<<முந்திய பக்கம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொடரடைவு

வி - முதல் சொற்கள்
விக்கி 1
விக்கிரமம் 1
விகற்பால் 2
விகாரமாய் 1
விகிர்த 1
விகிர்தம் 1
விகிர்தா 2
விச்சாதரர் 1
விச்சைக்கு 1
விச்சையோடு 1
விசயற்காய் 2
விசயன் 4
விசயனுக்காய் 1
விசாதி 2
விசித்திரப்பட 1
விசித்திரமா 1
விசித்திரமே 1
விசிறி 2
விசிறும் 2
விசும்பாய் 3
விசும்பிடை 5
விசும்பில் 16
விசும்பின் 4
விசும்பினூடு 1
விசும்பு 35
விசும்புக்கும் 1
விசும்பும் 20
விசும்பூடு 1
விசும்பே 2
விசும்போர் 1
விசை 2
விசைகொண்டு 1
விசைத்த 1
விசைத்தானை 1
விஞ்சை 2
விட்ட 5
விட்டவர்க்கு 1
விட்டால் 2
விட்டாலும் 1
விட்டான் 1
விட்டானை 1
விட்டிட்டாயே 1
விட்டிட்டு 4
விட்டிட்டேன் 2
விட்டிட 1
விட்டு 35
விட்டுசித்தர் 2
விட்டுசித்தன் 30
விட்டுசித்தன்-தன் 1
விட்டுவே 2
விட்டுவைத்து 1
விட்டே 1
விட 15
விடத்த 1
விடத்தினுக்கு 1
விடத்து 1
விடம் 11
விடமங்களே 1
விடமும் 1
விடல் 5
விடலே 1
விடலையை 1
விடவே 1
விடவோ 1
விடற்கு 1
விடாதவரே 1
விடாது 4
விடாய் 1
விடார் 1
விடாரே 1
விடாவிடில் 1
விடாள் 1
விடாளால் 1
விடான் 1
விடி 1
விடியா 1
விடியாமல் 1
விடிவை 1
விடு 6
விடு-மினோ 1
விடுக்கப்பட்ட 1
விடுக்கும் 1
விடுகிலேனே 1
விடுகேன் 1
விடுகேனே 1
விடுத்த 6
விடுத்தவன் 1
விடுத்தாய் 2
விடுத்தான் 3
விடுத்தானே 3
விடுத்தானை 1
விடுத்து 6
விடுத்துமிலேன் 1
விடுதந்தான் 3
விடுப்பான் 1
விடும் 5
விடும்-பொழுது 1
விடுமாறு 1
விடுமே 2
விடுவதுண்டோ 1
விடுவேனோ 4
விடேல் 1
விடேன் 1
விடேனே 1
விடை 38
விடைகள் 3
விடைகொடுப்ப 1
விடைகொள்வார் 1
விடைசெற்று 1
விடைதான் 1
விடையரும் 1
விடையனும் 1
விடையான் 1
விடையின் 2
விடையும் 2
விடையை 1
விடையோடு 1
விடையோன் 1
விடையோன்-தன் 1
விண் 74
விண்-தன் 1
விண்-தனில் 1
விண்-பால் 1
விண்கள் 1
விண்ட 4
விண்டவர் 2
விண்டாரை 1
விண்டான் 1
விண்டானை 1
விண்டிட 1
விண்டு 12
விண்டே 1
விண்ணகத்தாய் 1
விண்ணகத்தினில் 1
விண்ணகர் 12
விண்ணகரம் 3
விண்ணகரும் 1
விண்ணதோ 1
விண்ணப்பம் 10
விண்ணப்பம்செய் 1
விண்ணப்பமே 1
விண்ணவர் 19
விண்ணவர்-தங்கள் 1
விண்ணவர்-தம் 2
விண்ணவர்_கோன் 7
விண்ணவர்_கோனை 1
விண்ணவர்க்கு 5
விண்ணவர்கட்கு 1
விண்ணவராய் 2
விண்ணவரின் 1
விண்ணாளன் 1
விண்ணில் 3
விண்ணின் 6
விண்ணினை 1
விண்ணினோடு 1
விண்ணும் 22
விண்ணுமாய் 1
விண்ணுலகம் 1
விண்ணுள் 1
விண்ணுளார் 2
விண்ணுளாரிலும் 1
விண்ணுற 2
விண்ணூர் 1
விண்ணை 2
விண்ணொடு 1
விண்ணோர் 31
விண்ணோர்-தங்கள் 1
விண்ணோர்க்கு 2
விண்ணோர்க்கும் 1
விண்ணோர்கள் 1
விண்ணோரும் 1
விண்வாய் 1
வித்த 1
வித்தக 1
வித்தகத்தாய் 1
வித்தகமும் 1
வித்தகன் 6
வித்தகனாய் 2
வித்தகனே 3
வித்தகனை 5
வித்தா 1
வித்தாய் 4
வித்தி 2
வித்தினை 3
வித்து 2
வித்தும் 2
வித்துவக்கோட்டு 10
வித்தே 1
வித்தேயோ 2
விதலைத்தலை 1
விதானத்தின் 1
விதானமாய 1
விதானமே 2
விதி 15
விதி-கொலோ 1
விதிக்கிற்றியே 3
விதியில் 1
விதியின் 1
விதியினமே 1
விதியினால் 1
விதியினை 1
விதியே 2
விதிர்விதிர்த்து 2
விதிர்விதிரா 1
விதை 1
விந்தம் 1
விபரீதம் 1
விபீடண 1
விபீடணற்கா 1
விபீடணற்கு 2
விம்ம 3
விம்மி 3
விம்மிவிம்மி 1
விம்மும் 1
விமலர் 1
விமலன் 5
விமலன்-தன்னை 1
விமலா 1
வியக்க 1
வியந்த 1
வியந்தனர் 1
வியந்து 4
வியந்துதி 1
வியந்தே 1
வியப்ப 4
வியப்பாய் 1
வியப்பு 2
வியப்பே 2
வியம் 2
வியர்க்கும் 1
வியர்த்து 2
வியர்ப்ப 1
வியல் 2
வியலிடத்தே 1
வியலிடம் 1
வியவாய் 3
வியவேன் 1
வியன் 20
வியாழம் 1
வியூகம் 1
விரதத்தை 1
விரதம் 1
விரல் 6
விரல்கள் 2
விரல்களால் 1
விரலாள் 4
விரலி 1
விரலில் 1
விரலினும் 1
விரலும் 1
விரலை 1
விரலோடு 1
விரவி 4
விரவிய 1
விரவு 2
விராதன் 1
விராதை 1
விராய் 1
விரி 19
விரிக்கின்ற 1
விரிக்கும் 1
விரிகின்ற 3
விரிகின்றது 1
விரித்த 7
விரித்தவன் 1
விரித்தன 2
விரித்தனனே 1
விரித்தால் 1
விரித்தான் 1
விரித்தானை 1
விரித்து 6
விரிதல் 1
விரிந்த 6
விரிந்தால் 1
விரிந்து 4
விரிய 4
விரியும் 5
விரிவ 1
விரிவது 1
விருத்தம் 1
விருத்தனை 1
விருத்தா 1
விருந்தாவனத்தே 10
விருந்து 3
விருந்தோம்புவார் 1
விருப்பால் 1
விருப்பு 2
விருப்புற்று 3
விருப்பே 1
விருப்பொடு 1
விருப்போடு 1
விரும்பா 2
விரும்பாத 1
விரும்பி 17
விரும்பிய 4
விரும்பினாய் 1
விரும்பினான் 1
விரும்பு 1
விரும்பும் 12
விரும்புமே 1
விரும்புவதே 1
விரும்புவர் 1
விரும்புவரே 2
விரை 26
விரைகண்டாய் 1
விரைகின்றான் 1
விரைந்தார் 1
விரைந்து 16
விரைய 1
விரையாதே 1
விரையார் 2
விரையேல் 1
விரோதம் 1
வில் 50
வில்-கொல் 1
வில்லவன் 2
வில்லா 2
வில்லாண்டான்-தன்னை 1
வில்லார் 1
வில்லால் 7
வில்லாளன் 1
வில்லாளனை 1
வில்லாளி 1
வில்லானை 1
வில்லி 8
வில்லிபுத்தூர் 13
வில்லிபுத்தூர்_கோன் 1
வில்லிமங்கலத்தை 1
வில்லியார் 2
வில்லியை 1
வில்லின் 1
வில்லினோடும் 1
வில்லும் 14
வில்லை 2
வில்லொடு 2
விலக்கி 1
விலக்கிய 1
விலக்குண்டு 1
விலகு 2
விலகும் 1
விலங்க 1
விலங்கல் 12
விலங்கலால் 1
விலங்கலில் 2
விலங்கலின் 1
விலங்கா 1
விலங்கி 2
விலங்கில் 2
விலங்கின் 1
விலங்கு 11
விலங்கும் 1
விலவு 1
விலை 4
விலைக்கு 1
விலையோ 1
விழ 8
விழல் 1
விழவில் 3
விழவின் 1
விழவின்-கண் 1
விழவினும் 1
விழவினொடு 1
விழவு 2
விழவும் 2
விழவை 1
விழா 3
விழாச்செய்து 1
விழி 1
விழிக்கின்ற 1
விழிக்கின்றன 1
விழிக்கும் 4
விழிகள் 1
விழிகளின் 1
விழித்தானே 1
விழித்து 9
விழிய 1
விழியாவோ 1
விழியேன் 1
விழியை 1
விழு 5
விழுங்க 6
விழுங்காமல் 1
விழுங்கி 18
விழுங்கிட்டு 2
விழுங்கிய 5
விழுங்கியது 1
விழுங்கியிட்டு 1
விழுங்கியும் 1
விழுங்கினேற்கு 1
விழுங்கும் 6
விழுங்குமா 1
விழுங்குவன் 1
விழுது 1
விழுதும் 1
விழுந்திருப்பார் 1
விழுந்து 2
விழுந்தும் 1
விழும் 1
விழுமிய 3
விழுவார் 1
விள்கின்ற 1
விள்கை 1
விள்வு 2
விள்ள 2
விள்ளாத 1
விள்ளாமை 1
விள்ளும் 1
விள்ளேன் 1
விளக்கம் 4
விளக்கமாய் 1
விளக்கமும் 1
விளக்கமே 1
விளக்கா 1
விளக்காம் 1
விளக்காய் 5
விளக்கால் 1
விளக்கி 1
விளக்கின் 3
விளக்கினில் 1
விளக்கினை 4
விளக்கு 11
விளக்கும் 4
விளக்கே 5
விளக்கை 7
விளங்க 4
விளங்கனி 6
விளங்கனிக்கு 2
விளங்கனியை 1
விளங்காய் 4
விளங்கி 2
விளங்கிய 3
விளங்கினாய் 1
விளங்கு 20
விளங்கு_இழை 1
விளங்கும் 5
விளங்குவாரே 1
விளப்பு 1
விளம் 2
விளம்பினால் 1
விளம்புதிரே 1
விளம்பும் 2
விளரி 1
விளரியதே 1
விளவின் 3
விளவு 2
விளவுக்கு 1
விளா 1
விளி 3
விளிக்கின்ற 1
விளிக்கின்றதும் 1
விளிந்தீந்த 1
விளிம்பு 1
விளியா 1
விளிவன் 1
விளை 6
விளைக்கும் 3
விளைத்த 5
விளைத்தாய் 1
விளைத்திட்டு 1
விளைத்து 1
விளைதரு 1
விளைந்த 3
விளைந்தது 1
விளைந்திட்டது 1
விளைந்திடும் 1
விளைய 1
விளையாட்டம் 1
விளையாட்டு 2
விளையாட்டை 1
விளையாட்டொடு 1
விளையாட்டோ 1
விளையாட 8
விளையாடலுறாள் 1
விளையாடாதே 1
விளையாடி 6
விளையாடு 6
விளையாடுகின்றாயே 1
விளையாடுதி 1
விளையாடும் 13
விளையாடுவோங்களை 2
விளையும் 2
விளைவது 1
விளைவிக்குமால் 1
விளைவித்த 2
விளைவியேல் 1
விற்க 2
விற்கவும் 1
விற்கிலும் 1
விற்ற 1
விறல் 25
விறலோன் 1
வினதை 1
வினவ 1
வினவி 3
வினவில் 1
வினவிலும் 1
வினவுவது 1
வினா 1
வினை 63
வினை-தாமே 1
வினைக்கு 1
வினைகள் 11
வினைகளாய் 1
வினைகளே 1
வினைகளை 3
வினைகளையே 1
வினைகாள் 1
வினைதீர் 1
வினையர் 1
வினையரேலும் 1
வினையாட்டியேன் 9
வினையாய் 1
வினையாயின 3
வினையார் 1
வினையால் 3
வினையின் 1
வினையுடையாட்டியேன் 1
வினையும் 3
வினையே 3
வினையேற்கே 1
வினையேன் 16
வினையேனுடை 1
வினையேனும் 1
வினையேனே 1
வினையேனை 4
வினையை 2
வினையொடும் 1
வினையோம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    விக்கி (1)
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே - நாலாயி:2062/3

 மேல்
 
    விக்கிரமம் (1)
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் - நாலாயி:468/1

 மேல்
 
    விகற்பால் (2)
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
  விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் - நாலாயி:2520/2,3
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால்
  பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு - நாலாயி:2573/1,2

 மேல்
 
    விகாரமாய் (1)
மா விகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால் - நாலாயி:3375/2

 மேல்
 
    விகிர்த (1)
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் - நாலாயி:1182/2

 மேல்
 
    விகிர்தம் (1)
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு - நாலாயி:3228/2

 மேல்
 
    விகிர்தா (2)
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் - நாலாயி:1226/1
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
  இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா - நாலாயி:1882/2,3

 மேல்
 
    விச்சாதரர் (1)
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் - நாலாயி:923/3

 மேல்
 
    விச்சைக்கு (1)
விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே - நாலாயி:1102/2

 மேல்
 
    விச்சையோடு (1)
கொடை பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் - நாலாயி:3712/3

 மேல்
 
    விசயற்காய் (2)
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
  கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே - நாலாயி:102/2,3
வெள்ளை புரவி தேர் விசயற்காய் விறல் வியூகம் - நாலாயி:1495/1

 மேல்
 
    விசயன் (4)
வேந்தர்கள் உட்க விசயன் மணி திண் தேர் - நாலாயி:111/3
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி - நாலாயி:1355/1
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி - நாலாயி:1514/1
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை - நாலாயி:1525/3

 மேல்
 
    விசயனுக்காய் (1)
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் - நாலாயி:1156/1

 மேல்
 
    விசாதி (2)
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர் - நாலாயி:2433/1
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் - நாலாயி:3357/1

 மேல்
 
    விசித்திரப்பட (1)
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் - நாலாயி:518/1

 மேல்
 
    விசித்திரமா (1)
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல் - நாலாயி:2727/1

 மேல்
 
    விசித்திரமே (1)
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே - நாலாயி:3639/4

 மேல்
 
    விசிறி (2)
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து - நாலாயி:1212/3
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி
  குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1823/1,2

 மேல்
 
    விசிறும் (2)
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் - நாலாயி:394/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று - நாலாயி:1239/1

 மேல்
 
    விசும்பாய் (3)
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் - நாலாயி:1402/3
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்
  சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - நாலாயி:3475/2,3
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் - நாலாயி:3638/2

 மேல்
 
    விசும்பிடை (5)
காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர - நாலாயி:1024/3
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
  அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1053/3,4
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர - நாலாயி:1411/2
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து - நாலாயி:1823/3
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் - நாலாயி:2901/2

 மேல்
 
    விசும்பில் (16)
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - நாலாயி:47/3
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில்
  அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே - நாலாயி:977/3,4
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து - நாலாயி:980/3
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் - நாலாயி:989/3
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
  கணங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் - நாலாயி:1106/2,3
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே - நாலாயி:1287/4
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் - நாலாயி:1486/3
சொல் நீர சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
  நல் நீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே - நாலாயி:1567/3,4
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று - நாலாயி:1825/1
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் - நாலாயி:1977/2
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
  மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் - நாலாயி:2121/2,3
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
  ஆரம் கை தோய அடுத்து - நாலாயி:2160/3,4
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் - நாலாயி:2672/42
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் - நாலாயி:2725/6
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் - நாலாயி:3766/3
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே - நாலாயி:3878/4

 மேல்
 
    விசும்பின் (4)
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் - நாலாயி:2003/1
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் - நாலாயி:2007/1
தாது இலகு பூ தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
  மீது இலகி தான் கிடக்கும் மீன் - நாலாயி:2645/3,4
தங்கா முயற்றியவாய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து - நாலாயி:2669/1

 மேல்
 
    விசும்பினூடு (1)
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை - நாலாயி:2056/2

 மேல்
 
    விசும்பு (35)
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே - நாலாயி:107/4
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் - நாலாயி:951/2
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி - நாலாயி:963/3
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை - நாலாயி:1051/2
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் - நாலாயி:1151/3
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே - நாலாயி:1237/4
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் - நாலாயி:1262/3
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் - நாலாயி:1270/1
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய - நாலாயி:1413/2
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே - நாலாயி:1557/4
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் - நாலாயி:1689/3
ஊனம் அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே - நாலாயி:2051/4
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் - நாலாயி:2098/2
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த - நாலாயி:2311/2
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் - நாலாயி:2491/3
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த - நாலாயி:2557/3
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் - நாலாயி:2611/2
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல் - நாலாயி:2726/2
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை - நாலாயி:2905/1
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற - நாலாயி:2908/2
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை - நாலாயி:2909/1
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் - நாலாயி:3180/1
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால் - நாலாயி:3326/1
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் - நாலாயி:3398/1
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ - நாலாயி:3622/4
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் - நாலாயி:3668/1
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் - நாலாயி:3708/3
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே - நாலாயி:3850/4
தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும் - நாலாயி:3851/1
தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும் - நாலாயி:3851/3
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே - நாலாயி:3914/2
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே - நாலாயி:3971/4
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின - நாலாயி:3979/1

 மேல்
 
    விசும்புக்கும் (1)
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் - நாலாயி:2516/3

 மேல்
 
    விசும்பும் (20)
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் - நாலாயி:1093/3
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி - நாலாயி:1129/1
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும்
  தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் - நாலாயி:1400/1,2
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
  அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1408/3,4
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப - நாலாயி:1411/3
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் - நாலாயி:1438/1
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
  உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே - நாலாயி:1674/3,4
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற - நாலாயி:2053/1
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் - நாலாயி:2110/1
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் - நாலாயி:2154/3
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் - நாலாயி:2305/1
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
  நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு - நாலாயி:2313/1,2
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் - நாலாயி:2379/1
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட - நாலாயி:2457/2
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து - நாலாயி:2535/2
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
  மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க - நாலாயி:2584/4,5
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் - நாலாயி:2659/1
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் - நாலாயி:3012/1
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால் - நாலாயி:3590/3

 மேல்
 
    விசும்பூடு (1)
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய - நாலாயி:1012/3

 மேல்
 
    விசும்பே (2)
கொண்டு இவை பாடி ஆட கூடுவர் நீள் விசும்பே - நாலாயி:1437/4
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே - நாலாயி:3978/4

 மேல்
 
    விசும்போர் (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே - நாலாயி:3085/4

 மேல்
 
    விசை (2)
வெம் சினத்த கொடும் தொழிலோன் விசை உருவை அசைவித்த - நாலாயி:1403/3
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் - நாலாயி:1414/1

 மேல்
 
    விசைகொண்டு (1)
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் - நாலாயி:1919/3

 மேல்
 
    விசைத்த (1)
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும் - நாலாயி:1763/3

 மேல்
 
    விசைத்தானை (1)
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
  அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் - நாலாயி:1600/2,3

 மேல்
 
    விஞ்சை (2)
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி - நாலாயி:1070/3
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன - நாலாயி:1861/3

 மேல்
 
    விட்ட (5)
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் - நாலாயி:801/2
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் - நாலாயி:1319/1
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே - நாலாயி:1985/4
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
  இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் - நாலாயி:3240/1,2
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே - நாலாயி:3689/4

 மேல்
 
    விட்டவர்க்கு (1)
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
  எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே - நாலாயி:833/3,4

 மேல்
 
    விட்டால் (2)
தலைப்பெய் காலம் நமன்-தமர் பாசம் விட்டால்
  அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல - நாலாயி:3141/1,2
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்
  பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என் - நாலாயி:3566/2,3

 மேல்
 
    விட்டாலும் (1)
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும்
  வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும் - நாலாயி:2601/1,2

 மேல்
 
    விட்டான் (1)
ஒருவனை சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
  பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் - நாலாயி:1430/2,3

 மேல்
 
    விட்டானை (1)
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை - நாலாயி:1524/2

 மேல்
 
    விட்டிட்டாயே (1)
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே - நாலாயி:3993/4

 மேல்
 
    விட்டிட்டு (4)
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் - நாலாயி:532/3
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு
  உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் - நாலாயி:1635/1,2
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் - நாலாயி:3688/2
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் - நாலாயி:3994/1

 மேல்
 
    விட்டிட்டேன் (2)
தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே - நாலாயி:145/4
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே - நாலாயி:148/2

 மேல்
 
    விட்டிட (1)
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
  குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன் - நாலாயி:1486/1,2

 மேல்
 
    விட்டு (35)
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே - நாலாயி:254/4
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய்மடுத்து ஊதிஊதி - நாலாயி:262/2
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை - நாலாயி:347/2
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை - நாலாயி:376/1
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் - நாலாயி:376/2
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் - நாலாயி:376/3
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே - நாலாயி:418/4
விட்டு கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:637/4
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே - நாலாயி:702/4
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் - நாலாயி:834/2
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு - நாலாயி:904/1
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில் - நாலாயி:975/3
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் - நாலாயி:992/1
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று - நாலாயி:1208/3
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை - நாலாயி:1215/2
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே - நாலாயி:1863/3
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை - நாலாயி:1864/2
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு
  சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட - நாலாயி:2044/2,3
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு - நாலாயி:2135/3
விட்டு ஏத்த மாட்டாத வேந்து - நாலாயி:2463/4
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு - நாலாயி:2579/5
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே - நாலாயி:2676/2
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து - நாலாயி:2718/2
கொள்ள குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன் - நாலாயி:2817/1
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் - நாலாயி:3079/1
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு - நாலாயி:3079/2
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி - நாலாயி:3079/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே - நாலாயி:3079/4
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு
  வெம் மின் ஒளி வெயில் கானகம் போய் குமை தின்பர்கள் - நாலாயி:3232/2,3
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே - நாலாயி:3343/4
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் - நாலாயி:3344/1
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் - நாலாயி:3407/1
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
  கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3692/1,2
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் - நாலாயி:3879/1
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் - நாலாயி:3879/2

 மேல்
 
    விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை - நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் - நாலாயி:616/2

 மேல்
 
    விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ - நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை - நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் - நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து - நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த - நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை - நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் - நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் - நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் - நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் - நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன - நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் - நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் - நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே - நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் - நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் - நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் - நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று - நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு - நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் - நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் - நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் - நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே - நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
  ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே - நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே - நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை - நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை - நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை - நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் - நாலாயி:646/2

 மேல்
 
    விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
  கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே - நாலாயி:523/3,4

 மேல்
 
    விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் - நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே - நாலாயி:3078/4

 மேல்
 
    விட்டுவைத்து (1)
தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே - நாலாயி:376/4

 மேல்
 
    விட்டே (1)
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே - நாலாயி:3878/4

 மேல்
 
    விட (15)
வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து - நாலாயி:216/3
விட தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் - நாலாயி:529/2
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே - நாலாயி:701/3
விட கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும் - நாலாயி:846/3
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து - நாலாயி:1510/1
விட துணியார் மெய் தெளிந்தார் தாம் - நாலாயி:2474/4
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் - நாலாயி:2523/2
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் - நாலாயி:2523/3
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட - நாலாயி:2951/2
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் - நாலாயி:3021/3
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞான சிறு குழவி - நாலாயி:3310/2
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே - நாலாயி:3621/4
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே - நாலாயி:3632/3
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி - நாலாயி:3641/3
விட தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே - நாலாயி:3747/4

 மேல்
 
    விடத்த (1)
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெம் தழல் - நாலாயி:769/1

 மேல்
 
    விடத்தினுக்கு (1)
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி - நாலாயி:918/3

 மேல்
 
    விடத்து (1)
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை - நாலாயி:2161/2

 மேல்
 
    விடம் (11)
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து - நாலாயி:215/2
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே - நாலாயி:789/2
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் - நாலாயி:1090/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் - நாலாயி:1224/1
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் - நாலாயி:1340/1
விடம் தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் - நாலாயி:1539/1
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி - நாலாயி:1823/1
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும் - நாலாயி:2252/2
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார் - நாலாயி:2433/3
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் - நாலாயி:2553/3
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் - நாலாயி:3902/3

 மேல்
 
    விடமங்களே (1)
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே - நாலாயி:3640/4

 மேல்
 
    விடமும் (1)
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் - நாலாயி:3473/2

 மேல்
 
    விடல் (5)
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் - நாலாயி:2152/3
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே - நாலாயி:2941/4
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் - நாலாயி:3109/1
விடல் இல் வண் குருகூர் சடகோபன் - நாலாயி:3109/2
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3454/2

 மேல்
 
    விடலே (1)
வேறே போக எஞ்ஞான்றும் விடலே - நாலாயி:3108/4

 மேல்
 
    விடலையை (1)
விடலையை சென்று காண்டும் மெய்யத்துள்ளே - நாலாயி:1852/4

 மேல்
 
    விடவே (1)
விடவே செய்து விழிக்கும் பிரானையே - நாலாயி:2969/4

 மேல்
 
    விடவோ (1)
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் - நாலாயி:2523/2

 மேல்
 
    விடற்கு (1)
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு - நாலாயி:2393/4

 மேல்
 
    விடாதவரே (1)
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே
  உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் - நாலாயி:2876/1,2

 மேல்
 
    விடாது (4)
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே - நாலாயி:2837/3
மாடு விடாது என் மனனே - நாலாயி:2956/2
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் - நாலாயி:3001/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ - நாலாயி:3178/4

 மேல்
 
    விடாய் (1)
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே - நாலாயி:530/4

 மேல்
 
    விடார் (1)
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே - நாலாயி:3019/4

 மேல்
 
    விடாரே (1)
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே - நாலாயி:281/4

 மேல்
 
    விடாவிடில் (1)
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே - நாலாயி:3240/4

 மேல்
 
    விடாள் (1)
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே - நாலாயி:3526/3

 மேல்
 
    விடாளால் (1)
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
  குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த - நாலாயி:1108/2,3

 மேல்
 
    விடான் (1)
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே - நாலாயி:3005/4

 மேல்
 
    விடி (1)
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1345/4

 மேல்
 
    விடியா (1)
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே - நாலாயி:3070/4

 மேல்
 
    விடியாமல் (1)
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ - நாலாயி:1969/3

 மேல்
 
    விடிவை (1)
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும் - நாலாயி:3459/2

 மேல்
 
    விடு (6)
மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம் - நாலாயி:586/2
முந்துற உரைக்கேன் விரை குழல் மடவார் கலவியை விடு தடுமாறல் - நாலாயி:1818/1
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் - நாலாயி:2412/1
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் - நாலாயி:2491/3
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் - நாலாயி:2932/3
திருமேனி அடிகளுக்கு தீவினையேன் விடு தூதாய் - நாலாயி:3850/1

 மேல்
 
    விடு-மினோ (1)
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ
  தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் - நாலாயி:3495/2,3

 மேல்
 
    விடுக்கப்பட்ட (1)
வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
  மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை - நாலாயி:265/1,2

 மேல்
 
    விடுக்கும் (1)
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை - நாலாயி:2353/3

 மேல்
 
    விடுகிலேனே (1)
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - நாலாயி:2032/4

 மேல்
 
    விடுகேன் (1)
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
  வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து - நாலாயி:3067/2,3

 மேல்
 
    விடுகேனே (1)
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே - நாலாயி:1555/4

 மேல்
 
    விடுத்த (6)
விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் - நாலாயி:9/3
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே - நாலாயி:779/4
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த
  தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1465/3,4
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான் - நாலாயி:2254/3
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் - நாலாயி:2533/1
முன்னம் விடுத்த முகில்_வண்ணன் காயாவின் - நாலாயி:2763/2

 மேல்
 
    விடுத்தவன் (1)
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான் - நாலாயி:597/2

 மேல்
 
    விடுத்தாய் (2)
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னை - நாலாயி:516/1
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் - நாலாயி:2393/2

 மேல்
 
    விடுத்தான் (3)
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு - நாலாயி:197/2
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் - நாலாயி:992/2
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் - நாலாயி:1486/3

 மேல்
 
    விடுத்தானே (3)
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்தவன் தளை கோள் விடுத்தானே - நாலாயி:436/4
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே - நாலாயி:440/2
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலை கடைந்தானே - நாலாயி:441/3

 மேல்
 
    விடுத்தானை (1)
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை - நாலாயி:1734/3

 மேல்
 
    விடுத்து (6)
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் - நாலாயி:407/2
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் - நாலாயி:769/2
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த - நாலாயி:1670/3
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் - நாலாயி:2689/3
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து
  வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் - நாலாயி:3200/2,3
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல - நாலாயி:3327/3

 மேல்
 
    விடுத்துமிலேன் (1)
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
  ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் - நாலாயி:3139/1,2

 மேல்
 
    விடுதந்தான் (3)
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்
  மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ - நாலாயி:44/3,4
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்
  உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - நாலாயி:45/3,4
மா தக்க என்று வருணன் விடுதந்தான்
  சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ - நாலாயி:49/3,4

 மேல்
 
    விடுப்பான் (1)
மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி - நாலாயி:2393/3

 மேல்
 
    விடும் (5)
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் - நாலாயி:920/1
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் - நாலாயி:1087/3
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று - நாலாயி:2817/3
முடிய பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த - நாலாயி:2841/2
விடும் பின்னும் ஆக்கை - நாலாயி:2918/3

 மேல்
 
    விடும்-பொழுது (1)
விடும்-பொழுது எண்ணே - நாலாயி:2918/4

 மேல்
 
    விடுமாறு (1)
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே - நாலாயி:3770/4

 மேல்
 
    விடுமே (2)
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
  வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே - நாலாயி:2546/3,4
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே - நாலாயி:2888/4

 மேல்
 
    விடுவதுண்டோ (1)
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ
  மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் - நாலாயி:453/2,3

 மேல்
 
    விடுவேனோ (4)
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ - நாலாயி:2968/4
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை - நாலாயி:2969/1
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
  ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை - நாலாயி:3068/2,3
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
  பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் - நாலாயி:3073/2,3

 மேல்
 
    விடேல் (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே - நாலாயி:3084/4

 மேல்
 
    விடேன் (1)
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே - நாலாயி:2865/3

 மேல்
 
    விடேனே (1)
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே - நாலாயி:1046/4

 மேல்
 
    விடை (38)
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் - நாலாயி:45/3
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே - நாலாயி:70/2
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் - நாலாயி:331/3
விடை குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் - நாலாயி:843/1
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் - நாலாயி:920/1
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து - நாலாயி:960/2
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா - நாலாயி:1044/2
வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த - நாலாயி:1133/3
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த - நாலாயி:1135/3
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1136/2
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை - நாலாயி:1152/2
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று - நாலாயி:1172/3
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் - நாலாயி:1226/1
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் - நாலாயி:1247/1
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் - நாலாயி:1281/2
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் - நாலாயி:1492/1
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை - நாலாயி:1542/2
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் - நாலாயி:1614/2
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து - நாலாயி:1625/1
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த - நாலாயி:1670/3
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் - நாலாயி:1694/3
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் - நாலாயி:1696/3
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் - நாலாயி:1706/2
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள் - நாலாயி:1708/1
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற - நாலாயி:1730/1
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் - நாலாயி:1933/1
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை - நாலாயி:1971/1
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார் - நாலாயி:2020/3
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி - நாலாயி:2086/1
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ - நாலாயி:2143/2
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய - நாலாயி:2164/2
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும் - நாலாயி:2306/3
வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த - நாலாயி:2404/1
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து - நாலாயி:2439/3
ஏழ் விடை அடங்க செற்றனை - நாலாயி:2672/32
கொண்டான் ஏழ் விடை
  உண்டான் ஏழ் வையம் - நாலாயி:2982/1,2
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த - நாலாயி:3168/1
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த - நாலாயி:3311/2

 மேல்
 
    விடைகள் (3)
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து - நாலாயி:1144/1
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் - நாலாயி:1181/1
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் - நாலாயி:1353/2

 மேல்
 
    விடைகொடுப்ப (1)
குல குமரா காடு உறைய போ என்று விடைகொடுப்ப
  இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் - நாலாயி:320/3,4

 மேல்
 
    விடைகொள்வார் (1)
எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை - நாலாயி:2107/1

 மேல்
 
    விடைசெற்று (1)
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே - நாலாயி:148/4

 மேல்
 
    விடைதான் (1)
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே - நாலாயி:635/4

 மேல்
 
    விடையரும் (1)
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ - நாலாயி:922/1

 மேல்
 
    விடையனும் (1)
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே - நாலாயி:426/1

 மேல்
 
    விடையான் (1)
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை - நாலாயி:1600/2

 மேல்
 
    விடையின் (2)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
  மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் - நாலாயி:2734/1,2
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் - நாலாயி:2760/4

 மேல்
 
    விடையும் (2)
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே - நாலாயி:66/3
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து - நாலாயி:1705/3

 மேல்
 
    விடையை (1)
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை
  தென்னன் குறுங்குடியுள் செம் பவள குன்றினை - நாலாயி:2772/2,3

 மேல்
 
    விடையோடு (1)
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் - நாலாயி:1920/4

 மேல்
 
    விடையோன் (1)
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி - நாலாயி:743/1

 மேல்
 
    விடையோன்-தன் (1)
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய் - நாலாயி:733/2

 மேல்
 
    விண் (74)
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் - நாலாயி:38/1
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி - நாலாயி:144/1
விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் - நாலாயி:171/3
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் - நாலாயி:214/4
விண் நீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் - நாலாயி:577/1
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் - நாலாயி:609/1
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ - நாலாயி:689/3
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை - நாலாயி:741/2
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி - நாலாயி:750/2
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் - நாலாயி:778/1
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று - நாலாயி:796/1
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று - நாலாயி:811/2
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் - நாலாயி:816/1
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும் - நாலாயி:1014/1
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே - நாலாயி:1015/4
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1033/3
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய - நாலாயி:1041/3
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே - நாலாயி:1217/4
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் - நாலாயி:1219/2
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே - நாலாயி:1227/4
துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் - நாலாயி:1356/1
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது - நாலாயி:1412/3
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து - நாலாயி:1502/2
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட - நாலாயி:1503/3
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று - நாலாயி:1571/3
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் - நாலாயி:1574/3
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ - நாலாயி:1578/3
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து - நாலாயி:1594/3
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து - நாலாயி:1612/1
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து - நாலாயி:1721/2
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் - நாலாயி:1811/3
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் - நாலாயி:2008/1
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் - நாலாயி:2055/1
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க - நாலாயி:2090/3
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத - நாலாயி:2093/2
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த - நாலாயி:2157/3
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் - நாலாயி:2304/1
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் - நாலாயி:2321/3
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான் - நாலாயி:2364/3
வேய் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் - நாலாயி:2370/3
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு - நாலாயி:2371/1
விண் எல்லாம் உண்டோ விலை - நாலாயி:2432/4
வேந்தராய் விண்ணவராய் விண் ஆகி தண்ணளியாய் - நாலாயி:2464/1
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு - நாலாயி:2470/4
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான் - நாலாயி:2471/1
முழு நீர் முகில்_வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம் - நாலாயி:2479/3
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய - நாலாயி:2486/1
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய் - நாலாயி:2488/1
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய் - நாலாயி:2493/2
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய் - நாலாயி:2527/3
வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது - நாலாயி:2531/1
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் - நாலாயி:2550/2
ஒன்று விண் செலீஇ நான்முக புத்தேள் - நாலாயி:2582/3
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை - நாலாயி:2632/1
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில் - நாலாயி:2663/2
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு - நாலாயி:2740/1
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த - நாலாயி:2770/2
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை - நாலாயி:2772/1
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ - நாலாயி:2894/3
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் - நாலாயி:2906/1
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து - நாலாயி:3022/2
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே - நாலாயி:3098/4
ஆவி காப்பார் இனி யார் ஆழ் கடல் மண் விண் மூடி - நாலாயி:3375/1
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் - நாலாயி:3433/2
விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள் - நாலாயி:3493/3
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே - நாலாயி:3542/4
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் - நாலாயி:3543/1
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் - நாலாயி:3602/1
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் - நாலாயி:3617/2
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் - நாலாயி:3656/2
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை - நாலாயி:3732/2
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் - நாலாயி:3806/3
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே - நாலாயி:3948/3

 மேல்
 
    விண்-தன் (1)
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் - நாலாயி:3720/3

 மேல்
 
    விண்-தனில் (1)
விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா - நாலாயி:59/4

 மேல்
 
    விண்-பால் (1)
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து - நாலாயி:1725/2

 மேல்
 
    விண்கள் (1)
விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே - நாலாயி:1537/4

 மேல்
 
    விண்ட (4)
விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் - நாலாயி:17/3
ஆளும் பணியும் அடியேனை கொண்டான் விண்ட நிசாசரரை - நாலாயி:1508/1
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி - நாலாயி:1680/1
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே - நாலாயி:2351/3

 மேல்
 
    விண்டவர் (2)
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து - நாலாயி:1131/3
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ - நாலாயி:1712/3

 மேல்
 
    விண்டாரை (1)
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார் - நாலாயி:1101/1

 மேல்
 
    விண்டான் (1)
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து - நாலாயி:1612/1

 மேல்
 
    விண்டானை (1)
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு - நாலாயி:1096/2

 மேல்
 
    விண்டிட (1)
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை - நாலாயி:2854/2

 மேல்
 
    விண்டு (12)
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி - நாலாயி:399/3
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் - நாலாயி:795/2
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி - நாலாயி:966/3
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய - நாலாயி:1045/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர - நாலாயி:1411/2
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி - நாலாயி:1577/1
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1819/3
விண்டு ஏழ்_உலகுக்கும் மிக்கான் காண் சாழலே - நாலாயி:2000/4
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே - நாலாயி:2532/4
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று - நாலாயி:2874/3
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே - நாலாயி:3878/4
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் - நாலாயி:3882/2

 மேல்
 
    விண்டே (1)
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம் - நாலாயி:3932/2

 மேல்
 
    விண்ணகத்தாய் (1)
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத - நாலாயி:2149/3

 மேல்
 
    விண்ணகத்தினில் (1)
வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே - நாலாயி:374/4

 மேல்
 
    விண்ணகர் (12)
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1448/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1449/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1450/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1451/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1452/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1453/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1454/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1455/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1456/6
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் - நாலாயி:1457/1
வித்தினை சென்று விண்ணகர் காண்டுமே - நாலாயி:1855/4
இளம் குமரன்-தன் விண்ணகர் - நாலாயி:2342/4

 மேல்
 
    விண்ணகரம் (3)
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் - நாலாயி:2080/3
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் - நாலாயி:2343/1
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
  சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் - நாலாயி:2707/1,2

 மேல்
 
    விண்ணகரும் (1)
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத - நாலாயி:2158/1

 மேல்
 
    விண்ணதோ (1)
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ - நாலாயி:2150/3

 மேல்
 
    விண்ணப்பம் (10)
நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
  செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது - நாலாயி:318/1,2
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
  சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே - நாலாயி:319/1,2
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
  தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் - நாலாயி:321/1,2
மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம்
  கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த காலத்து - நாலாயி:322/1,2
மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம்
  பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட - நாலாயி:324/1,2
மை தகு மா மலர் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
  ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட - நாலாயி:325/1,2
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
  கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் - நாலாயி:583/2,3
மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம்
  போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் - நாலாயி:586/2,3
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த - நாலாயி:2577/2
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே - நாலாயி:2997/4

 மேல்
 
    விண்ணப்பம்செய் (1)
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய்
  பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் - நாலாயி:462/2,3

 மேல்
 
    விண்ணப்பமே (1)
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே - நாலாயி:2478/4

 மேல்
 
    விண்ணவர் (19)
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - நாலாயி:513/4
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த - நாலாயி:884/2
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் - நாலாயி:927/2
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் - நாலாயி:1065/2
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் - நாலாயி:1182/2
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2
விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய் - நாலாயி:1299/2
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் - நாலாயி:1449/3
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன் - நாலாயி:1534/3
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு - நாலாயி:1840/1
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் - நாலாயி:1842/1
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே - நாலாயி:1887/4
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான் - நாலாயி:3039/1
கடல்_வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆருயிர் - நாலாயி:3185/1
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால் - நாலாயி:3212/3
கார் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனை கண்டு - நாலாயி:3536/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ - நாலாயி:3542/3
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் - நாலாயி:3683/3

 மேல்
 
    விண்ணவர்-தங்கள் (1)
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் - நாலாயி:1678/1

 மேல்
 
    விண்ணவர்-தம் (2)
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று - நாலாயி:2081/1
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்-தம்
  வாய் ஓங்கு தொல் புகழான் வந்து - நாலாயி:2206/3,4

 மேல்
 
    விண்ணவர்_கோன் (7)
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் - நாலாயி:927/2
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன்
  தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு - நாலாயி:1065/2,3
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் - நாலாயி:1182/2
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன்
  தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே - நாலாயி:1534/3,4
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் - நாலாயி:1842/1
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் - நாலாயி:3683/3

 மேல்
 
    விண்ணவர்_கோனை (1)
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த - நாலாயி:884/2

 மேல்
 
    விண்ணவர்க்கு (5)
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் - நாலாயி:984/1
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே - நாலாயி:1507/4
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
  மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால் - நாலாயி:2281/1,2
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு
  நற்பொருள் தான் நாராயணன் - நாலாயி:2394/3,4
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் - நாலாயி:2988/3

 மேல்
 
    விண்ணவர்கட்கு (1)
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று - நாலாயி:1239/1

 மேல்
 
    விண்ணவராய் (2)
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய - நாலாயி:1647/3
வேந்தராய் விண்ணவராய் விண் ஆகி தண்ணளியாய் - நாலாயி:2464/1

 மேல்
 
    விண்ணவரின் (1)
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரின் பொலிகின்றாரே - நாலாயி:1580/4

 மேல்
 
    விண்ணாளன் (1)
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் - நாலாயி:3862/3

 மேல்
 
    விண்ணில் (3)
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் - நாலாயி:834/2
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய - நாலாயி:1647/3
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
  நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை - நாலாயி:3980/2,3

 மேல்
 
    விண்ணின் (6)
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே - நாலாயி:263/1
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே - நாலாயி:798/1
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் - நாலாயி:838/1
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை - நாலாயி:1525/3
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் - நாலாயி:1811/3
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் - நாலாயி:2885/3

 மேல்
 
    விண்ணினை (1)
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை - நாலாயி:1646/2

 மேல்
 
    விண்ணினோடு (1)
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் - நாலாயி:785/3

 மேல்
 
    விண்ணும் (22)
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் - நாலாயி:1478/3
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் - நாலாயி:1592/1
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் - நாலாயி:1739/1
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் - நாலாயி:1786/1
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே - நாலாயி:1983/1
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் - நாலாயி:2091/2
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
  கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ - நாலாயி:2495/2,3
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் - நாலாயி:2502/1
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து - நாலாயி:2515/3
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
  என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த - நாலாயி:2519/2,3
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் - நாலாயி:2520/3
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் - நாலாயி:2767/7
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் - நாலாயி:3020/3
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே - நாலாயி:3263/4
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் - நாலாயி:3438/2
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்
  முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் - நாலாயி:3448/1,2
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர - நாலாயி:3466/1
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே - நாலாயி:3539/4
மண்ணும் விண்ணும் மகிழ குறளாய் வலம் காட்டி - நாலாயி:3540/1
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே - நாலாயி:3540/2
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
  கோளும் எழ எரி காலும் எழ மலை - நாலாயி:3597/1,2
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த - நாலாயி:3690/2

 மேல்
 
    விண்ணுமாய் (1)
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே - நாலாயி:2999/4

 மேல்
 
    விண்ணுலகம் (1)
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணி - நாலாயி:2271/2

 மேல்
 
    விண்ணுள் (1)
ஆண் உடை சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
  ஏண் உடை தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் - நாலாயி:3598/2,3

 மேல்
 
    விண்ணுளார் (2)
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ - நாலாயி:3565/4
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை - நாலாயி:3566/1

 மேல்
 
    விண்ணுளாரிலும் (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே - நாலாயி:2556/4

 மேல்
 
    விண்ணுற (2)
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை - நாலாயி:522/3
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி - நாலாயி:555/1

 மேல்
 
    விண்ணூர் (1)
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே - நாலாயி:2524/2

 மேல்
 
    விண்ணை (2)
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய - நாலாயி:1644/2
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் - நாலாயி:3264/2

 மேல்
 
    விண்ணொடு (1)
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் - நாலாயி:984/1

 மேல்
 
    விண்ணோர் (31)
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் - நாலாயி:220/3
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் - நாலாயி:992/2
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை - நாலாயி:1037/2
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய - நாலாயி:1038/3
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை - நாலாயி:1125/1
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை - நாலாயி:1736/3
காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மா மலையை - நாலாயி:1835/2
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் - நாலாயி:1900/2
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் - நாலாயி:2226/3
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் - நாலாயி:2295/3
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் - நாலாயி:2429/1
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் - நாலாயி:2480/3
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் - நாலாயி:2503/3
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் - நாலாயி:2531/3
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா - நாலாயி:2554/3
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற - நாலாயி:2556/1
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
  தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று - நாலாயி:2569/2,3
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா - நாலாயி:2948/1
விண்ணோர் வெற்பனே - நாலாயி:2978/4
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை - நாலாயி:3066/1
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர்
  நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே - நாலாயி:3075/3,4
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை - நாலாயி:3180/3
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை - நாலாயி:3276/2
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை - நாலாயி:3277/2
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை - நாலாயி:3280/2
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் - நாலாயி:3293/1
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை - நாலாயி:3345/1
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
  சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - நாலாயி:3479/2,3
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும் - நாலாயி:3577/3
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை - நாலாயி:3815/3
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர்
  நமர்களோ சொல்ல கேள்-மின் நாமும் போய் நணுகவேண்டும் - நாலாயி:3907/2,3

 மேல்
 
    விண்ணோர்-தங்கள் (1)
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள்
  அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே - நாலாயி:1395/3,4

 மேல்
 
    விண்ணோர்க்கு (2)
மண்ணோர் விண்ணோர்க்கு
  தண் ஆர் வேங்கட - நாலாயி:2978/2,3
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே - நாலாயி:3483/4

 மேல்
 
    விண்ணோர்க்கும் (1)
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
  சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் - நாலாயி:1613/2,3

 மேல்
 
    விண்ணோர்கள் (1)
சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர் - நாலாயி:2498/1

 மேல்
 
    விண்ணோரும் (1)
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை - நாலாயி:1585/2

 மேல்
 
    விண்வாய் (1)
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய்
  அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் - நாலாயி:2529/2,3

 மேல்
 
    வித்த (1)
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த - நாலாயி:2370/2

 மேல்
 
    வித்தக (1)
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - நாலாயி:525/3

 மேல்
 
    வித்தகத்தாய் (1)
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே - நாலாயி:3640/4

 மேல்
 
    வித்தகமும் (1)
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
  ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை - நாலாயி:3449/2,3

 மேல்
 
    வித்தகன் (6)
வித்தகன் வேங்கட_வாணன் உன்னை விளிக்கின்ற - நாலாயி:56/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை - நாலாயி:63/3
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
  தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற - நாலாயி:313/3,4
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே - நாலாயி:506/4
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் - நாலாயி:2921/2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் - நாலாயி:3826/3

 மேல்
 
    வித்தகனாய் (2)
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற - நாலாயி:120/3
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற - நாலாயி:315/3

 மேல்
 
    வித்தகனே (3)
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே - நாலாயி:207/4
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப - நாலாயி:323/3
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா - நாலாயி:1882/2

 மேல்
 
    வித்தகனை (5)
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் - நாலாயி:1090/2
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
  மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின் - நாலாயி:1406/2,3
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும் - நாலாயி:1605/2
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
  கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1719/3,4
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
  மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை - நாலாயி:2778/1,2

 மேல்
 
    வித்தா (1)
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் - நாலாயி:2602/3

 மேல்
 
    வித்தாய் (4)
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே - நாலாயி:2944/3
தான் ஓர் உருவே தனி வித்தாய் தன்னின் மூவர் முதலாய - நாலாயி:2946/1
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற - நாலாயி:3097/3
முனி மா பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த - நாலாயி:3776/2

 மேல்
 
    வித்தி (2)
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் - நாலாயி:2462/3
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் - நாலாயி:3366/2

 மேல்
 
    வித்தினை (3)
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
  என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட - நாலாயி:162/2,3
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
  உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும் - நாலாயி:479/5,6
வித்தினை சென்று விண்ணகர் காண்டுமே - நாலாயி:1855/4

 மேல்
 
    வித்து (2)
மீனாய் உயிர் அளிக்கும் வித்து - நாலாயி:2403/4
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் - நாலாயி:2581/5

 மேல்
 
    வித்தும் (2)
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள - நாலாயி:1166/3
வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த - நாலாயி:2404/1

 மேல்
 
    வித்துவக்கோட்டு (10)
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே - நாலாயி:688/2
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ - நாலாயி:689/3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் - நாலாயி:690/1
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ - நாலாயி:691/3
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே - நாலாயி:692/1
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் - நாலாயி:693/3
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் - நாலாயி:694/3
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் - நாலாயி:695/3
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே - நாலாயி:696/3
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும் - நாலாயி:697/1

 மேல்
 
    வித்தே (1)
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே - நாலாயி:1555/4

 மேல்
 
    வித்தேயோ (2)
முற்ற கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ - நாலாயி:3997/4
முதல் தனி வித்தேயோ முழு மூ_உலகு ஆதிக்கு எல்லாம் - நாலாயி:3998/1

 மேல்
 
    விதலைத்தலை (1)
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் - நாலாயி:1219/2

 மேல்
 
    விதானத்தின் (1)
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை - நாலாயி:2711/6

 மேல்
 
    விதானமாய (1)
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை - நாலாயி:769/3

 மேல்
 
    விதானமே (2)
கோல விளக்கே கொடியே விதானமே
  ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:499/7,8
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் - நாலாயி:648/2

 மேல்
 
    விதி (15)
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - நாலாயி:525/3
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - நாலாயி:678/4
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் - நாலாயி:879/1
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல - நாலாயி:886/1
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - நாலாயி:888/1
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
  எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - நாலாயி:2668/2,3
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் - நாலாயி:2819/1
அவரவர் விதி வழி அடைய நின்றனரே - நாலாயி:2903/4
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே - நாலாயி:3080/4
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே - நாலாயி:3281/4
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் - நாலாயி:3341/3
எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - நாலாயி:3347/2
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே - நாலாயி:3948/3
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் - நாலாயி:3988/1

 மேல்
 
    விதி-கொலோ (1)
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் - நாலாயி:3501/3

 மேல்
 
    விதிக்கிற்றியே (3)
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே - நாலாயி:504/4
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே - நாலாயி:506/4
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - நாலாயி:507/4

 மேல்
 
    விதியில் (1)
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் - நாலாயி:1071/2

 மேல்
 
    விதியின் (1)
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே - நாலாயி:2049/4

 மேல்
 
    விதியினமே (1)
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - நாலாயி:2933/4

 மேல்
 
    விதியினால் (1)
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் - நாலாயி:2934/1

 மேல்
 
    விதியினை (1)
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - நாலாயி:2032/4

 மேல்
 
    விதியே (2)
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே - நாலாயி:1990/4
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - நாலாயி:3987/4

 மேல்
 
    விதிர்விதிர்த்து (2)
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறி கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் - நாலாயி:374/2
விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி - நாலாயி:969/2

 மேல்
 
    விதிர்விதிரா (1)
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா - நாலாயி:2682/3

 மேல்
 
    விதை (1)
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக - நாலாயி:2462/2

 மேல்
 
    விந்தம் (1)
வெற்பு உடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய - நாலாயி:2058/2

 மேல்
 
    விபரீதம் (1)
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள் - நாலாயி:3464/2

 மேல்
 
    விபீடண (1)
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு - நாலாயி:180/2

 மேல்
 
    விபீடணற்கா (1)
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த - நாலாயி:413/3

 மேல்
 
    விபீடணற்கு (2)
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக - நாலாயி:1522/3
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
  நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே - நாலாயி:1541/3,4

 மேல்
 
    விம்ம (3)
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே - நாலாயி:66/3
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம
  அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே - நாலாயி:136/3,4
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை - நாலாயி:1904/3

 மேல்
 
    விம்மி (3)
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் - நாலாயி:439/3
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் - நாலாயி:1511/2
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப - நாலாயி:1913/3

 மேல்
 
    விம்மிவிம்மி (1)
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற - நாலாயி:227/3

 மேல்
 
    விம்மும் (1)
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே - நாலாயி:1226/4

 மேல்
 
    விமலர் (1)
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் - நாலாயி:3106/3

 மேல்
 
    விமலன் (5)
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை - நாலாயி:347/2
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை - நாலாயி:357/2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் - நாலாயி:546/1
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் - நாலாயி:927/2
விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் - நாலாயி:1495/2

 மேல்
 
    விமலன்-தன்னை (1)
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே - நாலாயி:645/2

 மேல்
 
    விமலா (1)
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் - நாலாயி:493/4

 மேல்
 
    வியக்க (1)
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் - நாலாயி:3921/2

 மேல்
 
    வியந்த (1)
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை - நாலாயி:2926/1

 மேல்
 
    வியந்தனர் (1)
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
  வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - நாலாயி:3987/3,4

 மேல்
 
    வியந்து (4)
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற - நாலாயி:1132/3
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன் - நாலாயி:1718/2
நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை - நாலாயி:2582/4
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று - நாலாயி:3737/1

 மேல்
 
    வியந்துதி (1)
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி - நாலாயி:1070/3

 மேல்
 
    வியந்தே (1)
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே - நாலாயி:3736/4

 மேல்
 
    வியப்ப (4)
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
  முரி திரை மா கடல் போல் முழங்கி மூ_உலகும் முறையால் வணங்க - நாலாயி:1118/1,2
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து - நாலாயி:3491/1
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப - நாலாயி:3795/3

 மேல்
 
    வியப்பாய் (1)
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ - நாலாயி:3643/3

 மேல்
 
    வியப்பு (2)
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை - நாலாயி:3131/1
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை - நாலாயி:3131/1

 மேல்
 
    வியப்பே (2)
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் - நாலாயி:2553/3
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே - நாலாயி:3130/4

 மேல்
 
    வியம் (2)
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள் - நாலாயி:1708/1
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் - நாலாயி:2544/3

 மேல்
 
    வியர்க்கும் (1)
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் - நாலாயி:3273/2

 மேல்
 
    வியர்த்து (2)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து
  ஒண் போது அலர் கமல சிறு கால் உறைத்து ஒன்றும் நோவாமே - நாலாயி:94/2,3
வீய பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் - நாலாயி:331/4

 மேல்
 
    வியர்ப்ப (1)
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே - நாலாயி:136/2

 மேல்
 
    வியல் (2)
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ் - நாலாயி:2229/3
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் - நாலாயி:3272/1

 மேல்
 
    வியலிடத்தே (1)
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே - நாலாயி:2532/4

 மேல்
 
    வியலிடம் (1)
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் - நாலாயி:2533/1

 மேல்
 
    வியவாய் (3)
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய்
  வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே - நாலாயி:3640/3,4
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய்
  வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி - நாலாயி:3641/2,3
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய்
  வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ - நாலாயி:3643/2,3

 மேல்
 
    வியவேன் (1)
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
  திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் - நாலாயி:2145/2,3

 மேல்
 
    வியன் (20)
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:349/4
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் - நாலாயி:442/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை - நாலாயி:636/2
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் - நாலாயி:732/3
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ - நாலாயி:1143/3
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி - நாலாயி:1507/3
வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான் - நாலாயி:1513/2
மிக கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர் - நாலாயி:1532/2
மின்ன தண் திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர் - நாலாயி:1533/2
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி - நாலாயி:1975/2
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய - நாலாயி:2038/2
மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால் - நாலாயி:2281/2
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் - நாலாயி:2350/1
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் - நாலாயி:2553/3
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே - நாலாயி:3276/4
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் - நாலாயி:3471/2
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே - நாலாயி:3770/4
வியன் மூ_உலகு பெறினும் போய் தானே தானே ஆனாலும் - நாலாயி:3771/1
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் - நாலாயி:3800/1
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் - நாலாயி:3802/2

 மேல்
 
    வியாழம் (1)
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று - நாலாயி:486/4

 மேல்
 
    வியூகம் (1)
வெள்ளை புரவி தேர் விசயற்காய் விறல் வியூகம்
  விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் - நாலாயி:1495/1,2

 மேல்
 
    விரதத்தை (1)
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும் - நாலாயி:2572/3

 மேல்
 
    விரதம் (1)
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் - நாலாயி:348/3

 மேல்
 
    விரல் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் - நாலாயி:270/2
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க - நாலாயி:329/3
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த - நாலாயி:709/3
காந்தள் விரல் மென் கலை நல் மடவார் - நாலாயி:1358/3
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே - நாலாயி:1609/1
வீங்கு ஓத_வண்ணர் விரல் - நாலாயி:2104/4

 மேல்
 
    விரல்கள் (2)
சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க - நாலாயி:282/1
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே - நாலாயி:2066/4

 மேல்
 
    விரல்களால் (1)
எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் - நாலாயி:362/3

 மேல்
 
    விரலாள் (4)
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் - நாலாயி:1061/1
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் - நாலாயி:1066/1
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து - நாலாயி:1515/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் - நாலாயி:1624/1

 மேல்
 
    விரலி (1)
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட - நாலாயி:491/6

 மேல்
 
    விரலில் (1)
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் - நாலாயி:73/1

 மேல்
 
    விரலினும் (1)
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட - நாலாயி:710/3

 மேல்
 
    விரலும் (1)
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் - நாலாயி:24/3

 மேல்
 
    விரலை (1)
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் - நாலாயி:712/3

 மேல்
 
    விரலோடு (1)
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி - நாலாயி:2105/1

 மேல்
 
    விரவி (4)
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு - நாலாயி:45/2
காலை கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
  வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ - நாலாயி:528/1,2
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி
  கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும் - நாலாயி:1633/1,2
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை - நாலாயி:1774/3

 மேல்
 
    விரவிய (1)
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே - நாலாயி:66/3

 மேல்
 
    விரவு (2)
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் - நாலாயி:1669/1
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப - நாலாயி:3767/2

 மேல்
 
    விராதன் (1)
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2

 மேல்
 
    விராதை (1)
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி - நாலாயி:745/1

 மேல்
 
    விராய் (1)
விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் - நாலாயி:2970/2

 மேல்
 
    விரி (19)
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு - நாலாயி:133/1
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் - நாலாயி:895/1
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு - நாலாயி:904/1
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர் - நாலாயி:1061/2
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த - நாலாயி:1160/1
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே - நாலாயி:1227/4
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் - நாலாயி:1750/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற - நாலாயி:2034/3
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் - நாலாயி:2067/3
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் - நாலாயி:2080/3
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட - நாலாயி:2090/2
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் - நாலாயி:2343/1
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் - நாலாயி:2494/3
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே - நாலாயி:2494/4
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே - நாலாயி:3315/4
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி - நாலாயி:3624/3
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் - நாலாயி:3720/3
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே - நாலாயி:3982/4

 மேல்
 
    விரிக்கின்ற (1)
நடம் ஆடி தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை - நாலாயி:603/1

 மேல்
 
    விரிக்கும் (1)
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1181/4

 மேல்
 
    விரிகின்ற (3)
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை - நாலாயி:1736/3
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் - நாலாயி:2559/2
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே - நாலாயி:3636/3

 மேல்
 
    விரிகின்றது (1)
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே - நாலாயி:2524/4

 மேல்
 
    விரித்த (7)
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ - நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை - நாலாயி:63/3
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
  சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும் - நாலாயி:127/2,3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் - நாலாயி:285/3
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் - நாலாயி:390/2
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் - நாலாயி:422/3
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப - நாலாயி:2755/4

 மேல்
 
    விரித்தவன் (1)
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் - நாலாயி:1898/2

 மேல்
 
    விரித்தன (2)
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் - நாலாயி:96/3
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு - நாலாயி:411/3

 மேல்
 
    விரித்தனனே (1)
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே - நாலாயி:359/4

 மேல்
 
    விரித்தால் (1)
விண் நீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் - நாலாயி:577/1

 மேல்
 
    விரித்தான் (1)
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் - நாலாயி:3119/2

 மேல்
 
    விரித்தானை (1)
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை - நாலாயி:3279/2

 மேல்
 
    விரித்து (6)
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து - நாலாயி:255/1
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே - நாலாயி:439/1
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த - நாலாயி:1065/1
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த - நாலாயி:1157/3
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும் - நாலாயி:1474/1
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை தெரித்து எழுதி - நாலாயி:2444/2

 மேல்
 
    விரிதல் (1)
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் - நாலாயி:2553/3

 மேல்
 
    விரிந்த (6)
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் - நாலாயி:1408/2
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் - நாலாயி:1731/1
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய - நாலாயி:2038/2
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
  சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் - நாலாயி:2130/2,3
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் - நாலாயி:2326/2
கோல பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
  நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர் - நாலாயி:2517/1,2

 மேல்
 
    விரிந்தால் (1)
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ - நாலாயி:2494/1

 மேல்
 
    விரிந்து (4)
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி - நாலாயி:917/2
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து
  வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே - நாலாயி:980/3,4
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் - நாலாயி:2553/1
ஒன்றாய் விரிந்து நின்றனை குன்றா - நாலாயி:2672/37

 மேல்
 
    விரிய (4)
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே - நாலாயி:1198/1
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே - நாலாயி:1198/2
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி - நாலாயி:1198/3
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும் - நாலாயி:1628/2

 மேல்
 
    விரியும் (5)
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:642/4
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் - நாலாயி:1584/1
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் - நாலாயி:1584/2
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் - நாலாயி:1584/3
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே - நாலாயி:2999/4

 மேல்
 
    விரிவ (1)
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே - நாலாயி:2559/4

 மேல்
 
    விரிவது (1)
விரிவது மேவல் உறுவீர் - நாலாயி:2954/2

 மேல்
 
    விருத்தம் (1)
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:643/4

 மேல்
 
    விருத்தனை (1)
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய - நாலாயி:1644/2

 மேல்
 
    விருத்தா (1)
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து - நாலாயி:3819/3

 மேல்
 
    விருந்தாவனத்தே (10)
விட்டு கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:637/4
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:638/4
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:639/4
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:640/4
வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:641/4
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:642/4
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:643/4
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:644/4
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:645/4
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் - நாலாயி:646/2

 மேல்
 
    விருந்து (3)
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து - நாலாயி:1502/2
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே - நாலாயி:1507/4
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் - நாலாயி:2468/2

 மேல்
 
    விருந்தோம்புவார் (1)
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்-தொறும் விருந்தோம்புவார்
  தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் - நாலாயி:360/1,2

 மேல்
 
    விருப்பால் (1)
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும் - நாலாயி:43/3

 மேல்
 
    விருப்பு (2)
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - நாலாயி:513/4
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய - நாலாயி:2357/2

 மேல்
 
    விருப்புற்று (3)
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து - நாலாயி:309/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று
  தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்கு - நாலாயி:401/2,3
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே - நாலாயி:567/4

 மேல்
 
    விருப்பே (1)
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே - நாலாயி:3973/4

 மேல்
 
    விருப்பொடு (1)
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:349/4

 மேல்
 
    விருப்போடு (1)
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் - நாலாயி:1160/2

 மேல்
 
    விரும்பா (2)
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே - நாலாயி:228/2
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து - நாலாயி:1512/1

 மேல்
 
    விரும்பாத (1)
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று - நாலாயி:734/2

 மேல்
 
    விரும்பி (17)
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி - நாலாயி:144/1
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே - நாலாயி:263/1
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
  கண்ணுற என் கடல்_வண்ணனை கூவு கரும் குயிலே என்ற மாற்றம் - நாலாயி:555/1,2
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும் - நாலாயி:580/3
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று - நாலாயி:734/2
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் - நாலாயி:739/3
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே - நாலாயி:739/4
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே - நாலாயி:844/2
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - நாலாயி:888/1
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து - நாலாயி:1512/1
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் - நாலாயி:2304/1
விள்கை விள்ளாமை விரும்பி
  உள் கலந்தார்க்கு ஓர் அமுதே - நாலாயி:2958/3,4
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் - நாலாயி:3272/1
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் - நாலாயி:3862/3
தேவன் விரும்பி உறையும் திருநாவாய் - நாலாயி:3866/3
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் - நாலாயி:3886/1
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி - நாலாயி:3916/2

 மேல்
 
    விரும்பிய (4)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - நாலாயி:12/2
வேலை ஆலிலை பள்ளி விரும்பிய
  பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் - நாலாயி:1850/1,2
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
  வேந்தனை சென்று காண்டும் வெஃகாவுளே - நாலாயி:1854/3,4
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் - நாலாயி:3119/2

 மேல்
 
    விரும்பினாய் (1)
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
  ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் - நாலாயி:792/1,2

 மேல்
 
    விரும்பினான் (1)
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் - நாலாயி:3902/3

 மேல்
 
    விரும்பு (1)
மெய்ம்மையே காண விரும்பு - நாலாயி:2303/4

 மேல்
 
    விரும்பும் (12)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் - நாலாயி:143/4
வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும்
  சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே - நாலாயி:636/3,4
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் - நாலாயி:1796/4
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு - நாலாயி:2234/4
காண்காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு - நாலாயி:2316/1
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் - நாலாயி:2921/2
மிக விரும்பும் பிரான் என்னும் எனது - நாலாயி:3047/2
மெய்கொள்ள காண விரும்பும் என் கண்களே - நாலாயி:3201/4
தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3553/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3557/3
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3559/3
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து - நாலாயி:3888/3

 மேல்
 
    விரும்புமே (1)
வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே - நாலாயி:3271/4

 மேல்
 
    விரும்புவதே (1)
விரும்புவதே விள்ளேன் மனம் - நாலாயி:2441/4

 மேல்
 
    விரும்புவர் (1)
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே - நாலாயி:3164/4

 மேல்
 
    விரும்புவரே (2)
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே - நாலாயி:1227/4
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம் - நாலாயி:2460/3

 மேல்
 
    விரை (26)
மேவலன் விரை சூழ் துவராபதி - நாலாயி:541/2
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே - நாலாயி:688/2
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1028/3
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1033/3
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு - நாலாயி:1155/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர - நாலாயி:1668/3
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர் - நாலாயி:1711/2
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து - நாலாயி:1750/3
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி - நாலாயி:1803/1
முந்துற உரைக்கேன் விரை குழல் மடவார் கலவியை விடு தடுமாறல் - நாலாயி:1818/1
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1819/3
விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு - நாலாயி:2257/2
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி - நாலாயி:2360/3
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் - நாலாயி:2532/3
பட்ட போது எழு போது அறியாள் விரை
  மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் - நாலாயி:3050/1,2
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே - நாலாயி:3061/4
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை
  பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை - நாலாயி:3066/1,2
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே - நாலாயி:3073/4
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன் - நாலாயி:3259/3
விரை கொள் பொழில் குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3373/2
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை - நாலாயி:3635/3
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் - நாலாயி:3772/3
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு - நாலாயி:3910/3
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே - நாலாயி:3952/4
மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன் - நாலாயி:3953/1
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை - நாலாயி:3984/1

 மேல்
 
    விரைகண்டாய் (1)
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே - நாலாயி:3320/4

 மேல்
 
    விரைகின்றான் (1)
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே - நாலாயி:3948/3

 மேல்
 
    விரைந்தார் (1)
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து - நாலாயி:1131/3

 மேல்
 
    விரைந்து (16)
விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா - நாலாயி:59/4
நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான் - நாலாயி:61/4
முன் நல் ஓர் வெள்ளி பெரு மலை குட்டன் மொடுமொடு விரைந்து ஓட - நாலாயி:90/1
மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் - நாலாயி:97/3
கற்றை குழலன் கடியன் விரைந்து உன்னை - நாலாயி:178/3
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து - நாலாயி:309/2
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் - நாலாயி:545/4
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே - நாலாயி:552/4
வெவ்வாயேன் வெவ் உரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி - நாலாயி:731/1
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/4
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் - நாலாயி:1465/2
வைகுந்தம் காண்பார் விரைந்து - நாலாயி:2460/4
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க - நாலாயி:2461/1
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர் - நாலாயி:2527/1
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ - நாலாயி:3232/4
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே - நாலாயி:3529/4

 மேல்
 
    விரைய (1)
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் - நாலாயி:164/2

 மேல்
 
    விரையாதே (1)
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா - நாலாயி:1882/2

 மேல்
 
    விரையார் (2)
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் - நாலாயி:927/2
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் - நாலாயி:933/2

 மேல்
 
    விரையேல் (1)
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல்
  குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடை கூறை பணியாய் - நாலாயி:525/3,4

 மேல்
 
    விரோதம் (1)
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ - நாலாயி:3209/1

 மேல்
 
    வில் (50)
சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி - நாலாயி:81/4
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய - நாலாயி:98/3
வேலி கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி - நாலாயி:172/1
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் - நாலாயி:308/1
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் - நாலாயி:308/3
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு - நாலாயி:326/2
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி - நாலாயி:397/1
தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே - நாலாயி:466/4
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற - நாலாயி:513/1
சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ - நாலாயி:595/4
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் - நாலாயி:732/1
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி - நாலாயி:745/1
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் - நாலாயி:782/3
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் - நாலாயி:802/1
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே - நாலாயி:810/4
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே - நாலாயி:810/4
இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே - நாலாயி:844/4
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் - நாலாயி:1014/3
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ - நாலாயி:1068/1
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு - நாலாயி:1155/1
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் - நாலாயி:1343/2
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் - நாலாயி:1351/2
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே - நாலாயி:1374/2
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் - நாலாயி:1381/2
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன் - நாலாயி:1484/1
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து - நாலாயி:1512/1
வில் ஏர் நுதல் நெடும் கண்ணியும் நீயும் - நாலாயி:1552/1
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் - நாலாயி:1568/1
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் - நாலாயி:1650/2
பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் - நாலாயி:1754/2
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே - நாலாயி:1858/3
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை - நாலாயி:1905/1
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி - நாலாயி:1927/2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் - நாலாயி:2064/2
பெரு வில் பகழி குறவர் கை செம் தீ - நாலாயி:2121/1
தன் வில் அங்கை வைத்தான் சரண் - நாலாயி:2140/4
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை - நாலாயி:2409/3
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே - நாலாயி:2427/3
தாள் வரை வில் ஏந்தினார் தாம் - நாலாயி:2601/4
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச - நாலாயி:2711/4
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா - நாலாயி:2947/2
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம் வில்
  ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில் - நாலாயி:3220/1,2
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை - நாலாயி:3426/3
சங்கு வில் வாள் தண்டு சக்கர கையற்கு - நாலாயி:3507/1
வில் புருவ கொடி தோற்றது மெய்யே - நாலாயி:3511/4
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ - நாலாயி:3554/1
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும் - நாலாயி:3577/3
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன் - நாலாயி:3778/2
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே - நாலாயி:3797/4

 மேல்
 
    வில்-கொல் (1)
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல்
  மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் - நாலாயி:3630/1,2

 மேல்
 
    வில்லவன் (2)
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் - நாலாயி:1128/3
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த - நாலாயி:1135/3

 மேல்
 
    வில்லா (2)
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே - நாலாயி:1463/4
பைம் தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
  கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் - நாலாயி:3072/2,3

 மேல்
 
    வில்லாண்டான்-தன்னை (1)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - நாலாயி:12/2

 மேல்
 
    வில்லார் (1)
வில்லார் மலி வேங்கட மா மலை மேய - நாலாயி:1047/1

 மேல்
 
    வில்லால் (7)
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் - நாலாயி:526/3
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய - நாலாயி:882/1
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால்
  இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் - நாலாயி:1433/1,2
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு - நாலாயி:1541/3
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த - நாலாயி:1782/1
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு - நாலாயி:1906/3
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை - நாலாயி:1937/1

 மேல்
 
    வில்லாளன் (1)
வில்லாளன் நெஞ்சத்து உளன் - நாலாயி:2466/4

 மேல்
 
    வில்லாளனை (1)
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த - நாலாயி:127/2

 மேல்
 
    வில்லாளி (1)
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் - நாலாயி:1900/3

 மேல்
 
    வில்லானை (1)
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக - நாலாயி:1522/3

 மேல்
 
    வில்லி (8)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை - நாலாயி:606/3
கஞ்சை காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறை கோலால் - நாலாயி:629/1
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை - நாலாயி:636/2
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே - நாலாயி:781/4
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை - நாலாயி:1322/2
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் - நாலாயி:1568/1
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் - நாலாயி:1794/3
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து - நாலாயி:1958/3

 மேல்
 
    வில்லிபுத்தூர் (13)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - நாலாயி:12/2
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் - நாலாயி:85/2
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் - நாலாயி:133/2
நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர்
  பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் - நாலாயி:138/2,3
விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் - நாலாயி:171/3
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன் - நாலாயி:181/2
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே - நாலாயி:191/4
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் - நாலாயி:348/3
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று - நாலாயி:401/2
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் - நாலாயி:432/3
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் - நாலாயி:523/3
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் - நாலாயி:549/1
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் - நாலாயி:566/2

 மேல்
 
    வில்லிபுத்தூர்_கோன் (1)
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று - நாலாயி:401/2

 மேல்
 
    வில்லிமங்கலத்தை (1)
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லிமங்கலத்தை சொன்ன - நாலாயி:3505/3

 மேல்
 
    வில்லியார் (2)
வென்ற வில்லியார் வீரமே-கொலோ - நாலாயி:1952/3
வென்ற வில்லியார் வீரமே-கொலோ - நாலாயி:1957/2

 மேல்
 
    வில்லியை (1)
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
  பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ - நாலாயி:3177/3,4

 மேல்
 
    வில்லின் (1)
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற - நாலாயி:308/4

 மேல்
 
    வில்லினோடும் (1)
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி - நாலாயி:308/2

 மேல்
 
    வில்லும் (14)
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட - நாலாயி:256/1
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள் - நாலாயி:288/2
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் - நாலாயி:395/1
கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா - நாலாயி:507/2
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:775/2
வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர் - நாலாயி:848/1
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - நாலாயி:857/2
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் - நாலாயி:1442/3
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடைய செற்ற - நாலாயி:1626/1
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
  புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று - நாலாயி:2823/2,3
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் - நாலாயி:3387/3
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை - நாலாயி:3594/1
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
  கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும் - நாலாயி:3634/1,2
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை - நாலாயி:3695/2

 மேல்
 
    வில்லை (2)
வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் - நாலாயி:636/3
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய் - நாலாயி:733/2

 மேல்
 
    வில்லொடு (2)
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை - நாலாயி:1274/1
கோட்டிய வில்லொடு மின்னும் மேக குழாங்கள்காள் - நாலாயி:3831/3

 மேல்
 
    விலக்கி (1)
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே - நாலாயி:885/4

 மேல்
 
    விலக்கிய (1)
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
  சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய - நாலாயி:103/2,3

 மேல்
 
    விலக்குண்டு (1)
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால் - நாலாயி:2534/2

 மேல்
 
    விலகு (2)
விலகு கரும் கடலும் வெற்பும் உலகினில் - நாலாயி:2142/2
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் - நாலாயி:3748/2

 மேல்
 
    விலகும் (1)
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை - நாலாயி:1580/1

 மேல்
 
    விலங்க (1)
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க
  செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம் - நாலாயி:318/3,4

 மேல்
 
    விலங்கல் (12)
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர - நாலாயி:959/3
விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய - நாலாயி:1039/3
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து - நாலாயி:1354/1
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது - நாலாயி:1412/3
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து - நாலாயி:1502/2
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே - நாலாயி:1694/4
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை - நாலாயி:1719/3
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற - நாலாயி:1730/1
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் - நாலாயி:1751/1
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் - நாலாயி:1760/1
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை - நாலாயி:1904/3
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் - நாலாயி:2649/2

 மேல்
 
    விலங்கலால் (1)
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால் - நாலாயி:1433/1

 மேல்
 
    விலங்கலில் (2)
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து - நாலாயி:980/3
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு - நாலாயி:982/3

 மேல்
 
    விலங்கலின் (1)
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை - நாலாயி:1154/1

 மேல்
 
    விலங்கா (1)
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் - நாலாயி:2458/3

 மேல்
 
    விலங்கி (2)
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே - நாலாயி:262/4
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே - நாலாயி:1282/4

 மேல்
 
    விலங்கில் (2)
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே - நாலாயி:1691/4
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் - நாலாயி:1972/2

 மேல்
 
    விலங்கின் (1)
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் - நாலாயி:1420/3

 மேல்
 
    விலங்கு (11)
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன் ஊர் புக - நாலாயி:779/3
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் - நாலாயி:807/3
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு - நாலாயி:1096/2
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார் - நாலாயி:1101/1
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து - நாலாயி:1419/1
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் - நாலாயி:1483/3
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண் - நாலாயி:1588/1
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் - நாலாயி:1688/1
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று - நாலாயி:1701/2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு - நாலாயி:1719/1
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை - நாலாயி:2409/2

 மேல்
 
    விலங்கும் (1)
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் - நாலாயி:1482/1

 மேல்
 
    விலவு (1)
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே - நாலாயி:905/4

 மேல்
 
    விலை (4)
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய - நாலாயி:1389/2
விண் எல்லாம் உண்டோ விலை - நாலாயி:2432/4
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா - நாலாயி:2528/3
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ - நாலாயி:3680/2

 மேல்
 
    விலைக்கு (1)
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர் - நாலாயி:2433/1

 மேல்
 
    விலையோ (1)
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் - நாலாயி:2537/3

 மேல்
 
    விழ (8)
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ
  ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே - நாலாயி:72/3,4
சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் - நாலாயி:1262/1
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் - நாலாயி:1265/3
விழ நனி மலை சிலை வளைவு செய்து - நாலாயி:1450/3
விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் - நாலாயி:1495/2
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் - நாலாயி:1510/2
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் - நாலாயி:1645/1
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் - நாலாயி:2352/3

 மேல்
 
    விழல் (1)
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி - நாலாயி:736/2

 மேல்
 
    விழவில் (3)
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் - நாலாயி:1071/1
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து - நாலாயி:1512/1
ஓண விழவில் ஒலி அதிர பேணி - நாலாயி:2422/2

 மேல்
 
    விழவின் (1)
நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1508/4

 மேல்
 
    விழவின்-கண் (1)
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண்
  துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை - நாலாயி:2787/4,5

 மேல்
 
    விழவினும் (1)
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம் - நாலாயி:2561/2

 மேல்
 
    விழவினொடு (1)
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய - நாலாயி:1709/3

 மேல்
 
    விழவு (2)
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப - நாலாயி:1914/1
குமுறும் ஓசை விழவு ஒலி தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு - நாலாயி:3496/1

 மேல்
 
    விழவும் (2)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ - நாலாயி:1068/1
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் - நாலாயி:1485/3

 மேல்
 
    விழவை (1)
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம் - நாலாயி:341/1

 மேல்
 
    விழா (3)
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1178/4
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் - நாலாயி:3583/3
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த - நாலாயி:3585/3

 மேல்
 
    விழாச்செய்து (1)
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச்செய்து
  திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் - நாலாயி:366/1,2

 மேல்
 
    விழி (1)
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - நாலாயி:1075/3

 மேல்
 
    விழிக்கின்ற (1)
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே - நாலாயி:2486/4

 மேல்
 
    விழிக்கின்றன (1)
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால் - நாலாயி:2534/2

 மேல்
 
    விழிக்கும் (4)
விழிக்கும் அளவிலே வேரறுத்தானை - நாலாயி:167/3
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது - நாலாயி:434/3
விடவே செய்து விழிக்கும் பிரானையே - நாலாயி:2969/4
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி - நாலாயி:2995/2

 மேல்
 
    விழிகள் (1)
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் - நாலாயி:3775/3

 மேல்
 
    விழிகளின் (1)
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின்
  அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் - நாலாயி:3470/1,2

 மேல்
 
    விழித்தானே (1)
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ - நாலாயி:101/4

 மேல்
 
    விழித்து (9)
சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து
  ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டி காட்டும் காண் - நாலாயி:57/1,2
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே - நாலாயி:157/2
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
  வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி - நாலாயி:496/2,3
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் - நாலாயி:527/1
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு - நாலாயி:699/2
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது - நாலாயி:1412/3
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள - நாலாயி:2660/2
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
  கொல் நவிலும் வெம் சமத்து கொல்லாதே வல்லாளன் - நாலாயி:2765/3,4
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/3

 மேல்
 
    விழிய (1)
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
  தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ - நாலாயி:2540/1,2

 மேல்
 
    விழியாவோ (1)
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ
  திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல் - நாலாயி:495/5,6

 மேல்
 
    விழியேன் (1)
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று - நாலாயி:620/1

 மேல்
 
    விழியை (1)
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு - நாலாயி:699/2

 மேல்
 
    விழு (5)
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் - நாலாயி:359/3
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன் - நாலாயி:421/2
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ - நாலாயி:1658/2
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன - நாலாயி:3230/1
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும் - நாலாயி:3321/1

 மேல்
 
    விழுங்க (6)
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் - நாலாயி:186/3
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் - நாலாயி:2173/3
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணி - நாலாயி:2372/2
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
  பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் - நாலாயி:2767/3,4
தன் வயிறார விழுங்க கொழும் கயல் கண் - நாலாயி:2787/1
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை பெற்று ஒன்றும் தளர்வு இலனே - நாலாயி:3228/4

 மேல்
 
    விழுங்காமல் (1)
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட - நாலாயி:2004/3

 மேல்
 
    விழுங்கி (18)
மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு - நாலாயி:68/1
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் - நாலாயி:164/2
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் - நாலாயி:202/1
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குட தயிர் சாய்த்து பருகி - நாலாயி:225/1
மு போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
  கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்து பருகி - நாலாயி:227/1,2
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி போய் - நாலாயி:239/1
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல் - நாலாயி:336/2
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த - நாலாயி:1416/1
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி
  மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன் - நாலாயி:1766/1,2
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் - நாலாயி:1907/2
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட - நாலாயி:2004/3
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட - நாலாயி:2008/2
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் - நாலாயி:2542/3
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த - நாலாயி:2685/12
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான் - நாலாயி:2990/3
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின் - நாலாயி:3065/2
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட - நாலாயி:3289/3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி
  கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர் - நாலாயி:3332/1,2

 மேல்
 
    விழுங்கிட்டு (2)
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் - நாலாயி:208/3
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
  தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் - நாலாயி:1890/1,2

 மேல்
 
    விழுங்கிய (5)
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
  கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே - நாலாயி:35/3,4
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய
  பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான் - நாலாயி:62/1,2
மெத்த திருவயிறு ஆர விழுங்கிய
  அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் - நாலாயி:114/3,4
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
  அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலாயி:123/3,4
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி - நாலாயி:918/3

 மேல்
 
    விழுங்கியது (1)
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் - நாலாயி:2091/2

 மேல்
 
    விழுங்கியிட்டு (1)
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
  கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு - நாலாயி:1910/2,3

 மேல்
 
    விழுங்கியும் (1)
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை - நாலாயி:2551/2

 மேல்
 
    விழுங்கினேற்கு (1)
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே - நாலாயி:2035/4

 மேல்
 
    விழுங்கும் (6)
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும்
  கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் - நாலாயி:1069/1,2
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா - நாலாயி:1882/2
முற்றும் விழுங்கும் முகில்_வண்ணன் பற்றி - நாலாயி:2275/2
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும் - நாலாயி:2556/2
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் - நாலாயி:3106/3
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை - நாலாயி:3182/3

 மேல்
 
    விழுங்குமா (1)
தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் - நாலாயி:153/2

 மேல்
 
    விழுங்குவன் (1)
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று - நாலாயி:3845/1

 மேல்
 
    விழுது (1)
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட - நாலாயி:2306/2

 மேல்
 
    விழுதும் (1)
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட - நாலாயி:993/1

 மேல்
 
    விழுந்திருப்பார் (1)
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள் - நாலாயி:2895/2

 மேல்
 
    விழுந்து (2)
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று - நாலாயி:811/2
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை - நாலாயி:1300/3

 மேல்
 
    விழுந்தும் (1)
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு - நாலாயி:2886/3

 மேல்
 
    விழும் (1)
சொல்லுந்தனையும் தொழு-மின் விழும் உடம்பு - நாலாயி:2151/1

 மேல்
 
    விழுமிய (3)
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் - நாலாயி:1069/1
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு - நாலாயி:1717/3
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை - நாலாயி:3182/3

 மேல்
 
    விழுவார் (1)
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் - நாலாயி:14/1

 மேல்
 
    விள்கின்ற (1)
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை - நாலாயி:3635/3

 மேல்
 
    விள்கை (1)
விள்கை விள்ளாமை விரும்பி - நாலாயி:2958/3

 மேல்
 
    விள்வு (2)
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து - நாலாயி:853/1
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே - நாலாயி:869/4

 மேல்
 
    விள்ள (2)
விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் - நாலாயி:1495/2
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள - நாலாயி:2660/2

 மேல்
 
    விள்ளாத (1)
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் - நாலாயி:2792/3

 மேல்
 
    விள்ளாமை (1)
விள்கை விள்ளாமை விரும்பி - நாலாயி:2958/3

 மேல்
 
    விள்ளும் (1)
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் - நாலாயி:1628/1

 மேல்
 
    விள்ளேன் (1)
விரும்புவதே விள்ளேன் மனம் - நாலாயி:2441/4

 மேல்
 
    விளக்கம் (4)
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை - நாலாயி:478/4
துறவி சுடர் விளக்கம் தலைப்பெய்வார் - நாலாயி:2965/2
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ - நாலாயி:3157/2
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல - நாலாயி:3911/3

 மேல்
 
    விளக்கமாய் (1)
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய்
  ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே - நாலாயி:755/3,4

 மேல்
 
    விளக்கமும் (1)
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
  மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே - நாலாயி:3988/3,4

 மேல்
 
    விளக்கமே (1)
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் - நாலாயி:3017/2

 மேல்
 
    விளக்கா (1)
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று - நாலாயி:2427/1

 மேல்
 
    விளக்காம் (1)
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை - நாலாயி:2297/2

 மேல்
 
    விளக்காய் (5)
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே - நாலாயி:417/4
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை - நாலாயி:741/2
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் - நாலாயி:2521/3
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா - நாலாயி:2535/3
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் - நாலாயி:3065/3

 மேல்
 
    விளக்கால் (1)
புகையால் விளக்கால் புது மலரால் நீரால் - நாலாயி:3933/2

 மேல்
 
    விளக்கி (1)
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் - நாலாயி:504/1

 மேல்
 
    விளக்கின் (3)
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் - நாலாயி:1329/3
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை - நாலாயி:1646/2
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே - நாலாயி:3628/4

 மேல்
 
    விளக்கினில் (1)
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே - நாலாயி:506/4

 மேல்
 
    விளக்கினை (4)
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே - நாலாயி:1851/4
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே - நாலாயி:2049/4
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
  அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை - நாலாயி:2781/1,2
மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் - நாலாயி:3306/3

 மேல்
 
    விளக்கு (11)
உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் - நாலாயி:200/4
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே - நாலாயி:212/4
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய - நாலாயி:482/1
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் - நாலாயி:2052/1
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு - நாலாயி:2065/3
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய - நாலாயி:2082/2
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் - நாலாயி:2134/3
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு - நாலாயி:2182/3
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி - நாலாயி:2375/1
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும் - நாலாயி:2712/1
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து - நாலாயி:2799/2

 மேல்
 
    விளக்கும் (4)
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி - நாலாயி:741/1
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் - நாலாயி:2118/2
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை - நாலாயி:2297/2
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து - நாலாயி:3360/3

 மேல்
 
    விளக்கே (5)
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே - நாலாயி:132/4
கோல விளக்கே கொடியே விதானமே - நாலாயி:499/7
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் - நாலாயி:1218/1
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
  நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் - நாலாயி:1312/1,2
முனியே திருமூழிக்களத்து விளக்கே
  இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய - நாலாயி:1553/2,3

 மேல்
 
    விளக்கை (7)
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே - நாலாயி:359/4
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
  தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை - நாலாயி:478/3,4
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
  வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை - நாலாயி:636/1,2
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை
  தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே - நாலாயி:1275/2,3
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் - நாலாயி:1731/1
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் - நாலாயி:2726/3
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை - நாலாயி:2969/1

 மேல்
 
    விளங்க (4)
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை - நாலாயி:347/2
பார் விளங்க செய்தாய் பழி - நாலாயி:2200/4
வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் - நாலாயி:3443/3
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே - நாலாயி:3542/4

 மேல்
 
    விளங்கனி (6)
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே - நாலாயி:228/2
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை - நாலாயி:582/3
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் - நாலாயி:788/1
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் - நாலாயி:1004/2
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் - நாலாயி:1579/2
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை - நாலாயி:1844/1

 மேல்
 
    விளங்கனிக்கு (2)
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி - நாலாயி:1823/1
விளங்கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு - நாலாயி:2349/4

 மேல்
 
    விளங்கனியை (1)
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் - நாலாயி:1234/1

 மேல்
 
    விளங்காய் (4)
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் - நாலாயி:250/3
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து - நாலாயி:1222/1
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் - நாலாயி:1645/1
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே - நாலாயி:1706/4

 மேல்
 
    விளங்கி (2)
கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி
  எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் - நாலாயி:101/1,2
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் - நாலாயி:2379/2

 மேல்
 
    விளங்கிய (3)
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
  வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் - நாலாயி:2339/2,3
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் - நாலாயி:2809/2
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் - நாலாயி:2816/2

 மேல்
 
    விளங்கினாய் (1)
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
  வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய் - நாலாயி:785/2,3

 மேல்
 
    விளங்கு (20)
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:657/1
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் - நாலாயி:657/2
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த - நாலாயி:657/3
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:657/4
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை - நாலாயி:751/1
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் - நாலாயி:778/1
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து - நாலாயி:853/1
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் - நாலாயி:992/2
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ - நாலாயி:1143/3
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் - நாலாயி:1226/1
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் - நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் - நாலாயி:1239/3
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி - நாலாயி:1281/3
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால் - நாலாயி:1433/1
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் - நாலாயி:1679/1
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர் - நாலாயி:1846/2
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் - நாலாயி:2320/3
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை - நாலாயி:2353/3
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து - நாலாயி:2580/4
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ - நாலாயி:3155/2

 மேல்
 
    விளங்கு_இழை (1)
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால் - நாலாயி:1433/1

 மேல்
 
    விளங்கும் (5)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி - நாலாயி:647/2
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:749/3
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய - நாலாயி:1644/2
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை - நாலாயி:1646/2
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து - நாலாயி:3819/3

 மேல்
 
    விளங்குவாரே (1)
வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே - நாலாயி:1297/4

 மேல்
 
    விளப்பு (1)
தளிர் நிறத்தால் குறைவு இல்லா தனி சிறையில் விளப்பு உற்ற - நாலாயி:3312/1

 மேல்
 
    விளம் (2)
விளம் கனிக்கு கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் - நாலாயி:2204/3
குணிலை விளம் கனிக்கு கொண்டு எறிந்தான் வெற்றி - நாலாயி:2341/3

 மேல்
 
    விளம்பினால் (1)
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
  வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே - நாலாயி:1662/3,4

 மேல்
 
    விளம்புதிரே (1)
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே - நாலாயி:3337/4

 மேல்
 
    விளம்பும் (2)
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் - நாலாயி:285/3
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் - நாலாயி:3338/1

 மேல்
 
    விளரி (1)
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை - நாலாயி:2560/1

 மேல்
 
    விளரியதே (1)
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே - நாலாயி:2559/4

 மேல்
 
    விளவின் (3)
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே - நாலாயி:67/2
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே - நாலாயி:2200/3
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் - நாலாயி:2281/3

 மேல்
 
    விளவு (2)
கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா - நாலாயி:716/2
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் - நாலாயி:1245/1

 மேல்
 
    விளவுக்கு (1)
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் - நாலாயி:3587/2

 மேல்
 
    விளா (1)
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் - நாலாயி:906/1

 மேல்
 
    விளி (3)
வெள்ளை விளி சங்கு வெம் சுடர் திருச்சக்கரம் ஏந்து கையன் - நாலாயி:334/1
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ - நாலாயி:479/2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் - நாலாயி:546/1

 மேல்
 
    விளிக்கின்ற (1)
வித்தகன் வேங்கட_வாணன் உன்னை விளிக்கின்ற
  கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா - நாலாயி:56/3,4

 மேல்
 
    விளிக்கின்றதும் (1)
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் - நாலாயி:702/3

 மேல்
 
    விளிந்தீந்த (1)
விளிந்தீந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே - நாலாயி:1475/2

 மேல்
 
    விளிம்பு (1)
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த - நாலாயி:2725/3

 மேல்
 
    விளியா (1)
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் - நாலாயி:1511/2

 மேல்
 
    விளிவன் (1)
சினத்தினால் செற்றம் நோக்கி தீவிளி விளிவன் வாளா - நாலாயி:901/2

 மேல்
 
    விளை (6)
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை - நாலாயி:337/2
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1138/4
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் - நாலாயி:1586/2
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் - நாலாயி:1710/3
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் - நாலாயி:1718/3
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் - நாலாயி:3436/2

 மேல்
 
    விளைக்கும் (3)
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் - நாலாயி:1534/2
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே - நாலாயி:2057/4
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை - நாலாயி:3319/2

 மேல்
 
    விளைத்த (5)
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை - நாலாயி:636/1
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட - நாலாயி:1381/1
மூ_உலகம் விளைத்த உந்தி - நாலாயி:2581/8
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் - நாலாயி:2749/1
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த - நாலாயி:2762/4

 மேல்
 
    விளைத்தாய் (1)
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
  கற்ற மொழி ஆகி கலந்து - நாலாயி:2462/3,4

 மேல்
 
    விளைத்திட்டு (1)
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க - நாலாயி:737/3

 மேல்
 
    விளைத்து (1)
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் - நாலாயி:1081/2

 மேல்
 
    விளைதரு (1)
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி - நாலாயி:1261/3

 மேல்
 
    விளைந்த (3)
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே - நாலாயி:367/4
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட - நாலாயி:1503/3
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து - நாலாயி:1721/2

 மேல்
 
    விளைந்தது (1)
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே - நாலாயி:2496/4

 மேல்
 
    விளைந்திட்டது (1)
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் - நாலாயி:1900/2

 மேல்
 
    விளைந்திடும் (1)
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் - நாலாயி:2893/3

 மேல்
 
    விளைய (1)
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய
  கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே - நாலாயி:3895/3,4

 மேல்
 
    விளையாட்டம் (1)
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர - நாலாயி:716/3

 மேல்
 
    விளையாட்டு (2)
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே - நாலாயி:3226/4
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே - நாலாயி:3583/4

 மேல்
 
    விளையாட்டை (1)
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
  பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை - நாலாயி:533/1,2

 மேல்
 
    விளையாட்டொடு (1)
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் - நாலாயி:1225/2

 மேல்
 
    விளையாட்டோ (1)
வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ
  கோல சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே - நாலாயி:528/2,3

 மேல்
 
    விளையாட (8)
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
  வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று - நாலாயி:78/1,2
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
  நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக - நாலாயி:324/2,3
விட்டு கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:637/4
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:638/4
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:640/4
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே - நாலாயி:644/4
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் - நாலாயி:1090/2
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை - நாலாயி:3469/3

 மேல்
 
    விளையாடலுறாள் (1)
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு - நாலாயி:3521/1

 மேல்
 
    விளையாடாதே (1)
நேசமிலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே - நாலாயி:209/2

 மேல்
 
    விளையாடி (6)
வெண்கல பத்திரம் கட்டி விளையாடி
  கண் பல செய்த கரும் தழை காவின் கீழ் - நாலாயி:112/1,2
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
  ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை - நாலாயி:221/2,3
துள்ளி விளையாடி தோழரோடு திரியாமே - நாலாயி:240/2
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே - நாலாயி:637/2
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை - நாலாயி:1894/2
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து - நாலாயி:2725/1

 மேல்
 
    விளையாடு (6)
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு - நாலாயி:152/1
வேலி கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி - நாலாயி:172/1
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை - நாலாயி:357/2
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர் திருக்கோட்டியூர் - நாலாயி:364/2
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி - நாலாயி:589/3
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று - நாலாயி:3465/3

 மேல்
 
    விளையாடுகின்றாயே (1)
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே - நாலாயி:1879/4

 மேல்
 
    விளையாடுதி (1)
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் - நாலாயி:3468/3

 மேல்
 
    விளையாடும் (13)
தந்த களிறு போல் தானே விளையாடும்
  நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய - நாலாயி:30/2,3
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் - நாலாயி:173/2
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே - நாலாயி:420/4
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை - நாலாயி:523/2
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
  கோவலன் வரில் கூடிடு கூடலே - நாலாயி:541/3,4
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் - நாலாயி:549/1
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே - நாலாயி:640/2
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே - நாலாயி:645/2
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1228/4
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் - நாலாயி:1499/2
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
  ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி - நாலாயி:1888/3,4
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி - நாலாயி:1912/2
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று - நாலாயி:2353/2

 மேல்
 
    விளையாடுவோங்களை (2)
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
  சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு - நாலாயி:213/1,2
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் - நாலாயி:521/2

 மேல்
 
    விளையும் (2)
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ - நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ - நாலாயி:3922/1

 மேல்
 
    விளைவது (1)
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே - நாலாயி:1694/4

 மேல்
 
    விளைவிக்குமால் (1)
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் - நாலாயி:2502/2

 மேல்
 
    விளைவித்த (2)
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் - நாலாயி:1225/2
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
  கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே - நாலாயி:3366/3,4

 மேல்
 
    விளைவியேல் (1)
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் - நாலாயி:600/2

 மேல்
 
    விற்க (2)
தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர் - நாலாயி:231/1
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன் - நாலாயி:1909/1

 மேல்
 
    விற்கவும் (1)
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே - நாலாயி:369/4

 மேல்
 
    விற்கிலும் (1)
காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு - நாலாயி:369/1

 மேல்
 
    விற்ற (1)
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து - நாலாயி:211/3

 மேல்
 
    விறல் (25)
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் - நாலாயி:540/3
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த - நாலாயி:657/3
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர - நாலாயி:959/3
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி - நாலாயி:990/2
பெரு விறல் வானவர் சூழ ஏழ்_உலகும் தொழுது ஏத்த - நாலாயி:1176/2
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை - நாலாயி:1183/1
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் - நாலாயி:1183/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று - நாலாயி:1239/1
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன் - நாலாயி:1351/1
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட - நாலாயி:1381/1
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை - நாலாயி:1444/1
வெள்ளை புரவி தேர் விசயற்காய் விறல் வியூகம் - நாலாயி:1495/1
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த - நாலாயி:1501/3
வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான் - நாலாயி:1513/2
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற - நாலாயி:1529/3
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை - நாலாயி:1600/2
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர - நாலாயி:1668/3
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் - நாலாயி:1901/3
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே - நாலாயி:2214/3
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே - நாலாயி:2351/3
இயற்கை மாயா பெரு விறல் உலகம் - நாலாயி:2579/7
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
  வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மை - நாலாயி:3043/2,3
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
  கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை - நாலாயி:3049/2,3
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து - நாலாயி:3316/2
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும் - நாலாயி:3623/3

 மேல்
 
    விறலோன் (1)
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே - நாலாயி:1210/2

 மேல்
 
    வினதை (1)
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் - நாலாயி:639/3

 மேல்
 
    வினவ (1)
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் - நாலாயி:1902/3

 மேல்
 
    வினவி (3)
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் - நாலாயி:1660/2
கயலோ நும கண்கள் என்று களிறு வினவி நிற்றீர் - நாலாயி:2492/1
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
  திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே - நாலாயி:3517/3,4

 மேல்
 
    வினவில் (1)
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் - நாலாயி:334/2

 மேல்
 
    வினவிலும் (1)
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் - நாலாயி:373/2

 மேல்
 
    வினவுவது (1)
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் - நாலாயி:2499/2

 மேல்
 
    வினா (1)
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே - நாலாயி:2499/4

 மேல்
 
    வினை (63)
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே - நாலாயி:85/4
பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே - நாலாயி:201/4
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் - நாலாயி:391/3
உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ - நாலாயி:818/4
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை - நாலாயி:1002/2
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் - நாலாயி:1087/3
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் - நாலாயி:1219/2
பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே - நாலாயி:1312/4
பண்டை நம் வினை கெட என்று அடி மேல் - நாலாயி:1448/2
வேதனை வினை அது வெருவுதல் ஆம் - நாலாயி:1455/2
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் - நாலாயி:1630/1
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே - நாலாயி:1677/4
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே - நாலாயி:1695/4
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே - நாலாயி:1971/4
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே - நாலாயி:1990/4
என்றும் வினை ஆயின சாரகில்லாவே - நாலாயி:2031/4
வினை சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் - நாலாயி:2107/3
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த - நாலாயி:2127/2
வரும் ஆறு என் என் மேல் வினை - நாலாயி:2145/4
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும் - நாலாயி:2248/3
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல் - நாலாயி:2415/3
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும் - நாலாயி:2423/2
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே - நாலாயி:2429/2
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக - நாலாயி:2462/2
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து - நாலாயி:2470/3
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் - நாலாயி:2510/2
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி - நாலாயி:2578/10
மேலை தாம் செய்யும் வினை - நாலாயி:2628/4
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினை படலம் - நாலாயி:2660/1
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் - நாலாயி:2671/3
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் - நாலாயி:2816/1
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் - நாலாயி:2824/2
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் - நாலாயி:2833/2
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு - நாலாயி:2842/3
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும் - நாலாயி:2852/1
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி - நாலாயி:2891/1
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ - நாலாயி:2940/3
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா - நாலாயி:2948/1
இருமை வினை கடிவாரே - நாலாயி:2962/4
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி - நாலாயி:3138/2
வேம் கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் - நாலாயி:3148/1
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே - நாலாயி:3150/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் - நாலாயி:3158/1
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் - நாலாயி:3278/1
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே - நாலாயி:3279/4
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே - நாலாயி:3285/4
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் - நாலாயி:3404/1
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் - நாலாயி:3404/1
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் - நாலாயி:3404/2
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் - நாலாயி:3404/2
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே - நாலாயி:3571/4
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே - நாலாயி:3664/4
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே - நாலாயி:3800/4
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் - நாலாயி:3801/1
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் - நாலாயி:3801/2
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர் - நாலாயி:3837/2
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட - நாலாயி:3880/1
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் - நாலாயி:3890/1
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் - நாலாயி:3902/2
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே - நாலாயி:3908/4
கடு வினை களையலாகும் காமனை பயந்த காளை - நாலாயி:3909/1
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே - நாலாயி:3925/4
வினை வல் இருள் என்னும் - நாலாயி:3944/1

 மேல்
 
    வினை-தாமே (1)
கொண்டாடி பாட குறுகா வினை-தாமே - நாலாயி:171/4

 மேல்
 
    வினைக்கு (1)
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் - நாலாயி:957/4

 மேல்
 
    வினைகள் (11)
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
  நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் - நாலாயி:1086/1,2
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ - நாலாயி:1476/2
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே - நாலாயி:1546/4
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் - நாலாயி:1703/1
கடிவார் தீய வினைகள்
  நொடியாரும் அளவை-கண் - நாலாயி:2963/1,2
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை - நாலாயி:3427/3
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே - நாலாயி:3556/3
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் - நாலாயி:3904/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே - நாலாயி:3910/4
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் - நாலாயி:3911/1
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் - நாலாயி:3972/3

 மேல்
 
    வினைகளாய் (1)
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் - நாலாயி:3183/1

 மேல்
 
    வினைகளே (1)
அமரா வினைகளே - நாலாயி:3943/4

 மேல்
 
    வினைகளை (3)
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய - நாலாயி:2867/3
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து - நாலாயி:3132/3
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் - நாலாயி:3139/1

 மேல்
 
    வினைகளையே (1)
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி - நாலாயி:3484/3

 மேல்
 
    வினைகாள் (1)
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் - நாலாயி:448/3

 மேல்
 
    வினைதீர் (1)
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே - நாலாயி:3564/4

 மேல்
 
    வினையர் (1)
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் - நாலாயி:2136/1

 மேல்
 
    வினையரேலும் (1)
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்
  அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே - நாலாயி:911/3,4

 மேல்
 
    வினையாட்டியேன் (9)
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே - நாலாயி:2484/4
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே - நாலாயி:3243/4
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே - நாலாயி:3244/4
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே - நாலாயி:3451/4
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன் - நாலாயி:3528/2
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே - நாலாயி:3534/4
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் - நாலாயி:3536/1
வாலியது ஓர் கனி-கொல் வினையாட்டியேன் வல்வினை-கொல் - நாலாயி:3629/1
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ - நாலாயி:3827/3

 மேல்
 
    வினையாய் (1)
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ - நாலாயி:3643/3

 மேல்
 
    வினையாயின (3)
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து - நாலாயி:3822/2
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை - நாலாயி:3858/1
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம் - நாலாயி:3932/2

 மேல்
 
    வினையார் (1)
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி - நாலாயி:2629/1

 மேல்
 
    வினையால் (3)
வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் - நாலாயி:2146/1
கொழுந்துவிட்டு ஓடி படரும் வெம் கோள் வினையால் நிரயத்து - நாலாயி:2851/1
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் - நாலாயி:3274/2

 மேல்
 
    வினையின் (1)
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ - நாலாயி:3159/3

 மேல்
 
    வினையுடையாட்டியேன் (1)
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற - நாலாயி:3266/3

 மேல்
 
    வினையும் (3)
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி - நாலாயி:1806/1
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ - நாலாயி:2431/1
எ வினையும் மாயுமால் கண்டு - நாலாயி:2458/4

 மேல்
 
    வினையே (3)
வரும் இடர் அகல மாற்றோ வினையே - நாலாயி:2672/47
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும் - நாலாயி:3573/3
காண்டும்-கொலோ நெஞ்சமே கடிய வினையே முயலும் - நாலாயி:3624/1

 மேல்
 
    வினையேற்கே (1)
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
  நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால் - நாலாயி:2936/1,2

 மேல்
 
    வினையேன் (16)
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே - நாலாயி:713/4
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு - நாலாயி:1772/1
வினையேன் மேல் வேலையும் வெம் தழலே வீசுமே - நாலாயி:1784/4
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து - நாலாயி:2813/3
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா - நாலாயி:2948/1
மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய - நாலாயி:3429/1
காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர் - நாலாயி:3434/1
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் - நாலாயி:3535/1
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே - நாலாயி:3564/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன்
  பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ - நாலாயி:3672/1,2
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
  அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே - நாலாயி:3674/2,3
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
  கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் - நாலாயி:3677/2,3
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின் - நாலாயி:3684/1
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் - நாலாயி:3715/1
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் - நாலாயி:3720/1
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - நாலாயி:3770/3

 மேல்
 
    வினையேனுடை (1)
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே - நாலாயி:3562/4

 மேல்
 
    வினையேனும் (1)
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே - நாலாயி:3801/4

 மேல்
 
    வினையேனே (1)
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே - நாலாயி:2947/4

 மேல்
 
    வினையேனை (4)
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை - நாலாயி:3324/3
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற - நாலாயி:3531/2
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த - நாலாயி:3532/2
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி - நாலாயி:3563/1

 மேல்
 
    வினையை (2)
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
  கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:2883/2,3
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் - நாலாயி:3423/1

 மேல்
 
    வினையொடும் (1)
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் - நாலாயி:2541/3

 மேல்
 
    வினையோம் (1)
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே - நாலாயி:2941/4

 மேல்