<<முந்திய பக்கம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொடரடைவு

பி - முதல் சொற்கள்
பிச்ச 2
பிச்சை 4
பிச்சையும் 1
பிஞ்ஞகன் 1
பிஞ்ஞகனோடு 1
பிடர் 2
பிடாக்கள் 1
பிடி 4
பிடிக்க 3
பிடிக்கு 2
பிடிக்கும் 2
பிடிகள் 1
பிடித்த 2
பிடித்தார் 2
பிடித்து 19
பிடித்துக்கொண்டு 2
பிடித்துக்கொள்ளும் 1
பிடித்தும் 1
பிடித்தே 2
பிடித்தேன் 2
பிடித்தேனே 1
பிடிப்பாள் 1
பிடியினோடு 1
பிடியுண்டு 1
பிடியை 1
பிடியொடு 1
பிடியோடு 1
பிண்ட 1
பிண்டமாய் 2
பிண்டி 2
பிண்டியார் 1
பிண்டியின் 1
பிண்டியும் 1
பிண 1
பிணக்கி 1
பிணக்கு 4
பிணக்கே 2
பிணங்கலின் 1
பிணங்கவும் 1
பிணங்கள் 1
பிணங்கி 3
பிணங்கு 1
பிணங்கும் 1
பிணங்குமாறே 1
பிணம் 3
பிணம்பட 1
பிணம்படுத்த 1
பிணாக்களும் 1
பிணி 18
பிணிக்கு 1
பிணிகொண்ட 1
பிணித்த 1
பிணித்து 1
பிணிப்புண்டு 1
பிணியும் 2
பிணியே 1
பிணை 10
பிணைத்து 1
பிணைந்த 3
பிணைந்தவர் 1
பிணைந்து 1
பிணைய 1
பிணையல் 1
பிணையோடு 1
பித்தர் 4
பித்தராம் 1
பித்தரே 1
பித்தன் 1
பித்தனாய் 2
பித்தனே 4
பித்தனை 2
பித்தா 1
பித்தினோடு 1
பித்து 1
பித்தே 2
பிதற்ற 3
பிதற்றல் 1
பிதற்றா 3
பிதற்றி 5
பிதற்று-மின் 1
பிதற்று-மினே 1
பிதற்றும் 9
பிதற்றுமாறு 1
பிதற்றுவன் 1
பிதாவாக 1
பிதிர் 1
பிதிரும் 1
பிதுங்க 1
பிதுவை 1
பிம்பி 1
பிம்பும் 1
பிரகிருதி 1
பிரச 1
பிரசம் 2
பிரம 4
பிரமசாரியாய் 1
பிரமம் 1
பிரமற்கும் 1
பிரமன் 12
பிரமன்-தனக்கும் 1
பிரமனுக்கும் 1
பிரமனும் 7
பிரமனை 2
பிரமனோடு 1
பிரமாணித்தார் 1
பிராக்கள் 2
பிராக்களே 1
பிராட்டி 1
பிராயத்தே 1
பிராயம் 2
பிரான் 122
பிரான்-தன்னை 4
பிரானது 3
பிரானார் 13
பிரானாரை 1
பிரானுக்கு 4
பிரானுக்கே 1
பிரானும் 1
பிரானுமாய் 1
பிரானே 31
பிரானை 23
பிரானையே 3
பிரானோடு 3
பிரி 1
பிரிக்ககிற்பவர் 1
பிரிகிலேன் 1
பிரிகிலேனே 1
பிரித்த 1
பிரித்து 1
பிரிதி 10
பிரிந்த 1
பிரிந்தது 1
பிரிந்ததும் 1
பிரிந்தவர் 1
பிரிந்தார் 3
பிரிந்தான் 1
பிரிந்தான்-தன்னை 1
பிரிந்து 2
பிரிந்துமிலள் 1
பிரிபவர் 1
பிரியலுற்று 1
பிரியா 5
பிரியாத 2
பிரியாது 10
பிரியாதே 2
பிரியான் 1
பிரியானே 1
பிரியும்-போது 1
பிரியேன் 1
பிரிவதற்கு 1
பிரிவு 6
பிரிவுறு 1
பிரிவை 1
பில 2
பிலத்து 1
பிலம் 4
பிலம்பன் 1
பிலம்பன்-தன்னை 1
பிலம்பனையும் 1
பிழக்கு 2
பிழிந்து 1
பிழை 7
பிழைக்க 1
பிழைக்கின்றது 1
பிழைக்கும் 1
பிழைத்த 1
பிழைத்தவாறு 1
பிழைத்தாள் 1
பிழைத்து 5
பிழைத்தேனே 1
பிழைத்தோமே 1
பிழைப்பராகிலும் 1
பிழைப்பித்து 1
பிழைப்பு 1
பிழையாமல் 1
பிழையாமே 2
பிழையும் 1
பிழையே 2
பிள்ளாய் 8
பிள்ளை 33
பிள்ளை-தன்னை 1
பிள்ளைக்கு 6
பிள்ளைகள் 9
பிள்ளைகளும் 1
பிள்ளைகளை 3
பிள்ளைகளோடு 3
பிள்ளைகளோம் 2
பிள்ளைகளோமை 1
பிள்ளைதான் 1
பிள்ளைதானே 1
பிள்ளைமை 2
பிள்ளையாய் 10
பிள்ளையும் 1
பிள்ளையுமாய் 1
பிள்ளையை 12
பிளக்க 1
பிளக்கும் 1
பிளந்த 9
பிளந்ததும் 2
பிளந்தவனை 1
பிளந்தாய் 1
பிளந்தார் 1
பிளந்தான் 4
பிளந்தான்-தன்னை 1
பிளந்தானே 1
பிளந்தானை 1
பிளந்திட்ட 1
பிளந்திட்டாய் 2
பிளந்திட்டு 1
பிளந்து 20
பிளவா 4
பிளவாய் 1
பிளவு 5
பிளிற 1
பிளிறி 2
பிற்காலும் 1
பிற்றை 1
பிற 2
பிறக்க 1
பிறக்கும் 2
பிறகிட்டு 1
பிறங்கல் 1
பிறங்கி 1
பிறங்கிய 4
பிறங்கியது 1
பிறங்கு 8
பிறத்தலும் 1
பிறத்தி 2
பிறந்த 19
பிறந்தது 1
பிறந்ததும் 1
பிறந்ததுவே 1
பிறந்தமை 2
பிறந்தவர் 2
பிறந்தவன் 3
பிறந்தாய் 2
பிறந்தார் 3
பிறந்தார்களே 1
பிறந்தாற்கு 2
பிறந்தான் 3
பிறந்திட்டாள் 1
பிறந்திலேன் 2
பிறந்தினில் 2
பிறந்தீர் 1
பிறந்து 19
பிறந்தும் 1
பிறந்தே 4
பிறந்தேன் 1
பிறந்தோம் 1
பிறப்பகத்தே 1
பிறப்பரேலும் 1
பிறப்பாய் 2
பிறப்பார் 1
பிறப்பால் 1
பிறப்பிடை-தோறு 5
பிறப்பித்த 1
பிறப்பில் 3
பிறப்பிலி 3
பிறப்பிலியாய் 1
பிறப்பிலியை 1
பிறப்பிலும் 1
பிறப்பின் 1
பிறப்பினோடு 1
பிறப்பு 34
பிறப்புக்கும் 1
பிறப்பும் 15
பிறப்பே 3
பிறப்பேன் 1
பிறப்பேனே 1
பிறப்பொடு 2
பிறர் 21
பிறர்க்கு 3
பிறர்க்கும் 2
பிறர்க்கே 1
பிறர்கட்கும் 1
பிறர்களுக்கு 1
பிறரும் 4
பிறவாத 1
பிறவாமை 4
பிறவாரே 2
பிறவி 36
பிறவி-கண் 2
பிறவி_கடல் 1
பிறவி_கடலுள் 1
பிறவிக்கும் 2
பிறவியில் 3
பிறவியுள் 2
பிறவியே 1
பிறவியை 2
பிறவும் 6
பிறழ 3
பிறிது 7
பிறிந்தேன் 1
பிறை 20
பிறை-தன்னை 1
பிறை-அதுவும் 1
பிறையன் 1
பிறையின் 1
பிறையும் 5
பின் 97
பின்தொடர்ந்த 2
பின்தொடர்ந்து 2
பின்தொடர 2
பின்பு 3
பின்முன்னாக 1
பின்வழி 1
பின்னரும் 3
பின்னல் 1
பின்னவற்கு 1
பின்னால் 2
பின்னும் 53
பின்னே 16
பின்னை 50
பின்னை-கொல் 1
பின்னை-தன் 2
பின்னை-தன்_கேள்வன் 1
பின்னை-தன்_கேள்வனை 1
பின்னைக்காய் 3
பின்னைக்கு 5
பின்னையது 1
பின்னையும் 8
பின்னையே 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    பிச்ச (2)
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே - நாலாயி:1085/1
பிச்ச சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் - நாலாயி:1102/1

 மேல்
 
    பிச்சை (4)
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே - நாலாயி:383/3
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல் - நாலாயி:610/3
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் - நாலாயி:3021/3
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் - நாலாயி:3231/3

 மேல்
 
    பிச்சையும் (1)
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி - நாலாயி:475/7

 மேல்
 
    பிஞ்ஞகன் (1)
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு - நாலாயி:2465/1

 மேல்
 
    பிஞ்ஞகனோடு (1)
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
  இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் - நாலாயி:1106/1,2

 மேல்
 
    பிடர் (2)
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே - நாலாயி:837/2
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் - நாலாயி:2761/1

 மேல்
 
    பிடாக்கள் (1)
கார் கொள் பிடாக்கள் நின்று கழறி சிரிக்க தரியேன் - நாலாயி:588/3

 மேல்
 
    பிடி (4)
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் - நாலாயி:265/3
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன் - நாலாயி:342/3
கண்டாய் கடைக்கண் பிடி - நாலாயி:2177/4
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன் - நாலாயி:2178/1

 மேல்
 
    பிடிக்க (3)
பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு - நாலாயி:217/2
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று - நாலாயி:1620/1
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே - நாலாயி:3801/4

 மேல்
 
    பிடிக்கு (2)
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று - நாலாயி:2256/1

 மேல்
 
    பிடிக்கும் (2)
சங்கம் பிடிக்கும் தட கைக்கு தக்க நல் - நாலாயி:173/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை - நாலாயி:3801/3

 மேல்
 
    பிடிகள் (1)
பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் - நாலாயி:347/3

 மேல்
 
    பிடித்த (2)
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் - நாலாயி:770/2
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த
  படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே - நாலாயி:1135/3,4

 மேல்
 
    பிடித்தார் (2)
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே - நாலாயி:3560/4
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே - நாலாயி:3560/4

 மேல்
 
    பிடித்து (19)
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் - நாலாயி:23/3
கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே - நாலாயி:147/2
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை - நாலாயி:150/1
கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால் - நாலாயி:153/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை - நாலாயி:198/2
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் - நாலாயி:250/3
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக - நாலாயி:324/3
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி - நாலாயி:397/1
வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ - நாலாயி:528/2
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே - நாலாயி:679/4
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே - நாலாயி:1085/1
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் - நாலாயி:1240/2
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட - நாலாயி:1895/3
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட - நாலாயி:1896/3
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் - நாலாயி:1929/1
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடி பவள - நாலாயி:2414/2
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா - நாலாயி:2682/2
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே - நாலாயி:3425/4
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் - நாலாயி:3918/2

 மேல்
 
    பிடித்துக்கொண்டு (2)
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் - நாலாயி:159/2
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலிய பிடித்துக்கொண்டு
  தேர் ஏற்றி சேனை நடுவு போர்செய்ய சிக்கென கண்டார் உளர் - நாலாயி:332/3,4

 மேல்
 
    பிடித்துக்கொள்ளும் (1)
மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் - நாலாயி:60/3

 மேல்
 
    பிடித்தும் (1)
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே - நாலாயி:146/2

 மேல்
 
    பிடித்தே (2)
பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே - நாலாயி:2852/4
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே - நாலாயி:3420/4

 மேல்
 
    பிடித்தேன் (2)
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே - நாலாயி:3064/4
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் - நாலாயி:3970/1

 மேல்
 
    பிடித்தேனே (1)
ஆரா வயிற்றானை அடங்க பிடித்தேனே - நாலாயி:3969/4

 மேல்
 
    பிடிப்பாள் (1)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:511/4

 மேல்
 
    பிடியினோடு (1)
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:960/4

 மேல்
 
    பிடியுண்டு (1)
பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு
  வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு - நாலாயி:217/2,3

 மேல்
 
    பிடியை (1)
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் - நாலாயி:2853/1

 மேல்
 
    பிடியொடு (1)
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் - நாலாயி:917/3

 மேல்
 
    பிடியோடு (1)
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி - நாலாயி:2326/1

 மேல்
 
    பிண்ட (1)
பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும் - நாலாயி:168/1

 மேல்
 
    பிண்டமாய் (2)
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் - நாலாயி:1408/2
பிண்டமாய் நின்ற பிரான் - நாலாயி:2327/4

 மேல்
 
    பிண்டி (2)
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி - நாலாயி:966/3
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் - நாலாயி:2050/1

 மேல்
 
    பிண்டியார் (1)
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற - நாலாயி:1816/1

 மேல்
 
    பிண்டியின் (1)
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி - நாலாயி:1376/3

 மேல்
 
    பிண்டியும் (1)
பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை - நாலாயி:1052/1

 மேல்
 
    பிண (1)
பேச பெறாத பிண சமயர் பேச கேட்டு - நாலாயி:2395/3

 மேல்
 
    பிணக்கி (1)
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் - நாலாயி:3469/1

 மேல்
 
    பிணக்கு (4)
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் - நாலாயி:522/4
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் - நாலாயி:764/2
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே - நாலாயி:820/4
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த - நாலாயி:2925/1

 மேல்
 
    பிணக்கே (2)
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே - நாலாயி:2924/4
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே - நாலாயி:3468/4

 மேல்
 
    பிணங்கலின் (1)
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் - நாலாயி:1822/3

 மேல்
 
    பிணங்கவும் (1)
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன் - நாலாயி:249/2

 மேல்
 
    பிணங்கள் (1)
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு - நாலாயி:1106/1

 மேல்
 
    பிணங்கி (3)
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் - நாலாயி:1919/4
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் - நாலாயி:1920/4
பிணங்கி அமரர் பிதற்றும் - நாலாயி:2957/3

 மேல்
 
    பிணங்கு (1)
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:963/4

 மேல்
 
    பிணங்கும் (1)
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு - நாலாயி:2573/2

 மேல்
 
    பிணங்குமாறே (1)
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே - நாலாயி:875/4

 மேல்
 
    பிணம் (3)
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:456/4
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே - நாலாயி:1085/1
நூறு பிணம் மலை போல் புரள கடல் - நாலாயி:3600/2

 மேல்
 
    பிணம்பட (1)
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் - நாலாயி:3513/3

 மேல்
 
    பிணம்படுத்த (1)
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் - நாலாயி:408/2

 மேல்
 
    பிணாக்களும் (1)
கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா - நாலாயி:507/2

 மேல்
 
    பிணி (18)
உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்-மின் - நாலாயி:448/1
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் - நாலாயி:874/3
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து - நாலாயி:1149/3
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் - நாலாயி:1199/1
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி - நாலாயி:1820/1
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு - நாலாயி:2044/2
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் - நாலாயி:2052/2
நன்று பிணி மூப்பு கையகற்றி நான்கு ஊழி - நாலாயி:2152/1
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் - நாலாயி:2664/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று - நாலாயி:3040/1
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
  வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து - நாலாயி:3151/1,2
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் - நாலாயி:3323/2
பாதம் நாளும் பணிய தணியும் பிணி
  ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை - நாலாயி:3888/1,2
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ - நாலாயி:3917/2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் - நாலாயி:3930/2
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் - நாலாயி:3970/1

 மேல்
 
    பிணிக்கு (1)
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் - நாலாயி:2646/4

 மேல்
 
    பிணிகொண்ட (1)
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில் - நாலாயி:2886/1

 மேல்
 
    பிணித்த (1)
உரலோடு உற பிணித்த நான்று குரல் ஓவாது - நாலாயி:2105/2

 மேல்
 
    பிணித்து (1)
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் - நாலாயி:377/2

 மேல்
 
    பிணிப்புண்டு (1)
பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு - நாலாயி:32/1

 மேல்
 
    பிணியும் (2)
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் - நாலாயி:3291/2
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் - நாலாயி:3887/2

 மேல்
 
    பிணியே (1)
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய - நாலாயி:3325/3

 மேல்
 
    பிணை (10)
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ - நாலாயி:276/3
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே - நாலாயி:372/4
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் - நாலாயி:1091/1
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் - நாலாயி:1091/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் - நாலாயி:1185/1
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய் - நாலாயி:1930/2
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம் - நாலாயி:2341/1
கற்று பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம் - நாலாயி:2542/1
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் - நாலாயி:2742/1
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை - நாலாயி:3115/3

 மேல்
 
    பிணைத்து (1)
பீலி தழையை பிணைத்து பிறகிட்டு - நாலாயி:172/3

 மேல்
 
    பிணைந்த (3)
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் - நாலாயி:1021/2
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் - நாலாயி:1962/2
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் - நாலாயி:3441/2

 மேல்
 
    பிணைந்தவர் (1)
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
  நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே - நாலாயி:3243/2,3

 மேல்
 
    பிணைந்து (1)
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ - நாலாயி:143/2

 மேல்
 
    பிணைய (1)
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே - நாலாயி:3059/4

 மேல்
 
    பிணையல் (1)
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் - நாலாயி:2713/3

 மேல்
 
    பிணையோடு (1)
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் - நாலாயி:1365/1

 மேல்
 
    பித்தர் (4)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/4
பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன் - நாலாயி:973/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் - நாலாயி:2069/2
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற - நாலாயி:3172/2

 மேல்
 
    பித்தராம் (1)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/4

 மேல்
 
    பித்தரே (1)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே - நாலாயி:666/4

 மேல்
 
    பித்தன் (1)
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் - நாலாயி:701/2

 மேல்
 
    பித்தனாய் (2)
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே - நாலாயி:674/4
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய்
  கொங்கர்_கோன் குலசேகரன் சொன்ன சொல் - நாலாயி:676/2,3

 மேல்
 
    பித்தனே (4)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த - நாலாயி:139/3
நாரணன் நரகாந்தகன் பித்தனே - நாலாயி:670/4
பேதை மா மணவாளன்-தன் பித்தனே - நாலாயி:672/4
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே - நாலாயி:673/4

 மேல்
 
    பித்தனை (2)
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே - நாலாயி:875/4
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே - நாலாயி:2828/1

 மேல்
 
    பித்தா (1)
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை - நாலாயி:1555/2

 மேல்
 
    பித்தினோடு (1)
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் - நாலாயி:3270/1

 மேல்
 
    பித்து (1)
பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி - நாலாயி:971/1

 மேல்
 
    பித்தே (2)
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே - நாலாயி:3269/4
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு - நாலாயி:3755/3

 மேல்
 
    பிதற்ற (3)
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3191/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3193/3
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி - நாலாயி:3518/2

 மேல்
 
    பிதற்றல் (1)
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை - நாலாயி:2137/1

 மேல்
 
    பிதற்றா (3)
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றா முன் - நாலாயி:976/2
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் - நாலாயி:2565/3
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் - நாலாயி:2697/2

 மேல்
 
    பிதற்றி (5)
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் - நாலாயி:1161/2
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த - நாலாயி:1346/1
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே - நாலாயி:2709/1
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற - நாலாயி:3172/2
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே - நாலாயி:3497/4

 மேல்
 
    பிதற்று-மின் (1)
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே - நாலாயி:3174/4

 மேல்
 
    பிதற்று-மினே (1)
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே - நாலாயி:997/4

 மேல்
 
    பிதற்றும் (9)
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
  மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே - நாலாயி:293/3,4
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் - நாலாயி:1114/1
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் - நாலாயி:2560/3
பிணங்கி அமரர் பிதற்றும்
  குணங்கெழு கொள்கையினானே - நாலாயி:2957/3,4
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3191/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் - நாலாயி:3193/3
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன் - நாலாயி:3245/2
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் - நாலாயி:3806/2
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே - நாலாயி:3924/4

 மேல்
 
    பிதற்றுமாறு (1)
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ - நாலாயி:3672/2

 மேல்
 
    பிதற்றுவன் (1)
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் - நாலாயி:2703/2

 மேல்
 
    பிதாவாக (1)
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே - நாலாயி:2654/3

 மேல்
 
    பிதிர் (1)
பின்னால் தான் செய்யும் பிதிர் - நாலாயி:2464/4

 மேல்
 
    பிதிரும் (1)
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு - நாலாயி:2465/1

 மேல்
 
    பிதுங்க (1)
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் - நாலாயி:419/2

 மேல்
 
    பிதுவை (1)
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே - நாலாயி:2572/4

 மேல்
 
    பிம்பி (1)
நம்பி பிம்பி என்று நாட்டு மானிட பேரிட்டால் - நாலாயி:388/1

 மேல்
 
    பிம்பும் (1)
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம் - நாலாயி:388/2

 மேல்
 
    பிரகிருதி (1)
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே - நாலாயி:3966/4

 மேல்
 
    பிரச (1)
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4

 மேல்
 
    பிரசம் (2)
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் - நாலாயி:1822/3
வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற - நாலாயி:2039/1

 மேல்
 
    பிரம (4)
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து - நாலாயி:450/2
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ - நாலாயி:3619/2
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே - நாலாயி:3712/1
முனி மா பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த - நாலாயி:3776/2

 மேல்
 
    பிரமசாரியாய் (1)
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி - நாலாயி:418/1

 மேல்
 
    பிரமம் (1)
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று - நாலாயி:2848/1

 மேல்
 
    பிரமற்கும் (1)
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் - நாலாயி:2055/1

 மேல்
 
    பிரமன் (12)
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - நாலாயி:44/3
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் - நாலாயி:192/1
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற - நாலாயி:1409/1
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய - நாலாயி:1546/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் - நாலாயி:3315/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ - நாலாயி:3542/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் - நாலாயி:3637/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு - நாலாயி:3681/1
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் - நாலாயி:3874/3
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் - நாலாயி:3963/2
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் - நாலாயி:3992/3
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ - நாலாயி:3993/2

 மேல்
 
    பிரமன்-தனக்கும் (1)
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும் - நாலாயி:3333/1

 மேல்
 
    பிரமனுக்கும் (1)
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
  உரி யானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு - நாலாயி:1603/1,2

 மேல்
 
    பிரமனும் (7)
எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் - நாலாயி:458/1
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் - நாலாயி:679/1
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும் - நாலாயி:684/1
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னை காண்பான் - நாலாயி:915/1
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த - நாலாயி:1536/3
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை - நாலாயி:3751/2
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது - நாலாயி:3962/3

 மேல்
 
    பிரமனை (2)
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து - நாலாயி:1186/1
பெரியானை பிரமனை முன் படைத்தானை - நாலாயி:3818/2

 மேல்
 
    பிரமனோடு (1)
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:965/4

 மேல்
 
    பிரமாணித்தார் (1)
பிரமாணித்தார் பெற்ற பேறு - நாலாயி:2242/4

 மேல்
 
    பிராக்கள் (2)
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் - நாலாயி:1889/2
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே - நாலாயி:3791/4

 மேல்
 
    பிராக்களே (1)
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே - நாலாயி:3191/4

 மேல்
 
    பிராட்டி (1)
முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை - நாலாயி:600/1

 மேல்
 
    பிராயத்தே (1)
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த - நாலாயி:177/3

 மேல்
 
    பிராயம் (2)
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் - நாலாயி:507/3
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் - நாலாயி:874/1

 மேல்
 
    பிரான் (122)
ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய - நாலாயி:117/1
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் - நாலாயி:142/4
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் - நாலாயி:143/1
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் - நாலாயி:156/4
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி - நாலாயி:257/1
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் - நாலாயி:462/2
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை - நாலாயி:533/1
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே - நாலாயி:593/4
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே - நாலாயி:646/4
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த - நாலாயி:927/1
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து - நாலாயி:934/2
கண்டுகொண்டு என்னை காரிமாற பிரான்
  பண்டை வல்வினை பாற்றி அருளினான் - நாலாயி:943/1,2
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான்
  சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் - நாலாயி:1018/1,2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் - நாலாயி:1019/2
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான்
  கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் - நாலாயி:1020/2,3
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான்
  தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1021/3,4
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான்
  திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே - நாலாயி:1022/3,4
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் - நாலாயி:1026/2
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் - நாலாயி:1237/1
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த - நாலாயி:1240/1
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் - நாலாயி:1240/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் - நாலாயி:1252/2
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை - நாலாயி:1797/1
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் - நாலாயி:1838/1
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்
  நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என - நாலாயி:1843/2,3
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி - நாலாயி:1894/4
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் - நாலாயி:1902/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் - நாலாயி:1915/3
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது - நாலாயி:2141/3
பேர் ஆழி கொண்ட பிரான் - நாலாயி:2164/4
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் - நாலாயி:2165/1
பேர் ஓத மேனி பிரான் - நாலாயி:2211/4
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும் - நாலாயி:2212/1
இறை ஆவான் எங்கள் பிரான் - நாலாயி:2277/4
பேய்ச்சி பால் உண்ட பிரான் - நாலாயி:2309/4
பிண்டமாய் நின்ற பிரான் - நாலாயி:2327/4
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் - நாலாயி:2516/3
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் - நாலாயி:2516/3
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
  கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே - நாலாயி:2516/3,4
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே - நாலாயி:2516/4
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான்
  அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் - நாலாயி:2528/1,2
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே - நாலாயி:2546/3
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும் - நாலாயி:2550/3
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர் - நாலாயி:2576/2
எல்லாம் பிரான் உருவே என்று - நாலாயி:2657/4
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ் - நாலாயி:2792/2
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் - நாலாயி:2798/1
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய் - நாலாயி:2810/1
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் - நாலாயி:2819/1
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை - நாலாயி:2883/2
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் - நாலாயி:2970/1
வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே - நாலாயி:3027/2
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே - நாலாயி:3040/4
மிக விரும்பும் பிரான் என்னும் எனது - நாலாயி:3047/2
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே - நாலாயி:3075/4
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே - நாலாயி:3076/4
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் - நாலாயி:3084/1
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று - நாலாயி:3084/2
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே - நாலாயி:3085/4
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே - நாலாயி:3096/4
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - நாலாயி:3150/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு - நாலாயி:3196/2
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் - நாலாயி:3217/2
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன் - நாலாயி:3245/2
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே - நாலாயி:3257/4
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் - நாலாயி:3265/1
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் - நாலாயி:3272/3
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
  தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை - நாலாயி:3278/1,2
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் - நாலாயி:3288/3
கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால் - நாலாயி:3290/3
வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே - நாலாயி:3292/4
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே - நாலாயி:3334/4
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் - நாலாயி:3357/2
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை - நாலாயி:3362/2
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை - நாலாயி:3372/1
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று - நாலாயி:3383/3
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் - நாலாயி:3403/1
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே - நாலாயி:3430/4
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே - நாலாயி:3431/4
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே - நாலாயி:3434/4
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே - நாலாயி:3435/4
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே - நாலாயி:3436/4
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும் - நாலாயி:3450/1
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு - நாலாயி:3454/3
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே - நாலாயி:3475/3,4
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே - நாலாயி:3476/3,4
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூ_உலகே - நாலாயி:3477/3,4
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே - நாலாயி:3478/3,4
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே - நாலாயி:3479/3,4
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
  என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே - நாலாயி:3480/3,4
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
  கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே - நாலாயி:3482/3,4
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி - நாலாயி:3484/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து - நாலாயி:3485/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் - நாலாயி:3486/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து - நாலாயி:3487/3
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் - நாலாயி:3499/2
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே - நாலாயி:3528/4
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான்
  சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே - நாலாயி:3530/3,4
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழி பிரான்
  மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி - நாலாயி:3534/2,3
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் - நாலாயி:3538/1
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே - நாலாயி:3584/4
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த - நாலாயி:3589/1
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் - நாலாயி:3604/1
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ - நாலாயி:3619/2
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் - நாலாயி:3631/3
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
  அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3660/2,3
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
  நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/3,4
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
  சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3667/2,3
ஒரு மா முதல்வா ஊழி பிரான் என்னை ஆளுடை - நாலாயி:3701/3
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் - நாலாயி:3727/2
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற - நாலாயி:3729/1
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்
  திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் - நாலாயி:3759/2,3
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே - நாலாயி:3768/4
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
  தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே - நாலாயி:3781/3,4
நாராயணன் நங்கள் பிரான் அவனே - நாலாயி:3803/4
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
  கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் - நாலாயி:3806/2,3
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
  வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன் - நாலாயி:3839/2,3
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
  அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர - நாலாயி:3884/2,3
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து - நாலாயி:3969/1
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து - நாலாயி:3973/2

 மேல்
 
    பிரான்-தன்னை (4)
ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
  தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை - நாலாயி:3188/1,2
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை
  பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் - நாலாயி:3189/2,3
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
  துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை - நாலாயி:3192/1,2
கடியனாய் கஞ்சனை கொன்ற பிரான்-தன்னை
  கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3846/1,2

 மேல்
 
    பிரானது (3)
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1131/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி - நாலாயி:1133/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1135/2

 மேல்
 
    பிரானார் (13)
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் - நாலாயி:443/3
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் - நாலாயி:448/2
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து - நாலாயி:450/2
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட - நாலாயி:604/3
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே - நாலாயி:2513/4
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் - நாலாயி:2523/3
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
  மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே - நாலாயி:2531/3,4
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் - நாலாயி:2533/1
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் - நாலாயி:2542/3
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா - நாலாயி:2554/3
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே - நாலாயி:2555/3
பெருமை உடைய பிரானார்
  இருமை வினை கடிவாரே - நாலாயி:2962/3,4
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார்
  வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து - நாலாயி:3744/1,2

 மேல்
 
    பிரானாரை (1)
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1405/4

 மேல்
 
    பிரானுக்கு (4)
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:177/4
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் - நாலாயி:3513/3
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு
  நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் - நாலாயி:3515/2,3
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே - நாலாயி:3585/4

 மேல்
 
    பிரானுக்கே (1)
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - நாலாயி:507/4

 மேல்
 
    பிரானும் (1)
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே - நாலாயி:3337/2

 மேல்
 
    பிரானுமாய் (1)
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
  ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் - நாலாயி:866/1,2

 மேல்
 
    பிரானே (31)
எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் - நாலாயி:140/3
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் - நாலாயி:143/3
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே
  தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே - நாலாயி:145/3,4
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே - நாலாயி:146/4
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் - நாலாயி:152/4
வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
  மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் - நாலாயி:155/2,3
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே
  உண்ண கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே - நாலாயி:157/2,3
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் - நாலாயி:182/4
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் - நாலாயி:189/3
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே
  அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே - நாலாயி:223/3,4
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
  சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் - நாலாயி:228/2,3
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே
  எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே - நாலாயி:440/2,3
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
  குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:527/3,4
கோலம் கரிய பிரானே குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:528/4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே - நாலாயி:1116/4
பிறவாமை எனை பணி எந்தை பிரானே - நாலாயி:1548/4
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே - நாலாயி:1549/4
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா - நாலாயி:1866/3
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே - நாலாயி:1932/4
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் - நாலாயி:1933/3
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே - நாலாயி:1937/4
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
  அம்மா அடியேன் வேண்டுவது ஈதே - நாலாயி:3099/3,4
மருவி உறைகின்ற மாய பிரானே - நாலாயி:3728/4

 மேல்
 
    பிரானை (23)
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
  பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே - நாலாயி:452/3,4
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் - நாலாயி:1017/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
  மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் - நாலாயி:1117/2,3
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் - நாலாயி:1177/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை
  வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப - நாலாயி:1268/1,2
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் - நாலாயி:1728/3
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே - நாலாயி:1831/4
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே - நாலாயி:2576/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே - நாலாயி:2880/1
மாய பிரானை என் மாணிக்க சோதியை - நாலாயி:2967/2
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ - நாலாயி:3006/4
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை - நாலாயி:3066/2
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் - நாலாயி:3167/2
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை
  கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை - நாலாயி:3170/2,3
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
  அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக - நாலாயி:3173/1,2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை - நாலாயி:3175/2
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் - நாலாயி:3215/2
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் - நாலாயி:3281/3
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் - நாலாயி:3340/1
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ - நாலாயி:3370/3
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி - நாலாயி:3395/1
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து - நாலாயி:3666/3
அரியாய அம்மானை அமரர் பிரானை
  பெரியானை பிரமனை முன் படைத்தானை - நாலாயி:3818/1,2

 மேல்
 
    பிரானையே (3)
விடவே செய்து விழிக்கும் பிரானையே - நாலாயி:2969/4
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே - நாலாயி:2999/4
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே - நாலாயி:3262/4

 மேல்
 
    பிரானோடு (3)
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக - நாலாயி:2991/3
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் - நாலாயி:3228/3
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக - நாலாயி:3361/2

 மேல்
 
    பிரி (1)
பிரி வகை இன்றி நல் நீர் தூய் - நாலாயி:2954/3

 மேல்
 
    பிரிக்ககிற்பவர் (1)
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ - நாலாயி:1962/4

 மேல்
 
    பிரிகிலேன் (1)
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் - நாலாயி:1656/2

 மேல்
 
    பிரிகிலேனே (1)
பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே - நாலாயி:1581/4

 மேல்
 
    பிரித்த (1)
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் - நாலாயி:1414/1

 மேல்
 
    பிரித்து (1)
வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி - நாலாயி:445/1

 மேல்
 
    பிரிதி (10)
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:958/4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:959/4
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:960/4
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:961/4
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:963/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:965/4
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:966/4
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை - நாலாயி:967/2

 மேல்
 
    பிரிந்த (1)
உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம் - நாலாயி:3317/1

 மேல்
 
    பிரிந்தது (1)
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் - நாலாயி:2196/2

 மேல்
 
    பிரிந்ததும் (1)
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:324/4

 மேல்
 
    பிரிந்தவர் (1)
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் - நாலாயி:1629/2

 மேல்
 
    பிரிந்தார் (3)
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் - நாலாயி:2484/3
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் - நாலாயி:2494/2
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் - நாலாயி:3916/1

 மேல்
 
    பிரிந்தான் (1)
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் - நாலாயி:1769/3

 மேல்
 
    பிரிந்தான்-தன்னை (1)
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:749/3

 மேல்
 
    பிரிந்து (2)
பேர் உரு என்று எம்மை பிரிந்து - நாலாயி:2633/4
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே - நாலாயி:2634/1

 மேல்
 
    பிரிந்துமிலள் (1)
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
  பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே - நாலாயி:286/3,4

 மேல்
 
    பிரிபவர் (1)
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ - நாலாயி:2486/2

 மேல்
 
    பிரியலுற்று (1)
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி - நாலாயி:746/1

 மேல்
 
    பிரியா (5)
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் - நாலாயி:1004/3
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து - நாலாயி:1158/1
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் - நாலாயி:1423/3
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் - நாலாயி:2828/3
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே - நாலாயி:3424/3

 மேல்
 
    பிரியாத (2)
சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில் - நாலாயி:28/2
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் - நாலாயி:140/2

 மேல்
 
    பிரியாது (10)
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே - நாலாயி:646/4
சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது
  வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் - நாலாயி:1404/1,2
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல - நாலாயி:1528/1
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார் - நாலாயி:1729/1
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் - நாலாயி:1838/2
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட - நாலாயி:1897/2
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது - நாலாயி:1906/1
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
  பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் - நாலாயி:2234/2,3
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை - நாலாயி:3036/2
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் - நாலாயி:3955/1

 மேல்
 
    பிரியாதே (2)
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
  பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே - நாலாயி:1198/1,2
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் - நாலாயி:3848/1

 மேல்
 
    பிரியான் (1)
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே - நாலாயி:3964/4

 மேல்
 
    பிரியானே (1)
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே - நாலாயி:3954/4

 மேல்
 
    பிரியும்-போது (1)
தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் - நாலாயி:1006/2

 மேல்
 
    பிரியேன் (1)
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் - நாலாயி:1770/3

 மேல்
 
    பிரிவதற்கு (1)
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் - நாலாயி:3923/3

 மேல்
 
    பிரிவு (6)
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு - நாலாயி:2/1
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் - நாலாயி:492/7
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் - நாலாயி:638/1
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத - நாலாயி:1292/3
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு - நாலாயி:2488/2
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் - நாலாயி:3476/1

 மேல்
 
    பிரிவுறு (1)
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே - நாலாயி:548/3

 மேல்
 
    பிரிவை (1)
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே - நாலாயி:3914/4

 மேல்
 
    பில (2)
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
இவையா பில வாய் திறந்து எரி கான்ற - நாலாயி:2402/1

 மேல்
 
    பிலத்து (1)
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப - நாலாயி:1699/3

 மேல்
 
    பிலம் (4)
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி - நாலாயி:918/3
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:959/4
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் - நாலாயி:1292/1
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப - நாலாயி:3623/2

 மேல்
 
    பிலம்பன் (1)
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி - நாலாயி:278/1

 மேல்
 
    பிலம்பன்-தன்னை (1)
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை
  பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் - நாலாயி:623/3,4

 மேல்
 
    பிலம்பனையும் (1)
கருள் உடைய பொழில் மருதும் கத களிறும் பிலம்பனையும் கடிய மாவும் - நாலாயி:414/1

 மேல்
 
    பிழக்கு (2)
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை - நாலாயி:406/1
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் - நாலாயி:408/2

 மேல்
 
    பிழிந்து (1)
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா - நாலாயி:926/2

 மேல்
 
    பிழை (7)
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் - நாலாயி:61/3
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் - நாலாயி:998/2
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் - நாலாயி:1810/2
பேயர் தாம் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் - நாலாயி:1814/2
பேசியே போக்காய் பிழை - நாலாயி:2622/4
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த - நாலாயி:2812/3
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே - நாலாயி:3468/2

 மேல்
 
    பிழைக்க (1)
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் - நாலாயி:2623/1

 மேல்
 
    பிழைக்கின்றது (1)
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே - நாலாயி:3816/4

 மேல்
 
    பிழைக்கும் (1)
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே - நாலாயி:2938/4

 மேல்
 
    பிழைத்த (1)
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் - நாலாயி:641/1

 மேல்
 
    பிழைத்தவாறு (1)
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று - நாலாயி:2043/3

 மேல்
 
    பிழைத்தாள் (1)
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் - நாலாயி:2938/3

 மேல்
 
    பிழைத்து (5)
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து
  நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை - நாலாயி:532/1,2
கருத்தை பிழைத்து நின்ற அ கரு மா முகிலை கண்டீரே - நாலாயி:643/2
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த - நாலாயி:1105/2
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து
  குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி - நாலாயி:1615/2,3
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் - நாலாயி:1811/2

 மேல்
 
    பிழைத்தேனே (1)
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே - நாலாயி:1729/4

 மேல்
 
    பிழைத்தோமே (1)
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே - நாலாயி:2937/4

 மேல்
 
    பிழைப்பராகிலும் (1)
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே - நாலாயி:434/2

 மேல்
 
    பிழைப்பித்து (1)
கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் - நாலாயி:498/4

 மேல்
 
    பிழைப்பு (1)
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய - நாலாயி:2231/2

 மேல்
 
    பிழையாமல் (1)
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் - நாலாயி:3469/1

 மேல்
 
    பிழையாமே (2)
பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட - நாலாயி:3309/3
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே
  பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து - நாலாயி:3360/2,3

 மேல்
 
    பிழையும் (1)
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் - நாலாயி:478/7

 மேல்
 
    பிழையே (2)
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு - நாலாயி:2938/2
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
  வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் - நாலாயி:3468/2,3

 மேல்
 
    பிள்ளாய் (8)
செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
  கம்ப கபாலி காண் அங்கு கடிது ஓடி காப்பிட வாராய் - நாலாயி:199/3,4
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சு உண்டு - நாலாயி:479/3
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - நாலாயி:525/3
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி - நாலாயி:714/1
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன - நாலாயி:1892/2
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய்
  தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப - நாலாயி:1930/2,3
கரையாய் காக்கை பிள்ளாய்
  கரு மா முகில் போல் நிறத்தன் - நாலாயி:1943/1,2
கரையாய் காக்கை பிள்ளாய் - நாலாயி:1943/4

 மேல்
 
    பிள்ளை (33)
பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில் - நாலாயி:15/1
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே - நாலாயி:18/4
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை
  இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் - நாலாயி:25/2,3
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை
  மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் - நாலாயி:27/2,3
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை
  குருமா மணி பூண் குலாவி திகழும் - நாலாயி:32/2,3
செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை
  நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய - நாலாயி:34/2,3
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் - நாலாயி:163/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை - நாலாயி:198/2
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் - நாலாயி:208/2
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் - நாலாயி:225/3
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே - நாலாயி:255/4
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் - நாலாயி:256/3
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் - நாலாயி:259/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே - நாலாயி:260/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன - நாலாயி:261/3
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு - நாலாயி:262/3
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை - நாலாயி:300/3
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர - நாலாயி:716/3
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் - நாலாயி:718/2
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் - நாலாயி:1169/1
பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் - நாலாயி:1279/2
பிள்ளை உருவாய் தயிர் உண்டு அடியேன் - நாலாயி:1360/1
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே - நாலாயி:1666/4
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ - நாலாயி:1690/2
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே - நாலாயி:1798/4
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி - நாலாயி:1894/4
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ - நாலாயி:1910/4
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே - நாலாயி:1932/4
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த - நாலாயி:2512/1
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட - நாலாயி:2554/1
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற - நாலாயி:3442/1
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே - நாலாயி:3583/4
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி - நாலாயி:3625/2

 மேல்
 
    பிள்ளை-தன்னை (1)
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் - நாலாயி:1091/1

 மேல்
 
    பிள்ளைக்கு (6)
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
  வண்ணம் எழில் கொள் மகர குழை இவை - நாலாயி:40/2,3
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே - நாலாயி:250/4
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1349/4
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி - நாலாயி:1494/3
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் - நாலாயி:1591/3
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் - நாலாயி:1919/1

 மேல்
 
    பிள்ளைகள் (9)
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் - நாலாயி:142/2
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி - நாலாயி:148/3
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் - நாலாயி:195/2
பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் - நாலாயி:196/1
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற - நாலாயி:227/3
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் - நாலாயி:486/3
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் - நாலாயி:517/3
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை - நாலாயி:1883/1
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே - நாலாயி:1917/2

 மேல்
 
    பிள்ளைகளும் (1)
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
  போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை - நாலாயி:481/2,3

 மேல்
 
    பிள்ளைகளை (3)
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என் - நாலாயி:70/3
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் - நாலாயி:403/1
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை
  உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே - நாலாயி:3224/3,4

 மேல்
 
    பிள்ளைகளோடு (3)
தன் நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் - நாலாயி:223/1
சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி - நாலாயி:287/2
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
  தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு - நாலாயி:1880/1,2

 மேல்
 
    பிள்ளைகளோம் (2)
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை - நாலாயி:501/6
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்-தொறும் - நாலாயி:519/1

 மேல்
 
    பிள்ளைகளோமை (1)
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் - நாலாயி:520/2

 மேல்
 
    பிள்ளைதான் (1)
திரு உடை பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் - நாலாயி:204/1

 மேல்
 
    பிள்ளைதானே (1)
சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே
  இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு - நாலாயி:211/1,2

 மேல்
 
    பிள்ளைமை (2)
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே - நாலாயி:711/4
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் - நாலாயி:1112/3

 மேல்
 
    பிள்ளையாய் (10)
தள்ளி தளிர் நடையிட்டு இளம் பிள்ளையாய்
  உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி - நாலாயி:218/1,2
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
  எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே - நாலாயி:786/3,4
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
  சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள் - நாலாயி:787/1,2
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய்
  ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் - நாலாயி:791/1,2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் - நாலாயி:1019/2
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த - நாலாயி:1416/1
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு - நாலாயி:1975/3
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து - நாலாயி:2191/1
தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத - நாலாயி:2300/2
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை - நாலாயி:2374/3

 மேல்
 
    பிள்ளையும் (1)
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே - நாலாயி:2549/2

 மேல்
 
    பிள்ளையுமாய் (1)
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகு உண்டு ஓர் ஆலிலை மேல் - நாலாயி:1561/1

 மேல்
 
    பிள்ளையை (12)
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:165/4
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:234/4
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:235/4
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:239/4
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:242/4
மூத்திர பிள்ளையை என் முகில்_வண்ணன் பேரிட்டு - நாலாயி:389/2
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - நாலாயி:1075/3
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் - நாலாயி:1494/2
பேய் முலை தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை - நாலாயி:1641/1
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே - நாலாயி:1666/4
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே - நாலாயி:1915/4
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் - நாலாயி:2776/2

 மேல்
 
    பிளக்க (1)
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் - நாலாயி:1038/2

 மேல்
 
    பிளக்கும் (1)
பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கி போய் - நாலாயி:1851/2

 மேல்
 
    பிளந்த (9)
சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால் - நாலாயி:788/2
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் - நாலாயி:1018/3
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க - நாலாயி:1551/1
பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி - நாலாயி:1683/2
மா வாய் பிளந்த மகன் - நாலாயி:2209/4
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே - நாலாயி:2346/3
சிந்த பிளந்த திருமால் திருவடியே - நாலாயி:2376/3
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி - நாலாயி:3534/3
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் - நாலாயி:3599/3

 மேல்
 
    பிளந்ததும் (2)
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும்
  மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் - நாலாயி:3441/1,2
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் - நாலாயி:3489/1

 மேல்
 
    பிளந்தவனை (1)
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் - நாலாயி:1401/3

 மேல்
 
    பிளந்தாய் (1)
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் - நாலாயி:3415/1

 மேல்
 
    பிளந்தார் (1)
மா வாய் பிளந்தார் மனம் - நாலாயி:2634/4

 மேல்
 
    பிளந்தான் (4)
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே - நாலாயி:505/4
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு - நாலாயி:2379/4
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் - நாலாயி:3503/3
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை - நாலாயி:3809/2

 மேல்
 
    பிளந்தான்-தன்னை (1)
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை
  போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் - நாலாயி:3275/2,3

 மேல்
 
    பிளந்தானே (1)
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே - நாலாயி:3414/4

 மேல்
 
    பிளந்தானை (1)
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய - நாலாயி:481/6

 மேல்
 
    பிளந்திட்ட (1)
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி - நாலாயி:83/4

 மேல்
 
    பிளந்திட்டாய் (2)
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் - நாலாயி:186/1
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
  சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய - நாலாயி:1042/2,3

 மேல்
 
    பிளந்திட்டு (1)
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2

 மேல்
 
    பிளந்து (20)
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் - நாலாயி:328/3
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி - நாலாயி:650/1
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் - நாலாயி:770/2
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் - நாலாயி:809/3
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் - நாலாயி:1254/2
உளைய ஒண் திறல் பொன்_பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை - நாலாயி:1264/1
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை - நாலாயி:1291/2
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் - நாலாயி:1350/2
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய - நாலாயி:1412/2
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து
  பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே - நாலாயி:1612/1,2
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து - நாலாயி:1721/3
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து - நாலாயி:1834/1
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து - நாலாயி:1894/1
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று - நாலாயி:1939/1
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
  சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை - நாலாயி:2108/1,2
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் - நாலாயி:2329/3
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த - நாலாயி:3018/3
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட - நாலாயி:3370/2
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே - நாலாயி:3542/2

 மேல்
 
    பிளவா (4)
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை - நாலாயி:985/2
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா
  கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து - நாலாயி:1151/1,2
வெய்யனாய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா
  கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1370/1,2
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே - நாலாயி:3673/3

 மேல்
 
    பிளவாய் (1)
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே - நாலாயி:733/4

 மேல்
 
    பிளவு (5)
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் - நாலாயி:188/3
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி - நாலாயி:983/3
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் - நாலாயி:994/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை - நாலாயி:1094/2
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே - நாலாயி:1985/4

 மேல்
 
    பிளிற (1)
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து - நாலாயி:1823/3

 மேல்
 
    பிளிறி (2)
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
  விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் - நாலாயி:2352/2,3
வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன - நாலாயி:3603/2

 மேல்
 
    பிற்காலும் (1)
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை - நாலாயி:2274/1

 மேல்
 
    பிற்றை (1)
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் - நாலாயி:703/3

 மேல்
 
    பிற (2)
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா - நாலாயி:1636/2
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் - நாலாயி:2924/3

 மேல்
 
    பிறக்க (1)
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு - நாலாயி:835/1

 மேல்
 
    பிறக்கும் (2)
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - நாலாயி:678/4
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
  கரு மாயம் பேசில் கதை - நாலாயி:2412/3,4

 மேல்
 
    பிறகிட்டு (1)
பீலி தழையை பிணைத்து பிறகிட்டு
  காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:172/3,4

 மேல்
 
    பிறங்கல் (1)
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:648/3

 மேல்
 
    பிறங்கி (1)
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை - நாலாயி:2489/1

 மேல்
 
    பிறங்கிய (4)
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு - நாலாயி:27/1
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் - நாலாயி:2805/3
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் - நாலாயி:2853/1
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய - நாலாயி:2894/2

 மேல்
 
    பிறங்கியது (1)
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் - நாலாயி:2824/2

 மேல்
 
    பிறங்கு (8)
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் - நாலாயி:210/3
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:961/4
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற - நாலாயி:991/3
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் - நாலாயி:1408/2
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் - நாலாயி:1410/3
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே - நாலாயி:2214/3
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் - நாலாயி:2767/7
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே - நாலாயி:3508/4

 மேல்
 
    பிறத்தலும் (1)
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை - நாலாயி:1456/1

 மேல்
 
    பிறத்தி (2)
உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் - நாலாயி:763/2
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய் - நாலாயி:780/3

 மேல்
 
    பிறந்த (19)
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை - நாலாயி:129/2
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் - நாலாயி:153/3
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் - நாலாயி:159/3
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் - நாலாயி:430/3
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை - நாலாயி:639/1
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் - நாலாயி:815/3
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
  அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் - நாலாயி:1108/1,2
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை - நாலாயி:1726/2
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை - நாலாயி:1735/2
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் - நாலாயி:1916/1
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
  வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் - நாலாயி:3169/2,3
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த
  தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை - நாலாயி:3170/1,2
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு - நாலாயி:3440/1
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த
  வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே - நாலாயி:3663/3,4
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா - நாலாயி:3677/4
மது வார் சோலை உத்தரமதுரை பிறந்த மாயனே - நாலாயி:3723/4
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே - நாலாயி:3724/1
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த
  தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே - நாலாயி:3789/3,4
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே - நாலாயி:3915/4

 மேல்
 
    பிறந்தது (1)
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே - நாலாயி:2841/4

 மேல்
 
    பிறந்ததும் (1)
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் - நாலாயி:3488/1

 மேல்
 
    பிறந்ததுவே (1)
பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே - நாலாயி:158/2

 மேல்
 
    பிறந்தமை (2)
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
  மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ - நாலாயி:22/2,3
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே - நாலாயி:600/4

 மேல்
 
    பிறந்தவர் (2)
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ - நாலாயி:304/1
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3606/1

 மேல்
 
    பிறந்தவன் (3)
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே - நாலாயி:3784/3
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே - நாலாயி:3786/3
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே - நாலாயி:3788/3

 மேல்
 
    பிறந்தாய் (2)
உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்
  திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் - நாலாயி:183/2,3
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா - நாலாயி:2478/3

 மேல்
 
    பிறந்தார் (3)
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் - நாலாயி:2223/3
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று - நாலாயி:3377/1
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

 மேல்
 
    பிறந்தார்களே (1)
பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே - நாலாயி:361/4

 மேல்
 
    பிறந்தாற்கு (2)
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
  அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/3,4
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
  எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே - நாலாயி:3785/3,4

 மேல்
 
    பிறந்தான் (3)
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான்
  தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற - நாலாயி:1833/2,3
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான்
  குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே - நாலாயி:3787/3,4
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான்
  திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ - நாலாயி:3790/2,3

 மேல்
 
    பிறந்திட்டாள் (1)
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள்
  என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் - நாலாயி:3504/1,2

 மேல்
 
    பிறந்திலேன் (2)
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் - நாலாயி:815/3
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
  நலங்களாய நல் கலைகள் நாலிலும் நவின்றிலேன் - நாலாயி:841/1,2

 மேல்
 
    பிறந்தினில் (2)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
  எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட - நாலாயி:13/2,3
பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில்
  காண தாம் புகுவார் புக்கு போதுவார் - நாலாயி:15/1,2

 மேல்
 
    பிறந்தீர் (1)
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் - நாலாயி:3356/3

 மேல்
 
    பிறந்து (19)
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர் - நாலாயி:121/1
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு - நாலாயி:387/1
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:453/4
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் - நாலாயி:498/1
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ - நாலாயி:502/3
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் - நாலாயி:568/1
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் - நாலாயி:761/3
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் - நாலாயி:805/2
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா - நாலாயி:849/3
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
  கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி - நாலாயி:948/1,2
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் - நாலாயி:2223/3
சீரால் பிறந்து சிறப்பால் வளராது - நாலாயி:2600/1
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே - நாலாயி:2831/1
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய - நாலாயி:2897/2
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி - நாலாயி:3071/1
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் - நாலாயி:3336/1
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
  தனக்கு வேண்டு உரு கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் - நாலாயி:3490/1,2
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் - நாலாயி:3606/2
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று - நாலாயி:3774/3

 மேல்
 
    பிறந்தும் (1)
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் - நாலாயி:3303/3

 மேல்
 
    பிறந்தே (4)
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் - நாலாயி:1031/1
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா - நாலாயி:1459/3
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே - நாலாயி:3376/4
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே - நாலாயி:3439/4

 மேல்
 
    பிறந்தேன் (1)
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை - நாலாயி:1735/2

 மேல்
 
    பிறந்தோம் (1)
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் - நாலாயி:1655/3

 மேல்
 
    பிறப்பகத்தே (1)
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் - நாலாயி:403/1

 மேல்
 
    பிறப்பரேலும் (1)
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
  முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் - நாலாயி:910/2,3

 மேல்
 
    பிறப்பாய் (2)
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
  ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் - நாலாயி:2922/1,2
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/3

 மேல்
 
    பிறப்பார் (1)
மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே - நாலாயி:3166/4

 மேல்
 
    பிறப்பால் (1)
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே - நாலாயி:3168/4

 மேல்
 
    பிறப்பிடை-தோறு (5)
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே - நாலாயி:3187/4
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே - நாலாயி:3188/4
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே - நாலாயி:3189/4
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே - நாலாயி:3190/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே - நாலாயி:3194/4

 மேல்
 
    பிறப்பித்த (1)
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ - நாலாயி:2589/1

 மேல்
 
    பிறப்பில் (3)
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து - நாலாயி:871/1
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே - நாலாயி:2880/4
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
  நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே - நாலாயி:2888/2,3

 மேல்
 
    பிறப்பிலி (3)
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம் - நாலாயி:1024/2
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து - நாலாயி:1215/3
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை - நாலாயி:3170/2

 மேல்
 
    பிறப்பிலியாய் (1)
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் - நாலாயி:2052/2

 மேல்
 
    பிறப்பிலியை (1)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
  தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை - நாலாயி:2774/1,2

 மேல்
 
    பிறப்பிலும் (1)
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே - நாலாயி:663/4

 மேல்
 
    பிறப்பின் (1)
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று - நாலாயி:1874/3

 மேல்
 
    பிறப்பினோடு (1)
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது - நாலாயி:851/1

 மேல்
 
    பிறப்பு (34)
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே - நாலாயி:797/4
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே - நாலாயி:820/4
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் - நாலாயி:847/3
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் - நாலாயி:866/2
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை - நாலாயி:868/1
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் - நாலாயி:954/1
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் - நாலாயி:1026/2
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் - நாலாயி:1211/1
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால் - நாலாயி:2223/2
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே - நாலாயி:2359/3
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த - நாலாயி:2360/2
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் - நாலாயி:2445/3
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை - நாலாயி:2476/1
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
  மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே - நாலாயி:2522/3,4
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் - நாலாயி:2577/3
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று - நாலாயி:2642/3
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு - நாலாயி:2663/4
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் - நாலாயி:2664/1
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி - நாலாயி:2672/8
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் - நாலாயி:2672/18
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் - நாலாயி:2816/3
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே - நாலாயி:2816/4
உடல் ஆழி பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய் - நாலாயி:2941/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று - நாலாயி:3040/1
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை - நாலாயி:3103/3
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே - நாலாயி:3131/4
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி - நாலாயி:3138/2
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி - நாலாயி:3151/1
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே - நாலாயி:3318/4
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் - நாலாயி:3323/2
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய - நாலாயி:3325/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் - நாலாயி:3906/2
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான் - நாலாயி:3947/1
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் - நாலாயி:3955/1

 மேல்
 
    பிறப்புக்கும் (1)
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து - நாலாயி:3294/3

 மேல்
 
    பிறப்பும் (15)
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து - நாலாயி:480/3
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே - நாலாயி:738/4
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் - நாலாயி:1424/1
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும்
  ஏதங்கள் எல்லாம் எமக்கு - நாலாயி:2218/3,4
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் - நாலாயி:2236/1
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
  தண் கமலம் ஏய்ந்தார் தமர் - நாலாயி:2250/3,4
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் - நாலாயி:2255/1
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் - நாலாயி:2283/1
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி - நாலாயி:2299/3
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
  விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே - நாலாயி:3070/3,4
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி - நாலாயி:3071/1
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
  மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா - நாலாயி:3075/1,2
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
  மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே - நாலாயி:3078/3,4
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய - நாலாயி:3080/3
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் - நாலாயி:3336/1

 மேல்
 
    பிறப்பே (3)
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் - நாலாயி:1035/2
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் - நாலாயி:3038/2
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே - நாலாயி:3725/4

 மேல்
 
    பிறப்பேன் (1)
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் - நாலாயி:1468/3

 மேல்
 
    பிறப்பேனே (1)
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே - நாலாயி:677/4

 மேல்
 
    பிறப்பொடு (2)
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை - நாலாயி:1269/1
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை - நாலாயி:3614/2

 மேல்
 
    பிறர் (21)
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே - நாலாயி:158/3
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து - நாலாயி:230/1
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் - நாலாயி:383/2
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் - நாலாயி:701/2
நம்பினேன் பிறர் நல் பொருள் தன்னையும் - நாலாயி:941/1
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை - நாலாயி:1001/1
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் - நாலாயி:1083/3
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் - நாலாயி:1086/1
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை - நாலாயி:1555/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் - நாலாயி:1564/2
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய் - நாலாயி:1881/2
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை - நாலாயி:1908/1
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் - நாலாயி:2050/1
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு - நாலாயி:2145/1
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் - நாலாயி:2165/1
உன்னை பிறர் அறியார் என் மதிக்கு - நாலாயி:2432/3
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை - நாலாயி:2775/2
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று - நாலாயி:3076/3
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற - நாலாயி:3172/2
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு - நாலாயி:3232/2
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே - நாலாயி:3493/4

 மேல்
 
    பிறர்க்கு (3)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி - நாலாயி:1089/1
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் - நாலாயி:1550/1
மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் - நாலாயி:3928/3

 மேல்
 
    பிறர்க்கும் (2)
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட - நாலாயி:1122/2
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும்
  நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின் - நாலாயி:3333/1,2

 மேல்
 
    பிறர்க்கே (1)
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் - நாலாயி:1034/2

 மேல்
 
    பிறர்கட்கும் (1)
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே - நாலாயி:2608/2

 மேல்
 
    பிறர்களுக்கு (1)
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய - நாலாயி:2921/1

 மேல்
 
    பிறரும் (4)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி - நாலாயி:299/2
யாயும் பிறரும் அறியாத யாமத்து - நாலாயி:1895/1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
  கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை - நாலாயி:3781/1,2
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
  அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் - நாலாயி:3782/1,2

 மேல்
 
    பிறவாத (1)
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள் - நாலாயி:1395/3

 மேல்
 
    பிறவாமை (4)
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் - நாலாயி:1468/3
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் - நாலாயி:1472/2
பிறவாமை எனை பணி எந்தை பிரானே - நாலாயி:1548/4
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே - நாலாயி:1735/4

 மேல்
 
    பிறவாரே (2)
ஓத வல்லார் பிறவாரே - நாலாயி:2964/4
நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே - நாலாயி:3703/4

 மேல்
 
    பிறவி (36)
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை - நாலாயி:458/2
பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் - நாலாயி:464/2
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் - நாலாயி:501/3
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் - நாலாயி:635/2
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் - நாலாயி:677/1
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே - நாலாயி:874/4
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே - நாலாயி:902/4
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் - நாலாயி:998/2
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால் - நாலாயி:1035/1
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் - நாலாயி:1161/2
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே - நாலாயி:1735/1
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு - நாலாயி:1813/1
மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம் - நாலாயி:2039/3
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி - நாலாயி:2048/1
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு - நாலாயி:2048/3
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது - நாலாயி:2247/1
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் - நாலாயி:2575/2
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி
  பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் - நாலாயி:2793/1,2
தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியா பிறவி
  பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும் - நாலாயி:2884/1,2
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே - நாலாயி:2931/4
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று - நாலாயி:2965/1
மாய பிறவி மயர்வு அறுத்தேனே - நாலாயி:2967/4
நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே - நாலாயி:3038/4
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை - நாலாயி:3082/3
புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே - நாலாயி:3088/4
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் - நாலாயி:3089/1
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் - நாலாயி:3092/1
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை - நாலாயி:3103/3
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த - நாலாயி:3170/1
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க - நாலாயி:3349/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே - நாலாயி:3714/4
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் - நாலாயி:3887/2
மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம் - நாலாயி:3926/2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் - நாலாயி:3930/2
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் - நாலாயி:3946/3
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் - நாலாயி:3970/1

 மேல்
 
    பிறவி-கண் (2)
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து - நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து - நாலாயி:2025/1

 மேல்
 
    பிறவி_கடல் (1)
புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே - நாலாயி:3088/4

 மேல்
 
    பிறவி_கடலுள் (1)
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க - நாலாயி:3349/2

 மேல்
 
    பிறவிக்கும் (2)
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு - நாலாயி:502/6
இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் - நாலாயி:563/1

 மேல்
 
    பிறவியில் (3)
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி - நாலாயி:2891/2
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் - நாலாயி:3133/2
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து - நாலாயி:3225/2

 மேல்
 
    பிறவியுள் (2)
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே - நாலாயி:875/4
தொல் மா மாய பிறவியுள் நீங்கா - நாலாயி:2583/9

 மேல்
 
    பிறவியே (1)
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் - நாலாயி:1049/2

 மேல்
 
    பிறவியை (2)
மன்னா இ மனிச பிறவியை நீக்கி - நாலாயி:1043/1
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே - நாலாயி:2880/1

 மேல்
 
    பிறவும் (6)
முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும்
  அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் - நாலாயி:1014/1,2
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க - நாலாயி:2584/5
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
  புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் - நாலாயி:3486/2,3
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் - நாலாயி:3592/1
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் - நாலாயி:3602/2
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே - நாலாயி:3724/2

 மேல்
 
    பிறழ (3)
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
  குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே - நாலாயி:269/3,4
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் - நாலாயி:2522/2
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ
  ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று - நாலாயி:3300/1,2

 மேல்
 
    பிறிது (7)
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி - நாலாயி:447/2
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே - நாலாயி:1473/4
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை - நாலாயி:3126/2
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே - நாலாயி:3546/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் - நாலாயி:3647/1
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே - நாலாயி:3706/4
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த - நாலாயி:3707/1

 மேல்
 
    பிறிந்தேன் (1)
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது - நாலாயி:1461/1

 மேல்
 
    பிறை (20)
செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல - நாலாயி:87/1
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே - நாலாயி:268/4
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும் - நாலாயி:684/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - நாலாயி:1075/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை - நாலாயி:1095/1
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் - நாலாயி:1136/1
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை - நாலாயி:1142/2
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து - நாலாயி:1186/1
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் - நாலாயி:1487/1
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த - நாலாயி:1536/3
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி - நாலாயி:1788/1
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் - நாலாயி:2110/2
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை - நாலாயி:2198/3
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான் - நாலாயி:2254/3
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த - நாலாயி:2320/2
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த - நாலாயி:2512/1
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் - நாலாயி:2672/42
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் - நாலாயி:2996/3
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் - நாலாயி:3130/3
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப - நாலாயி:3996/2

 மேல்
 
    பிறை-தன்னை (1)
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் - நாலாயி:1881/3

 மேல்
 
    பிறை-அதுவும் (1)
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த - நாலாயி:711/2

 மேல்
 
    பிறையன் (1)
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய - நாலாயி:932/1

 மேல்
 
    பிறையின் (1)
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் - நாலாயி:1441/1

 மேல்
 
    பிறையும் (5)
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் - நாலாயி:1516/1
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே - நாலாயி:1785/4
கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
  கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் - நாலாயி:3634/2,3
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் - நாலாயி:3757/3
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் - நாலாயி:3757/3

 மேல்
 
    பின் (97)
தன் நம்பி ஓட பின் கூட செல்வான் தளர் நடை நடவானோ - நாலாயி:90/4
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று - நாலாயி:106/3
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:172/4
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் - நாலாயி:226/1
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் - நாலாயி:232/2
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின்
  என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:234/3,4
கற்று தூளி உடை வேடர் கானிடை கன்றின் பின்
  எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:235/3,4
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின்
  என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:236/3,4
கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின்
  எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:237/3,4
எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின்
  தெய்வ தலைவனை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:238/3,4
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின்
  இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:239/3,4
கள்ளி உணங்கு வெம் கான் அதரிடை கன்றின் பின்
  புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:240/3,4
பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின்
  என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:241/3,4
கடிய வெம் கானிடை காலடி நோவ கன்றின் பின்
  கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே - நாலாயி:242/3,4
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய - நாலாயி:243/2
கடிய வெம் கானிடை கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல - நாலாயி:247/3
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு - நாலாயி:252/4
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின்
  மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் - நாலாயி:258/2,3
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ - நாலாயி:297/4
பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின்
  பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் - நாலாயி:464/1,2
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் - நாலாயி:501/1
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் - நாலாயி:679/1
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
  பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா - நாலாயி:788/3,4
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் - நாலாயி:815/3
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு - நாலாயி:835/1
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் - நாலாயி:856/1
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் - நாலாயி:1034/2
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் - நாலாயி:1060/3
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த - நாலாயி:1105/2
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் - நாலாயி:1188/1
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
  கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து - நாலாயி:1209/2,3
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் - நாலாயி:1261/2
வல்லவர் தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே - நாலாயி:1387/4
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே - நாலாயி:1402/2
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் - நாலாயி:1402/3
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது - நாலாயி:1461/1
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று - நாலாயி:1492/3
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு - நாலாயி:1530/3
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின்
  அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற - நாலாயி:1560/1,2
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் - நாலாயி:1574/2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் - நாலாயி:1688/1
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
  பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் - நாலாயி:1770/2,3
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
  தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் - நாலாயி:1772/2,3
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் - நாலாயி:1782/2
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் - நாலாயி:1988/1
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் - நாலாயி:2052/2
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே - நாலாயி:2061/4
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட - நாலாயி:2072/1
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் - நாலாயி:2196/2
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை - நாலாயி:2198/3
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை - நாலாயி:2211/3
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து - நாலாயி:2234/1
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் - நாலாயி:2243/3
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் - நாலாயி:2259/4
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் - நாலாயி:2260/1
பெருமானை கைதொழுத பின் - நாலாயி:2271/4
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே - நாலாயி:2301/2
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே - நாலாயி:2480/4
பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் - நாலாயி:2644/1
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் - நாலாயி:2646/4
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் - நாலாயி:2647/1
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே - நாலாயி:2676/2
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும் - நாலாயி:2700/6
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் - நாலாயி:2705/2
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் - நாலாயி:2741/2
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் - நாலாயி:2758/2
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து - நாலாயி:2765/3
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
  பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா - நாலாயி:2797/2,3
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் - நாலாயி:2800/1
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் - நாலாயி:2815/3
புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின்
  நலத்தை பொறுத்தது இராமாநுசன் தன் நய புகழே - நாலாயி:2824/3,4
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின்
  படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே - நாலாயி:2826/3,4
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் - நாலாயி:2846/3
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே - நாலாயி:2847/4
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் - நாலாயி:2868/3
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
  நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே - நாலாயி:3038/3,4
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின்
  மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் - நாலாயி:3065/2,3
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் - நாலாயி:3123/1
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
  தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் - நாலாயி:3237/1,2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் - நாலாயி:3268/2
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் - நாலாயி:3272/3
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே - நாலாயி:3378/4
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் - நாலாயி:3379/1
நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும் - நாலாயி:3385/2,3
தென் நன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் - நாலாயி:3386/2,3
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் - நாலாயி:3387/2,3
தேன் கொள் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும் - நாலாயி:3388/2,3
தக்க கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் - நாலாயி:3389/2,3
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும் - நாலாயி:3390/2,3
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் - நாலாயி:3391/2,3
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் - நாலாயி:3392/2,3
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் - நாலாயி:3393/2,3
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
  குழுமி தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே - நாலாயி:3394/2,3
நிற்கும் நால்மறை_வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின்
  அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் - நாலாயி:3498/1,2
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே - நாலாயி:3670/1
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை - நாலாயி:3695/2
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் - நாலாயி:3920/1

 மேல்
 
    பின்தொடர்ந்த (2)
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த
  படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று - நாலாயி:312/2,3
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை - நாலாயி:2666/3

 மேல்
 
    பின்தொடர்ந்து (2)
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் - நாலாயி:159/2
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ - நாலாயி:310/2

 மேல்
 
    பின்தொடர (2)
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே - நாலாயி:724/1
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
  இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் - நாலாயி:2728/2,3

 மேல்
 
    பின்பு (3)
தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர் - நாலாயி:231/1
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக - நாலாயி:731/3
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி - நாலாயி:890/2

 மேல்
 
    பின்முன்னாக (1)
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் - நாலாயி:377/2

 மேல்
 
    பின்வழி (1)
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு - நாலாயி:306/1

 மேல்
 
    பின்னரும் (3)
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும்
  புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் - நாலாயி:770/2,3
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும்
  பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் - நாலாயி:1026/1,2
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
  தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் - நாலாயி:1053/1,2

 மேல்
 
    பின்னல் (1)
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் - நாலாயி:88/2

 மேல்
 
    பின்னவற்கு (1)
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2

 மேல்
 
    பின்னால் (2)
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் - நாலாயி:2272/1
பின்னால் தான் செய்யும் பிதிர் - நாலாயி:2464/4

 மேல்
 
    பின்னும் (53)
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் - நாலாயி:210/3
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் - நாலாயி:377/2
ஒன்று நூறாயிரமா கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் - நாலாயி:593/2
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் - நாலாயி:806/2
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து - நாலாயி:1149/3
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும்
  வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே - நாலாயி:1297/3,4
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் - நாலாயி:1410/3
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் - நாலாயி:1422/3
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் - நாலாயி:1727/2
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு - நாலாயி:1734/1
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1752/2
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ - நாலாயி:1989/3
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் - நாலாயி:2028/2
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
  செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் - நாலாயி:2073/1,2
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
  மறு நோய் செறுவான் வலி - நாலாயி:2248/3,4
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ - நாலாயி:2263/3
கோ பின்னும் ஆனான் குறிப்பு - நாலாயி:2414/4
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும் - நாலாயி:2601/2
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும்
  இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் - நாலாயி:2664/1,2
தார் ஆர் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
  நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் - நாலாயி:2680/1,2
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு - நாலாயி:2735/1
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் - நாலாயி:2738/3
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா - நாலாயி:2740/3
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் - நாலாயி:2742/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் - நாலாயி:2757/7
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் - நாலாயி:2767/4
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் - நாலாயி:2776/2
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் - நாலாயி:2787/3
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர் - நாலாயி:2826/2
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் - நாலாயி:2851/2
விடும் பின்னும் ஆக்கை - நாலாயி:2918/3
புலப்பட பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே - நாலாயி:2929/3
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே - நாலாயி:2929/4
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
  விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் - நாலாயி:2970/1,2
அம்மானாய் பின்னும்
  எம் மாண்பும் ஆனான் - நாலாயி:2977/1,2
இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
  வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் - நாலாயி:3045/1,2
தகவு உடையவனே என்னும் பின்னும்
  மிக விரும்பும் பிரான் என்னும் எனது - நாலாயி:3047/1,2
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
  வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என - நாலாயி:3048/2,3
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே - நாலாயி:3057/4
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும்
  மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே - நாலாயி:3176/3,4
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய - நாலாயி:3223/2
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் - நாலாயி:3237/2
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை - நாலாயி:3240/3
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
  நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் - நாலாயி:3596/1,2
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
  நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் - நாலாயி:3596/2,3
நேர் சரிந்தான் கொடி கோழி கொண்டான் பின்னும்
  நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் - நாலாயி:3601/1,2
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
  நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் - நாலாயி:3601/2,3
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
  அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் - நாலாயி:3602/2,3
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும்
  ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ - நாலாயி:3623/3,4
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ - நாலாயி:3639/3
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/3
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ - நாலாயி:3643/3
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே - நாலாயி:3645/4

 மேல்
 
    பின்னே (16)
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் - நாலாயி:170/4
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் - நாலாயி:244/3
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ - நாலாயி:260/1
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற - நாலாயி:263/2
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:324/4
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு - நாலாயி:500/6
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற - நாலாயி:631/3
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
  படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற - நாலாயி:1093/1,2
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து - நாலாயி:1215/3
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே
  இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் - நாலாயி:1504/1,2
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து - நாலாயி:1918/2
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
  திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் - நாலாயி:2634/1,2
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு - நாலாயி:2739/2
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே - நாலாயி:2838/4
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே - நாலாயி:2889/4
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே - நாலாயி:3669/4

 மேல்
 
    பின்னை (50)
பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் - நாலாயி:90/2
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
  எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே - நாலாயி:129/2,3
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை - நாலாயி:162/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை
  உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் - நாலாயி:198/2,3
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் - நாலாயி:246/3
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே - நாலாயி:372/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
  சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் - நாலாயி:376/1,2
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் - நாலாயி:619/2
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் - நாலாயி:764/2
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் - நாலாயி:764/3
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் - நாலாயி:784/3
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் - நாலாயி:806/2
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் - நாலாயி:850/3
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
  ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே - நாலாயி:886/3,4
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் - நாலாயி:1136/1
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் - நாலாயி:1181/1
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் - நாலாயி:1214/2
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் - நாலாயி:1247/1
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை - நாலாயி:1290/2
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் - நாலாயி:1335/2
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
  பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல் - நாலாயி:1359/1,2
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் - நாலாயி:1423/3
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் - நாலாயி:1435/2
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் - நாலாயி:1491/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி - நாலாயி:1505/1
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் - நாலாயி:1703/3
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
  எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ - நாலாயி:1732/1,2
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
  வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை - நாலாயி:1735/2,3
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை
  ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் - நாலாயி:1794/2,3
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
  கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப - நாலாயி:1913/2,3
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே - நாலாயி:1915/4
ஓடும் சகடத்தை சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே - நாலாயி:1916/4
பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே - நாலாயி:1966/4
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து - நாலாயி:2414/3
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் - நாலாயி:2715/3
பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் - நாலாயி:2717/1
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை - நாலாயி:2774/1
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா - நாலாயி:2818/2
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ - நாலாயி:2970/4
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை - நாலாயி:2972/3
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே - நாலாயி:3222/4
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ - நாலாயி:3246/1
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை
  பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த - நாலாயி:3311/1,2
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல - நாலாயி:3485/2
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா - நாலாயி:3677/4
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே - நாலாயி:3689/4
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும் - நாலாயி:3742/2
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் - நாலாயி:3859/2
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா - நாலாயி:3861/4
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் - நாலாயி:3994/1

 மேல்
 
    பின்னை-கொல் (1)
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் - நாலாயி:3504/1

 மேல்
 
    பின்னை-தன் (2)
மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை - நாலாயி:3883/1
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன் - நாலாயி:3926/3

 மேல்
 
    பின்னை-தன்_கேள்வன் (1)
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன்
  தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே - நாலாயி:3926/3,4

 மேல்
 
    பின்னை-தன்_கேள்வனை (1)
மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை
  தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் - நாலாயி:3883/1,2

 மேல்
 
    பின்னைக்காய் (3)
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் முற்றல் - நாலாயி:2330/2
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் - நாலாயி:2943/3
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் - நாலாயி:3059/2

 மேல்
 
    பின்னைக்கு (5)
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் - நாலாயி:331/3
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த - நாலாயி:1281/1
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் - நாலாயி:1506/2
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய் - நாலாயி:2366/3
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை - நாலாயி:3216/1

 மேல்
 
    பின்னையது (1)
பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் - நாலாயி:2717/1

 மேல்
 
    பின்னையும் (8)
பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து - நாலாயி:91/3
பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் - நாலாயி:154/1
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று - நாலாயி:2588/1
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் - நாலாயி:2697/2
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் - நாலாயி:2703/2
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை - நாலாயி:2860/3
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும்
  தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் - நாலாயி:2943/2,3
யானும் ஏத்தி ஏழ்_உலகும் முற்றும் ஏத்தி பின்னையும்
  தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும் - நாலாயி:3262/1,2

 மேல்
 
    பின்னையே (2)
பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே - நாலாயி:1966/4
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே - நாலாயி:3503/4

 மேல்