<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெகிழ்ந்த 3
நெகிழ்ந்து 5
நெகிழ 3
நெஞ்சத்தர் 1
நெஞ்சத்தவர் 1
நெஞ்சத்தவர்களோடு 1
நெஞ்சத்தார் 3
நெஞ்சத்தான் 3
நெஞ்சத்து 20
நெஞ்சத்துள் 1
நெஞ்சத்தை 1
நெஞ்சத்தோன் 1
நெஞ்சம் 18
நெஞ்சில் 5
நெஞ்சிற்கு 2
நெஞ்சின் 5
நெஞ்சினவர் 1
நெஞ்சினார் 1
நெஞ்சினார்க்கு 3
நெஞ்சினான் 1
நெஞ்சினேம் 1
நெஞ்சினேன் 1
நெஞ்சு 34
நெஞ்சே 23
நெஞ்சை 1
நெட்டாற்று 1
நெட்டெழுத்தின் 1
நெடிது 4
நெடிதும் 1
நெடிய 3
நெடியது 1
நெடியவர்தாம் 1
நெடியார் 2
நெடியார்க்கு 1
நெடியோனேஆயின் 1
நெடு 14
நெடுக்கல் 1
நெடுங்கண்ணாள் 1
நெடுநீர் 1
நெடும் 26
நெடுமொழி 1
நெய் 16
நெய்த்தலை 1
நெய்த்தோர் 2
நெய்தல் 14
நெய்யால் 3
நெய்யில் 1
நெய்யினும் 1
நெய்யும் 1
நெய்யுள் 2
நெய்யை 1
நெரித்த 1
நெரிதர 1
நெரியும் 1
நெருங்கி 1
நெருங்கு 1
நெருஞ்சி 1
நெருஞ்சியும் 1
நெருநல் 2
நெருநலும் 1
நெருநற்று 1
நெருப்பினுள் 1
நெருப்பு 2
நெருப்பும் 1
நெல் 11
நெல்லின் 2
நெல்லுக்கு 1
நெல்லும் 1
நெல்லே 1
நெற்று 1
நெறி 62
நெறிக்கண் 1
நெறிப்பட்டவர் 1
நெறிப்பாடும் 1
நெறிபட்ட 1
நெறிபட்டு 1
நெறியால் 3
நெறியானும் 1
நெறியிடை 1
நெறியின் 1
நெறியும் 3
நெறியே 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நெகிழ்ந்த (3)
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
   அருளினால் ஆகும் அறம் - நான்மணி:103/3,4
ஈங்கு நெகிழ்ந்த வளை - திணை50:3/4
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த
   அருளினான் ஆகும் அறம் - சிறுபஞ்:33/3,4

 TOP
 
    நெகிழ்ந்து (5)
நெருங்கு வான் போல நெகிழ்ந்து - திணை150:41/4
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - திரி:86/1
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும் - சிறுபஞ்:63/3
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈந்தார் கடைபோக - சிறுபஞ்:76/3
மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால் - சிறுபஞ்:80/3

 TOP
 
    நெகிழ (3)
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ - திணை50:17/3
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை - குறள்:124 6/1
அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது - பழ:77/1

 TOP
 
    நெஞ்சத்தர் (1)
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - குறள்:122 8/2

 TOP
 
    நெஞ்சத்தவர் (1)
வல்லென்ற நெஞ்சத்தவர் - நான்மணி:31/4

 TOP
 
    நெஞ்சத்தவர்களோடு (1)
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் - நாலடி:18 4/3

 TOP
 
    நெஞ்சத்தார் (3)
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண - நாலடி:11 7/1
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா - இன்னா40:8/1
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் - குறள்:113 8/1

 TOP
 
    நெஞ்சத்தான் (3)
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் - நாலடி:9 7/3
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் - குறள்:17 9/1
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் - குறள்:19 5/1

 TOP
 
    நெஞ்சத்து (20)
மஞ்சள் அழகும் அழகு அல்ல நெஞ்சத்து
   நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் - நாலடி:14 1/2,3
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து
   யாத்தாரோடு யாத்த தொடர்பு - நாலடி:22 4/3,4
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து
   அறாஅர் சுடுவது ஓர் தீ - நாலடி:31 10/3,4
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அ நோய் - நாலடி:37 9/1
ஆணம் இல் நெஞ்சத்து அணி நீல கண்ணோர்க்கு - நாலடி:38 4/1
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு - ஐந்50:18/4
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
   கோடாமை சான்றோர்க்கு அணி - குறள்:12 5/1,2
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
   அழுக்காறு இலாத இயல்பு - குறள்:17 1/1,2
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - குறள்:29 8/1
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
   அகம் நக நட்பது நட்பு - குறள்:79 6/1,2
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் - குறள்:91 10/1
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
   ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள்:93 8/1,2
நெஞ்சத்து அவலம் இலர் - குறள்:108 2/2
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து - குறள்:121 4/1
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
   ஓஒ உளரே அவர் - குறள்:121 4/1,2
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல் - குறள்:121 5/1
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள்:121 5/2
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ - குறள்:125 10/1
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும் - திரி:89/1
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டா - பழ:33/2

 TOP
 
    நெஞ்சத்துள் (1)
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - நாலடி:23 8/4

 TOP
 
    நெஞ்சத்தை (1)
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
   யாமத்தும் ஆளும் தொழில் - குறள்:126 2/1,2

 TOP
 
    நெஞ்சத்தோன் (1)
நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன் - முது:5 5/1

 TOP
 
    நெஞ்சம் (18)
விடுதற்கு அரியார் இயல்பு இலரேல் நெஞ்சம்
   சுடுதற்கு மூட்டிய தீ - நாலடி:23 4/3,4
ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார் - நாலடி:38 9/1
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது - ஐந்50:28/2
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை - ஐந்70:57/3
நல்கும்வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம்
   ஒல்கும்வாய் ஒல்கல் உறும் - திணை150:17/3,4
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா - திணை150:19/3
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் - திணை150:76/1
கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
   நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள்:12 6/1,2
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் - குறள்:26 3/1
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
   தான் அறி குற்றப்படின் - குறள்:28 2/1,2
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
   கடுத்தது காட்டும் முகம் - குறள்:71 6/1,2
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் - குறள்:92 7/1
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
   கலத்தல் உறுவது கண்டு - குறள்:126 9/1,2
நெஞ்சம் துணை அல்வழி - குறள்:130 9/2
நெஞ்சம் தமர் அல்வழி - குறள்:130 10/2
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
   கூடுவேம் என்பது அவா - குறள்:131 10/1,2
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும் - திரி:43/3
நெஞ்சம் நடுங்கி வரும் - கைந்:2/4

 TOP
 
    நெஞ்சில் (5)
பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில்
   சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும் - நாலடி:22 4/1,2
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள்:29 8/2
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
   பேணி புணர்பவர் தோள் - குறள்:92 7/1,2
கடன் கொண்டார் நெஞ்சில் கனா - திரி:103/4
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனையின் மேல் - பழ:91/3

 TOP
 
    நெஞ்சிற்கு (2)
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் - திரி:79/4
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் - சிறுபஞ்:27/4

 TOP
 
    நெஞ்சின் (5)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து - குறள்:28 6/1
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று - குறள்:106 3/1
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள்:130 7/2
முறை செய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சின்
   நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம் - திரி:80/1,2
சிலை ஒலி வெம் கணையர் சிந்தியா நெஞ்சின்
   கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும் - கைந்:23/1,2

 TOP
 
    நெஞ்சினவர் (1)
ஈரம் இல் நெஞ்சினவர் - ஐந்70:34/4

 TOP
 
    நெஞ்சினார் (1)
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் - பழ:374/1

 TOP
 
    நெஞ்சினார்க்கு (3)
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய் - நாலடி:26 9/3
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த - குறள்:25 3/1
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ - குறள்:126 10/1

 TOP
 
    நெஞ்சினான் (1)
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் - திரி:102/3

 TOP
 
    நெஞ்சினேம் (1)
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை - ஐந்50:6/3

 TOP
 
    நெஞ்சினேன் (1)
உள் உருகு நெஞ்சினேன் ஆய் - ஐந்50:50/4

 TOP
 
    நெஞ்சு (34)
கழிந்தார் இடு தலை கண்டார் நெஞ்சு உட்க - நாலடி:5 9/1
உற புணர்க அம்மா என் நெஞ்சு - நாலடி:18 3/4
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர் - நாலடி:26 10/2
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய - நான்மணி:25/2
நெடு இடை சென்றது என் நெஞ்சு - கார்40:19/4
என்னாவாள் என்னும் என் நெஞ்சு - ஐந்50:19/4
துன்பம் கலந்து அழியும் நெஞ்சு - ஐந்50:31/4
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு - ஐந்70:5/4
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் - ஐந்70:11/4
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு - ஐந்70:32/4
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு - திணை50:14/4
கண்ணின் வருந்தும் என் நெஞ்சு - திணை50:49/4
செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும் - திணை150:83/1
கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள்:29 1/2
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் - குறள்:30 3/1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் - குறள்:85 2/1
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு - குறள்:109 1/2
செறாஅய் வாழிய நெஞ்சு - குறள்:120 10/2
பேதைமை வாழி என் நெஞ்சு - குறள்:125 2/2
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள்:125 6/2
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள்:125 8/2
யார் உழை சேறி என் நெஞ்சு - குறள்:125 9/2
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள்:127 4/2
கூடல்கண் சென்றது என் நெஞ்சு - குறள்:129 4/2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே - குறள்:130 1/1
செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள்:130 2/2
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு - குறள்:130 5/2
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள்:130 6/2
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள்:130 8/2
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் - திரி:72/1
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த - திரி:97/2
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு - கைந்:3/4
உரையா வழங்கும் என் நெஞ்சு - கைந்:6/4
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு
   நீந்தும் நெடு இடை சென்று - கைந்:21/3,4

 TOP
 
    நெஞ்சே (23)
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது - நாலடி:4 2/2
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ - நாலடி:6 5/3
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் - நாலடி:13 10/2
பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே
   நிற்றியோ போதியோ நீ - நாலடி:38 6/3,4
எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே
   கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும் - கார்40:24/1,2
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர் - கார்40:28/3
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட - ஐந்50:39/1
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம் - ஐந்50:40/2
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள்:30 3/2
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் - குறள்:112 2/1
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் - குறள்:124 7/1
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் - குறள்:125 1/1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் - குறள்:125 3/1
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை - குறள்:125 4/1
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் - குறள்:125 5/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
   யானோ பொறேன் இ இரண்டு - குறள்:125 7/1,2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
   நீ எமக்கு ஆகாதது - குறள்:130 1/1,2
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ - குறள்:130 3/1
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
   துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள்:130 4/1,2
நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே
   கொடியது கூறினாய் மன்ற அடியுளே - பழ:130/1,2
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே - பழ:374/2
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே
   இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே - பழ:374/2,3
எழு நெஞ்சே செல்லாயால் - கைந்:32/2

 TOP
 
    நெஞ்சை (1)
தஞ்சம் தமியனாய் சென்றேன் என் நெஞ்சை
   நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் - திணை150:9/2,3

 TOP
 
    நெட்டாற்று (1)
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும் - நாலடி:29 8/3

 TOP
 
    நெட்டெழுத்தின் (1)
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய - திணை150:95/3

 TOP
 
    நெடிது (4)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் - குறள்:57 2/1
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள்:95 3/2
வளம் நெடிது கொண்டது அறாஅது அறுமோ - பழ:380/3
குளம் நெடிது கொண்டது நீர் - பழ:380/4

 TOP
 
    நெடிதும் (1)
உறுமி நெடிதும் இராஅர் பெரியாரை - ஆசாரக்:80/2

 TOP
 
    நெடிய (3)
அத்தம் நெடிய அழல் கதிரோன் செம்பாகம் - திணை150:69/1
நெடிய கழியும் இரா - குறள்:117 9/2
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது - சிறுபஞ்:90/2

 TOP
 
    நெடியது (1)
நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே - பழ:130/1

 TOP
 
    நெடியவர்தாம் (1)
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா - ஏலாதி:29/1

 TOP
 
    நெடியார் (2)
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் - நாலடி:6 3/3
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் - இனிய40:2/3

 TOP
 
    நெடியார்க்கு (1)
முன் கை நெடியார்க்கு தோள் - பழ:267/4

 TOP
 
    நெடியோனேஆயின் (1)
நிரை புறம் காத்த நெடியோனேஆயின்
   உரைத்தால் உரை பெறுதல் உண்டு - பழ:345/3,4

 TOP
 
    நெடு (14)
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா - இன்னா40:30/1
நெடு மாட நீள் நகர் கைத்து இன்மை இன்னா - இன்னா40:36/2
கடிது இடி வானம் உரறும் நெடு இடை - கார்40:6/3
நெடு இடை சென்றது என் நெஞ்சு - கார்40:19/4
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா - ஐந்50:19/1
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா - ஐந்70:39/3
கணை கால் நெடு மருது கான்ற நறும் தாது - திணை50:32/1
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் - குறள்:50 6/1
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் - குறள்:61 5/1
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு - ஆசாரக்:2/1
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான் - பழ:179/3
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை - பழ:394/2
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே - கைந்:13/3
நீந்தும் நெடு இடை சென்று - கைந்:21/4

 TOP
 
    நெடுக்கல் (1)
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல் - சிறுபஞ்:67/1

 TOP
 
    நெடுங்கண்ணாள் (1)
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு - திணை150:81/2

 TOP
 
    நெடுநீர் (1)
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா - இன்னா40:3/2

 TOP
 
    நெடும் (26)
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி - நாலடி:7 8/1
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ - நாலடி:11 7/2
வினை பயன் அல்லது வேல் நெடும் கண்ணாய் - நாலடி:27 5/3
வில் புருவ வேல் நெடும் கண்ணாய் தலை எலாம் - நாலடி:30 7/3
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட - நாலடி:32 9/3
நெடும் காடு நேர் சினை ஈன கொடுங்குழாய் - கார்40:2/2
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் - ஐந்50:42/2
கறங்கு மணி நெடும் தேர் கண் வாள் அறுப்ப - திணை50:48/1
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று - திணை150:12/4
படு புலால் காப்பாள் படை நெடும் கண் நோக்கம் - திணை150:32/3
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம் - திணை150:56/3
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:60/3
புடை நெடும் காது உற போழ்ந்து அகன்று நீண்ட - திணை150:76/3
படை நெடும் கண் கொண்ட பனி - திணை150:76/4
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் - திணை150:115/2
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு - திணை150:115/3
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி - குறள்:2 7/1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் - குறள்:50 5/1
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் - குறள்:57 6/1
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை - பழ:83/3
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு - பழ:194/1
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை - பழ:205/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் - சிறுபஞ்:53/3
நெடும் கடல் தண் சேர்ப்ப நின்னோடு உரையேன் - கைந்:50/1
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு - கைந்:52/3
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார் - கைந்:53/2

 TOP
 
    நெடுமொழி (1)
நெடுமொழி வையம் நக - நாலடி:24 8/4

 TOP
 
    நெய் (16)
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய்
   தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை - நாலடி:6 1/2,3
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - நாலடி:12 6/3
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் - நாலடி:13 4/1
ஆன் படு நெய் பெய் கலனுள் அது களைந்து - நாலடி:24 9/1
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு - நாலடி:24 9/2
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும் - நாலடி:29 2/1
நெய் இலா பால் சோற்றின் நேர் - நாலடி:34 3/4
ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின் - நாலடி:34 7/1
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும் - நாலடி:38 1/3
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து - நான்மணி:60/1
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:22/3
நெய் அணி குஞ்சரம் போல இரும் கொண்மூ - கார்40:12/3
வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த - திரி:48/1
முது நெய் தீது ஆகலோ இல் - பழ:70/4
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த - பழ:397/3
கலமே நெய் பெய்துவிடும் - பழ:397/4

 TOP
 
    நெய்த்தலை (1)
நெய்த்தலை பால் உக்குவிடல் - பழ:339/4

 TOP
 
    நெய்த்தோர் (2)
நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு - கள40:23/2
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர் முரசொடு - கள40:37/1

 TOP
 
    நெய்தல் (14)
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 8/3
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - நாலடி:35 9/3
நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து - நாலடி:40 2/4
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் - நான்மணி:41/3
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் - கள40:33/2
மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன் - ஐந்70:60/1
கள் நறு நெய்தல் கமழும் கொடும் கழி - ஐந்70:63/1
நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன் - திணை50:41/1
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:60/3
அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல்
   வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப - பழ:84/2,3
விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார் - பழ:182/3
குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல்
   வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப - பழ:396/2,3
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் - சிறுபஞ்:28/1
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் - கைந்:51/1

 TOP
 
    நெய்யால் (3)
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல் - நான்மணி:35/2
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான் - குறள்:115 8/1
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால்
   எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் - ஏலாதி:49/2,3

 TOP
 
    நெய்யில் (1)
தம் நெய்யில் தாம் பொரியுமாறு - திரி:65/4

 TOP
 
    நெய்யினும் (1)
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும்
   யாரும் அறிவர் பகை நுட்பம் தேரின் - நாலடி:29 2/1,2

 TOP
 
    நெய்யும் (1)
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக - பழ:219/1

 TOP
 
    நெய்யுள் (2)
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள்
   கட்டி அடையை களைவித்து கண் செரீஇ - பழ:158/2,3
உயவு நெய்யுள் குளிக்குமாறு - பழ:163/4

 TOP
 
    நெய்யை (1)
நம நெய்யை நக்குபவர் - பழ:35/4

 TOP
 
    நெரித்த (1)
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை - பழ:22/2

 TOP
 
    நெரிதர (1)
யானை மேல் யானை நெரிதர ஆனாது - கள40:8/1

 TOP
 
    நெரியும் (1)
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் - கைந்:1/2

 TOP
 
    நெருங்கி (1)
சில நாள் சிறந்தவற்றால் செய்க முலை நெருங்கி
   நைவது போலும் நுசுப்பினாய் நல் அறம் - பழ:134/2,3

 TOP
 
    நெருங்கு (1)
நெருங்கு வான் போல நெகிழ்ந்து - திணை150:41/4

 TOP
 
    நெருஞ்சி (1)
அடிக்கு நெருஞ்சி பழம் - குறள்:112 10/2

 TOP
 
    நெருஞ்சியும் (1)
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி - பழ:170/2

 TOP
 
    நெருநல் (2)
நெருநல் ஒருத்தி திறத்து - கார்40:3/4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் - குறள்:34 6/1

 TOP
 
    நெருநலும் (1)
இன்றும் வருவதுகொல்லோ நெருநலும்
   கொன்றது போலும் நிரப்பு - குறள்:105 8/1,2

 TOP
 
    நெருநற்று (1)
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் - குறள்:128 8/1

 TOP
 
    நெருப்பினுள் (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் - குறள்:105 9/1

 TOP
 
    நெருப்பு (2)
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் - நாலடி:13 4/1
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து - நான்மணி:60/1

 TOP
 
    நெருப்பும் (1)
அளை உறை பாம்பும் அரசும் நெருப்பும்
   முழை உறை சீயமும் என்று இவை நான்கும் - ஆசாரக்:84/1,2

 TOP
 
    நெல் (11)
செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல்
   வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர - நாலடி:37 7/2,3
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா - நான்மணி:2/3
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா - நான்மணி:80/3
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் - திணை50:37/2
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் - திணை150:76/1
நெல் போர்பு சூடி வரும் - திணை150:148/4
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் - திரி:79/4
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை - பழ:83/3
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல்
   அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ - பழ:177/2,3
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற - சிறுபஞ்:44/2
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து - ஏலாதி:52/2

 TOP
 
    நெல்லின் (2)
விளை நிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர் - நாலடி:14 3/2
புல்லினான் இன்புறூஉம் காலேயம் நெல்லின்
   அரிசியான் இன்புறூஉம் கீழ் எல்லாம் தத்தம் - நான்மணி:65/2,3

 TOP
 
    நெல்லுக்கு (1)
நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு - நாலடி:23 1/3

 TOP
 
    நெல்லும் (1)
நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் - நான்மணி:9/1

 TOP
 
    நெல்லே (1)
நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம் - நாலடி:18 9/1

 TOP
 
    நெற்று (1)
நெற்று கண்டு அன்ன விரலால் ஞெமிர்த்திட்டு - நாலடி:24 7/2

 TOP
 
    நெறி (62)
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே - நாலடி:2 3/3
ஏம நெறி படரும் ஆறு - நாலடி:2 3/4
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று - நாலடி:5 9/3
நல் நெறி சேர நமக்கு - நாலடி:6 5/4
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் - நாலடி:12 8/3
கல் வரையும் உண்டாம் நெறி - நாலடி:16 4/4
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த - நாலடி:18 1/2
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த - நாலடி:18 1/2
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் - நாலடி:18 2/1
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் - நாலடி:21 4/3
செல்லாரும் அல்லர் சிறு நெறி புல்லா - நாலடி:31 3/2
பைய தாம் செல்லும் நெறி - நாலடி:31 9/4
தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே - நாலடி:38 8/3
செம் நெறி சேர்தும் என்பார் - நாலடி:38 8/4
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் - நாலடி:40 9/3
பாங்கனார் சென்ற நெறி - நாலடி:40 10/4
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம் - நான்மணி:5/3
தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி - நான்மணி:27/3
தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி
   இப்பால் உலகின் இசை நிறீஇ உப்பால் - நான்மணி:27/3,4
சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும் - நான்மணி:50/3
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா - இன்னா40:10/2
நெறி அதுகாண் எங்கையர் இற்கு - ஐந்50:22/4
உள்ளம் படர்ந்த நெறி - ஐந்50:38/4
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு - ஐந்70:33/2
உள்ளம் படர்ந்த நெறி - ஐந்70:36/4
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் - ஐந்70:62/3
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற - ஐந்70:68/3
நெறி அறிதி மீன் தபு நீ - ஐந்70:68/4
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:15/2
நெறி இறா கொட்கும் நிமிர் கழி சேர்ப்பன் - திணை50:43/2
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் - திணை150:7/2
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த - திணை150:61/2
நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள்:1 6/2
கொல்லாமை சூழும் நெறி - குறள்:33 4/2
மற்று ஈண்டு வாரா நெறி - குறள்:36 6/2
போற்றி வழங்கும் நெறி - குறள்:48 7/2
அரும் துயரம் காட்டும் நெறி - திரி:5/4
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் - திரி:56/3
விழுப்ப நெறி தூராவாறு - திரி:56/4
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும் - திரி:69/3
நல் ஆள் வழங்கும் நெறி - திரி:82/4
செப்ப நெறி தூராவாறு - திரி:83/4
ஈதற்கு செய்க பொருளை அற நெறி
   சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் - திரி:90/1,2
சால் நெறி பாரா உழவனும் தன் மனையில் - திரி:103/1
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும் - ஆசாரக்:14/1
யாவரும் கண்ட நெறி - ஆசாரக்:16/4
மிக்கவர் கண்ட நெறி - ஆசாரக்:27/5
திறம் கண்டார் கண்ட நெறி - ஆசாரக்:63/3
வேள் வாய் கவட்டை நெறி - பழ:6/4
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி - பழ:8/2
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி
   மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் - பழ:8/2,3
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு - பழ:194/1
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் - பழ:195/1
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில் - பழ:222/3
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப - பழ:361/3
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் - பழ:392/2
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி
   காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும் - பழ:393/1,2
நிரம்புமேல் வீட்டு நெறி - ஏலாதி:24/4
ஈடு அற்றவர்க்கு ஈவான்ஆயின் நெறி நூல்கள் - ஏலாதி:41/3
இழுக்கான் இயல் நெறி இன்னாத வெஃகான் - ஏலாதி:45/1
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது - ஏலாதி:58/2
நண்பு இலார் சென்ற நெறி - கைந்:24/4

 TOP
 
    நெறிக்கண் (1)
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் - பழ:26/2

 TOP
 
    நெறிப்பட்டவர் (1)
பயிற்றார் நெறிப்பட்டவர் - ஆசாரக்:53/4

 TOP
 
    நெறிப்பாடும் (1)
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எ உயிர்க்கும் - திரி:68/2

 TOP
 
    நெறிபட்ட (1)
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட
   ஐவரால் தானே வினை கெடும் பொய்யா - நான்மணி:43/1,2

 TOP
 
    நெறிபட்டு (1)
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு
   கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் - நாலடி:32 7/1,2

 TOP
 
    நெறியால் (3)
நெறியால் நீ கொள்வது நேர் - திணை150:50/4
வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும் - திரி:98/2
நெறியால் உணராது நீர்மையும் இன்றி - பழ:149/1

 TOP
 
    நெறியானும் (1)
எ நெறியானும் இறைவன் தன் மக்களை - பழ:8/1

 TOP
 
    நெறியிடை (1)
தக்க நெறியிடை பின்னும் செல பெறார் - பழ:46/3

 TOP
 
    நெறியின் (1)
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை - கைந்:41/3

 TOP
 
    நெறியும் (3)
இம்மையும் நன்று ஆம் இயல் நெறியும் கைவிடாது - நாலடி:30 4/1
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி - நாலடி:33 7/2
அணி மேதைஆய் நல்ல வீட்டு நெறியும்
   கணிமேதை செய்தான் கலந்து - ஏலாதி:81/3,4

 TOP
 
    நெறியே (1)
நெறியே உரையாதோ மற்று - ஐந்50:23/4

 TOP