயி:3885/1
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே - நாலாயி:3885/4
மேல்
அன்பனாய் (3)
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே - நாலாயி:941/4
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் - நாலாயி:947/3
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் - நாலாயி:1492/1,2
மேல்
அன்பனே (1)
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் - நாலாயி:3580/3
மேல்
அன்பனை (1)
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே - நாலாயி:1569/4
மேல்
அன்பா (2)
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:224/4
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ - நாலாயி:3995/4
மேல்
அன்பாய் (3)
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி - நாலாயி:970/3
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் - நாலாயி:2246/2
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் ஆர்ந்த - நாலாயி:2261/2
மேல்
அன்பாயே (1)
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே - நாலாயி:3418/1,2
மேல்
அன்பால் (3)
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்கு - நாலாயி:401/3
அது கரமே அன்பால் அமை - நாலாயி:2621/4
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் - நாலாயி:2796/1,2
மேல்
அன்பாளன் (1)
பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே - நாலாயி:2821/4
மேல்
அன்பில் (4)
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே - நாலாயி:827/4
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து - நாலாயி:2417/2
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத - நாலாயி:2579/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
மேல்
அன்பிலா (1)
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் - நாலாயி:835/3
மேல்
அன்பின் (1)
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக - நாலாயி:324/3
மேல்
அன்பினராய் (1)
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே - நாலாயி:2471/3
மேல்
அன்பினால் (6)
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை - நாலாயி:501/6
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் - நாலாயி:1116/2
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் - நாலாயி:2018/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு - நாலாயி:2046/2
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே - நாலாயி:2046/4
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் - நாலாயி:2460/1,2
மேல்
அன்பினும் (1)
சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும் - நாலாயி:869/1,2
மேல்
அன்பினோடு (1)
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
மேல்
அன்பு (39)
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி - நாலாயி:541/1
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே - நாலாயி:548/3
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறைமுறை தம் தம் குறங்கிடை இருத்தி - நாலாயி:710/1
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே - நாலாயி:723/2
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும் - நாலாயி:786/2
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் - நாலாயி:835/2
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே - நாலாயி:897/3
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் - நாலாயி:910/3
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு - நாலாயி:1078/1
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட - நாலாயி:1081/3
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் - நாலாயி:1114/1
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை - நாலாயி:1141/2
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர் - நாலாயி:1317/1
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே - நாலாயி:1584/4
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் - நாலாயி:1648/3
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் - நாலாயி:1656/2
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் - நாலாயி:1772/3
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் - நாலாயி:2036/2
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய் - நாலாயி:2041/2
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து - நாலாயி:2049/2
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் - நாலாயி:2116/1
அடல் ஆழி கொண்டான்-மாட்டு அன்பு - நாலாயி:2152/4
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன் - நாலாயி:2153/1
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு - நாலாயி:2215/3
அளவு அன்றால் யானுடைய அன்பு - நாலாயி:2281/4
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு - நாலாயி:2439/4
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு - நாலாயி:2440/1
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே - நாலாயி:2479/4
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் - நாலாயி:2793/3
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் - நாலாயி:2800/3
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே - நாலாயி:2802/4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் - நாலாயி:2861/1
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே - நாலாயி:2897/4
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து - நாலாயி:3033/1
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு - நாலாயி:3053/1
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் - நாலாயி:3570/2
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப - நாலாயி:3799/2
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே - நாலாயி:3884/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ - நாலாயி:3996/1
மேல்
அன்பு-தன்னை (1)
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை - நாலாயி:617/1,2
மேல்
அன்புடையன் (1)
அன்புடையன் அன்றே அவன் - நாலாயி:2619/4
மேல்
அன்புற்று (3)
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே - நாலாயி:146/2
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3660/3
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ - நாலாயி:3660/4
மேல்
அன்பே (2)
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக - நாலாயி:2182/1
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் - நாலாயி:2592/1,2
மேல்
அன்பேயோ (2)
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ - நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப - நாலாயி:3996/1,2
மேல்
அன்பையே (1)
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே - நாலாயி:946/4
மேல்
அன்பொடு (1)
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் - நாலாயி:656/3
மேல்
அன்போடு (4)
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் - நாலாயி:1220/2
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள் - நாலாயி:1805/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் - நாலாயி:1905/2
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே - நாலாயி:2862/3
மேல்
அன்றால் (1)
அளவு அன்றால் யானுடைய அன்பு - நாலாயி:2281/4
மேல்
அன்றி (93)
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் - நாலாயி:196/2
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் - நாலாயி:258/2
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ - நாலாயி:482/5
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதி - நாலாயி:541/1,2
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று - நாலாயி:620/1
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் - நாலாயி:695/2
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் - நாலாயி:791/1
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் - நாலாயி:792/3
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து - நாலாயி:817/1
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே - நாலாயி:826/4
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே - நாலாயி:827/4
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு - நாலாயி:835/1
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே - நாலாயி:839/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே - நாலாயி:841/4
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே - நாலாயி:845/4
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் - நாலாயி:850/3
உற்ற-போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் - நாலாயி:880/2
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் - நாலாயி:931/2
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே - நாலாயி:997/4
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் - நாலாயி:1087/3
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து - நாலாயி:1112/1
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் - நாலாயி:1114/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே - நாலாயி:1569/4
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே - நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே - நாலாயி:1572/4
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே - நாலாயி:1573/4
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே - நாலாயி:1574/4
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே - நாலாயி:1576/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1610/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1613/4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் - நாலாயி:1641/2
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா - நாலாயி:1690/1
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் - நாலாயி:1859/3
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா - நாலாயி:1882/3
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் - நாலாயி:2028/1
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் - நாலாயி:2028/2
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது - நாலாயி:2141/3
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே - நாலாயி:2388/3
நீ என்னை அன்றி இலை - நாலாயி:2388/4
வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் - நாலாயி:2487/3
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையை - நாலாயி:2493/1
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று - நாலாயி:2495/1
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் - நாலாயி:2521/3
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் - நாலாயி:2539/3
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் - நாலாயி:2661/3
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா - நாலாயி:2802/3
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா - நாலாயி:2803/3
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் - நாலாயி:2818/3
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு - நாலாயி:2835/1
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை - நாலாயி:2835/2
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் - நாலாயி:2838/1,2
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் - நாலாயி:2860/2
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே - நாலாயி:2879/3,4
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே - நாலாயி:2884/4
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து - நாலாயி:2887/3
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் - நாலாயி:2890/3
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய - நாலாயி:2894/2
வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே - நாலாயி:3027/2
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி - நாலாயி:3080/1
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே - நாலாயி:3181/4
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே - நாலாயி:3183/4
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே - நாலாயி:3332/4
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் - நாலாயி:3365/3
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே - நாலாயி:3482/4
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் - நாலாயி:3533/2
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3606/1
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3608/1
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ - நாலாயி:3609/1
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3610/1
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3611/1
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ - நாலாயி:3612/1
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3613/1
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3614/1
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் - நாலாயி:3631/2
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு - நாலாயி:3659/1
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் - நாலாயி:3662/2
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே - நாலாயி:3666/4
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் - நாலாயி:3667/1
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே - நாலாயி:3689/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ - நாலாயி:3759/4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே - நாலாயி:3767/4
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் - நாலாயி:3768/1
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3772/3
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3776/3
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே - நாலாயி:3790/4
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் - நாலாயி:3843/1
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே - நாலாயி:3891/4
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே - நாலாயி:3892/4
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி - நாலாயி:3893/1
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே - நாலாயி:3896/4
மேல்
அன்றிக்கொண்டு (1)
அன்றிக்கொண்டு எய்தான் அவன் - நாலாயி:2410/4
மேல்
அன்றிய (1)
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை - நாலாயி:1275/1
மேல்
அன்றியும் (25)
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் - நாலாயி:770/1,2
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய் - நாலாயி:780/2,3
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் - நாலாயி:786/2,3
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் - நாலாயி:790/1,2
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் - நாலாயி:798/2,3
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் - நாலாயி:806/2,3
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் - நாலாயி:823/1,2
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய் - நாலாயி:861/1
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே - நாலாயி:863/3,4
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் - நாலாயி:1010/3
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து - நாலாயி:1079/2
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் - நாலாயி:1081/2
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் - நாலாயி:1084/2
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் - நாலாயி:1776/3
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு - நாலாயி:1795/2
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் - நாலாயி:1898/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் - நாலாயி:1899/2
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் - நாலாயி:1902/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் - நாலாயி:1903/2
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே - நாலாயி:1964/3,4
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் - நாலாயி:1965/3,4
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் - நாலாயி:2687/5
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் - நாலாயி:2692/3
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் - நாலாயி:2767/10
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் - நாலாயி:3760/2
மேல்
அன்றியே (1)
கோபால கோளரி ஏறு அன்றியே - நாலாயி:3021/4
மேல்
அன்றில் (7)
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் - நாலாயி:1778/1
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி - நாலாயி:1788/1
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை - நாலாயி:2560/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு - நாலாயி:2735/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் - நாலாயி:2757/7
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் - நாலாயி:3826/1
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் - நாலாயி:3827/1
மேல்
அன்றிலின் (4)
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே - நாலாயி:1696/4
அன்றிலின் குரல் அடரும் என்னையே - நாலாயி:1957/4
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ - நாலாயி:1962/4
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் - நாலாயி:1966/1
மேல்
அன்றிலும் (2)
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் - நாலாயி:1111/2
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து - நாலாயி:2564/1
மேல்
அன்றிலே (1)
கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் - நாலாயி:3010/1,2
மேல்
அன்று (249)
பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பானி - நாலாயி:80/3,4
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ - நாலாயி:100/3,4
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய - நாலாயி:103/2
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ - நாலாயி:106/3,4
ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய - நாலாயி:117/1
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த - நாலாயி:118/3
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:122/3,4
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே - நாலாயி:280/4
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் - நாலாயி:307/1
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற - நாலாயி:312/3,4
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை - நாலாயி:335/3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் - நாலாயி:431/2
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே - நாலாயி:431/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் - நாலாயி:433/2,3
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ்_உலகு உண்டு உமிழ்ந்தானே - நாலாயி:434/4
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே - நாலாயி:435/2
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே - நாலாயி:438/4
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:443/4
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:444/4
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:445/4
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் - நாலாயி:446/2
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:446/4
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:447/4
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:448/4
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:449/4
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே - நாலாயி:450/4
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் - நாலாயி:461/1
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் - நாலாயி:492/8
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி - நாலாயி:497/1
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா - நாலாயி:502/5
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் - நாலாயி:515/3
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் - நாலாயி:531/3
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து - நாலாயி:532/1
அன்று இன்னாதன செய் சிசுபாலனும் - நாலாயி:540/1
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய - நாலாயி:554/1
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட - நாலாயி:587/3
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப - நாலாயி:650/2
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே - நாலாயி:725/1
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை - நாலாயி:750/1
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:756/4
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே - நாலாயி:771/4
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் - நாலாயி:772/1
ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் - நாலாயி:791/2
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே - நாலாயி:791/4
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே - நாலாயி:799/4
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே - நாலாயி:807/2
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் - நாலாயி:808/2
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் - நாலாயி:815/2
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் - நாலாயி:815/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் - நாலாயி:817/3
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் - நாலாயி:839/2
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:857/1,2
தொறு கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன் - நாலாயி:857/3
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை - நாலாயி:867/1
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் - நாலாயி:906/1
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே - நாலாயி:907/1
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை - நாலாயி:928/2
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் - நாலாயி:946/1
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே - நாலாயி:951/3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் - நாலாயி:958/1,2
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் - நாலாயி:971/3
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க - நாலாயி:978/1
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் - நாலாயி:986/3
பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் - நாலாயி:1021/1
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர் - நாலாயி:1039/1
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள - நாலாயி:1059/2,3
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1070/4
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு - நாலாயி:1078/1
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் - நாலாயி:1086/1
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி - நாலாயி:1090/1
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை - நாலாயி:1094/1
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை - நாலாயி:1094/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை - நாலாயி:1095/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி - நாலாயி:1097/1
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற - நாலாயி:1132/3
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை - நாலாயி:1140/2
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் - நாலாயி:1160/2
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த - நாலாயி:1161/1
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் - நாலாயி:1168/2
முதலை தனி மா முரண் தீர அன்று முது நீர் தட செம் கண் வேழம் உய்ய - நாலாயி:1219/1
கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் - நாலாயி:1220/1
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் - நாலாயி:1221/1
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1232/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் - நாலாயி:1239/1,2
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1239/4
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி - நாலாயி:1241/1
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1245/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை - நாலாயி:1275/1
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே - நாலாயி:1320/4
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற - நாலாயி:1322/1
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி - நாலாயி:1342/3
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் - நாலாயி:1345/1
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு - நாலாயி:1347/1
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் - நாலாயி:1353/2
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1372/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1375/2
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் - நாலாயி:1400/1
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனை - நாலாயி:1401/2
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் - நாலாயி:1402/1
கஞ்சனை கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை - நாலாயி:1403/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து - நாலாயி:1415/2
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1416/4
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு - நாலாயி:1502/1
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட - நாலாயி:1569/2
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை - நாலாயி:1576/2
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று - நாலாயி:1580/2
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று - நாலாயி:1583/1
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை - நாலாயி:1600/2
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை - நாலாயி:1601/1,2
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் - நாலாயி:1601/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை - நாலாயி:1627/2
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் - நாலாயி:1673/3
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து - நாலாயி:1699/1
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் - நாலாயி:1706/2
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற - நாலாயி:1730/1
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் - நாலாயி:1751/2
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் - நாலாயி:1795/1
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் - நாலாயி:1802/2
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் - நாலாயி:1815/2
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உய கருதினாயேல் - நாலாயி:1816/2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று - நாலாயி:1835/1
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் - நாலாயி:1860/1
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் - நாலாயி:1877/1
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு - நாலாயி:1893/1
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே - நாலாயி:1899/4
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் - நாலாயி:1907/2
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த - நாலாயி:1909/3
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ - நாலாயி:1910/4
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப - நாலாயி:1914/1
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் - நாலாயி:1933/2
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று - நாலாயி:1939/1,2
அன்று காத்த அம்மான் அரக்கரை - நாலாயி:1952/2
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் - நாலாயி:1961/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ - நாலாயி:1985/2
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ - நாலாயி:1999/2
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் - நாலாயி:1999/3
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் - நாலாயி:2003/2,3
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார் - நாலாயி:2020/3
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் - நாலாயி:2064/3
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது - நாலாயி:2083/2
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த - நாலாயி:2085/3
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் - நாலாயி:2087/2,3
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் - நாலாயி:2090/1
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ - நாலாயி:2091/3
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று - நாலாயி:2150/2
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ - நாலாயி:2150/2,3
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் - நாலாயி:2186/1
அலை பண்பால் ஆனமையால் அன்று - நாலாயி:2189/4
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி - நாலாயி:2190/1
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் - நாலாயி:2190/2,3
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க - நாலாயி:2194/2
திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் - நாலாயி:2196/1,2
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் - நாலாயி:2200/1
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே - நாலாயி:2211/1
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று - நாலாயி:2211/2
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை - நாலாயி:2211/2,3
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னை - நாலாயி:2242/2,3
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன - நாலாயி:2266/2
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் - நாலாயி:2268/2,3
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று
திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை - நாலாயி:2283/2,3
அன்று உலகம் தாயோன் அடி - நாலாயி:2285/4
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் - நாலாயி:2286/1
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத - நாலாயி:2300/1,2
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும் - நாலாயி:2309/1,2
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று - நாலாயி:2314/4
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் - நாலாயி:2315/1
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை - நாலாயி:2315/2,3
உடையாக கொண்டு அன்று உலகு_அளந்தான் குன்றம் - நாலாயி:2322/3
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் - நாலாயி:2327/3
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் - நாலாயி:2328/2,3
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு-அதனை கல்லார் உலகத்தில் - நாலாயி:2452/2,3
ஆவது ஈது அன்று என்பார் ஆர் - நாலாயி:2453/4
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ - நாலாயி:2497/2
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் - நாலாயி:2563/3
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் - நாலாயி:2566/3
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட - நாலாயி:2597/1
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு - நாலாயி:2605/2
அறிகிலமால் நீ அளந்த அன்று - நாலாயி:2611/4
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ - நாலாயி:2615/3
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை - நாலாயி:2619/2
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் - நாலாயி:2640/3
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு - நாலாயி:2642/3,4
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் - நாலாயி:2647/2,3
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் - நாலாயி:2648/2,3
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் - நாலாயி:2700/4
திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே - நாலாயி:2798/3
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரண சொல் - நாலாயி:2826/1
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே - நாலாயி:2835/4
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் - நாலாயி:2841/1
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு - நாலாயி:2857/3
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ - நாலாயி:2858/1
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் - நாலாயி:2859/2
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் - நாலாயி:2893/1
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் - நாலாயி:2991/2
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் - நாலாயி:3140/3
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - நாலாயி:3150/2
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் - நாலாயி:3185/3
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை - நாலாயி:3191/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த - நாலாயி:3197/1
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த - நாலாயி:3223/1
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா - நாலாயி:3236/2
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர் - நாலாயி:3286/3
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது - நாலாயி:3287/2
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ - நாலாயி:3290/1
அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் - நாலாயி:3330/2
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி - நாலாயி:3332/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே - நாலாயி:3337/2
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று - நாலாயி:3383/3
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் - நாலாயி:3400/2
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி - நாலாயி:3410/1
ஆலின் நீள் இலை ஏழ்_உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் - நாலாயி:3465/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட - நாலாயி:3468/1
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு - நாலாயி:3472/1
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் - நாலாயி:3488/2
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ - நாலாயி:3554/1
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் - நாலாயி:3580/3
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் - நாலாயி:3584/2
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற - நாலாயி:3592/3
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் - நாலாயி:3602/1
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் - நாலாயி:3602/2
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் - நாலாயி:3602/3
அன்று முதல் உலகம் செய்ததுமே - நாலாயி:3602/4
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப - நாலாயி:3623/2
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் - நாலாயி:3635/2
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை - நாலாயி:3649/2
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் - நாலாயி:3665/2
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் - நாலாயி:3687/1
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய - நாலாயி:3722/3
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை - நாலாயி:3727/3
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் - நாலாயி:3763/2
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் - நாலாயி:3787/3
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் - நாலாயி:3816/3
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் - நாலாயி:3826/1
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே - நாலாயி:3855/4
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து - நாலாயி:3856/1
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ - நாலாயி:3872/4
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ - நாலாயி:3873/1
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை - நாலாயி:3875/1
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா - நாலாயி:3915/3
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு - நாலாயி:3955/2,3
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் - நாலாயி:3976/2
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே - நாலாயி:3981/2
மேல்
அன்று-தொட்டும் (1)
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் - நாலாயி:3499/3
மேல்
அன்றே (55)
தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே - நாலாயி:145/4
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி - நாலாயி:148/2,3
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே - நாலாயி:371/4
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது - நாலாயி:434/2,3
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:460/4
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே - நாலாயி:600/4
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே - நாலாயி:701/4
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே - நாலாயி:749/4
கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் - நாலாயி:875/2
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே - நாலாயி:884/4
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:887/4
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் - நாலாயி:908/3
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே - நாலாயி:912/4
புக்க காதல் அடிமை பயன் அன்றே - நாலாயி:945/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே - நாலாயி:1030/4
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட - நாலாயி:2090/2
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து - நாலாயி:2116/3
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை - நாலாயி:2162/3
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் - நாலாயி:2178/2
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் - நாலாயி:2183/3
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து - நாலாயி:2193/3,4
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் - நாலாயி:2194/3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் - நாலாயி:2224/3
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு - நாலாயி:2286/3,4
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் - நாலாயி:2287/1
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே - நாலாயி:2287/2
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ - நாலாயி:2287/2,3
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் - நாலாயி:2329/1
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே - நாலாயி:2329/2
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் - நாலாயி:2329/2,3
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை - நாலாயி:2400/2
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய - நாலாயி:2587/1
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய - நாலாயி:2587/1
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் - நாலாயி:2596/1
நாணப்படும் அன்றே நாம் பேசில் மாணி - நாலாயி:2604/2
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் - நாலாயி:2612/1
அன்புடையன் அன்றே அவன் - நாலாயி:2619/4
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் - நாலாயி:2621/1,2
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலை தாம் செய்யும் வினை - நாலாயி:2628/3,4
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த - நாலாயி:2632/2
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்க்கு மாண்பு - நாலாயி:2635/3,4
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து - நாலாயி:2651/2
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால் - நாலாயி:2653/2
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ - நாலாயி:2656/3,4
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே - நாலாயி:2663/1
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் - நாலாயி:2673/5
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் - நாலாயி:2675/2
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே நான்கினிலும் - நாலாயி:2716/2
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே - நாலாயி:2730/3
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே - நாலாயி:2797/4
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே - நாலாயி:3601/4
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே - நாலாயி:3753/4
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே - நாலாயி:3843/4
மேல்
அன்றேல் (4)
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே - நாலாயி:1067/4
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் - நாலாயி:2611/1,2
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி - நாலாயி:3697/3
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் - நாலாயி:3721/1
மேல்
அன்றைக்கு (1)
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை - நாலாயி:3649/2
மேல்
அன்றோ (6)
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே - நாலாயி:929/4
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே - நாலாயி:931/4
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் - நாலாயி:1649/1
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே - நாலாயி:2069/4
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே - நாலாயி:2073/4
அடி எடுப்பது அன்றோ அழகு - நாலாயி:2614/4
மேல்
அன்ன (71)
விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் - நாலாயி:17/3
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி - நாலாயி:23/1
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் - நாலாயி:74/3
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் - நாலாயி:77/1,2
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று - நாலாயி:131/2
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து - நாலாயி:255/1
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி - நாலாயி:287/3
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் - நாலாயி:493/5
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே - நாலாயி:499/4
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை - நாலாயி:513/3
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் - நாலாயி:550/2
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும் - நாலாயி:573/3
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:648/3
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும் கமலம் போல் முகமும் காணாது - நாலாயி:735/3
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே - நாலாயி:766/4
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் - நாலாயி:1025/3
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று - நாலாயி:1058/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை - நாலாயி:1092/2
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் - நாலாயி:1124/3
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் - நாலாயி:1216/3
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் - நாலாயி:1283/2
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் - நாலாயி:1318/2
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே - நாலாயி:1319/4
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து - நாலாயி:1323/2
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி - நாலாயி:1325/3
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே - நாலாயி:1326/4
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா - நாலாயி:1353/1
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை - நாலாயி:1523/3
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற - நாலாயி:1572/2
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் - நாலாயி:1595/3
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் - நாலாயி:1762/1,2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து - நாலாயி:1764/3
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் - நாலாயி:1809/2
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1861/3,4
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1865/4
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் - நாலாயி:1921/1
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் - நாலாயி:1966/3
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே - நாலாயி:1983/4
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தி தொழுதேன் சொலப்பட்ட - நாலாயி:2266/2,3
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல - நாலாயி:2367/3
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி - நாலாயி:2404/3
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ - நாலாயி:2494/1
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா - நாலாயி:2506/3
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே - நாலாயி:2526/4
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு - நாலாயி:2531/2
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் - நாலாயி:2531/3
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த - நாலாயி:2562/2
திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் - நாலாயி:2565/2
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும் - நாலாயி:2570/2
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன
கற்பக காவு பற்பல அன்ன - நாலாயி:2582/7,8
கற்பக காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த - நாலாயி:2582/8,9
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த - நாலாயி:2610/3
அன்ன நடைய அணங்கே அடி இணையை - நாலாயி:2714/3
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த - நாலாயி:2725/5
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் - நாலாயி:2731/1
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் - நாலாயி:2731/2
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் - நாலாயி:2732/2
அன்ன நடைய அணங்கு நடந்திலளே - நாலாயி:2741/3
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் - நாலாயி:2751/2
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் - நாலாயி:2751/5
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே - நாலாயி:2756/4
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி - நாலாயி:2764/2
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து - நாலாயி:2779/1
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் - நாலாயி:3196/1
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை - நாலாயி:3213/1
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே - நாலாயி:3258/4
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் - நாலாயி:3378/3
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு - நாலாயி:3511/2
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு - நாலாயி:3514/2
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் - நாலாயி:3736/3
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் - நாலாயி:3952/2,3
மேல்
அன்னங்கள் (1)
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் - நாலாயி:363/1,2
மேல்
அன்னங்களே (1)
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே - நாலாயி:2506/4
மேல்
அன்னங்காள் (6)
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு - நாலாயி:2934/1,2
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3454/1,2
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் - நாலாயி:3455/1,2
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும் - நாலாயி:3459/1,2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று - நாலாயி:3537/2,3
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் - நாலாயி:3856/2,3
மேல்
அன்னத்தை (1)
அன்னத்தை மீனை அரியை அரு மறையை - நாலாயி:2775/3
மேல்
அன்னது (5)
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே - நாலாயி:1423/4
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ - நாலாயி:1940/2
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் - நாலாயி:2719/2
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் - நாலாயி:2733/3
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண் - நாலாயி:2787/4
மேல்
அன்னதே (1)
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு - நாலாயி:2720/2
மேல்
அன்னம் (31)
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி - நாலாயி:420/3
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் - நாலாயி:549/1
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் - நாலாயி:573/1
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி - நாலாயி:918/2
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் - நாலாயி:949/3
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர - நாலாயி:1154/3
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே - நாலாயி:1191/4
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து - நாலாயி:1212/3
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் - நாலாயி:1216/3
பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் - நாலாயி:1226/3
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1346/4
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1375/2
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை - நாலாயி:1417/2
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று - நாலாயி:1492/3
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே - நாலாயி:1493/4
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல - நாலாயி:1528/1
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ - நாலாயி:1564/4
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை - நாலாயி:1587/1,2
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1596/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை - நாலாயி:1617/1
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1619/4
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் - நாலாயி:1702/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் - நாலாயி:1752/3
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் - நாலாயி:1799/3
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது - நாலாயி:1980/2
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை - நாலாயி:2045/3
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் - நாலாயி:2507/1
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீல - நாலாயி:2727/3
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி - நாலாயி:2773/1
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை - நாலாயி:2777/1
மேல்
அன்னம்-அது (1)
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ - நாலாயி:106/4
மேல்
அன்னம்-அதுவாய் (1)
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே - நாலாயி:1989/4
மேல்
அன்னமாய் (5)
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை - நாலாயி:1057/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1410/4
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே - நாலாயி:1779/4
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை - நாலாயி:2081/2
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே - நாலாயி:2756/1
மேல்
அன்னமும் (4)
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே - நாலாயி:74/1
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் - நாலாயி:1117/1
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1214/4
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை - நாலாயி:1767/1
மேல்
அன்னவசம் (2)
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் - நாலாயி:3242/2
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே - நாலாயி:3696/2
மேல்
அன்னவர் (3)
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே - நாலாயி:1385/4
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து - நாலாயி:1422/2
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிர கண் வானவர்_கோன் - நாலாயி:2721/2
மேல்
அன்னவர்-தம் (3)
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் - நாலாயி:682/2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் - நாலாயி:2724/3
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் - நாலாயி:2730/2
மேல்
அன்னவரை (1)
அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க - நாலாயி:2720/3
மேல்
அன்னவன் (5)
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ - நாலாயி:708/1
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ - நாலாயி:708/2
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ - நாலாயி:708/2
காரும் வார் பனி கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ - நாலாயி:1953/1,2
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே - நாலாயி:2752/7
மேல்
அன்னவனை (3)
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் - நாலாயி:2742/5
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை - நாலாயி:2780/2
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை - நாலாயி:2781/2
மேல்
அன்னன்ன (2)
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட - நாலாயி:2506/2
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே - நாலாயி:2506/4
மேல்
அன்னனைய (1)
அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே - நாலாயி:682/4
மேல்
அன்னாய் (2)
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் - நாலாயி:1881/2,3
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே - நாலாயி:2545/3,4
மேல்
அன்னார் (2)
கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே - நாலாயி:1874/4
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை - நாலாயி:1877/2
மேல்
அன்னாள் (3)
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் - நாலாயி:2532/3
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே - நாலாயி:2543/3,4
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே - நாலாயி:2544/4
மேல்
அன்னான் (1)
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி - நாலாயி:562/3
மேல்
அன்னீர (1)
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே - நாலாயி:2491/4
மேல்
அன்னே (6)
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:223/4
அன்னே ஆழியொடும் - நாலாயி:1950/2
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே - நாலாயி:1973/4
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் - நாலாயி:1974/1
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் - நாலாயி:3264/3
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் - நாலாயி:3265/3
மேல்
அன்னை (22)
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி - நாலாயி:371/1
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:381/4
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:382/4
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:383/4
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:384/4
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:385/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:387/4
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:388/4
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:389/4
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் - நாலாயி:866/1
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா - நாலாயி:1758/4
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் - நாலாயி:1966/1
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் - நாலாயி:2548/2,3
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து - நாலாயி:3366/1
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே - நாலாயி:3367/4
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் - நாலாயி:3368/1
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் - நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் - நாலாயி:3391/1
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள் - நாலாயி:3394/1
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க - நாலாயி:3442/3
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் - நாலாயி:3488/2
மேல்
அன்னைமீர் (17)
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் - நாலாயி:3286/1,2
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் - நாலாயி:3288/1
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் - நாலாயி:3291/1,2
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் - நாலாயி:3292/2,3
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி - நாலாயி:3295/2,3
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ - நாலாயி:3495/2
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே - நாலாயி:3498/2,3
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே - நாலாயி:3499/4
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் - நாலாயி:3500/4
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து - நாலாயி:3501/1
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே - நாலாயி:3627/4
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் - நாலாயி:3628/1
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே - நாலாயி:3631/4
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே - நாலாயி:3635/4
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே - நாலாயி:3636/4
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ - நாலாயி:3759/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் - நாலாயி:3760/1
மேல்
அன்னைமீர்கட்கு (1)
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ - நாலாயி:3766/1
மேல்
அன்னைமீர்காள் (6)
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் - நாலாயி:3385/1
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள்
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் - நாலாயி:3583/2,3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த - நாலாயி:3587/3
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் - நாலாயி:3688/3
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் - நாலாயி:3874/4
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை - நாலாயி:3875/1
மேல்
அன்னையர் (1)
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே - நாலாயி:3370/4
மேல்
அன்னையர்காள் (4)
நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் - நாலாயி:3584/1
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே - நாலாயி:3586/4
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா - நாலாயி:3591/1
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் - நாலாயி:3633/1
மேல்
அன்னையரும் (7)
ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும் - நாலாயி:2678/2
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும் - நாலாயி:3378/1
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் - நாலாயி:3387/1
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் - நாலாயி:3388/1
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் - நாலாயி:3389/1
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் - நாலாயி:3392/1
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் - நாலாயி:3393/1
மேல்
அன்னையாய் (1)
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் - நாலாயி:940/3
மேல்
அன்னையால் (1)
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு - நாலாயி:3472/1
மேல்
அன்னையும் (1)
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் - நாலாயி:1214/1
மேல்
அன (4)
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா - நாலாயி:1118/3
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து - நாலாயி:1212/3
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் - நாலாயி:2672/27
கற்பக கா அன நல் பல தோளற்கு - நாலாயி:3511/1
மேல்
அனகன் (1)
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே - நாலாயி:2820/4
மேல்
அனங்கதேவா (1)
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் - நாலாயி:504/2,3
மேல்
அனங்கவேள் (1)
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு - நாலாயி:2437/1
மேல்
அனங்கன் (1)
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ - நாலாயி:1865/4
மேல்
அனத்த (1)
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் - நாலாயி:459/1
மேல்
அனந்த (2)
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் - நாலாயி:816/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் - நாலாயி:868/3
மேல்
அனந்தசயனன் (2)
அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ - நாலாயி:87/3,4
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை - நாலாயி:358/2
மேல்
அனந்தபுரத்து (2)
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் - நாலாயி:3906/3,4
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் - நாலாயி:3907/1,2
மேல்
அனந்தபுரநகர் (4)
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே - நாலாயி:3902/4
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் - நாலாயி:3903/3
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று - நாலாயி:3911/2
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை - நாலாயி:3912/1
மேல்
அனந்தபுரம் (5)
சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில் - நாலாயி:3904/2
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி - நாலாயி:3905/2,3
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே - நாலாயி:3908/3,4
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண - நாலாயி:3909/2,3
சேமம் நன்கு உடைத்து கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு - நாலாயி:3910/2,3
மேல்
அனந்தம் (1)
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் - நாலாயி:663/1
மேல்
அனந்தல் (2)
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே - நாலாயி:483/7
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே - நாலாயி:1696/4
மேல்
அனந்தலோ (1)
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ - நாலாயி:482/5,6
மேல்
அனந்தன் (5)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் - நாலாயி:670/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் - நாலாயி:796/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் - நாலாயி:2296/3
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி - நாலாயி:2311/3
மேல்
அனந்தன்-தன் (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் - நாலாயி:3162/2
மேல்
அனந்தன்-பாலும் (1)
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் - நாலாயி:470/1
மேல்
அனந்தனை (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் - நாலாயி:3162/2
மேல்
அனம் (2)
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1622/4
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில் - நாலாயி:1708/3
மேல்
அனல் (6)
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் - நாலாயி:933/1
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் - நாலாயி:1025/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - நாலாயி:1075/3
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1588/4
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை - நாலாயி:1920/3
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி - நாலாயி:2052/3
மேல்
அனல (1)
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் - நாலாயி:3579/2
மேல்
அனலும் (2)
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் - நாலாயி:1408/2
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை - நாலாயி:1540/1
மேல்
அனலை (1)
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை - நாலாயி:896/1
மேல்
அனலோன் (1)
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் - நாலாயி:3601/2
மேல்
அனற்கு (1)
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த - நாலாயி:2178/3
மேல்
அனன்று (2)
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் - நாலாயி:2036/1
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன் - நாலாயி:2044/1
மேல்
அனார் (2)
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே - நாலாயி:892/4
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் - நாலாயி:1435/2
மேல்
அனுகூலராய் (1)
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் - நாலாயி:361/1,2
மேல்
அனுங்க (1)
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் - நாலாயி:638/1
மேல்
அனுங்கி (2)
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:918/3,4
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று - நாலாயி:1620/1
மேல்
அனுமன் (3)
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை - நாலாயி:270/3
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் - நாலாயி:327/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு - நாலாயி:2046/2
மேல்
அனுமான் (1)
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் - நாலாயி:326/3
மேல்
அனேக (1)
நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் - நாலாயி:424/2
மேல்
அனை (1)
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை - நாலாயி:2679/2
மேல்
அனைக்கும் (1)
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1405/3,4
மேல்
அனைத்திலும் (1)
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர - நாலாயி:716/3
மேல்
அனைத்து (9)
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி - நாலாயி:323/2
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் - நாலாயி:485/8
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் - நாலாயி:1348/1
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் - நாலாயி:2259/4
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு - நாலாயி:2374/2
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த - நாலாயி:2454/1
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை - நாலாயி:3173/1
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை - நாலாயி:3526/2
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க - நாலாயி:3839/1
மேல்
அனைத்தும் (20)
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப - நாலாயி:654/2
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த - நாலாயி:709/3
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் - நாலாயி:713/3
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி - நாலாயி:741/1
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர் குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் - நாலாயி:986/1,2
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும்
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:994/3,4
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1014/2
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத - நாலாயி:1142/3
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் - நாலாயி:1178/1
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை - நாலாயி:1229/1
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் - நாலாயி:1285/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் - நாலாயி:1286/3
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே - நாலாயி:1995/4
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் - நாலாயி:2224/1,2
கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர் - நாலாயி:2259/3
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை - நாலாயி:2322/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே - நாலாயி:2836/3,4
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய - நாலாயி:2867/2,3
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே - நாலாயி:3154/4
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ - நாலாயி:3155/1
மேல்
அனைத்தோர் (1)
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த - நாலாயி:2578/12,13
மேல்
அனைமார் (1)
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் - நாலாயி:526/1
மேல்
அனைய (27)
துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே - நாலாயி:70/1,2
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர - நாலாயி:93/1,2
முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே - நாலாயி:129/4
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு - நாலாயி:133/1
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் - நாலாயி:206/4
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் - நாலாயி:500/5
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் - நாலாயி:682/1
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் - நாலாயி:889/3
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் - நாலாயி:892/3
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு - நாலாயி:903/2
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் - நாலாயி:906/3
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:922/4
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை - நாலாயி:1187/1
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர - நாலாயி:1232/1
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1240/4
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1270/2,3
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் - நாலாயி:1413/1
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் - நாலாயி:1515/3
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு - நாலாயி:1940/3
குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் - நாலாயி:2122/1
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ - நாலாயி:2486/1,2
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து - நாலாயி:2500/3
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் - நாலாயி:2724/1
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் - நாலாயி:2742/2
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை - நாலாயி:2864/2
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று - நாலாயி:3215/3
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே - நாலாயி:3522/2
மேல்
அனையவர் (1)
தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1275/3
மேல்
அனையவர்கள் (3)
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1239/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை - நாலாயி:1247/2
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க - நாலாயி:1624/3
மேல்
அனையவற்கு (1)
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே - நாலாயி:1301/2
மேல்
அனையாய் (3)
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு - நாலாயி:2488/1,2
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் - நாலாயி:2493/2,3
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் - நாலாயி:3798/1,2
மேல்
அனையார் (5)
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1598/3
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற - நாலாயி:1607/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1618/4
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் - நாலாயி:1804/3
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் - நாலாயி:2738/3
மேல்
அனையாரும் (1)
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி - நாலாயி:1508/3
மேல்
அனையாளை (1)
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே - நாலாயி:1934/3,4
மேல்
அனையான் (1)
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய - நாலாயி:630/3
மேல்
அனையானை (1)
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் - நாலாயி:2018/2
மேல்
அனையீர்களாய் (1)
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே - நாலாயி:2500/4
மேல்
அனையும் (1)
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் - நாலாயி:1560/1
மேல்
அனையோர் (1)
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1271/3
மேல்
அனைவர்க்கும் (1)
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே - நாலாயி:146/2
மேல்
|