<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

நூ - முதல் சொற்கள்
நூக்கி 2
நூல் 58
நூல்கள் 1
நூலவர் 1
நூலார் 2
நூலாருள் 1
நூலிற்கு 1
நூலின் 1
நூலினை 1
நூலும் 6
நூலுள் 1
நூலை 1
நூலொடு 2
நூலோர் 2
நூலோர்க்கும் 1
நூழை 1
நூற்கு 2
நூற்கும் 1
நூற்றுவரை 1
நூற 1
நூறி 1
நூறு 1
நூறும் 1
நூறுஆயிரவர்க்கு 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நூக்கி (2)
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி
   புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள் - நாலடி:33 6/2,3
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து - பழ:296/1

 TOP
 
    நூல் (58)
அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற - நாலடி:14 6/3
அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது - நாலடி:14 10/1
உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல - நாலடி:14 10/2
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் நுண் நூல்
   உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார் - நாலடி:24 3/2,3
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் - நாலடி:32 7/2
பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின் - நாலடி:32 9/1
இல் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும் - நாலடி:32 10/1
நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார் - நாலடி:32 10/3
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன் - நாலடி:35 1/3
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் - நாலடி:36 2/3
பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல் - நாலடி:38 6/1
உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால் - நாலடி:39 6/1
படும் அன்றோ பல் நூல் வலையில் கெடும் அன்றோ - நான்மணி:78/3
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல்
   வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே - கார்40:41/2,3
நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக - ஐந்50:10/1
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் - திணை150:32/2
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் - குறள்:38 3/1
நூல் இன்றி கோட்டி கொளல் - குறள்:41 1/2
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
   கற்றாரொடு ஏனையவர் - குறள்:41 10/1,2
ஏதில ஏதிலார் நூல் - குறள்:44 10/2
ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் - குறள்:56 10/1
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் - குறள்:69 3/1
அஞ்சுமவன் கற்ற நூல் - குறள்:73 7/2
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள்:75 3/2
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் - குறள்:79 3/1
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை - குறள்:128 3/1
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் - திரி:35/2
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் - திரி:35/2
நுண்ணிய நூல் உணர்வினார் - ஆசாரக்:41/3
இலங்கு நூல் ஓதாத நாள் - ஆசாரக்:47/4
நூல் முறையாளர் துணிவு - ஆசாரக்:61/3
விதி பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார் - பழ:258/1
பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும் - சிறுபஞ்:6/1
முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால் - சிறுபஞ்:6/2
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா - சிறுபஞ்:20/2
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி - சிறுபஞ்:21/2
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் - சிறுபஞ்:25/1
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் - சிறுபஞ்:28/3
நுண் கலப்பை நூல் ஓதுவார் - சிறுபஞ்:58/4
சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை - சிறுபஞ்:59/2
விண்டவர் நூல் வேண்டாவிடும் - ஏலாதி:4/4
மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட - ஏலாதி:8/2
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் - ஏலாதி:13/3
அயல அயலவர் நூல் - ஏலாதி:14/4
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் - ஏலாதி:17/1
பாலின் நூல் எய்தப்படும் - ஏலாதி:22/4
கால் காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு - ஏலாதி:23/3
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும் - ஏலாதி:36/2
நுணங்கிய நூல் நோக்கி நுழையா இணங்கிய - ஏலாதி:59/2
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து - ஏலாதி:59/4
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும் - ஏலாதி:60/2
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் - ஏலாதி:64/2
பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா - ஏலாதி:65/2
ஈரும் புகை இருளோடு இருள் நூல் ஆராய்ந்து - ஏலாதி:67/2
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின் - ஏலாதி:77/2
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் - ஏலாதி:81/1
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் - ஏலாதி:81/1
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல - ஏலாதி:81/2

 TOP
 
    நூல்கள் (1)
ஈடு அற்றவர்க்கு ஈவான்ஆயின் நெறி நூல்கள்
   பாடு இறப்ப பன்னும் இடத்து - ஏலாதி:41/3,4

 TOP
 
    நூலவர் (1)
நுண் விழைந்த நூலவர் நோக்கு - திரி:29/4

 TOP
 
    நூலார் (2)
வையார் வடித்த நூலார் - நாலடி:17 3/4
மொழிந்தார் முது நூலார் முன்பு - சிறுபஞ்:70/4

 TOP
 
    நூலாருள் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் - குறள்:69 3/1

 TOP
 
    நூலிற்கு (1)
உரை ஆமோ நூலிற்கு நன்கு - நாலடி:32 9/4

 TOP
 
    நூலின் (1)
சாலும் பிற நூலின் சார்பு - ஏலாதி:5/4

 TOP
 
    நூலினை (1)
கதிப்பவர் நூலினை கையிகந்தார் ஆகி - பழ:258/2

 TOP
 
    நூலும் (6)
சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும்
   தேர்தற்பொருள பொருள் - நான்மணி:50/3,4
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா - இன்னா40:34/2
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் - குறள்:59 1/1
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும் - திரி:7/3
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் - திரி:75/2
அறுவர் தம் நூலும் அறிந்து உணர்வு பற்றி - ஏலாதி:75/1

 TOP
 
    நூலுள் (1)
மூத்தார் இருந்துழி வேண்டார் முது நூலுள்
   யாத்தார் அறிவினர் ஆய்ந்து - சிறுபஞ்:83/3,4

 TOP
 
    நூலை (1)
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் - திரி:90/2

 TOP
 
    நூலொடு (2)
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் - குறள்:64 6/1
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் - குறள்:73 6/1

 TOP
 
    நூலோர் (2)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
   தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள்:33 2/1,2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
   வளி முதலா எண்ணிய மூன்று - குறள்:95 1/1,2

 TOP
 
    நூலோர்க்கும் (1)
எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள்:54 3/2

 TOP
 
    நூழை (1)
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை
   நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை - கைந்:59/2,3

 TOP
 
    நூற்கு (2)
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா - திரி:32/1
பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த - சிறுபஞ்:35/3

 TOP
 
    நூற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் - குறள்:55 3/1

 TOP
 
    நூற்றுவரை (1)
நூற்றுவரை கொண்டுவிடும் - பழ:369/4

 TOP
 
    நூற (1)
வரை புரை யானை கை நூற வரை மேல் - கள40:13/2

 TOP
 
    நூறி (1)
கடித்து கரும்பினை கண் தகர நூறி
   இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும் - நாலடி:16 6/1,2

 TOP
 
    நூறு (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் - குறள்:94 2/1

 TOP
 
    நூறும் (1)
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு - நாலடி:36 7/2

 TOP
 
    நூறுஆயிரவர்க்கு (1)
நூறுஆயிரவர்க்கு நேர் - பழ:214/4

 TOP