|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மை (34)
மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற - நாலாயி:34/1
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை - நாலாயி:63/1
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் - நாலாயி:226/1
மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே - நாலாயி:294/4
மை தகு மா மலர் குழலாய் வைதேவீ விண்ணப்பம் - நாலாயி:325/1
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை - நாலாயி:492/5
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ - நாலாயி:704/2
மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி - நாலாயி:731/2
ஆனை காத்து மை அரி கண் மாதரார் திறத்து முன் - நாலாயி:791/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் - நாலாயி:1163/2
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் - நாலாயி:1180/3
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி - நாலாயி:1207/1
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் - நாலாயி:1352/1
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் - நாலாயி:1392/1
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின் - நாலாயி:1406/3
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும் - நாலாயி:1473/1
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் - நாலாயி:1584/2
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு - நாலாயி:1635/1
மை நிற கடலை கடல்_வண்ணனை மாலை ஆலிலை பள்ளி கொள் மாயனை - நாலாயி:1639/2
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் - நாலாயி:1654/3
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் - நாலாயி:1802/3
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம் - நாலாயி:2002/1
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் - நாலாயி:2016/1
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட - நாலாயி:2072/1
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் - நாலாயி:2340/1
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் - நாலாயி:2555/2
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே - நாலாயி:2570/4
மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே - நாலாயி:2571/1
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் - நாலாயி:3014/2
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் - நாலாயி:3100/2
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் - நாலாயி:3392/2
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் - நாலாயி:3433/2
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து - நாலாயி:3529/1
மை ஆர் கரும்_கண்ணி கமல மலர் மேல் - நாலாயி:3814/1
மேல்
மைத்த (2)
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே - நாலாயி:973/4
மைத்த கரும் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் - நாலாயி:1882/1
மேல்
மைத்து (1)
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் - நாலாயி:694/2
மேல்
மைத்துனற்கு (1)
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் - நாலாயி:1756/2
மேல்
மைத்துனன் (2)
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட - நாலாயி:491/6
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை - நாலாயி:561/3
மேல்
மைத்துனன்மார் (2)
மருமகன்-தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய் காத்தான் ஊர் - நாலாயி:404/1,2
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி - நாலாயி:417/1
மேல்
மைத்துனன்மார்க்காய் (1)
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/1,2
மேல்
மைத்துனன்மார்க்கு (1)
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் - நாலாயி:344/1
மேல்
மைத்துனன்மார்களை (1)
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரை கெடுத்தாய் - நாலாயி:460/3
மேல்
மைதிலி-தன் (1)
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் - நாலாயி:722/2
மேல்
மைதிலிக்கா (1)
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர - நாலாயி:1243/1
மேல்
மைதிலியும் (1)
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை - நாலாயி:1074/1,2
மேல்
மைதிலியை (1)
வார் ஆரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் - நாலாயி:1255/1
மேல்
மைந்தன் (6)
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே - நாலாயி:545/1,2
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் - நாலாயி:742/2
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான் - நாலாயி:1061/3
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் - நாலாயி:1284/2
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து - நாலாயி:2759/5
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் - நாலாயி:2951/3
மேல்
மைந்தனது (1)
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் - நாலாயி:1154/2
மேல்
மைந்தனாய் (1)
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் - நாலாயி:806/1,2
மேல்
மைந்தனார் (1)
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே - நாலாயி:1808/4
மேல்
மைந்தனுக்கு (1)
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே - நாலாயி:1672/4
மேல்
மைந்தனும் (3)
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் - நாலாயி:1691/2
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் - நாலாயி:1693/2
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் - நாலாயி:1695/2
மேல்
மைந்தனே (1)
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே - நாலாயி:907/1
மேல்
மைந்தனை (13)
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே - நாலாயி:20/3,4
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை - நாலாயி:478/1,2
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி - நாலாயி:555/1
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம் - நாலாயி:1423/1
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை - நாலாயி:1568/2,3
வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி - நாலாயி:1569/3
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் - நாலாயி:1641/2
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய் - நாலாயி:1848/2,3
பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கி போய் - நாலாயி:1851/2
மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் - நாலாயி:1921/2
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே - நாலாயி:2034/4
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் - நாலாயி:2779/4
மைந்தனை மலராள் மணவாளனை - நாலாயி:3001/3
மேல்
மைந்தனையே (1)
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே - நாலாயி:1733/4
மேல்
மைந்தா (11)
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் - நாலாயி:188/2,3
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் - நாலாயி:1204/3
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே - நாலாயி:1329/2
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு - நாலாயி:1559/2,3
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் - நாலாயி:1564/1,2
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே - நாலாயி:1732/4
மைத்த கரும் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் - நாலாயி:1882/1
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் - நாலாயி:2063/2
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் - நாலாயி:2064/3
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் - நாலாயி:2067/2
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே - நாலாயி:3072/4
மேல்
மைந்நம்பு (1)
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி - நாலாயி:1911/1
மேல்
மைந்நின்ற (1)
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு - நாலாயி:3953/3
மேல்
மைம் (3)
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை - நாலாயி:1398/2
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே - நாலாயி:1560/4
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை - நாலாயி:1728/2
மேல்
மைய (3)
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் - நாலாயி:1439/3
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே - நாலாயி:2561/4
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் - நாலாயி:3276/1
மேல்
மையல் (7)
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ - நாலாயி:517/2
மையல் கொண்டு ஒழிந்தேன் என்தன் மாலுக்கே - நாலாயி:668/4
கரை-கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் - நாலாயி:3261/2
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே - நாலாயி:3456/4
மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய் - நாலாயி:3523/1
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே - நாலாயி:3576/4
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் - நாலாயி:3577/1
மேல்
மையல்கள் (1)
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே - நாலாயி:3267/4
மேல்
மையன்மை (3)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் - நாலாயி:141/4
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் - நாலாயி:226/1
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து - நாலாயி:230/1
மேல்
மையாக்கும் (2)
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் - நாலாயி:3269/2,3
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் - நாலாயி:3574/1,2
மேல்
மையாந்து (1)
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் - நாலாயி:3499/3
மேல்
மையிட்டு (1)
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் - நாலாயி:475/5
மேல்
மையின் (1)
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் - நாலாயி:1370/3
மேல்
|
|
|