<<முந்திய பக்கம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொடரடைவு

சு - முதல் சொற்கள்
சுக்கிரன் 1
சுக்கிரீவா 2
சுக 1
சுகங்கள் 1
சுகம் 3
சுகிர்ந்திட்ட 1
சுகிர்ந்து 1
சுட்டி 7
சுட்டிட்டு 1
சுட்டியும் 2
சுட்டு 2
சுட 4
சுடர் 160
சுடர்கள் 1
சுடர்களும் 1
சுடர்ச்சோதி 2
சுடர்விட்டு 1
சுடர்விடும் 1
சுடர 1
சுடராய் 5
சுடரில் 2
சுடருக்கு 1
சுடரும் 16
சுடரே 13
சுடரை 15
சுடரோடு 2
சுடரோன் 4
சுடலையில் 1
சுடாது 1
சுடினும் 1
சுடு 8
சுடுமால் 1
சுடுமே 1
சுடுவித்தானை 1
சுடேணன் 1
சுண்டாயங்களால் 1
சுண்டாயங்களே 1
சுண்டாயம் 1
சுண்ணம் 2
சுண்ணமும் 1
சுணம் 1
சுதை 1
சுந்தர 5
சுந்தரர் 1
சுந்தரனை 1
சும்மெனாதே 1
சும்மை 1
சுமக்கும் 1
சுமடு 1
சுமந்த 3
சுமந்தார்கட்கே 1
சுமந்திரனே 1
சுமந்து 12
சுமந்தேன் 1
சுமப்பார் 1
சுமாலி 1
சுமித்திரையும் 1
சுமை 1
சுர 1
சுரக்கும் 4
சுரந்த 3
சுரந்தான் 1
சுரந்திட 1
சுரந்து 6
சுரந்தே 2
சுரபுன்னை 1
சுரபுனை 1
சுரம் 1
சுரர் 2
சுரர்-பாலே 1
சுரர்க்காய் 1
சுரர்கள் 1
சுரவி 1
சுரனே 1
சுராசுரர்கள் 1
சுரி 15
சுரிகை 2
சுரிகையும் 1
சுரிந்திட்ட 1
சுரியும் 1
சுருக்காக 1
சுருக்கி 1
சுருக்கு 1
சுருக்குண்டு 1
சுருக்குவாரை 1
சுருக்கே 1
சுருங்க 4
சுருங்கலதே 1
சுருங்கா 1
சுருங்கி 2
சுருங்கியும் 1
சுருங்கினாய் 1
சுருங்கு 1
சுருட்டு 1
சுருண்டு 2
சுருதி 2
சுருதிகள் 1
சுருதியுள் 1
சுருதியொடு 1
சுருப்பு 1
சுரும்பு 13
சுரும்புறு 1
சுருள் 1
சுருளின் 1
சுலாய் 2
சுலாவி 1
சுவடு 4
சுவடும் 3
சுவர் 8
சுவர்க்கங்களுமாய் 1
சுவர்க்கத்தில் 1
சுவர்க்கம் 6
சுவர்க்கமும் 1
சுவர்க்கமுமாய் 1
சுவரில் 1
சுவேதனை 1
சுவை 19
சுவை-தன்னை 1
சுவைத்த 2
சுவைத்தாற்கு 1
சுவைத்தான் 2
சுவைத்தானால் 1
சுவைத்திட 1
சுவைத்து 10
சுவைப்பர் 1
சுவையது 1
சுவையன் 1
சுவையும் 1
சுவையே 3
சுழல் 2
சுழல்வன 1
சுழல 5
சுழலின் 1
சுழலும் 2
சுழலை 1
சுழலையின்-நின்று 1
சுழலையை 1
சுழற்றி 1
சுழற்றிய 4
சுழன்ற 1
சுழன்று 10
சுழி 1
சுழி-கண் 1
சுழி-கண்-நின்று 1
சுழித்து 1
சுழிந்த 1
சுழிப்ப 1
சுழிப்பால் 1
சுழிபட்டு 1
சுள்ளி 1
சுளகில் 1
சுளகும் 1
சுளை 1
சுற்ற 2
சுற்றத்தவர் 2
சுற்றத்தார் 1
சுற்றத்து 2
சுற்றம் 10
சுற்றமும் 3
சுற்றி 14
சுற்றியும் 1
சுற்றும் 8
சுறவ 1
சுனை 17
சுனைகள் 1
சுனைகளில் 1
சுனைகாள் 1
சுனையில் 3
சுனையினுள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சுக்கிரன் (1)
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய - நாலாயி:103/3

 மேல்
 
    சுக்கிரீவா (2)
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மை தொழுகின்றோம் - நாலாயி:1868/2
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே - நாலாயி:1869/3

 மேல்
 
    சுக (1)
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே - நாலாயி:3914/2

 மேல்
 
    சுகங்கள் (1)
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு - நாலாயி:876/1

 மேல்
 
    சுகம் (3)
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ - நாலாயி:656/2
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான் உலகே - நாலாயி:1077/4
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் - நாலாயி:3583/3

 மேல்
 
    சுகிர்ந்திட்ட (1)
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் - நாலாயி:3635/1

 மேல்
 
    சுகிர்ந்து (1)
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் - நாலாயி:2376/2

 மேல்
 
    சுட்டி (7)
தன் முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய் - நாலாயி:54/1
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டி காட்டும் காண் - நாலாயி:57/2
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட - நாலாயி:76/2
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர - நாலாயி:95/2
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி - நாலாயி:97/1
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் - நாலாயி:712/1
சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று - நாலாயி:2673/2

 மேல்
 
    சுட்டிட்டு (1)
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் - நாலாயி:911/3

 மேல்
 
    சுட்டியும் (2)
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக - நாலாயி:73/3
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து - நாலாயி:383/1

 மேல்
 
    சுட்டு (2)
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பீ - நாலாயி:156/2
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது - நாலாயி:3122/2

 மேல்
 
    சுட (4)
முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும் - நாலாயி:1014/1
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் - நாலாயி:1110/2
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் - நாலாயி:1688/3
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் - நாலாயி:1690/3

 மேல்
 
    சுடர் (160)
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு - நாலாயி:2/3
தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் - நாலாயி:7/1
சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ - நாலாயி:49/4
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே - நாலாயி:141/3
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு - நாலாயி:249/1
வெள்ளை விளி சங்கு வெம் சுடர் திருச்சக்கரம் ஏந்து கையன் - நாலாயி:334/1
செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே - நாலாயி:350/4
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே - நாலாயி:356/4
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் - நாலாயி:395/1
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே - நாலாயி:451/1
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி - நாலாயி:472/2
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் - நாலாயி:521/3
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை - நாலாயி:598/3
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த - நாலாயி:647/1
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் - நாலாயி:659/1
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் - நாலாயி:662/2
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை - நாலாயி:664/2
மின் வட்ட சுடர் ஆழி வேங்கட_கோன் தான் உமிழும் - நாலாயி:679/3
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ - நாலாயி:827/2
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் - நாலாயி:870/3
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி - நாலாயி:919/1
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற - நாலாயி:980/2
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் - நாலாயி:986/2
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் - நாலாயி:992/2
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் - நாலாயி:994/2
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் - நாலாயி:1080/3
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் - நாலாயி:1111/1
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே - நாலாயி:1120/2
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து - நாலாயி:1121/3
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1121/4
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற - நாலாயி:1146/1
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1181/4
நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை - நாலாயி:1207/2
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் - நாலாயி:1226/1
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ - நாலாயி:1362/1
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் - நாலாயி:1384/2
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1413/4
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த - நாலாயி:1466/3
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் - நாலாயி:1473/2
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை - நாலாயி:1479/3
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய - நாலாயி:1488/2
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் - நாலாயி:1532/3
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் - நாலாயி:1556/1
உருவ செம் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திருமார்பா - நாலாயி:1608/2
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் - நாலாயி:1620/2
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை - நாலாயி:1641/3
துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் - நாலாயி:1643/1
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய - நாலாயி:1644/2
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை - நாலாயி:1646/2
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் - நாலாயி:1673/2
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் - நாலாயி:1692/3
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி - நாலாயி:1759/2
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் - நாலாயி:1819/2
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் - நாலாயி:1827/2
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த - நாலாயி:1941/3
சுடர் ஆழி வலன் உயர்த்த - நாலாயி:1946/2
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ - நாலாயி:1969/3
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே - நாலாயி:1984/1
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை - நாலாயி:2082/3
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் - நாலாயி:2130/3
ஞான சுடர் கொளீஇ நாள்-தோறும் ஏனத்து - நாலாயி:2172/2
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு - நாலாயி:2182/3
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன் - நாலாயி:2248/2
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும் - நாலாயி:2305/3
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய - நாலாயி:2317/2
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் - நாலாயி:2348/3
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய - நாலாயி:2486/1
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி - நாலாயி:2486/3
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் - நாலாயி:2491/3
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் - நாலாயி:2494/3
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் - நாலாயி:2521/3
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா - நாலாயி:2535/3
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும் - நாலாயி:2550/3
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த - நாலாயி:2562/2
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
  பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு - நாலாயி:2578/1,2
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு - நாலாயி:2578/2
பல சுடர் புனைந்த பவள செ வாய் - நாலாயி:2578/3
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் - நாலாயி:2579/2
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து - நாலாயி:2580/4
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது - நாலாயி:2582/2
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் - நாலாயி:2584/4
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க - நாலாயி:2584/5
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் - நாலாயி:2654/2
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் - நாலாயி:2654/2
இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள் - நாலாயி:2672/3
சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று - நாலாயி:2673/2
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் - நாலாயி:2711/2
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று - நாலாயி:2817/3
சுடர் ஒளியால் அ இருளை துரந்திலனேல் உயிரை - நாலாயி:2849/3
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு - நாலாயி:2851/3
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே - நாலாயி:2899/4
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே - நாலாயி:2905/4
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து - நாலாயி:2952/3
நிமிர் சுடர் ஆழி நெடுமால் - நாலாயி:2959/2
துறவி சுடர் விளக்கம் தலைப்பெய்வார் - நாலாயி:2965/2
உயர்வினையே தரும் ஒண் சுடர் கற்றையை - நாலாயி:2968/2
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் - நாலாயி:2993/1
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி - நாலாயி:2993/3
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் - நாலாயி:3012/2
பவர் கொள் ஞான வெள்ள சுடர் மூர்த்தி - நாலாயி:3025/3
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி - நாலாயி:3040/3
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
  வட்ட வாய் நுதி நேமியீர் நுமது - நாலாயி:3050/2,3
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் - நாலாயி:3054/1
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் - நாலாயி:3055/2
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் - நாலாயி:3065/3
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு - நாலாயி:3079/2
நீறே செய்த நெடும் சுடர் சோதி - நாலாயி:3108/2
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் - நாலாயி:3125/1
மாசூணா சுடர் உடம்பாய் மலராது குவியாது - நாலாயி:3128/1
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே - நாலாயி:3129/4
சூழ்ச்சி ஞான சுடர் ஒளி ஆகி என்றும் - நாலாயி:3135/1
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு - நாலாயி:3149/1
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ - நாலாயி:3154/3
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் - நாலாயி:3176/3
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் - நாலாயி:3180/2
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே - நாலாயி:3180/4
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய_கண்ணனை - நாலாயி:3187/1
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் - நாலாயி:3204/2
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே - நாலாயி:3214/4
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை - நாலாயி:3224/3
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே - நாலாயி:3225/1
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் - நாலாயி:3228/1
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை - நாலாயி:3362/2
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் - நாலாயி:3382/3
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர்
  நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே - நாலாயி:3471/3,4
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு - நாலாயி:3511/2
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு - நாலாயி:3514/2
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு - நாலாயி:3514/2
மாசு_அறு நீல சுடர் முடி வானவர் கோனை கண்டு - நாலாயி:3535/3
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே - நாலாயி:3550/2
செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் - நாலாயி:3585/1
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் - நாலாயி:3597/3
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் - நாலாயி:3602/2
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப - நாலாயி:3621/1
செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் - நாலாயி:3621/2
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே - நாலாயி:3621/4
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் - நாலாயி:3631/1
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் - நாலாயி:3636/2
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே - நாலாயி:3636/3
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் - நாலாயி:3644/1
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே - நாலாயி:3686/4
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு - நாலாயி:3690/3
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல - நாலாயி:3691/3
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே - நாலாயி:3716/4
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் - நாலாயி:3718/1
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் - நாலாயி:3740/3
செ வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தம்மோடு - நாலாயி:3743/1
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே - நாலாயி:3746/4
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை - நாலாயி:3747/1
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் - நாலாயி:3748/2
கொண்டல்_வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் - நாலாயி:3748/3
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் - நாலாயி:3760/2
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு - நாலாயி:3811/1
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் - நாலாயி:3814/3
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே - நாலாயி:3852/4
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த - நாலாயி:3853/1
சுடர் பவள வாயனை கண்டு ஒரு நாள் ஓர் தூய் மாற்றம் - நாலாயி:3853/3
சுடர் கொள் சோதியை தேவரும் முனிவரும் தொடர - நாலாயி:3894/2
தொண்டீர் வம்-மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன் - நாலாயி:3895/1
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ - நாலாயி:3999/3

 மேல்
 
    சுடர்கள் (1)
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் - நாலாயி:3539/2

 மேல்
 
    சுடர்களும் (1)
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் - நாலாயி:3760/2

 மேல்
 
    சுடர்ச்சோதி (2)
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் - நாலாயி:3774/2
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து - நாலாயி:3819/3

 மேல்
 
    சுடர்விட்டு (1)
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே - நாலாயி:2049/3

 மேல்
 
    சுடர்விடும் (1)
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும்
  ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர - நாலாயி:2672/23,24

 மேல்
 
    சுடர (1)
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் - நாலாயி:3382/2

 மேல்
 
    சுடராய் (5)
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் - நாலாயி:1592/2
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி - நாலாயி:3255/2
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் - நாலாயி:3475/2
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே - நாலாயி:3628/4
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் - நாலாயி:3639/2

 மேல்
 
    சுடரில் (2)
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே - நாலாயி:3381/4
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் - நாலாயி:3382/1

 மேல்
 
    சுடருக்கு (1)
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான் - நாலாயி:2546/1

 மேல்
 
    சுடரும் (16)
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி - நாலாயி:990/2
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு - நாலாயி:1083/1
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி - நாலாயி:1129/1
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் - நாலாயி:1270/1
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை - நாலாயி:1293/2
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை - நாலாயி:1294/2
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப - நாலாயி:1411/3
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் - நாலாயி:1451/1,2
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
  ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1786/1,2
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து - நாலாயி:2319/3
இரு சுடரும் ஆய இறை - நாலாயி:2319/4
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து - நாலாயி:2401/3
இரு சுடரும் ஆய இவை - நாலாயி:2401/4
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் - நாலாயி:2767/7
எவ்வாய் சுடரும் தம்மில் முன் வளாய் கொள்ள - நாலாயி:3743/2
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே - நாலாயி:3757/4

 மேல்
 
    சுடரே (13)
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞான சுடரே உன் மேனி - நாலாயி:196/3
தனி கடலே தனி சுடரே தனி உலகே என்றுஎன்று - நாலாயி:471/3
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் - நாலாயி:494/5
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே - நாலாயி:710/2
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ - நாலாயி:1046/2
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் - நாலாயி:1329/3
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் - நாலாயி:1560/3
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே
  முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் - நாலாயி:3130/1,2
வான நாயகனே மணி மாணிக்க சுடரே
  தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை - நாலாயி:3412/2,3
கள்ள மாயவனே கருமாணிக்க சுடரே
  தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கையுள் - நாலாயி:3415/2,3
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே - நாலாயி:3424/1
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே - நாலாயி:3440/4
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே - நாலாயி:3445/4

 மேல்
 
    சுடரை (15)
மங்குலை சுடரை வடமாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் - நாலாயி:1640/3
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை
  கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ - நாலாயி:1736/3,4
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் - நாலாயி:1851/1
வினை சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் - நாலாயி:2107/3
மன சுடரை தூண்டும் மலை - நாலாயி:2107/4
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை - நாலாயி:2711/6
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல் - நாலாயி:2773/4
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை
  என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை - நாலாயி:2774/2,3
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை - நாலாயி:2775/1
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
  தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை - நாலாயி:2777/1,2
சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு - நாலாயி:3036/3
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை
  நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் - நாலாயி:3061/2,3
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை
  கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே - நாலாயி:3229/3,4
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே - நாலாயி:3433/4
ஒழிவு இன்றி திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரை
  ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் - நாலாயி:3857/1,2

 மேல்
 
    சுடரோடு (2)
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா - நாலாயி:1325/1
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் - நாலாயி:3446/1

 மேல்
 
    சுடரோன் (4)
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் - நாலாயி:1783/2
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன்
  திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் - நாலாயி:2565/1,2
துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன் - நாலாயி:2717/4
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த - நாலாயி:3377/2

 மேல்
 
    சுடலையில் (1)
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் - நாலாயி:1852/1

 மேல்
 
    சுடாது (1)
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை - நாலாயி:598/3

 மேல்
 
    சுடினும் (1)
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால் - நாலாயி:691/1

 மேல்
 
    சுடு (8)
கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் - நாலாயி:979/1
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் - நாலாயி:995/1
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் - நாலாயி:1508/2
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் - நாலாயி:1749/2
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து - நாலாயி:1821/1
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் - நாலாயி:1852/1
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி - நாலாயி:2788/1
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் - நாலாயி:3607/2

 மேல்
 
    சுடுமால் (1)
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு - நாலாயி:1772/1

 மேல்
 
    சுடுமே (1)
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் - நாலாயி:2888/2

 மேல்
 
    சுடுவித்தானை (1)
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:746/3

 மேல்
 
    சுடேணன் (1)
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று - நாலாயி:1870/3

 மேல்
 
    சுண்டாயங்களால் (1)
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா - நாலாயி:3645/1

 மேல்
 
    சுண்டாயங்களே (1)
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே - நாலாயி:3644/4

 மேல்
 
    சுண்டாயம் (1)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் - நாலாயி:3462/3

 மேல்
 
    சுண்ணம் (2)
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட - நாலாயி:13/3
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி - நாலாயி:1186/3

 மேல்
 
    சுண்ணமும் (1)
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் - நாலாயி:3988/3

 மேல்
 
    சுணம் (1)
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் - நாலாயி:142/4

 மேல்
 
    சுதை (1)
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து - நாலாயி:1594/3

 மேல்
 
    சுந்தர (5)
சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ - நாலாயி:49/4
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே - நாலாயி:69/2
சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ - நாலாயி:587/4
சுந்தர நல் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே - நாலாயி:1251/4
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
  நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி - நாலாயி:2672/24,25

 மேல்
 
    சுந்தரர் (1)
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் - நாலாயி:923/3

 மேல்
 
    சுந்தரனை (1)
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த - நாலாயி:596/3

 மேல்
 
    சும்மெனாதே (1)
சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே - நாலாயி:465/4

 மேல்
 
    சும்மை (1)
புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின் - நாலாயி:2824/3

 மேல்
 
    சுமக்கும் (1)
சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு - நாலாயி:3282/3

 மேல்
 
    சுமடு (1)
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் - நாலாயி:3570/2

 மேல்
 
    சுமந்த (3)
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு - நாலாயி:982/3
மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் - நாலாயி:1984/2
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர் - நாலாயி:2722/1

 மேல்
 
    சுமந்தார்கட்கே (1)
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே - நாலாயி:3148/4

 மேல்
 
    சுமந்திரனே (1)
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே - நாலாயி:736/4

 மேல்
 
    சுமந்து (12)
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - நாலாயி:596/1
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
  தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயை பெற்றாயே - நாலாயி:717/3,4
நலம் கொள் நவமணி குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து - நாலாயி:1103/2
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே - நாலாயி:1280/4
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து - நாலாயி:1417/1
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை - நாலாயி:1719/3
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் - நாலாயி:2484/3
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் - நாலாயி:2509/3
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே - நாலாயி:2585/1
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு - நாலாயி:3149/1
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல - நாலாயி:3327/3
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு - நாலாயி:3699/3

 மேல்
 
    சுமந்தேன் (1)
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் - நாலாயி:3684/2

 மேல்
 
    சுமப்பார் (1)
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் - நாலாயி:3695/1

 மேல்
 
    சுமாலி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் - நாலாயி:858/2

 மேல்
 
    சுமித்திரையும் (1)
தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ - நாலாயி:739/1

 மேல்
 
    சுமை (1)
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:394/4

 மேல்
 
    சுர (1)
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் - நாலாயி:2550/2

 மேல்
 
    சுரக்கும் (4)
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய - நாலாயி:1138/3
வால் வெண் நிலவு உலகு ஆர சுரக்கும் வெண் திங்கள் என்னும் - நாலாயி:2550/1
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம் - நாலாயி:2833/1
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே - நாலாயி:2869/1

 மேல்
 
    சுரந்த (3)
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே - நாலாயி:130/4
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் - நாலாயி:2534/3
என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
  முன்னை பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே - நாலாயி:2794/1,2

 மேல்
 
    சுரந்தான் (1)
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே - நாலாயி:2881/4

 மேல்
 
    சுரந்திட (1)
கொங்கை சுரந்திட உன்னை கூவியும் காணாதிருந்தேன் - நாலாயி:1879/3

 மேல்
 
    சுரந்து (6)
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
  மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து - நாலாயி:1418/1,2
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா - நாலாயி:1882/3
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம் - நாலாயி:2881/1
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் - நாலாயி:2881/2
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/3

 மேல்
 
    சுரந்தே (2)
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே - நாலாயி:2832/4
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே - நாலாயி:2880/4

 மேல்
 
    சுரபுன்னை (1)
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு - நாலாயி:1141/3

 மேல்
 
    சுரபுனை (1)
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் - நாலாயி:1756/3

 மேல்
 
    சுரம் (1)
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம்
  கடந்த கால் பரந்த காவிரி கரை குடந்தையுள் - நாலாயி:812/2,3

 மேல்
 
    சுரர் (2)
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
  எம் என்னும் மாலது இடம் - நாலாயி:2119/3,4
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் - நாலாயி:2906/1

 மேல்
 
    சுரர்-பாலே (1)
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே
  நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல் - நாலாயி:2627/1,2

 மேல்
 
    சுரர்க்காய் (1)
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் - நாலாயி:3480/1

 மேல்
 
    சுரர்கள் (1)
தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3553/3

 மேல்
 
    சுரவி (1)
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் - நாலாயி:2550/2

 மேல்
 
    சுரனே (1)
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே - நாலாயி:2905/4

 மேல்
 
    சுராசுரர்கள் (1)
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் - நாலாயி:2129/2

 மேல்
 
    சுரி (15)
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே - நாலாயி:33/4
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் - நாலாயி:143/1
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை - நாலாயி:744/1
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா - நாலாயி:926/2
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் - நாலாயி:933/1
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் - நாலாயி:960/1
சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து - நாலாயி:1000/1
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் - நாலாயி:1414/1
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் - நாலாயி:1447/2
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் - நாலாயி:1668/1
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து - நாலாயி:2330/4
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே - நாலாயி:3583/1
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் - நாலாயி:3814/3
தோளும் நான்கு உடை சுரி குழல் கமல கண் கனி வாய் - நாலாயி:3891/3

 மேல்
 
    சுரிகை (2)
கச்சொடு பொன் சுரிகை காம்பு கனக வளை - நாலாயி:51/1
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து - நாலாயி:1926/1

 மேல்
 
    சுரிகையும் (1)
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட - நாலாயி:256/1

 மேல்
 
    சுரிந்திட்ட (1)
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது - நாலாயி:1906/1

 மேல்
 
    சுரியும் (1)
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே - நாலாயி:3180/4

 மேல்
 
    சுருக்காக (1)
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார் - நாலாயி:2221/1

 மேல்
 
    சுருக்கி (1)
வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும் - நாலாயி:2128/1

 மேல்
 
    சுருக்கு (1)
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு - நாலாயி:2220/4

 மேல்
 
    சுருக்குண்டு (1)
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு
  நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே - நாலாயி:280/3,4

 மேல்
 
    சுருக்குவாரை (1)
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் - நாலாயி:860/1

 மேல்
 
    சுருக்கே (1)
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே - நாலாயி:3786/4

 மேல்
 
    சுருங்க (4)
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே - நாலாயி:762/4
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த - நாலாயி:1113/3
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு - நாலாயி:1116/3
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் - நாலாயி:3787/1

 மேல்
 
    சுருங்கலதே (1)
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே - நாலாயி:2567/4

 மேல்
 
    சுருங்கா (1)
சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கரும் திணிம்பை - நாலாயி:2549/1

 மேல்
 
    சுருங்கி (2)
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
  படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் - நாலாயி:919/1,2
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய - நாலாயி:1410/2

 மேல்
 
    சுருங்கியும் (1)
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
  பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய் - நாலாயி:860/1,2

 மேல்
 
    சுருங்கினாய் (1)
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் - நாலாயி:860/1

 மேல்
 
    சுருங்கு (1)
சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும் - நாலாயி:2568/1

 மேல்
 
    சுருட்டு (1)
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி - நாலாயி:229/2

 மேல்
 
    சுருண்டு (2)
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே - நாலாயி:283/2
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் - நாலாயி:285/1

 மேல்
 
    சுருதி (2)
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர் - நாலாயி:1512/3
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் - நாலாயி:2457/3

 மேல்
 
    சுருதிகள் (1)
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை - நாலாயி:2834/1

 மேல்
 
    சுருதியுள் (1)
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே - நாலாயி:2905/4

 மேல்
 
    சுருதியொடு (1)
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் - நாலாயி:1714/3

 மேல்
 
    சுருப்பு (1)
சுருப்பு ஆர் குழலி யசோதை முன் சொன்ன - நாலாயி:43/1

 மேல்
 
    சுரும்பு (13)
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் - நாலாயி:228/3
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த - நாலாயி:596/3
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே - நாலாயி:844/1
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய் - நாலாயி:861/1
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:888/3
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை - நாலாயி:920/2
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை - நாலாயி:1301/3
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட - நாலாயி:1348/3
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் - நாலாயி:1375/3
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் - நாலாயி:1951/2
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:2044/3
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் - நாலாயி:2304/2
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் - நாலாயி:3902/3

 மேல்
 
    சுரும்புறு (1)
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் - நாலாயி:1939/3

 மேல்
 
    சுருள் (1)
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து - நாலாயி:258/1

 மேல்
 
    சுருளின் (1)
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
  உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் - நாலாயி:3635/1,2

 மேல்
 
    சுலாய் (2)
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
  நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் - நாலாயி:772/2,3
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் - நாலாயி:3595/2

 மேல்
 
    சுலாவி (1)
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார் - நாலாயி:2221/1

 மேல்
 
    சுவடு (4)
மாய குழவி-அதனை நாடுறில் வம்-மின் சுவடு உரைக்கேன் - நாலாயி:331/2
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் - நாலாயி:334/2
கரிய முகில் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து - நாலாயி:337/1
திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே - நாலாயி:1013/4

 மேல்
 
    சுவடும் (3)
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர் - நாலாயி:2518/2
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே - நாலாயி:2592/1
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் - நாலாயி:3688/2

 மேல்
 
    சுவர் (8)
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் - நாலாயி:468/2
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு - நாலாயி:877/1
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் - நாலாயி:877/2
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே - நாலாயி:877/3
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே - நாலாயி:877/4
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் - நாலாயி:1006/1
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர் - நாலாயி:1923/3
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை - நாலாயி:2095/2

 மேல்
 
    சுவர்க்கங்களுமாய் (1)
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய்
  மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால் - நாலாயி:3226/2,3

 மேல்
 
    சுவர்க்கத்தில் (1)
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு - நாலாயி:2888/1

 மேல்
 
    சுவர்க்கம் (6)
நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - நாலாயி:483/1
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி - நாலாயி:883/2
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா - நாலாயி:3097/1
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் - நாலாயி:3103/1
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ - நாலாயி:3160/3
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை - நாலாயி:3239/3

 மேல்
 
    சுவர்க்கமும் (1)
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் - நாலாயி:3405/1

 மேல்
 
    சுவர்க்கமுமாய் (1)
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
  வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் - நாலாயி:3473/1,2

 மேல்
 
    சுவரில் (1)
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் - நாலாயி:507/1

 மேல்
 
    சுவேதனை (1)
சின போர் சுவேதனை சேனாபதியாய் - நாலாயி:2405/3

 மேல்
 
    சுவை (19)
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே - நாலாயி:281/4
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை
  யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் - நாலாயி:520/1,2
இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் - நாலாயி:873/3
அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே - நாலாயி:873/4
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் - நாலாயி:1069/1
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே - நாலாயி:1070/4
சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் - நாலாயி:1128/1
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை
  கரும்பினை கனியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே - நாலாயி:1638/3,4
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ - நாலாயி:2022/4
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும் - நாலாயி:2672/23
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் - நாலாயி:2931/3
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே - நாலாயி:2989/4
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ - நாலாயி:3158/3
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ - நாலாயி:3158/4
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் - நாலாயி:3181/3
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு - நாலாயி:3232/2
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் - நாலாயி:3237/1
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே - நாலாயி:3646/3
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே - நாலாயி:3975/2

 மேல்
 
    சுவை-தன்னை (1)
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை
  சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1269/2,3

 மேல்
 
    சுவைத்த (2)
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞான சிறு குழவி - நாலாயி:3310/2
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான் - நாலாயி:3365/2

 மேல்
 
    சுவைத்தாற்கு (1)
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே - நாலாயி:3269/4

 மேல்
 
    சுவைத்தான் (2)
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் - நாலாயி:1223/2
முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய் - நாலாயி:2481/3

 மேல்
 
    சுவைத்தானால் (1)
துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் - நாலாயி:218/4

 மேல்
 
    சுவைத்திட (1)
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற - நாலாயி:982/1

 மேல்
 
    சுவைத்து (10)
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் - நாலாயி:23/3
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு - நாலாயி:27/1
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை - நாலாயி:1289/1
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் உண்டு - நாலாயி:1493/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய - நாலாயி:1645/2
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து - நாலாயி:1821/1
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே - நாலாயி:2503/2
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் - நாலாயி:2598/3
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் - நாலாயி:3137/2

 மேல்
 
    சுவைப்பர் (1)
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
  கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை - நாலாயி:3782/2,3

 மேல்
 
    சுவையது (1)
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா - நாலாயி:3677/4

 மேல்
 
    சுவையன் (1)
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே - நாலாயி:2987/4

 மேல்
 
    சுவையும் (1)
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் - நாலாயி:567/3

 மேல்
 
    சுவையே (3)
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
  பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே - நாலாயி:3037/1,2
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் - நாலாயி:3677/3
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா - நாலாயி:3677/4

 மேல்
 
    சுழல் (2)
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த - நாலாயி:1164/1
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் - நாலாயி:2888/2

 மேல்
 
    சுழல்வன (1)
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் - நாலாயி:3482/2

 மேல்
 
    சுழல (5)
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த - நாலாயி:1164/1
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் - நாலாயி:1983/3
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழல
  குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ - நாலாயி:2615/2,3
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும் - நாலாயி:2752/5
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு - நாலாயி:2767/8

 மேல்
 
    சுழலின் (1)
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே - நாலாயி:3437/4

 மேல்
 
    சுழலும் (2)
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் - நாலாயி:2129/2
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி - நாலாயி:2618/2

 மேல்
 
    சுழலை (1)
சுழலை பெரிது உடை துச்சோதனனை - நாலாயி:101/3

 மேல்
 
    சுழலையின்-நின்று (1)
சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ - நாலாயி:587/4

 மேல்
 
    சுழலையை (1)
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து - நாலாயி:453/1

 மேல்
 
    சுழற்றி (1)
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி - நாலாயி:3564/1

 மேல்
 
    சுழற்றிய (4)
பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:7/4
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
  மின்னு முடியனே அச்சோஅச்சோ வேங்கட_வாணனே அச்சோஅச்சோ - நாலாயி:104/3,4
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் - நாலாயி:2528/1
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா - நாலாயி:2580/7

 மேல்
 
    சுழன்ற (1)
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
  விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து - நாலாயி:980/2,3

 மேல்
 
    சுழன்று (10)
தழுவி முழுசி புகுந்து என்னை சுற்றி சுழன்று போகானால் - நாலாயி:631/2
விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி - நாலாயி:969/2
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன் - நாலாயி:970/2
கவ்வும் நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று
  தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே - நாலாயி:1011/3,4
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் - நாலாயி:1478/1
சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் - நாலாயி:1783/1
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் - நாலாயி:2188/1
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
  பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா - நாலாயி:2740/2,3
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும் - நாலாயி:2752/5
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் - நாலாயி:3595/3

 மேல்
 
    சுழி (1)
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2

 மேல்
 
    சுழி-கண் (1)
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது - நாலாயி:851/1

 மேல்
 
    சுழி-கண்-நின்று (1)
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா - நாலாயி:849/3

 மேல்
 
    சுழித்து (1)
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் - நாலாயி:2641/2

 மேல்
 
    சுழிந்த (1)
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் - நாலாயி:2359/2

 மேல்
 
    சுழிப்ப (1)
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு - நாலாயி:2295/1

 மேல்
 
    சுழிப்பால் (1)
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் - நாலாயி:2805/1

 மேல்
 
    சுழிபட்டு (1)
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் - நாலாயி:3774/2

 மேல்
 
    சுள்ளி (1)
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா - நாலாயி:505/2

 மேல்
 
    சுளகில் (1)
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா - நாலாயி:2682/2

 மேல்
 
    சுளகும் (1)
வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு - நாலாயி:521/1

 மேல்
 
    சுளை (1)
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின் - நாலாயி:1530/1

 மேல்
 
    சுற்ற (2)
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற
  மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே - நாலாயி:379/3,4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா - நாலாயி:1886/2

 மேல்
 
    சுற்றத்தவர் (2)
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் - நாலாயி:3781/1
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும் - நாலாயி:3782/1

 மேல்
 
    சுற்றத்தார் (1)
உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே - நாலாயி:2661/1

 மேல்
 
    சுற்றத்து (2)
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் - நாலாயி:484/5
துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து
  இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் - நாலாயி:2662/1,2

 மேல்
 
    சுற்றம் (10)
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று - நாலாயி:456/3
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை - நாலாயி:576/2
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே - நாலாயி:724/1
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் - நாலாயி:842/3
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் - நாலாயி:953/1
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசை - நாலாயி:1049/1
துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால் - நாலாயி:1469/1
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற - நாலாயி:1808/1
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் - நாலாயி:1848/1
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் - நாலாயி:2793/2

 மேல்
 
    சுற்றமும் (3)
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா - நாலாயி:1409/2
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் - நாலாயி:1742/1
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து - நாலாயி:1863/2

 மேல்
 
    சுற்றி (14)
வடம் சுற்றி வாசுகி வன் கயிறு ஆக - நாலாயி:84/3
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து - நாலாயி:258/1
தழுவி முழுசி புகுந்து என்னை சுற்றி சுழன்று போகானால் - நாலாயி:631/2
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே - நாலாயி:803/4
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா - நாலாயி:1409/2
பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா - நாலாயி:1500/1
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே - நாலாயி:1983/1
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலை - நாலாயி:2012/1
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் - நாலாயி:2129/1
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை - நாலாயி:2162/3
வாள் நாகம் சுற்றி மறுக கடல் கடைந்தான் - நாலாயி:2249/3
மலை முகடு மேல் வைத்து வாசுகியை சுற்றி
  தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு - நாலாயி:2327/1,2
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி
  தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் - நாலாயி:2430/1,2
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே - நாலாயி:3897/4

 மேல்
 
    சுற்றியும் (1)
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் - நாலாயி:3636/2

 மேல்
 
    சுற்றும் (8)
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் - நாலாயி:56/1
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி - நாலாயி:229/2
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து - நாலாயி:373/1
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய - நாலாயி:482/1
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து - நாலாயி:1926/1
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை - நாலாயி:2198/2
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும் - நாலாயி:3273/1
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா - நாலாயி:3897/2

 மேல்
 
    சுறவ (1)
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் - நாலாயி:507/1

 மேல்
 
    சுனை (17)
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:457/4
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திருமாலிருஞ்சோலை-தன்னுள் - நாலாயி:462/1
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:958/4
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் - நாலாயி:964/3
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1018/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை - நாலாயி:1027/1
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா - நாலாயி:1036/3
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று - நாலாயி:2018/3
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த - நாலாயி:2253/1
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் - நாலாயி:2331/3
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு - நாலாயி:2349/1
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை - நாலாயி:3114/3
தெள் நிறை சுனை நீர் திருவேங்கடத்து - நாலாயி:3145/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே - நாலாயி:3551/3
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
  வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன - நாலாயி:3603/1,2
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா - நாலாயி:3837/3
சுனை நல் மலர் இட்டு - நாலாயி:3944/3

 மேல்
 
    சுனைகள் (1)
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் - நாலாயி:358/3

 மேல்
 
    சுனைகளில் (1)
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை - நாலாயி:1301/3

 மேல்
 
    சுனைகாள் (1)
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் - நாலாயி:591/3

 மேல்
 
    சுனையில் (3)
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில்
  அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் - நாலாயி:527/1,2
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில்
  தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே - நாலாயி:591/3,4
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில்
  மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - நாலாயி:678/3,4

 மேல்
 
    சுனையினுள் (1)
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் - நாலாயி:3763/3

 மேல்