எ (38)
எ துணையும் ஆற்ற பலவானால் தொக்க - நாலடி:4 7/2
எ திறத்தாள் ஈர்ம் கோதையாள் - நாலடி:5 6/4
எ காலும் அச்சம் தருமால் எவன்கொலோ - நாலடி:9 3/3
எ கலத்தானும் இனிது - நாலடி:21 6/4
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா - நாலடி:25 3/1
எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும் - நாலடி:35 6/2
எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும் - நாலடி:35 6/2
நால் ஆறும் ஆறாய் நனி சிறிதாய் எ புறனும் - நாலடி:39 3/1
உடையார்க்கும் எ ஊரும் ஊர் - நான்மணி:81/4
எ திறத்தானும் இயைவ கரவாத - இனிய40:26/3
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும் - இனிய40:38/3
எ சாரும் மின்னும் மழை - கார்40:7/4
பல் கணை எ வாயும் பாய்தலின் செல்கலாது - கள40:10/1
எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட - கள40:26/1
முத்து உடை கோட்ட களிறு ஈர்ப்ப எ திசையும் - கள40:37/2
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும் - குறள்:3 10/1
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை - குறள்:11 10/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் - குறள்:36 5/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் - குறள்:36 5/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் - குறள்:43 3/1
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும் - குறள்:50 1/1
எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள்:54 3/2
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை - குறள்:70 5/1
எ நலத்து உள்ளதூஉம் அன்று - குறள்:99 2/2
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எ உயிர்க்கும் - திரி:68/2
மறவனை எ உயிரும் அஞ்சும் இ மூன்றும் - திரி:72/3
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த - திரி:100/2
இன்னாத எ உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு - ஆசாரக்:1/2
எ பாலும் ஆகா கெடும் - ஆசாரக்:3/3
தலை உரைத்த எண்ணெயால் எ உறுப்பும் தீண்டார் - ஆசாரக்:12/1
எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம் - ஆசாரக்:77/2
எ பெற்றியானும் படும் - ஆசாரக்:96/4
எ நெறியானும் இறைவன் தன் மக்களை - பழ:8/1
எ நீரர்ஆயினும் ஆக அவரவர் - பழ:395/3
பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும் - சிறுபஞ்:6/1
அழியாமை எ தவமும் சார்ந்தாரை ஆக்கல் - சிறுபஞ்:45/1
எ தவமானும் படல் - சிறுபஞ்:97/4
சொற்சோர்வு உடைமையின் எ சோர்வும் அறிப - முது:2 8/1
TOP
எஃகம் (4)
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் - கள40:5/1
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி வயவர் - கள40:13/1
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி - கள40:19/1
சுடர் இலங்கு எஃகம் எறிய சோர்ந்து உக்க - கள40:34/2
TOP
எஃகிவிட்டு (1)
பஞ்சி வைத்து எஃகிவிட்டு அற்று - பழ:91/4
TOP
எஃகின் (1)
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே - கள40:33/3
TOP
எஃகு (3)
இகல் இலர் எஃகு உடையார் தம்முள் குழீஇ - நாலடி:14 7/2
எஃகு அதனின் கூரியது இல் - குறள்:76 9/2
ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள்:78 3/2
TOP
எக்கர் (7)
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த - ஐந்50:48/1
இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன் - ஐந்70:59/1
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர - ஐந்70:60/3
அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் - ஐந்70:62/1
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணல் மேல் - ஐந்70:67/1
தக்கது அறியார் தலைசிறத்தல் எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே - பழ:202/2,3
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர்
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார் - கைந்:53/1,2
TOP
எக்காலும் (3)
பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் என பெரியோர் - நாலடி:5 3/2,3
எக்காலும் குன்றல் இலராவர் அக்காரம் - நாலடி:12 2/2
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் - பழ:109/2,3
TOP
எங்கட்கு (1)
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் - திணை150:127/2
TOP
எங்கண் (1)
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் - பழ:267/1
TOP
எங்கானும் (1)
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் - பழ:267/2,3
TOP
எங்கு (2)
எங்கு வருதி இரும் கழி தண் சேர்ப்ப - திணை150:49/1
எங்கு உற்று சேறிரோ என்னாரே முன் புக்கு - ஆசாரக்:58/2
TOP
எங்கும் (8)
அம் கண் விசும்பின் உரும் எறிந்து எங்கும்
பெரு மலை தூவ எறிந்து அற்றே அரு மணி பூண் - கள40:6/3,4
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் தெளிந்து - கள40:18/1,2
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த - திணை150:13/1
மான் எங்கும் தம் பிணையோடு ஆட மறி உகள - திணை150:102/1
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும் - திணை150:102/2
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும்
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது - திணை150:102/2,3
ஆப்பி நீர் எங்கும் தெளித்து சிறுகாலை - ஆசாரக்:46/2
எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல் எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது - பழ:124/2,3
TOP
எங்கெங்கும் (1)
எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல் எங்கும் - பழ:124/2
TOP
எங்கை (1)
எங்கை இயல்பின் எழுவல் யாழ் பாண்மகனே - திணை150:136/1
TOP
எங்கையர் (4)
நெறி அதுகாண் எங்கையர் இற்கு - ஐந்50:22/4
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் - திணை150:124/3
எங்கையர் இல் உள்ளானே பாண நீ பிறர் - திணை150:132/1
எங்கையர் இல் நாடலாம் இன்று - திணை150:151/4
TOP
எங்கையர்தம் (1)
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல - திணை50:37/3
TOP
எங்ஙனம் (1)
எங்ஙனம் ஆளும் அருள் - குறள்:26 1/2
TOP
எச்சத்தால் (1)
எச்சத்தால் காணப்படும் - குறள்:12 4/2
TOP
எச்சத்திற்கு (1)
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள்:12 2/2
TOP
எச்சத்தின் (1)
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம் எச்சத்தின்
மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது - நாலடி:30 9/2,3
TOP
எச்சம் (12)
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன - நாலடி:14 4/3
பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின் - நாலடி:32 9/1
எச்சம் பெறாஅவிடின் - குறள்:24 8/2
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு - குறள்:46 6/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் - குறள்:68 4/1
தீ எச்சம் போல தெறும் - குறள்:68 4/2
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் - குறள்:101 4/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - குறள்:102 2/1
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள்:108 5/1,2
எச்சம் இழந்து வாழ்வார் - திரி:62/4
இம்மை நலன் அழிக்கும் எச்சம் குறைபடுக்கும் - சிறுபஞ்:105/1
இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை - முது:6 8/1
TOP
எச்சில் (6)
எச்சில் பலவும் உள மற்று அவற்றுள் - ஆசாரக்:7/1
இவை எச்சில் இ நான்கு - ஆசாரக்:7/3
இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய் - ஆசாரக்:27/1
அடுக்களை எச்சில் படாஅர் மனை பலி - ஆசாரக்:39/2
கண் எச்சில் கண் ஊட்டார் காலொடு கால் தேயார் - ஆசாரக்:41/1
புலைக்கு எச்சில் நீட்டார் விடல் - ஆசாரக்:90/3
TOP
எச்சிலார் (2)
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர் - ஆசாரக்:5/1
எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு - ஆசாரக்:6/1
TOP
எச்சிலும் (1)
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து - ஆசாரக்:8/1
TOP
எச்சிற்கு (1)
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் அ சீர் - நாலடி:35 5/2
TOP
எஞ்சல் (1)
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள்:5 4/2
TOP
எஞ்சா (2)
எஞ்சா விழு சீர் இரு முது மக்களை - இனிய40:18/3
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய - ஏலாதி:22/2,3
TOP
எஞ்சாத (1)
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த - திரி:97/2
TOP
எஞ்சாது (2)
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி - ஐந்50:17/2
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு - குறள்:69 10/1
TOP
எஞ்சாதே (1)
அஞ்சாது உடை படையுள் போந்து எறிவான் எஞ்சாதே
உண்பது முன் ஈவான் குழவி பலி கொடுப்பான் - சிறுபஞ்:77/2,3
TOP
எஞ்சாமை (3)
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய - நான்மணி:25/2
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - குறள்:39 2/2
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின் - குறள்:50 7/1,2
TOP
எஞ்சிய (2)
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ் - கள40:2/1
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் - திணை150:48/1
TOP
எஞ்சினார் (2)
எஞ்சினார் இ உலகத்து இல் - நாலடி:3 1/4
இ திறத்த எஞ்சினார் பேர் - ஏலாதி:31/4
TOP
எஞ்சும் (1)
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய - நான்மணி:25/2
TOP
எஞ்ஞான்றும் (35)
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - நாலடி:7 3/3,4
இன்புற்று வாழும் இயல்பு உடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது - நாலடி:8 4/3,4
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார் வாய் சொல் - நாலடி:18 2/3,4
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்க பெறின் - நாலடி:18 4/3,4
கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்தின் கரும்பு தின்று அற்றே குருத்திற்கு - நாலடி:22 1/1,2
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சை ஓலைக்கு இல்லை ஒலி - நாலடி:26 6/3,4
நம்மாலே ஆவர் இ நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று தம்மை - நாலடி:31 1/1,2
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் - நாலடி:39 5/1
அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் - நாலடி:39 5/2,3
கரப்பவர்க்கு செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்
இரப்பவர்க்கு செல்சார் ஒன்று ஈவோர் பரப்பு அமைந்த - நான்மணி:37/1,2
சிறந்தார்க்கு அரிய செறுதல் எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல் - நான்மணி:48/1,2
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள்:5 4/2
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி - குறள்:15 5/1,2
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் - குறள்:32 7/1
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள்:37 1/1,2
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க - குறள்:44 9/1
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள்:59 2/1,2
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள்:64 5/1,2
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் - குறள்:70 7/1,2
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி - குறள்:71 1/1,2
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது - குறள்:87 4/1,2
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள்:87 10/1,2
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது - குறள்:89 6/1,2
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் - குறள்:91 3/1,2
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் - குறள்:91 5/1,2
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள்:91 10/1,2
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள்:93 1/1,2
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள்:93 6/1,2
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் - குறள்:93 7/1,2
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து - திரி:82/1,2
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார் - ஆசாரக்:8/2,3
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார் - ஆசாரக்:14/1,2
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் - ஆசாரக்:87/2
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும்
தான் மறுத்து கொள்ளான் தளர்ந்து - சிறுபஞ்:19/3,4
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு - சிறுபஞ்:41/3
TOP
எட்டு (1)
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் - நாலடி:29 1/2
TOP
எட்டும் (2)
நல் இனத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து - ஆசாரக்:1/4,5
இலக்கணத்தால் இ எட்டும் எய்துப என்றும் - ஆசாரக்:2/3
TOP
எடுக்க (1)
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின் - நான்மணி:79/3
TOP
எடுக்கலம் (1)
எடுக்கலம் என்னார் பெரியோர் அடுத்து அடுத்து - நாலடி:21 3/2
TOP
எடுக்கும் (2)
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை - ஐந்70:57/2
கௌவை எடுக்கும் இ ஊர் - குறள்:115 10/2
TOP
எடுக்குமாம் (1)
தண் கோல் எடுக்குமாம் மொய் - பழ:248/4
TOP
எடுத்த (3)
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சா - கள40:16/2
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் - திணை150:32/2
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும் - திணை150:79/3
TOP
எடுத்தல் (3)
ஈன்று எடுத்தல் சூல் புறஞ்செய்தல் குழவியை - சிறுபஞ்:70/1
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற - சிறுபஞ்:70/2
எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே - ஏலாதி:69/1
TOP
எடுத்தான் (1)
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின் - நான்மணி:0/7
TOP
எடுத்து (14)
துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் - நாலடி:3 1/3
கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும் - நாலடி:17 3/3
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார் - நாலடி:23 7/3
வைக்கும் தன் நாளை எடுத்து - குறள்:78 6/2
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து
கொண்டார் அரக்கர் குறித்து - ஆசாரக்:18/3,4
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் - ஆசாரக்:75/2
நடுக்கு அற்ற காட்சியார் நோக்கார் எடுத்து இசையார் - ஆசாரக்:99/2
எய்தா நகை சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் - பழ:189/1
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப - பழ:196/3
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை - பழ:331/2
கண்டு எடுத்து கள் களவு சூது கருத்தினால் - சிறுபஞ்:26/3
பண்டு எடுத்து காட்டும் பயின்று - சிறுபஞ்:26/4
எடுத்து இரந்த உப்பு இ துணையோடு அடுத்த - சிறுபஞ்:62/2
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து
சாலவும் தூற்றும் அலர் - கைந்:44/3,4
TOP
எடுப்ப (3)
அம்பல் அயல் எடுப்ப அஞ்சி தமர் பரீஇ - நாலடி:9 7/1
தண் நறும் கோடல் துடுப்பு எடுப்ப கார் எதிரி - ஐந்70:17/1
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப
பாட்டு முரலுமாம் பண் - திணை150:143/3,4
TOP
எடுப்பது (1)
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர் - பழ:96/1
TOP
எடுப்பதூஉம் (1)
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள்:2 5/2
TOP
எடுப்பல் (1)
ஆர்க்கும் எடுப்பல் அரிது - பழ:222/4
TOP
எடுப்பின் (1)
உயிர் இடையிட்ட விடுக்க எடுப்பின்
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின் - நான்மணி:79/2,3
TOP
எடுப்புபவோ (1)
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ
துஞ்சு புலியை துயில் - பழ:33/3,4
TOP
எடுப்பும் (1)
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே - திணை150:139/3
TOP
எடுப்புமாம் (1)
தீ நாய் எடுப்புமாம் எண்கு - பழ:139/4
TOP
எண் (18)
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை - நான்மணி:98/1
எண் இலான் செய்யும் கணக்கு - இன்னா40:16/4
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - இன்னா40:31/2
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா - ஐந்70:52/3
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் - திணை150:8/3
நாள் இழந்த எண் மிக்கு நைந்து - திணை150:99/4
கண்டு இயைய மாந்தி கால்வீழ்த்து இருண்டு எண் திசையும் - திணை150:100/2
எண் உளவாயின் இறவாவால் எண் உளவா - திணை150:108/2
எண் உளவாயின் இறவாவால் எண் உளவா - திணை150:108/2
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த - திணை150:146/2
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் - குறள்:40 2/1
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் - குறள்:43 4/1
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் - குறள்:55 8/1
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் - குறள்:76 10/1
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் - குறள்:91 10/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் - குறள்:100 1/1
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு - சிறுபஞ்:7/2
எண் இடத்தும் செல்லாமைதான் தலையே எண்ணி - சிறுபஞ்:100/2
TOP
எண்கின் (1)
கூர் உகிர் எண்கின் இரும் கிளை கண்படுக்கும் - ஐந்70:34/2
TOP
எண்கு (1)
தீ நாய் எடுப்புமாம் எண்கு - பழ:139/4
TOP
எண்குணத்தான் (1)
கோள்இல் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்கா தலை - குறள்:1 9/1,2
TOP
எண்ண (4)
எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே - நாலடி:22 6/3
எண்ண அரும் குன்றில் குரீஇ இனம் போன்றவே - கள40:8/3
பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய - திணை150:5/2
எண்ண குறைபடா செல்வமும் இற்பிறப்பும் - பழ:273/1
TOP
எண்ணப்பட (1)
எண்ணப்பட வேண்டாதார் - குறள்:93 2/2
TOP
எண்ணப்படும் (3)
இழந்தான் என்று எண்ணப்படும் - நாலடி:1 9/4
எண்ணினான் எண்ணப்படும் - நான்மணி:75/4
சிட்டன் என்று எண்ணப்படும் - சிறுபஞ்:92/4
TOP
எண்ணப்படுவது (1)
எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள்:44 8/2
TOP
எண்ணம் (2)
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய - திணை150:89/2
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து - குறள்:50 4/1
TOP
எண்ணற்க (1)
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின் - நாலடி:8 10/1
TOP
எண்ணன் (1)
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் - ஏலாதி:49/3
TOP
எண்ணாத (2)
செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில் - நாலடி:1 8/1,2
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி - குறள்:57 8/1
TOP
எண்ணாது (5)
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால் எண்ணாது - திணை150:47/2
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால் எண்ணாது
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளை - திணை150:47/2,3
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும் - குறள்:18 10/1
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் - ஆசாரக்:15/2
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு - ஏலாதி:54/3
TOP
எண்ணாமை (1)
எண்ணாமை நன்று இகழின் தீது எளியார் எண்ணின் - சிறுபஞ்:50/2
TOP
எண்ணார் (2)
எண்ணார் அறிவுடையார் - நாலடி:2 8/4
தொளை எண்ணார் அப்பம் தின்பார் - பழ:253/4
TOP
எண்ணார்க்கு (1)
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி - ஐந்70:53/2
TOP
எண்ணால் (1)
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி - ஏலாதி:38/1
TOP
எண்ணி (40)
நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர் - நாலடி:2 1/1
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் - நாலடி:3 7/2
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி
இன்னினியே செய்க அறவினை இன்னினியே - நாலடி:3 9/1,2
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் - நாலடி:4 6/2,3
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி
தலையாயர் தம் கருமம் செய்வார் தொலைவு இல்லா - நாலடி:6 2/1,2
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும் - நாலடி:17 1/1
இ சார்வின் ஏமாந்தோம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி
பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு - நாலடி:19 2/1,2
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் - நாலடி:22 2/1
புணராது என்று எண்ணி பொருள் நசையால் தம்மை - நாலடி:37 5/3
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும் - நான்மணி:71/1
குருகிலை பூத்தன கானம் பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட - கார்40:27/2,3
சென்ற நம் காதலர் சேண் இகந்தார் என்று எண்ணி
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர - கார்40:35/1,2
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி - ஐந்50:17/2
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் - ஐந்50:36/1,2
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி
பிணை மான் இனிது உண்ண வேண்டி கலைமா தன் - ஐந்50:38/1,2
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் - ஐந்70:53/2,3
மண முகை என்று எண்ணி மந்தி கொண்டாடும் - திணை50:2/2
இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள் - திணை150:27/2
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு - குறள்:47 2/1
எண்ணி துணிக கருமம் துணிந்த பின் - குறள்:47 7/1
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு - குறள்:47 10/1
எண்ணி இடத்தான் செயின் - குறள்:50 7/2
இழைத்து இருந்து எண்ணி கொளல் - குறள்:53 10/2
இருள் தீர எண்ணி செயல் - குறள்:68 5/2
எண்ணி உரைப்பான் தலை - குறள்:69 7/2
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் - குறள்:70 9/1
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் - குறள்:130 8/1
இளைய எளிய பயின்றன என்று எண்ணி
இகழின் இழுக்கம் தரும் - ஆசாரக்:84/3,4
எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா - பழ:56/1,2
எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து - பழ:74/3
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும் - பழ:89/3
கண்டதூஉம் எண்ணி சொலல் - பழ:153/4
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல் - பழ:174/1,2
இடம் கண்டு அறிவாம் என்று எண்ணி இராஅர் - பழ:216/2
பொறி பட்டவாறு அல்லால் பூணாது என்று எண்ணி
அறிவு அச்சம் ஆற்ற பெரிது - பழ:220/3,4
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி பொறாஅன் - பழ:240/2
இரப்பவர்க்கு ஈய குறைபடும் என்று எண்ணி
கரப்பவர் கண்டறியார்கொல்லோ பரப்பில் - பழ:344/1,2
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் பிழைத்த - சிறுபஞ்:14/2
எண் இடத்தும் செல்லாமைதான் தலையே எண்ணி
உரை பூசல் போற்றல் உறு தவமேல் கங்கை - சிறுபஞ்:100/2,3
எண்ணி ஊண் ஆர்வார் இயைந்து - ஏலாதி:52/4
TOP
எண்ணிக்கொண்டு (1)
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - குறள்:3 2/2
TOP
எண்ணிய (6)
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய - திணை150:89/2
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம் - திணை150:89/2,3
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் - குறள்:67 6/1
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் - குறள்:67 6/1
எண்ணிய தேயத்து சென்று - குறள்:76 3/2
வளி முதலா எண்ணிய மூன்று - குறள்:95 1/2
TOP
எண்ணியக்கால் (1)
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் - பழ:312/3
TOP
எண்ணியார் (2)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து - குறள்:50 4/1
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆக பெறின் - குறள்:67 6/1,2
TOP
எண்ணிவிடும் (1)
இந்திரனா எண்ணிவிடும் - நாலடி:35 6/4
TOP
எண்ணின் (6)
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின்
இளமையோடு ஒப்பதூஉம் இல் - நான்மணி:32/3,4
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின்
கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள் - திணை150:150/2,3
எண்ணின் தவத்தான் வரும் - குறள்:27 4/2
எண்ணின் தெரியா பொருள் - திரி:53/4
எண்ணின் உலவா இரு நிதியும் இ மூன்றும் - திரி:100/3
எண்ணாமை நன்று இகழின் தீது எளியார் எண்ணின்
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே உண்ணார் - சிறுபஞ்:50/2,3
TOP
எண்ணினான் (1)
எண்ணினான் எண்ணப்படும் - நான்மணி:75/4
TOP
எண்ணுங்கால் (3)
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால்
பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ - நாலடி:26 1/2,3
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின் - திணை150:150/2
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு - சிறுபஞ்:92/2
TOP
எண்ணுங்கொல் (1)
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் - நாலடி:40 4/3
TOP
எண்ணும் (3)
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து எமக்கு - ஐந்70:0/1
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் - குறள்:64 9/1
பேணொடும் எண்ணும் எழுத்து இவை மாணொடு - ஏலாதி:63/2
TOP
எண்ணும்கொல்லோ (1)
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் - குறள்:101 4/1
TOP
எண்ணுவம் (1)
எண்ணுவம் என்பது இழுக்கு - குறள்:47 7/2
TOP
எண்ணுவர் (1)
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின் - நாலடி:16 2/2
TOP
எண்ணெய் (2)
நீர் தொடாது எண்ணெய் உரையார் உரைத்த பின் - ஆசாரக்:13/3
எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை - ஏலாதி:50/1
TOP
எண்ணெயால் (1)
தலை உரைத்த எண்ணெயால் எ உறுப்பும் தீண்டார் - ஆசாரக்:12/1
TOP
எண்ணோடு (1)
கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு - ஏலாதி:74/3,4
TOP
எண்பதின் (1)
எண்பதின் மேலும் வாழ்வான் - சிறுபஞ்:77/4
TOP
எத்துணையானும் (1)
எத்துணையானும் இயைந்த அளவினால் - நாலடி:28 2/1
TOP
எத்துணையும் (2)
எத்துணையும் ஆற்ற இனிது - இனிய40:16/4
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே - இனிய40:17/1,2
TOP
எதிர் (21)
இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை - நாலடி:15 3/1
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும் - நாலடி:22 1/3
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை - நாலடி:37 3/1
கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா - இன்னா40:30/2
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப - கார்40:10/2
எதிர் நலம் ஏன்று நின்றாய் - திணை50:33/4
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் - திணை50:35/1
இழி கடா யானை எதிர் - திணை150:11/4
ஏறு நீர் வேலை எதிர் - திணை150:55/4
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் - குறள்:77 5/1
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே - குறள்:86 5/1
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை - குறள்:86 8/1
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு - குறள்:109 2/1
எதிர் நிற்கும் பெண்ணும் இயல்பு இல் தொழும்பும் - திரி:67/1
எதிர் முகமா நின்றும் உரையார் இரு சார்வும் - ஆசாரக்:58/3
முனியார் துனியார் முகத்து எதிர் நில்லார் - ஆசாரக்:69/1
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்று அறிந்தார் தீம் தேன் - பழ:268/2
காத்து ஆற்றுகிற்பாரை கண்டால் எதிர் உரையார் - பழ:284/1
இருவர் ஆவாரும் எதிர் மொழியற்பாலா - பழ:352/2
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய் - பழ:384/2
கார் எதிர் வானம் கதழ் எரி - கைந்:32/1
TOP
எதிர்கொண்டிராய் (1)
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்
கோடாது நீர் கொடுப்பின் அல்லது கோடா - திணை150:15/1,2
TOP
எதிர்கோளின் (1)
ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப - முது:2 5/1
TOP
எதிர்த்த (1)
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே - பழ:390/1
TOP
எதிர்த்து (3)
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி - கள40:17/1
ஈர்ஐம்பதின்மரும் போர் எதிர்த்து ஐவரொடு - பழ:52/2
கதித்து களையின் முதிராது எதிர்த்து
நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க - பழ:390/2,3
TOP
எதிர்ந்த (1)
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த
தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ - திணை150:1/2,3
TOP
எதிர்ந்தார் (1)
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார்
இன் நிலையும் ஈடு இல் இயல் நிலையும் துன்னி - சிறுபஞ்:56/1,2
TOP
எதிர்ந்து (2)
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த - திணை150:1/2
சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் - பழ:276/1
TOP
எதிர்ப்படுவர் (1)
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃது அன்றி - பழ:296/2
TOP
எதிர்வன (1)
எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே - திணை50:18/3
TOP
எதிரதா (1)
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை - குறள்:43 9/1
TOP
எதிரி (2)
எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு - ஐந்50:31/2
தண் நறும் கோடல் துடுப்பு எடுப்ப கார் எதிரி
விண் உயர் வானத்து உரும் உரற்ற திண்ணிதின் - ஐந்70:17/1,2
TOP
எதிருநர்க்கு (1)
எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும் - ஐந்50:31/2,3
TOP
எதிரே (1)
ஏனம் இடந்த மணி எதிரே வானம் - திணை150:122/2
TOP
எந்தாய் (1)
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய்
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால் - திணை150:46/2,3
TOP
எப்போதுமே (1)
காணா எப்போதுமே கண் - திணை150:153/4
TOP
எம் (26)
எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று - நாலடி:17 5/1
யாம்ஆயின் எம் இல்லம் காட்டுதும் தாம்ஆயின் - நாலடி:30 3/1
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் - நாலடி:39 5/1
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் - நாலடி:39 5/1
அரும்பு அவிழ் தாரினாள் எம் அருளும் என்று - நாலடி:39 10/1
பாக்கம் இது எம் இடம் - ஐந்50:12/4
அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய் - ஐந்50:22/3
கடந்த வழியை எம் கண் ஆர காண - ஐந்50:42/3
வரையக நாட வரையாய வரின் எம்
நிரைதொடி வாழ்தல் இலள் - ஐந்70:10/3,4
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல் - ஐந்70:60/2
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம்
முன்றில் இள மணல் மேல் மொய்த்து - திணை150:56/3,4
தகையினால் எம் சீறூர் தங்கினிராய் நாளை - திணை150:69/3
நுண்ணியர் எம் காதலவர் - குறள்:113 6/2
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் - குறள்:118 10/1
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் - குறள்:119 5/1
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து - குறள்:121 4/1
எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள்:121 5/2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் - குறள்:123 2/1
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் - குறள்:128 8/1
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால் - பழ:73/1
எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண் - பழ:247/2
எம் கண் அனையர் என கருதின் ஏதமால் - பழ:322/1
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் - கைந்:37/3
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல் - கைந்:38/2
கட்டு அலர் கண்ணி புதல்வனை கொண்டு எம் இல் - கைந்:39/3
இருக்க எம் இல்லுள் வரல் - கைந்:47/4
TOP
எம்கண் (1)
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை - நாலடி:34 6/2
TOP
எம்தலையே (1)
எம்தலையே வந்தது இனி - திணை150:107/4
TOP
எம்மிடை (1)
மடந்தையொடு எம்மிடை நட்பு - குறள்:113 2/2
TOP
எம்மின் (2)
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ எம்மின்
மடம் பட்டு வாழ்கிற்பார் இல் - ஐந்70:21/3,4
இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார் - பழ:161/1
TOP
எம்மை (8)
எம்மை இகழ்ந்த வினை பயத்தான் உம்மை - நாலடி:6 8/2
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் - நாலடி:14 2/3
எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று - நாலடி:17 5/1
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல் - குறள்:121 5/1
என் எம்மை பீழிப்பது - குறள்:122 7/2
எம்மை மறைத்திரோ என்று - குறள்:132 8/2
பண்டு உருத்து செய்த பழ வினை வந்து எம்மை
இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும் - பழ:191/1,2
புன்னையம் கானல் இருந்தேமா பொய்த்து எம்மை
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை - கைந்:54/2,3
TOP
எமக்கு (15)
தேற எமக்கு உரைப்பாய் நீ - ஐந்50:21/4
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு - ஐந்50:47/4
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால் கண்ணுதலின் - ஐந்70:0/1,2
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று - குறள்:79 10/1
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள்:115 2/2
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் - குறள்:118 6/1
நீ எமக்கு ஆகாதது - குறள்:130 1/2
எமர் இது செய்க எமக்கு என்று வேந்தன் - பழ:31/1
எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி - பழ:56/1
ஆக்குவர் ஆற்ற எமக்கு என்று அமர்ந்து இருத்தல் - பழ:128/2
இறப்ப எமக்கு ஈது இளிவரவு என்னார் - பழ:198/1
இடு குடை தேர் மன்னர் எமக்கு அமையும் என்று - பழ:309/1
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் - பழ:368/2
சிறுவன் எமக்கு உடைமையால் - கைந்:41/4
கார் தண் கலி வயல் ஊரன் கடிது எமக்கு
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி - கைந்:45/2,3
TOP
எமக்கும் (1)
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் - திணை50:32/4
TOP
எமது (1)
ஏமாந்து எமது என்று இருந்தார் பெறுபவே - நாலடி:38 7/3
TOP
எமர் (9)
இன்னர் இனையர் எமர் பிறர் என்னும் சொல் - நாலடி:21 5/1
எமர் என்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் - நாலடி:38 9/3
கல்லிடை வாழ்நர் எமர் - திணை50:5/4
காணினும் காய்வர் எமர் - திணை50:6/4
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர்
முன் கிளர்ந்து எய்தல் முடி - திணை150:53/3,4
எமர் இது செய்க எமக்கு என்று வேந்தன் - பழ:31/1
எமர் மேலை இன்னரால் யார்க்கு உரைத்தும் என்று - பழ:116/2
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் - பழ:267/1
நுரை தரும் ஓதம் கடந்து எமர் தந்த - கைந்:56/1
TOP
எமர்தாம் (1)
எறிந்து எமர்தாம் உழுத ஈர்ம் குரல் ஏனல் - ஐந்50:18/1
TOP
எய் (1)
மெய் உரையான் உள்ளனவும் விட்டு உரையான் எய் உரையான் - ஏலாதி:33/2
TOP
எய்த (8)
நடுவணது எய்த இரு தலையும் எய்தும் - நாலடி:12 4/2
அரிமா பிழைப்ப எய்த கோல் - நாலடி:16 2/4
கடும் கதிர் நல்கூர கார் செல்வம் எய்த
நெடும் காடு நேர் சினை ஈன கொடுங்குழாய் - கார்40:2/1,2
எய்த உணர்ந்து செயல் - குறள்:52 6/2
கான முயல் எய்த அம்பினில் யானை - குறள்:78 2/1
செய்தவை நாடா சிறப்புடைமை எய்த
பல நாடி நல்லவை கற்றல் இ மூன்றும் - திரி:21/2,3
மெய்யா உணரவும் தாம் படார் எய்த
நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து - பழ:132/2,3
எய்த உரையான் இடரினால் எய்தி - பழ:388/2
TOP
எய்தப்படும் (2)
பெரியரான் எய்தப்படும் - நான்மணி:33/4
பாலின் நூல் எய்தப்படும் - ஏலாதி:22/4
TOP
எய்தல் (7)
முன் கிளர்ந்து எய்தல் முடி - திணை150:53/4
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான் - குறள்:54 10/1
மாண் பயன் எய்தல் அரிது - குறள்:61 6/2
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு - குறள்:68 1/1
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள்:91 4/2
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் - குறள்:100 1/1
பொருள் கோடி எய்தல் புகன்று - சிறுபஞ்:104/4
TOP
எய்தலான் (1)
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் - குறள்:27 5/1
TOP
எய்தலின் (1)
எய்தலின் எய்தாமை நன்று - குறள்:82 5/2
TOP
எய்தவன் (1)
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப ஈதோ - ஐந்50:1/3
TOP
எய்தற்கு (1)
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே - குறள்:49 9/1
TOP
எய்தா (5)
எய்துவர் எய்தா பழி - குறள்:14 7/2
செய்யாத எய்தா எனின் - பழ:44/4
உயிர் உடையார் எய்தா வினை - பழ:105/4
எய்தா நகை சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் - பழ:189/1
எய்தா உரையை அறிவானேல் நொய்தா - சிறுபஞ்:84/2
TOP
எய்தாத (1)
எய்தாத வேண்டார் இரங்கார் இழந்ததற்கு - ஆசாரக்:89/1
TOP
எய்தாதார் (1)
இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர் - நாலடி:12 9/3
TOP
எய்தாதான் (1)
நடுவணது எய்தாதான் எய்தும் உலை பெய்து - நாலடி:12 4/3
TOP
எய்தாது (1)
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி - ஐந்50:38/1
TOP
எய்தாமை (3)
எய்தலின் எய்தாமை நன்று - குறள்:82 5/2
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும் - திரி:61/2
முன்னியது எய்தாமை இல் - பழ:161/4
TOP
எய்தாய் (1)
ஈர் அம்பினால் எய்தாய் இன்று - திணை150:22/4
TOP
எய்தார் (3)
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார் - நாலடி:34 8/1
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து - குறள்:60 8/1
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் - குறள்:91 1/1
TOP
எய்தாவாறு (1)
நரி கூ கடற்கு எய்தாவாறு - பழ:22/4
TOP
எய்தி (9)
எறி நீர் பெரும் கடல் எய்தி இருந்தும் - நாலடி:28 5/1
எய்தி இருந்த அவை முன்னர் சென்று எள்ளி - நாலடி:33 5/1
எய்தி இடர் உற்றவாறு - ஐந்50:26/4
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் - குறள்:67 5/1
ஊறு எய்தி உள்ளப்படும் - குறள்:67 5/2
வீறு எய்தி மாண்டது அரண் - குறள்:75 9/2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் - குறள்:94 2/1
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள்:94 2/2
எய்த உரையான் இடரினால் எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவார்க்கு - பழ:388/2,3
TOP
எய்திய (5)
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை - நாலடி:35 7/3
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை - நாலடி:35 10/3
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் - குறள்:66 7/1
சிறியவர் எய்திய செல்வத்தின் மாண்ட - பழ:70/1
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய
பாலின் நூல் எய்தப்படும் - ஏலாதி:22/3,4
TOP
எய்தியக்கண்ணும் (5)
எய்தியக்கண்ணும் பிறர்க்கு - நாலடி:15 2/4
விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற - நாலடி:34 3/2
ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - குறள்:36 4/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம் - குறள்:67 10/1
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - குறள்:74 10/1
TOP
எய்தியக்கால் (2)
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன நகைத்து - நாலடி:27 9/3,4
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் - நாலடி:28 2/3
TOP
எய்தின்றே (1)
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு - குறள்:124 10/1,2
TOP
எய்தினார் (1)
சாவா உடம்பு எய்தினார் - திரி:16/4
TOP
எய்து (1)
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் - திணை150:22/3
TOP
எய்துதல் (1)
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய் - திணை150:46/2
TOP
எய்துப (2)
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் - குறள்:67 6/1
இலக்கணத்தால் இ எட்டும் எய்துப என்றும் - ஆசாரக்:2/3
TOP
எய்தும் (18)
நடுவணது எய்த இரு தலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலை பெய்து - நாலடி:12 4/2,3
நடுவணது எய்தாதான் எய்தும் உலை பெய்து - நாலடி:12 4/3
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் - நாலடி:29 1/2,3
பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின் - நாலடி:34 10/2
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் - நான்மணி:24/3
பாடு எய்தும் பாட்டே உள - நான்மணி:62/4
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும் - நான்மணி:69/3
சோற்றான் வீறு எய்தும் குடி - நான்மணி:69/4
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும் - நான்மணி:83/1
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம் கொண்டு ஆளும் - நான்மணி:83/2
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் - இனிய40:5/3
இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள்:8 5/2
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் - குறள்:15 5/1
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் - குறள்:31 9/1
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் - குறள்:61 10/1
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் - குறள்:68 6/1,2
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை - குறள்:103 4/1
இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை - முது:6 10/1
TOP
எய்துவது (1)
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும் - திரி:61/2
TOP
எய்துவர் (3)
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் - நான்மணி:83/3
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் - குறள்:14 7/1
எய்துவர் எய்தா பழி - குறள்:14 7/2
TOP
எய்துவிடல் (1)
இடை கலத்து எய்துவிடல் - பழ:249/4
TOP
எய்ப்பினில் (1)
எய்ப்பினில் வைப்பு என்பது - பழ:37/4
TOP
எய்ப்புழி (1)
எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர் - பழ:291/1
TOP
எய்யாமை (1)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - குறள்:30 6/1,2
TOP
எய்யும் (1)
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும்
அருள் இல் மறவர் அதர் - திணை150:84/3,4
TOP
எயில் (3)
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப ஈதோ - ஐந்50:1/3
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த - திரி:100/2
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி - ஆசாரக்:101/1
TOP
எயிலும் (1)
தூங்கும் எயிலும் தொலைத்தலான் ஆங்கு - பழ:49/2
TOP
எயிற்றாய் (3)
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும் - நாலடி:29 7/3
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு - கைந்:21/3
TOP
எயிற்றாள் (1)
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற - திணை150:65/3
TOP
எயிற்றினாய் (1)
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும் - ஏலாதி:7/3
TOP
எயிற்று (3)
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய் - திணை50:16/3
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று
பட்டு ஆர் அகல் அல்குலார் படர்ந்து ஒட்டி - பழ:398/1,2
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று
பட்டு ஆர் அணி அல்குலார் படிந்து ஒட்டி - சிறுபஞ்:16/1,2
TOP
எயிறு (6)
முல்லை இலங்கு எயிறு ஈன நறும் தண் கார் - கார்40:14/3
முள் எயிறு ஏய்ப்ப வடிந்து - கார்40:21/4
கார் கொடி முல்லை எயிறு ஈன காரோடு - ஐந்70:21/2
வால் எயிறு ஊறிய நீர் - குறள்:113 1/2
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் - கைந்:25/2
முல்லை எயிறு ஈன - கைந்:34/1
TOP
எயிறொடு (1)
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே - திணை150:116/2
TOP
எயினர் (2)
கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த - ஐந்50:35/1
ஏற்றிய வில்லின் எயினர் கடும் சுரம் - திணை50:20/1
TOP
எயினர்தம் (1)
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும் - கைந்:13/2
TOP
எரி (14)
பெருமிதம் கண்ட கடைத்தும் எரி மண்டி - நாலடி:30 1/2
எரி அழல் காணின் இகழ்ப ஒரு குடியில் - நான்மணி:63/2
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை - கார்40:9/2
தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய் - ஐந்70:18/2
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப நில்லா - ஐந்70:37/3
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி - திணை50:1/1
எரி பரந்த கானம் இயை பொருட்கு போவீர் - திணை50:12/2
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் - திணை150:63/1
எரி சிதறி விட்டு அன்ன ஈர் முருக்கு ஈடு இல் - திணை150:64/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - குறள்:31 8/1
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் - குறள்:44 5/1
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான் - குறள்:115 8/1
கார் எதிர் வானம் கதழ் எரி
எழு நெஞ்சே செல்லாயால் - கைந்:32/1,2
கூர் எரி மாலை குறி - கைந்:32/3
TOP
எரிந்து (1)
எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான் - திணை150:75/1
TOP
எரிப்ப (1)
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப - நாலடி:13 4/2
TOP
எரியான் (1)
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் - குறள்:90 6/1
TOP
எரியும் (3)
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே - நாலடி:21 8/3
செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும்
வெல்பவோ சென்றார் வினை முடிய நல்லாய் - திணை150:83/1,2
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் - பழ:219/2
TOP
எரிவாய் (1)
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - நாலடி:6 8/3
TOP
எரு (3)
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் - குறள்:104 8/1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் - குறள்:115 7/1
புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண் - சிறுபஞ்:58/2
TOP
எருக்கு (1)
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு
மறைந்து யானை பாய்ச்சிவிடல் - பழ:376/3,4
TOP
எருத்தம் (1)
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் - நாலடி:1 3/1
TOP
எருத்தால் (1)
மூரி எருத்தால் உழவு - இன்னா40:20/4
TOP
எருத்தான் (1)
மூரி எருத்தான் உழவு - பழ:389/4
TOP
எருத்திடை (1)
எருத்திடை வைக்கோல் தினல் - பழ:187/4
TOP
எருத்தின் (1)
பரும பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து - கள40:38/1
TOP
எருத்து (2)
எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் - நாலடி:31 4/4
எருத்து வலியதன் கொம்பு - பழ:76/4
TOP
எருத்தும் (1)
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமை சாகாடு எழல் - பழ:155/3,4
TOP
எருது (4)
எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் - நான்மணி:52/1
எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா - இன்னா40:4/1
இழவு அன்று எருது உண்ட உப்பு - பழ:38/4
என்பர் இரு கால் எருது - சிறுபஞ்:18/4
TOP
எருதும் (1)
இல் அஞ்சி வாழும் எருதும் இவர் மூவர் - திரி:79/3
TOP
எருதோடு (1)
எருதோடு உழல்கின்றார் ஓதை குருகோடு - திணை150:139/2
TOP
எருமை (9)
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி - கார்40:31/2
உழலை முருக்கிய செம் நோக்கு எருமை
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும் - ஐந்70:46/1,2
பழனம் படிந்த படு கோட்டு எருமை
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு - திணை50:31/1,2
கரும் கோட்டு செம் கண் எருமை கழனி - திணை150:137/1
செம் கண் கரும் கோட்டு எருமை சிறுகனையா - திணை150:147/1
இருள் நடந்து அன்ன இரும் கோட்டு எருமை
மருள் நடந்த மா பழனம் மாந்தி பொருள் நடந்த - திணை150:148/1,2
கருமம் உடையாரை நாடார் எருமை மேல் - பழ:23/2
ஈயாமை என்ப எருமை அறிந்து ஒருவர் - பழ:167/3
தழென மத எருமை தண் கயம் பாயும் - கைந்:37/2
TOP
எருவும் (1)
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் - குறள்:104 7/1,2
TOP
எருவை (2)
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் - நாலடி:36 1/3
இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம் அதிர்வு இலா - கள40:20/1,2
TOP
எல் (6)
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ - திணை50:17/3
எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே - திணை50:18/3
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல - திணை50:37/3
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று எல் அருவி - பழ:350/2
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து - ஏலாதி:52/2
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு - கைந்:7/2
TOP
எல்லம் (1)
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம் - குறள்:86 10/1
TOP
எல்லா (13)
மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும் - நான்மணி:75/2
எல்லா இடத்தும் கொலை தீது மக்களை - நான்மணி:92/1
எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே - கார்40:24/1
எல்லா களிறும் நிலம் சேர்ந்த பல் வேல் - கள40:40/2
எல்லா உயிரும் தொழும் - குறள்:26 10/2
எல்லா அறமும் தரும் - குறள்:30 6/2
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு - குறள்:30 9/1
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் - குறள்:37 1/1
எல்லா புகழும் தரும் - குறள்:46 7/2
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் - குறள்:75 6/1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் - குறள்:86 1/1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா - குறள்:98 2/1
எல்லா திறத்தும் இறப்ப பெரியாரை - பழ:376/1
TOP
எல்லாம் (144)
பனி படு சோலை பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும் - நாலடி:2 7/1,2
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல - நாலடி:6 3/2
கண்டுழி எல்லாம் துறப்பவோ மண்டி - நாலடி:7 2/2
இல்லான் கொடையே கொடை பயன் எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் - நாலடி:7 5/2,3
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க - நாலடி:8 10/3
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ - நாலடி:11 7/2
உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல - நாலடி:14 10/2
பல்லவர் தூற்றும் பழி ஆகும் எல்லாம்
உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ - நாலடி:15 4/2,3
சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் மரத்தார் இ - நாலடி:15 5/2,3
மன நன்மை என்று இவை எல்லாம் கன மணி - நாலடி:15 6/2
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு - நாலடி:17 7/3,4
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம்
சலவருள் சால சலமே நலவருள் - நாலடி:19 8/2,3
மு குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும் - நாலடி:19 10/3,4
அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் - நாலடி:21 2/1,2
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் அருகு எல்லாம்
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட - நாலடி:24 4/2,3
கல்லாத சொல்லும் கடை எல்லாம் கற்ற - நாலடி:26 5/2
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின் - நாலடி:29 7/2
மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் - நாலடி:30 6/1,2
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் - நாலடி:32 7/2
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் மற்று அவற்றை - நாலடி:32 8/2
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவன் ஒருவன் - நாலடி:33 4/3
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் எல்லாம்
இனியார் தோள் சேரார் இசை பட வாழார் - நாலடி:34 8/2,3
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி - நாலடி:38 10/2
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம்
நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து - நாலடி:40 2/3,4
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம்
பொருளில் பிறந்துவிடும் - நான்மணி:5/3,4
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும் - நான்மணி:8/3,4
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய - நான்மணி:25/2
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை - நான்மணி:26/1
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய் - நான்மணி:41/2
தாதினான் நந்தும் சுரும்பு எல்லாம் தீது இல் - நான்மணி:47/2
அரிசியான் இன்புறூஉம் கீழ் எல்லாம் தத்தம் - நான்மணி:65/3
பேதையான் வீழ்வானேல் கால் முரியும் எல்லாம்
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் - நான்மணி:72/2,3
சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம்
தாவாத இல்லை வலிகளும் மூவா - நான்மணி:76/1,2
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் - நான்மணி:104/1
மானிடவர்க்கு எல்லாம் இனிது - இனிய40:13/4
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது - இனிய40:20/3,4
சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல் - கார்40:21/2
கண் திரள் முத்தம் கடுப்ப புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள புயல் கான்று - கார்40:23/1,2
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி பிற்பகல் - கள40:1/3
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம் உரு இழந்து - கள40:5/1,2
ஒல்கி உயங்கும் களிறு எல்லாம் தொல் சிறப்பின் - கள40:10/2
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க தச்சன் - கள40:15/2
மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன் - கள40:19/3
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் - கள40:33/1,2
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம்
சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம் - ஐந்50:24/2,3
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து எமக்கு - ஐந்70:0/1
ஆலி விருப்புற்று அகவி புறவு எல்லாம்
பீலி பரப்பி மயில் ஆல சூலி - ஐந்70:19/1,2
கார்ப்பு உடை பாண்டில் கமழ புறவு எல்லாம்
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி - ஐந்70:27/1,2
தன் உற்ற எல்லாம் இருக்க இரும் பாண - ஐந்70:49/3
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில் - திணை50:13/3,4
புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம்
செம் கண் குயில் அகவும் போழ்து கண்டும் - திணை50:14/1,2
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் - திணை150:13/3
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் - திணை150:63/1,2
வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம்
செல்வர் சிறார்க்கு பொற்கொல்லர் போல் நல்ல - திணை150:66/1,2
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி - குறள்:1 1/1
எடுப்பதூஉம் எல்லாம் மழை - குறள்:2 5/2
செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள்:4 3/2
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல - குறள்:4 9/1,2
முயல்வாருள் எல்லாம் தலை - குறள்:5 7/2
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள்:7 8/2
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் - குறள்:8 2/1
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை - குறள்:8 9/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி - குறள்:9 1/1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை - குறள்:15 2/1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய - குறள்:21 3/1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு - குறள்:22 2/1
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள்:23 1/1,2
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று - குறள்:24 2/1
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் - குறள்:24 8/1
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள்:27 8/2
உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள்:30 4/2
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் - குறள்:31 9/1
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் - குறள்:32 10/1
பிற வினை எல்லாம் தரும் - குறள்:33 1/2
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள்:33 2/2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி - குறள்:33 5/1
வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள்:35 3/2
செல்வத்துள் எல்லாம் தலை - குறள்:42 1/2
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் - குறள்:43 10/1
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை - குறள்:45 3/1
வன்மையுள் எல்லாம் தலை - குறள்:45 4/2
பேதைமை எல்லாம் தரும் - குறள்:51 7/2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் - குறள்:55 2/1
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை - குறள்:55 7/1
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் - குறள்:59 2/1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது - குறள்:60 6/1
தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள்:61 10/2
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற - குறள்:63 4/1
வேண்டிய எல்லாம் தரும் - குறள்:66 1/2
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் - குறள்:66 9/1
மற்றைய எல்லாம் பிற - குறள்:67 1/2
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் - குறள்:68 3/1
வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள்:77 1/2
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் - குறள்:78 6/1
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை - குறள்:84 2/1
போற்றலுள் எல்லாம் தலை - குறள்:90 1/2
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து - குறள்:99 1/1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் - குறள்:101 2/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - குறள்:102 2/1
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் - குறள்:102 3/1
எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள்:104 2/2
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் - குறள்:104 3/1,2
எல்லாம் ஒருங்கு கெடும் - குறள்:106 6/2
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா - குறள்:107 4/1
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் - குறள்:107 7/1
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா - குறள்:117 8/1
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி - குறள்:123 7/1
பைதல் நோய் எல்லாம் கெட - குறள்:127 6/2
ஊர் எல்லாம் நோவது உடைத்து - திரி:11/4
கேள்வியுள் எல்லாம் தலை - திரி:31/4
கேள்வியுள் எல்லாம் தலை - திரி:41/4
கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப - ஆசாரக்:25/1
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து - ஆசாரக்:26/2
உறுப்பு செகுத்தலோடு இன்னவை எல்லாம்
பயிற்றார் நெறிப்பட்டவர் - ஆசாரக்:53/3,4
சொல்லிய நல்லவும் தீய ஆம் எல்லாம்
இவர் வரை நாட தமரை இல்லார்க்கு - பழ:3/2,3
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உடைத்து தீர்ந்த - பழ:27/2
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் - பழ:27/3
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் - பழ:58/1,2
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ - பழ:83/1
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான் - பழ:97/2
மறுமை ஒன்று உண்டோ மன பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் - பழ:158/1,2
வேண்டியது எல்லாம் தரும் - பழ:178/4
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப - பழ:180/1
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் உளவா - பழ:183/2
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய் - பழ:205/2
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம்
ஒருதலையா சென்று துணியாதவரே - பழ:208/2,3
எல்லாம் பொய் அட்டு ஊணே வாய் - பழ:213/4
கடல் படா எல்லாம் படும் - பழ:225/4
நந்து உழுத எல்லாம் கணக்கு - பழ:245/4
அணி எல்லாம் ஆடையின் பின் - பழ:271/4
ஈத்ததை எல்லாம் இழவு - பழ:307/4
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப தாம் உடைய - பழ:318/1
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் - சிறுபஞ்:29/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:1 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:2 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:3 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:4 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:5 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:6 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:7 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:8 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:9 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - முது:10 0/1
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால் - ஏலாதி:49/2
TOP
எல்லார்க்கும் (4)
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் - திணை150:88/2,3
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும் - குறள்:13 5/1
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் - குறள்:59 2/1
எல்லார்க்கும் இன்னாதன - திரி:20/4
TOP
எல்லாரும் (9)
எல்லாரும் காண புறம் காட்டு உதிர்த்து உக்க - நாலடி:5 5/3
எல்லாரும் காண பொறுத்து உய்ப்பர் ஒல்லை - நாலடி:7 6/2
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண - நாலடி:11 7/1
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் - நாலடி:11 9/1
எல்லாரும் எள்ளப்படும் - குறள்:20 1/2
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை - குறள்:76 2/1
எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள்:76 2/2
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் - குறள்:114 9/1
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் - குறள்:132 1/1
TOP
எல்லாஅம் (1)
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் - குறள்:38 5/1
TOP
எல்லி (2)
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே - இனிய40:34/1
முல்லை தளவொடு போது அவிழ எல்லி
அலைவு அற்று விட்டன்று வானமும் உண்கண் - ஐந்70:24/2,3
TOP
எல்லிடை (1)
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு எல்லிடை
கானவர் மக்கள் கனல் என கை காய்த்தும் - திணை50:4/1,2
TOP
எல்லியும் (1)
எல்லியும் தோன்றும் பெயல் - கார்40:24/4
TOP
எல்லில் (2)
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில்
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி - நாலடி:1 8/2,3
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும் எல்லில்
பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது - திரி:19/1,2
TOP
எல்லு (1)
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல் - திணை50:38/3
TOP
எல்லை (7)
இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ - நாலடி:1 6/1
எல்லை இகந்து ஒருவுவார் - நாலடி:4 3/4
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார் - திணை150:105/1
இல் இருந்து எல்லை கடப்பாளும் இ மூவர் - திரி:50/3
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும் - பழ:272/1
கொலை களம் வார் குத்து சூது ஆடும் எல்லை
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் - ஏலாதி:12/1,2
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ் - ஏலாதி:77/3
TOP
எல்லைக்கண் (1)
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் - குறள்:81 6/1
TOP
எல்வளையை (1)
என் மனைக்கு ஏற கொணருமோ எல்வளையை
தன் மனைக்கே உய்க்குமோ தான் - திணை150:90/3,4
TOP
எல (1)
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் - திணை50:10/2
TOP
எலாம் (18)
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப - நாலடி:8 3/2,3
கடை எலாம் காய் பசி அஞ்சும் மற்று ஏனை - நாலடி:30 7/1
இடை எலாம் இன்னாமை அஞ்சும் புடை உலாம் - நாலடி:30 7/2
வில் புருவ வேல் நெடும் கண்ணாய் தலை எலாம்
சொல் பழி அஞ்சிவிடும் - நாலடி:30 7/3,4
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட - நாலடி:31 7/3
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு - நான்மணி:12/1
புலம் எலாம் பூத்தன தோன்றி சிலமொழி - கார்40:26/3
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய் - கள40:36/3
இடையுள் இழுது ஒப்ப தோன்றி புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் - ஐந்50:49/2,3
காடு எலாம் கார் செய்து முல்லை அரும்பு ஈன - திணை50:29/2
ஆறு எலாம் நுண் அறல் வார அணியிழாய் - திணை50:29/3
படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம்
சாலிகை போல் வலை சால பல உணங்கும் - திணை150:51/2,3
இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த - திணை150:58/3
புடை எலாம் புன்னை புகன்று - திணை150:58/4
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய - திணை150:95/3
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம் - திணை150:120/2
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம்
அத்தம் கதிரோன் மறைவதன் முன் வண்டொடு தேன் - திணை150:120/2,3
நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க - பழ:390/3
TOP
எலி (3)
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை - குறள்:77 3/1
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு - பழ:189/3
எலி இல்வழி பெறா பால் - பழ:330/4
TOP
எலும்பு (1)
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு - பழ:73/4
TOP
எவ்வ (3)
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப - நாலடி:13 4/2
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா - குறள்:86 3/1
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள்:125 1/2
TOP
எவ்வது (1)
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு - குறள்:43 6/1
TOP
எவ்வம் (7)
எவ்வம் உழந்தக்கடைத்தும் குடி பிறந்தார் - நாலடி:15 7/3
மடமொழி எவ்வம் கெட - கார்40:33/4
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என் - ஐந்50:44/3
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல் - ஐந்70:55/2
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - குறள்:23 3/1
எவ்வம் துணையா பொருள் முடிக்கும் தாளாண்மை - பழ:63/1
எவ்வம் தணிப்பான் இவை என் ஆம் பெற்றானை - சிறுபஞ்:90/3
TOP
எவ்வாயும் (2)
கண் நேர் கடும் கணை மெய்ம் மாய்ப்ப எவ்வாயும்
எண்ண அரும் குன்றில் குரீஇ இனம் போன்றவே - கள40:8/2,3
கொல் யானை பாய குடை முருக்கி எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க தச்சன் - கள40:15/1,2
TOP
எவ்வெவ் (1)
எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம் - கார்40:29/3
TOP
எவன் (17)
நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை - நாலடி:11 5/3
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவன் ஒருவன் - நாலடி:33 4/3
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும் - ஐந்70:48/2
போஒய் பெறுவது எவன் - குறள்:5 6/2
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் - குறள்:6 7/1
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை - குறள்:8 9/1
இகழ்வாரை நோவது எவன் - குறள்:24 7/2
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் - குறள்:28 2/1
அல்லற்படுவது எவன் - குறள்:38 9/2
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் - குறள்:58 4/1
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை - குறள்:81 3/1
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு - குறள்:117 5/1
பைதல் உழப்பது எவன் - குறள்:118 2/2
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ - குறள்:120 5/1
மறப்பின் எவன் ஆவன்மன்கொல் மறப்பு அறியேன் - குறள்:121 7/1
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே - குறள்:130 1/1
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் - குறள்:131 8/1
TOP
எவன்கொல் (2)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் - குறள்:35 5/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் - குறள்:123 5/1
TOP
எவன்கொலோ (8)
எ காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன் இல் புகல் - நாலடி:9 3/3,4
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:23/3,4
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:38/3,4
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ
பேதைமை கண்டு ஒழுகுவார் - ஐந்70:44/3,4
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள் வேங்கை அன்னான் குறிப்பு - திணை150:31/3,4
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன் சொல் வழங்குவது - குறள்:10 9/1,2
கண் தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய் - குறள்:118 1/1
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள் - பழ:341/2,3
TOP
எவனாம் (1)
பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின் - பழ:271/2
TOP
எவனோ (2)
ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள்:4 1/2
அணி எவனோ ஏதில தந்து - குறள்:109 9/2
TOP
எழ (2)
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை - குறள்:115 1/1
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான் - ஏலாதி:37/2
TOP
எழல் (1)
எழாஅமை சாகாடு எழல் - பழ:155/4
TOP
எழலும் (1)
இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை - நாலடி:15 3/1
TOP
எழா (1)
இமிழ கிளி எழா ஆர்த்து - திணை150:3/4
TOP
எழார் (1)
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண் - ஆசாரக்:24/1
TOP
எழாஅமை (1)
எழாஅமை சாகாடு எழல் - பழ:155/4
TOP
எழில் (21)
இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் - நாலடி:6 3/1
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும் - நாலடி:17 7/1
இன்னே வருவர் நமர் என்று எழில் வானம் - கார்40:2/3
மை எழில் உண் கண் மயில் அன்ன சாயலாய் - கார்40:12/1
ஏந்து எழில் அல்குலாய் ஏமார்ந்த காதலர் - கார்40:13/1
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ - கார்40:23/3
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி - கார்40:31/2
வென்றி முரசின் இரங்கி எழில் வானம் - கார்40:35/3
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம் - கார்40:40/3
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல் - கார்40:41/2
ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் - கள40:6/5
ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம் - கள40:12/1
இணை வேல் எழில் மார்வத்து இங்க புண் கூர்ந்து - கள40:21/1
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை - கள40:31/2
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற - ஐந்50:10/2
அழல் பட்டு அசைந்த பிடியை எழில் களிறு - ஐந்50:32/2
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை - ஐந்70:16/3
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி - ஐந்70:18/3
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணை50:15/3
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணை50:47/2
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - குறள்:41 7/1
TOP
எழிலி (6)
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம் - நாலடி:40 2/3
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா - இன்னா40:35/1
கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி
குடமலை ஆகத்து கொள் அப்பு இறைக்கும் - கார்40:33/1,2
கரும் கடல் மேய்ந்த கமம் சூழ் எழிலி
இரும் கல் இறுவரை ஏறி உயிர்க்கும் - கார்40:37/1,2
இரும் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி
கரும் கொடி முல்லை கவின முழங்கி - திணை50:26/1,2
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் - குறள்:2 7/1,2
TOP
எழிலும் (1)
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர் - திணை150:15/3
TOP
எழிலோள் (1)
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக - கைந்:12/2
TOP
எழினும் (1)
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும்
அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் எஞ்ஞான்றும் - நாலடி:39 5/1,2
TOP
எழீஇ (1)
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரொடு - நாலடி:21 9/3
TOP
எழு (11)
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ - நாலடி:6 5/3
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல் - கார்40:11/3
எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே - கார்40:24/1
தன் நலம் என் அலார்க்கு ஈயான் எழு பாண - திணை50:34/2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா - குறள்:7 2/1
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்கண் - குறள்:11 7/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் - குறள்:127 9/1
எழு நாளேம் மேனி பசந்து - குறள்:128 8/2
உருத்து எழு ஞாட்பினுள் ஒன்னார் தொலைய - பழ:378/1
எழு நெஞ்சே செல்லாயால் - கைந்:32/2
எழு நீ போ நீடாது மற்று - கைந்:46/4
TOP
எழுக (5)
இன்னாமை வேண்டின் இரவு எழுக இ நிலத்து - நான்மணி:15/1
தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே - ஆசாரக்:4/3
தான் அறியுமாற்றால் தொழுது எழுக அல்கு அந்தி - ஆசாரக்:9/2
தேவரை போல தொழுது எழுக என்பதே - ஆசாரக்:16/3
மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு - ஆசாரக்:31/2
TOP
எழுச்சிக்கண் (1)
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் - ஆசாரக்:58/1
TOP
எழுத்தாணி (1)
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் - ஏலாதி:63/1
TOP
எழுத்தின் (3)
புல்லா எழுத்தின் பொருள் இல் வறும் கோட்டி - நாலடி:16 5/1
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து பிற்பாடு - திரி:56/1
எழுத்தின் வனப்பே வனப்பு - ஏலாதி:74/4
TOP
எழுத்தினால் (1)
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி - ஏலாதி:38/1
TOP
எழுத்தினானே (1)
சில் எழுத்தினானே பொருள் அடங்க காலத்தால் - ஆசாரக்:76/3
TOP
எழுத்தினை (2)
விழு திணை தோன்றாதவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் என்றும் - திரி:92/1,2
கொல்லாமை நன்று கொலை தீது எழுத்தினை
கல்லாமை தீது கதம் தீது நல்லார் - சிறுபஞ்:49/1,2
TOP
எழுத்து (6)
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா - நாலடி:26 3/3
எழுத்து உடை கல் நிரைக்க வாயில் விழு தொடை - ஐந்70:29/1
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி - குறள்:1 1/1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் - குறள்:40 2/1
கை சுட்டி கட்டுரையார் கால் மேல் எழுத்து இடார் - ஆசாரக்:94/1
பேணொடும் எண்ணும் எழுத்து இவை மாணொடு - ஏலாதி:63/2
TOP
எழுத (1)
வேட்டு எழுத வாழ்வார் விரிந்து - ஏலாதி:63/4
TOP
எழுதல் (6)
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர் - நாலடி:32 3/1
கண்டு எழுதல் காலை இனிது - இனிய40:18/4
வகை அற சூழாது எழுதல் பகைவரை - குறள்:47 5/1
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின் - பழ:192/2
விலக்குவார் மேலும் எழுதல் நிலத்து - பழ:300/2
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு - சிறுபஞ்:92/2
TOP
எழுதலால் (1)
வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ்நாள் - நாலடி:3 2/2
TOP
எழுதி (3)
திங்களுள் வில் எழுதி தேராது வேல் விலக்கி - திணை150:30/1
ஐந்து உருவின் வில் எழுதி நால் திசைக்கும் முந்நீரை - திணை150:104/1
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் - ஏலாதி:63/3
TOP
எழுதினான் (1)
எழுதினான் ஓலை பழுது - பழ:29/4
TOP
எழுதுங்கால் (1)
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் - குறள்:129 5/1
TOP
எழுதேம் (1)
எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள்:113 7/2
TOP
எழுந்த (14)
ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு - நாலடி:9 10/1
நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம் - நாலடி:29 7/1
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு - நாலடி:36 7/1,2
பருதி சுமந்து எழுந்த யானை இரு விசும்பில் - கள40:4/2
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி - கள40:17/1
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல் - கள40:26/2
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் - கள40:34/1
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து - திணை150:29/2
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் - ஆசாரக்:57/2
கரந்து மறைக்கலும் ஆமோ நிரந்து எழுந்த
வேயின் திரண்ட தோள் வேல் கண்ணாய் விண் இயங்கும் - பழ:34/2,3
மொய் கொண்டு எழுந்த அமரகத்து மாற்றார் வாய் - பழ:241/1
ஒருவன் உணராது உடன்று எழுந்த போருள் - பழ:294/1
கூன் மேல் எழுந்த குரு - பழ:305/4
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த
நாய் வாயுள் நல்ல தசை - சிறுபஞ்:15/3,4
TOP
எழுந்தபால் (1)
பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர் - திணை150:29/1
TOP
எழுந்தவர் (1)
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா இன்னா - இன்னா40:8/3
TOP
எழுந்தாரை (1)
முன் நலிந்து ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரை
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று - பழ:148/1,2
TOP
எழுந்திருக்கும் (1)
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத - நான்மணி:72/1
TOP
எழுந்திருப்பார் (1)
இன்னாங்கு எழுந்திருப்பார் - நாலடி:2 1/4
TOP
எழுந்திருப்பு (1)
கால்வாய் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்ப குரவர்க்கு இவை இவை - ஆசாரக்:62/1,2
TOP
எழுந்தீக (1)
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல் - ஐந்70:55/2
TOP
எழுந்து (20)
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் - நாலடி:4 5/2
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார்ஆயினும் சான்றோர் - நாலடி:16 3/1
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் உரம் கவறா - நாலடி:16 3/2
கன்றி கறுத்து எழுந்து காய்வாரோடு ஒன்றி - நாலடி:32 5/2
உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி - நாலடி:35 2/3
வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின் - நான்மணி:67/2,3
குஞ்சரம் பாய கொடி எழுந்து பொங்குபு - கள40:25/2
மல்லர் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து
செல்வ கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி நல்லாய் - ஐந்50:1/1,2
மணி அரவம் என்று எழுந்து போந்தேன் கனி விரும்பும் - ஐந்50:50/2
அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி - திணை50:11/3
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர் - திணை150:29/2,3
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் - திணை150:127/2
முந்நீர் திரையின் எழுந்து இயங்கா மேதையும் - திரி:35/1
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும் - திரி:82/2,3
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் - ஆசாரக்:4/1
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து
ஆடுபவரோடே ஆடார் உணர்வு உடையார் - பழ:147/2,3
சிலைத்து எழுந்து செம்மாப்பவரே மலைத்தால் - பழ:176/2
புரைத்து எழுந்து போகினும் போவர் அரக்கு இல் உள் - பழ:280/2
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் - கைந்:9/3
முட்ட முது நீர் அடைகரை மேய்ந்து எழுந்து
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் - கைந்:39/1,2
TOP
எழுந்தும் (1)
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் - நாலடி:40 5/3
TOP
எழுநூறு (1)
எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதுஆயின் - நாலடி:36 7/3
TOP
எழுநூறும் (1)
எழுநூறும் தீதாய்விடும் - நாலடி:36 7/4
TOP
எழுபது (1)
எழுபது கோடி உறும் - குறள்:64 9/2
TOP
எழுபவே (1)
துக்க தொழுநோய் எழுபவே அ கால் - நாலடி:13 3/2
TOP
எழும் (1)
தோள் புடைக்கொள்ளா எழும் - நாலடி:32 2/4
TOP
எழுமே (1)
உரும் இடி வானம் இழிய எழுமே
நெருநல் ஒருத்தி திறத்து - கார்40:3/3,4
TOP
எழுமை (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்கண் - குறள்:11 7/1
TOP
எழுமையும் (4)
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள்:13 6/2
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள்:40 8/2
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள்:54 8/2
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு - குறள்:84 5/1,2
TOP
எழுவர் (2)
இழுக்கும் களிற்று கோடு ஊன்றி எழுவர்
மழை குரல் மா முரசின் மல்கு நீர் நாடன் - கள40:3/2,3
செல்வது அறிகிலர் ஆகி சிதைத்து எழுவர்
கல்லா கயவர் இயற்கை நரியிற்கு ஊண் - பழ:290/2,3
TOP
எழுவல் (1)
எங்கை இயல்பின் எழுவல் யாழ் பாண்மகனே - திணை150:136/1
TOP
எழுவார் (2)
மு காலை கொட்டினுள் மூடி தீ கொண்டு எழுவார்
செத்தாரை சாவார் சுமந்து - நாலடி:3 4/3,4
உரை வித்தகம் எழுவார் காண்பவே கையுள் - நாலடி:32 5/3
TOP
எழுவாரை (1)
எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள்:104 2/2
TOP
எழுவாள் (1)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை - குறள்:6 5/1,2
TOP
எழூஉம் (3)
இன் சொல் குழியுள் இனிது எழூஉம் வன் சொல் - நான்மணி:14/2
கரவு எழூஉம் கண் இல் குழியுள் இரவு எழூஉம் - நான்மணி:14/3
கரவு எழூஉம் கண் இல் குழியுள் இரவு எழூஉம்
இன்மை குழியுள் விரைந்து - நான்மணி:14/3,4
TOP
எள் (3)
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் - நாலடி:11 9/1
எள் துணையானும் இரவாது தான் ஈதல் - இனிய40:16/3
எள் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும் - குறள்:89 9/1
TOP
எள்ள (1)
எள்ள படுவதூஉம் அன்றி நிரயத்து - ஆசாரக்:37/3
TOP
எள்ளப்படுதலும் (1)
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும் - திரி:20/3
TOP
எள்ளப்படும் (3)
பித்தன் என்று எள்ளப்படும் - நாலடி:34 10/4
எல்லாரும் எள்ளப்படும் - குறள்:20 1/2
எள்ளப்படும் மரபிற்று ஆகலும் உள் பொருளை - திரி:85/1
TOP
எள்ளற்க (3)
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும் - நான்மணி:1/1
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும் - குறள்:50 1/1
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின் - பழ:87/2
TOP
எள்ளற்பொருளது (1)
எள்ளற்பொருளது இகழ்தல் ஒருவனை - நான்மணி:50/1
TOP
எள்ளா (2)
இரப்பாரை எள்ளா மகன் - நாலடி:31 7/4
தன் நச்சி சென்றாரை எள்ளா ஒருவனும் - திரி:30/1
TOP
எள்ளாத (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு - குறள்:47 10/1
TOP
எள்ளாதார் (1)
எளியாரை எள்ளாதார் இல் - பழ:287/4
TOP
எள்ளாது (1)
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் - குறள்:106 7/1
TOP
எள்ளாமை (4)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் - குறள்:29 1/1
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு - குறள்:67 7/1
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் தள்ளாது - பழ:108/2
இடர் தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை - ஏலாதி:4/1
TOP
எள்ளார் (1)
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த - பழ:383/2
TOP
எள்ளான் (1)
எள்ளான் ஈத்து உண்பானேல் ஏதம் இல் மண் ஆண்டு - ஏலாதி:46/3
TOP
எள்ளானாய் (1)
நள்ளான் உயிர் அழுங்க நா ஆடான் எள்ளானாய்
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும் - சிறுபஞ்:19/2,3
TOP
எள்ளி (9)
எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் தள்ளியும் - நாலடி:16 7/2
நல்லர் பெரிது அளியர் நல்கூர்ந்தார் என்று எள்ளி
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் - நாலடி:30 8/1,2
எய்தி இருந்த அவை முன்னர் சென்று எள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை வைய - நாலடி:33 5/1,2
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி - திரி:49/2
இல்லாரை எள்ளி இகந்து உரையார் தள்ளியும் - ஆசாரக்:50/3
அவன் இவன் என்று உரைத்து எள்ளி மற்று யாரோ - பழ:35/3
தோற்ற தாம் எள்ளி நலியற்க போற்றான் - பழ:252/2
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளி கூறல் - பழ:326/3
இகலின் வலியாரை எள்ளி எளியார் - பழ:384/1
TOP
எள்ளின் (1)
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் - குறள்:130 8/1
TOP
எள்ளும் (1)
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து - குறள்:61 7/1
TOP
எள்ளுமாம் (1)
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் - நாலடி:35 8/4
TOP
எள்ளுவர் (3)
எள்ளுவர் கீழாயவர் - நாலடி:35 9/4
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை - குறள்:76 2/1
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர்
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும் - பழ:248/2,3
TOP
எள்ளுவாரை (1)
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து - குறள்:83 9/1
TOP
எள்ளே (1)
எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை - ஏலாதி:50/1
TOP
எளிதா (1)
கறு வழங்கி கைக்கு எளிதா செய்க அதுவே - பழ:51/3
TOP
எளிதால் (1)
அவம் அரிது ஆதல் எளிதால் அவம் இலா - ஏலாதி:3/2
TOP
எளிது (27)
என்னையோ நாளை எளிது - திணை150:20/4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் - குறள்:15 5/1
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள்:75 5/2
யாங்கணும் யார்க்கும் எளிது - குறள்:87 4/2
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் - குறள்:100 1/1
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன் - பழ:7/1
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல் - பழ:36/3
நாண் எளிது பெண்ணேல் நகை எளிது நட்டானேல் - சிறுபஞ்:94/1
நாண் எளிது பெண்ணேல் நகை எளிது நட்டானேல் - சிறுபஞ்:94/1
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது - சிறுபஞ்:94/2
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது
கொம்பு மறைக்கும் இடாஅய் அவிழின் மீது - சிறுபஞ்:94/2,3
புகழ் வெய்யோர்க்கு புத்தேள் நாடு எளிது - முது:8 1/1
உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது - முது:8 2/1
ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது - முது:8 3/1
குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது - முது:8 4/1
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது - முது:8 5/1
இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது - முது:8 6/1
உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது - முது:8 7/1
பெண்டிர் வெய்யோர்க்கு படு பழி எளிது - முது:8 8/1
பாரம் வெய்யோர்க்கு பாத்தூண் எளிது - முது:8 9/1
சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது - முது:8 10/1
தவம் எளிது தானம் அரிது தக்கார்க்கேல் - ஏலாதி:3/1
இன்பம் பிறழின் இயைவு எளிது மற்று அதன் - ஏலாதி:3/3
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது - ஏலாதி:39/1
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் - ஏலாதி:39/2
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் - ஏலாதி:39/3
வேறல் எளிது அரிது சொல் - ஏலாதி:39/4
TOP
எளிதுமன் (1)
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான் - குறள்:54 10/1
TOP
எளிதுஅரோ (1)
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய - திணை150:89/2
TOP
எளிய (4)
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் - நாலடி:32 7/2
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் - குறள்:67 4/1
இளைய எளிய பயின்றன என்று எண்ணி - ஆசாரக்:84/3
கரை இருந்தார்க்கு எளிய போர் - பழ:86/4
TOP
எளியர் (4)
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி - இனிய40:29/3
அரியார் எளியர் என்று ஆற்றா பரிவாய் - திணை150:110/2
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார் ஏடி - திணை150:123/3
பகையகத்து சாவார் எளியர் அரியர் - குறள்:73 3/1
TOP
எளியரால் (1)
சிறியார் எளியரால் என்று பெரியாரை - பழ:149/2
TOP
எளியன் (2)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் - குறள்:39 6/1
தஞ்சம் எளியன் பகைக்கு - குறள்:87 3/2
TOP
எளியார் (3)
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும் - நான்மணி:1/1
இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய் - பழ:384/1,2
எண்ணாமை நன்று இகழின் தீது எளியார் எண்ணின் - சிறுபஞ்:50/2
TOP
எளியாரை (2)
எளியாரை எள்ளாதார் இல் - பழ:287/4
ஒளியான் விருந்திற்கு உலையான் எளியாரை
எள்ளான் ஈத்து உண்பானேல் ஏதம் இல் மண் ஆண்டு - ஏலாதி:46/2,3
TOP
எற்றா (1)
எற்றா விழுமம் தரும் - குறள்:67 3/2
TOP
எற்றால் (1)
எற்றால் இயன்றதோ நா - நாலடி:36 3/4
TOP
எற்றி (2)
எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து - கள40:23/1
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று - பழ:196/4
TOP
எற்றிற்கு (1)
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் - குறள்:108 10/1
TOP
எற்று (5)
எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடி பிறந்தார் - நாலடி:15 10/1
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் - குறள்:56 7/1
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் - குறள்:66 5/1
எற்று என்னை உற்ற துயர் - குறள்:126 6/2
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின் - பழ:192/2
TOP
எற்றுள்ளும் (2)
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை இலம் என்னும் - நான்மணி:29/2,3
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று - குறள்:44 8/1,2
TOP
எற்றுஎற்று (1)
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று - குறள்:28 5/1
TOP
எற்றே (1)
தெற்ற உணரான் பொருள்களை எற்றே
அறிவு இலான் மெய் தலைப்பாடு பிறிது இல்லை - பழ:138/2,3
TOP
எறி (18)
எறி புனம் தீ பட்டக்கால் - நாலடி:18 10/4
இனத்து அனையர் அல்லர் எறி கடல் தண் சேர்ப்ப - நாலடி:25 5/3
எறி நீர் பெரும் கடல் எய்தி இருந்தும் - நாலடி:28 5/1
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை - நாலடி:37 3/1
களிறு எறி வாள் அரவம் போல கண் வெளவி - கார்40:13/3
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி - கார்40:31/2
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் - கள40:13/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் - கள40:38/2
எறி சுறா குப்பை இனம் கலக்க தாக்கும் - ஐந்70:65/1
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் - ஐந்70:65/2
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ - திணை50:43/1
எறி மகரம் கொட்கும் இரா - திணை150:46/4
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப - பழ:170/3
சிறியர் எனற்பாடும் செய்யும் எறி திரை - பழ:207/2
என்றும் உறுதியே சூழ்க எறி திரை - பழ:275/2
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி - கைந்:11/1
சுறா எறி குப்பை சுழலும் கழியுள் - கைந்:58/1
இறா எறி ஓதம் அலற இரைக்கும் - கைந்:58/2
TOP
எறிக (1)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் - குறள்:57 2/1
TOP
எறிகல்லா (1)
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் - நாலடி:40 5/3
TOP
எறிதர (1)
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி - கள40:17/2
TOP
எறிதல் (1)
நடுவணா சென்று அவரை நன்கு எறிதல் அல்லால் - பழ:387/3
TOP
எறிதலால் (1)
கும்பியில் உந்தி சென்று எறிதலால் தன் ஆசை - பழ:363/3
TOP
எறிதற்கு (1)
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை - குறள்:83 1/1
TOP
எறிந்த (7)
அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல் - நாலடி:22 3/3
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி - கள40:19/1
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு - திணை50:31/2
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் - திணை150:3/2
பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ - திணை150:97/1,2
இடையன் எறிந்த மரம் - பழ:314/4
கட்டு எறிந்த பாவம் கருது - சிறுபஞ்:68/4
TOP
எறிந்தால் (1)
கல் எறிந்தால் போல கலாம் தலைக்கொள்வாரை - பழ:276/2
TOP
எறிந்து (10)
கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னா சொல் - நாலடி:7 6/1
அம் கண் விசும்பின் உரும் எறிந்து எங்கும் - கள40:6/3
பெரு மலை தூவ எறிந்து அற்றே அரு மணி பூண் - கள40:6/4
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர் போல் - கள40:30/1
எறிந்து எமர்தாம் உழுத ஈர்ம் குரல் ஏனல் - ஐந்50:18/1
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி - திணை50:1/1
நறை படர் சாந்தம் அற எறிந்து நாளால் - திணை150:1/1
சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை - திணை150:3/1
வெறும் புதல் போல் வேண்டாது வேண்டி எறிந்து உழுது - திணை150:24/2
எறிந்து உழுவார் தங்கை இரும் தடம் கண் கண்டும் - திணை150:28/3
TOP
எறிந்தும் (1)
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் - குறள்:75 7/1
TOP
எறிந்துவிடல் (1)
துடும்பல் எறிந்துவிடல் - பழ:202/4
TOP
எறிப (2)
சென்றே எறிப ஒருகால் சிறு வரை - நாலடி:3 4/1
நின்றே எறிப பறையினை நன்றே காண் - நாலடி:3 4/2
TOP
எறிய (7)
எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து - கள40:23/1
திண் தோள் மறவர் எறிய திசைதோறும் - கள40:24/1
கடி காவில் காற்று உற்று எறிய வெடி பட்டு - கள40:29/1
ஓடா மறவர் எறிய நுதல் பிளந்த - கள40:31/1
சுடர் இலங்கு எஃகம் எறிய சோர்ந்து உக்க - கள40:34/2
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - குறள்:78 5/1
ஒடி எறிய தீரா பகை - பழ:387/4
TOP
எறியாது (1)
உரைத்தவர் நாவோ பருந்து எறியாது என்று - பழ:176/1
TOP
எறியார் (1)
தறி எறியார் தக்காரேதாம் - சிறுபஞ்:84/4
TOP
எறியின் (1)
வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய் - ஐந்50:30/2
TOP
எறியும் (2)
கல் கொண்டு எறியும் தவறு - நாலடி:37 4/4
பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ - பழ:101/3
TOP
எறியுமாறு (1)
கல்லொடு கை எறியுமாறு - பழ:382/4
TOP
எறிவது (1)
எறிவது போலும் எனக்கு - ஐந்50:7/4
TOP
எறிவான் (1)
அஞ்சாது உடை படையுள் போந்து எறிவான் எஞ்சாதே - சிறுபஞ்:77/2
TOP
எறும்பு (2)
போகாது எறும்பு புறம் சுற்றும் யாதும் - நாலடி:34 7/2
நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல் - ஆசாரக்:96/1
TOP
என் (199)
வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே - நாலடி:2 2/3
நார் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என் - நாலடி:3 6/1
நார் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என்
பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என் - நாலடி:3 6/1,2
பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என் - நாலடி:3 6/2
பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என்
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் - நாலடி:3 6/2,3
காதல் மனையாளும் இல்லாளா என் ஒருவன் - நாலடி:9 6/3
உற புணர்க அம்மா என் நெஞ்சு - நாலடி:18 3/4
நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் - நாலடி:23 8/2
முட்டு உற்ற போழ்தில் முடுகி என் ஆர் உயிரை - நாலடி:24 8/1
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய் - நாலடி:26 9/3
பொன்றில் என் பொன்றாக்கால் என் - நாலடி:33 3/4
பொன்றில் என் பொன்றாக்கால் என் - நாலடி:33 3/4
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம் விழை தக்க - நாலடி:37 1/2
இ மாலை என் செய்வது என்று - நாலடி:40 3/4
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என்
பூம் பாவை செய்த குறி - நாலடி:40 9/3,4
என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற - நாலடி:40 10/2
என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற - நாலடி:40 10/2
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும் - நான்மணி:1/1
அந்தணரின் நல்ல பிறப்பு இல்லை என் செயினும் - நான்மணி:32/1
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும் - நான்மணி:66/1
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி - கார்40:10/3
நெடு இடை சென்றது என் நெஞ்சு - கார்40:19/4
கானக நாடன் கலவான் என் தோள் என்று - ஐந்50:13/1
என்னாவாள் என்னும் என் நெஞ்சு - ஐந்50:19/4
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது - ஐந்50:20/1
அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய் - ஐந்50:22/3
காரத்தின் வெய்ய என் தோள் - ஐந்50:24/4
குழலும் குடுமி என் பாலகன் கூறும் - ஐந்50:25/3
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது - ஐந்50:28/2
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும் - ஐந்50:28/3
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது என்றேன் - ஐந்50:44/3,4
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை - ஐந்50:45/2
கானல் அம் சேர்ப்ப தகுவதோ என் தோழி - ஐந்50:46/3
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு - ஐந்70:5/4
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி - ஐந்70:11/3
என் ஆதி என்பாரும் இல் - ஐந்70:16/4
வாழ்தியோ மற்று என் உயிர் - ஐந்70:31/4
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை - ஐந்70:42/3
நோவது என் மார்பு அறியும் இன்று - ஐந்70:51/4
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி - ஐந்70:66/3
தவழும் இரும் கழி சேர்ப்ப என் தோழி - ஐந்70:67/3
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி - திணை50:4/3
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு - திணை50:14/4
வளையோடு சோரும் என் தோள் - திணை50:19/4
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் - திணை50:20/3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் - திணை50:22/1
கிழமை உடையன் என் தோட்கு - திணை50:31/4
தன் நலம் என் அலார்க்கு ஈயான் எழு பாண - திணை50:34/2
நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம் - திணை50:36/2
தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி - திணை50:45/3
மருவி வரலுற வேண்டும் என் தோழி - திணை50:46/3
தணியும் என் மென் தோள் வளை - திணை50:47/4
கண்ணின் வருந்தும் என் நெஞ்சு - திணை50:49/4
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் - திணை150:8/3
தஞ்சம் தமியனாய் சென்றேன் என் நெஞ்சை - திணை150:9/2
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என்
வலம் கொண்டாள் கொண்டாள் இடம் - திணை150:9/3,4
தொடாஅவால் என் தோழி தோள் - திணை150:14/4
நல்கும்வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் - திணை150:17/3
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப - திணை150:18/1
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என்
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா - திணை150:19/2,3
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை - திணை150:20/2
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு - திணை150:21/2
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு - திணை150:21/2
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என்
மனம் காக்க வைத்தார் மருண்டு - திணை150:30/3,4
என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய் - திணை150:38/3
என் போலும் துன்பம் நினக்கு - திணை150:38/4
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று - திணை150:40/3
என் வீழல் வேண்டா இனி - திணை150:57/4
என் அணிந்த ஈடு இல் பசப்பு - திணை150:63/4
என் உள் உறு நோய் பெரிது - திணை150:67/4
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து - திணை150:73/4
இது காண் என் வண்ணம் இனி - திணை150:74/4
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள் - திணை150:81/3
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள் - திணை150:81/3
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள் - திணை150:81/3
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள் - திணை150:81/3
என் மனைக்கு ஏற கொணருமோ எல்வளையை - திணை150:90/3
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து - திணை150:94/4
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
கொன்றாய் கொன்றாய் என் குழைத்து - திணை150:104/4
என் போல் இகுளை இரும் கடல் மாந்திய கார் - திணை150:109/1
என் பசந்த மென் தோள் இனி - திணை150:117/4
என் பருவம் அன்று என்றி இன்று - திணை150:118/4
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி - திணை150:122/3
இசை உரைக்கும் என் செய்து இர நின்று அவரை - திணை150:130/1
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும் - திணை150:135/1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் - குறள்:6 3/1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை - குறள்:6 3/1,2
என் நோற்றான்கொல் எனும் சொல் - குறள்:7 10/2
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் - குறள்:18 5/1
என் ஆற்றும்கொல்லோ உலகு - குறள்:22 1/2
காக்கின் என் காவாக்கால் என் - குறள்:31 1/2
காக்கின் என் காவாக்கால் என் - குறள்:31 1/2
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் - குறள்:40 7/1
அவியினும் வாழினும் என் - குறள்:42 10/2
என் உடையரேனும் இலர் - குறள்:43 10/2
என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள்:44 6/2
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் - குறள்:58 3/1
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் - குறள்:58 3/1
என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள்:59 6/2
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் - குறள்:73 6/1
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள்:73 6/1,2
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை - குறள்:77 3/1
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ - குறள்:78 1/1
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ - குறள்:78 1/1
பெறினும் இழப்பினும் என் - குறள்:82 2/2
என் பரியும் ஏதிலான் துப்பு - குறள்:87 2/2
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் - குறள்:90 7/1
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று - குறள்:93 3/1
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று - குறள்:97 6/1
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் - குறள்:101 4/1
ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் - குறள்:106 9/1
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு - குறள்:109 1/2
நண்ணாரும் உட்கும் என் பீடு - குறள்:109 8/2
படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள்:114 6/2
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் - குறள்:114 9/1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து - குறள்:117 3/1,2
என் அல்லது இல்லை துணை - குறள்:117 8/2
நீந்தலமன்னோ என் கண் - குறள்:117 10/2
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து - குறள்:118 4/2
காம நோய் செய்த என் கண் - குறள்:118 5/2
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற - குறள்:119 1/1,2
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள்:119 2/1,2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது - குறள்:119 5/1,2
பசக்கமன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் - குறள்:119 9/1
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான் - குறள்:121 6/1
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் - குறள்:121 9/1
காண்டலின் உண்டு என் உயிர் - குறள்:122 3/2
என் எம்மை பீழிப்பது - குறள்:122 7/2
மாயும் என் மாயா உயிர் - குறள்:123 10/2
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து - குறள்:124 7/1,2
பேதைமை வாழி என் நெஞ்சு - குறள்:125 2/2
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் - குறள்:125 3/1
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள்:125 6/2
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள்:125 8/2
யார் உழை சேறி என் நெஞ்சு - குறள்:125 9/2
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை - குறள்:126 2/1
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் - குறள்:126 4/1
இலங்கிழாய் இன்று மறப்பின் என் தோள் மேல் - குறள்:127 2/1
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள்:127 4/2
நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள்:127 5/2
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் - குறள்:127 10/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் - குறள்:127 10/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் - குறள்:127 10/1
கூடல்கண் சென்றது என் நெஞ்சு - குறள்:129 4/2
பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள்:129 7/2
செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள்:130 2/2
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு - குறள்:130 5/2
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள்:130 6/2
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள்:130 7/1,2
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் - குறள்:131 10/1
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை - குறள்:132 6/1
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை - குறள்:133 4/1,2
உண் பொழுது நீராடி உண்டலும் என் பெறினும் - திரி:27/1
காண அரிய என் கண் - திரி:71/4
இருந்திட்டு என் போய் என் இவர் - திரி:104/4
இருந்திட்டு என் போய் என் இவர் - திரி:104/4
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் - ஆசாரக்:24/2
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ - பழ:33/3
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப - பழ:44/3
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு - பழ:63/2
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் - பழ:78/1
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்
கற்பால் இலங்கு அருவி நாட மற்று யாரானும் - பழ:94/2,3
வெள்ளம் பகை வரினும் வேறு இடத்தார் செய்வது என்
கள்ளம் உடைத்து ஆகி சார்ந்த கழி நட்பு - பழ:98/1,2
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என்
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் - பழ:109/1,2
முல்லை புரையும் முறுவலாய் செய்வது என்
வல்லை அரசு ஆட்கொளின் - பழ:110/3,4
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் - பழ:127/3
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் - பழ:127/3
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப - பழ:165/3
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் - பழ:191/3
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் - பழ:213/3
அஞ்சில் என் அஞ்சாவிடில் என் குருட்டு கண் - பழ:238/3
அஞ்சில் என் அஞ்சாவிடில் என் குருட்டு கண் - பழ:238/3
துஞ்சில் என் துஞ்சாக்கால் என் - பழ:238/4
துஞ்சில் என் துஞ்சாக்கால் என் - பழ:238/4
நோக்கு அற்றவரை பழித்தல் என் என்னானும் - பழ:250/3
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் - பழ:312/3
மண் பற்றி கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம் - பழ:318/3
கோ பரியான் கொள்ளின் கொடுத்து இராது என் செய்வர் - பழ:320/2
மடித்து ஒழிதல் என் உண்டாம் மாண் இழாய் கள்ளை - பழ:331/3
பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என்
மெல்ல கவுள் கொண்ட நீர் - பழ:364/3,4
நல்லேம் யாம் என்று ஒருவன் நன்கு மதித்தல் என்
சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் - பழ:367/2,3
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் - பழ:368/2
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே - பழ:374/2
என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான் - பழ:384/3
செங்கோலன் அல்லனேல் செய்வது என் பொங்கு - பழ:391/2
என் பெறினும் கொல்லார் இயைந்து - சிறுபஞ்:46/4
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற - சிறுபஞ்:54/2
எவ்வம் தணிப்பான் இவை என் ஆம் பெற்றானை - சிறுபஞ்:90/3
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என்
நெஞ்சம் நடுங்கி வரும் - கைந்:2/3,4
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு - கைந்:3/4
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள் - கைந்:5/3
உரையா வழங்கும் என் நெஞ்சு - கைந்:6/4
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு - கைந்:21/3
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை - கைந்:41/1
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும் - கைந்:42/2
அன்னையும் இல் கடிந்தாள் யாங்கு இனி யாம் என் செய்கம் - கைந்:52/1
பொறாஅ என் முன்கை வளை - கைந்:58/4
TOP
என்க (1)
தெற்று என்க மன்னவன் கண் - குறள்:59 1/2
TOP
என்கம் (1)
வண்ணம் தா என்கம் தொடுத்து - ஐந்70:66/4
TOP
என்கொல் (6)
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல் - ஐந்70:60/2
என்கொல் யான் ஆற்றும் வகை - திணை150:93/4
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே - திணை150:150/1
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன் - குறள்:1 2/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் - குறள்:123 5/1
பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல்
விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார் - பழ:182/2,3
TOP
என்கொலாம் (1)
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம்
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய் சான்றவர் - பழ:241/2,3
TOP
என்கொலோ (4)
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு - நாலடி:31 5/3,4
என்கொலோ சேக்கும் இடம் - ஐந்50:40/4
சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ
பூம் தலை அன்றில் புலம்பு - ஐந்50:41/3,4
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள்:32 8/1,2
TOP
என்ப (41)
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப
பட்டினம் பெற்ற கலம் - நாலடி:25 10/3,4
நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் - நான்மணி:9/1
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை - நான்மணி:9/2
நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம் - நான்மணி:9/3
அறிவு உடையாள் இல்வாழ்க்கை பெண் என்ப சேனை - நான்மணி:52/3
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் - இனிய40:5/3
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும் - இனிய40:38/3
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் - குறள்:6 10/1
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் - குறள்:7 3/1
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் - குறள்:7 6/1
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு - குறள்:8 3/1
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து - குறள்:8 5/1
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் - குறள்:8 6/1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய - குறள்:21 3/1
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் - குறள்:24 8/1
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள்:25 4/1,2
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் - குறள்:33 10/1
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் - குறள்:37 1/1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் - குறள்:40 2/1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் - குறள்:40 2/1
கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள்:40 2/2
அரு வினை என்ப உளவோ கருவியான் - குறள்:49 3/1
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் - குறள்:62 7/1
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும் - குறள்:73 9/1
நாடு என்ப நாட்டின் தலை - குறள்:74 6/2
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள்:74 8/2
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல - குறள்:74 9/1
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் - குறள்:78 3/1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் - குறள்:86 1/1
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு - குறள்:92 8/1,2
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள்:96 3/2
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து - குறள்:99 1/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் - குறள்:100 1/1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான் - குறள்:122 10/1
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் - குறள்:128 10/1
அழகு என்ப வேளாண் குடிக்கு - திரி:42/4
உச்சம் தலையோடு இவை என்ப யாவரும் - ஆசாரக்:5/2
கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு - ஆசாரக்:54/2
ஆசாரம் என்ப குரவர்க்கு இவை இவை - ஆசாரக்:62/2
ஈயாமை என்ப எருமை அறிந்து ஒருவர் - பழ:167/3
மாறி ஒழுகல் தலை என்ப ஏறி - பழ:385/2
TOP
என்பதனால் (2)
கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர் - நாலடி:5 10/3
நாடன் நயம் உடையன் என்பதனால் நீப்பினும் - ஐந்70:2/3
TOP
என்பதனை (1)
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் - குறள்:109 3/1
TOP
என்பது (26)
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் - நாலடி:22 2/1
ஆசாரம் என்பது கல்வி அறம் சேர்ந்த - நான்மணி:93/1
இரா வாரல் என்பது உரை - ஐந்70:14/4
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும் - திணை150:88/2
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் - குறள்:9 7/1
தக்கார் தகவு இலர் என்பது அவரவர் - குறள்:12 4/1
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் - குறள்:12 6/1
வழுக்கியும் கேடு என்பது - குறள்:17 5/2
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல - குறள்:20 3/1
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி - குறள்:21 10/1
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது - குறள்:37 4/1
எண்ணுவம் என்பது இழுக்கு - குறள்:47 7/2
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் - குறள்:67 1/1
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் - குறள்:80 7/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு - குறள்:84 1/1
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து - குறள்:85 10/1
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து - குறள்:93 8/1
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த - குறள்:103 6/1
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை - குறள்:119 8/1
கூடுவேம் என்பது அவா - குறள்:131 10/2
எய்ப்பினில் வைப்பு என்பது - பழ:37/4
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க - பழ:178/2
பெற்றிலேம் என்பது பேதைமையே மற்று அதனை - பழ:181/2
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக - பழ:237/2
காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும் - பழ:393/2
அமைய பொருள் இல்லார் ஆற்றாதார் என்பது
இமையத்து அனையார்கண் இல்லை சிமைய - பழ:402/1,2
TOP
என்பதூஉம் (2)
இசைவ கொடுப்பதூஉம் இல் என்பதூஉம்
வசை அன்று வையத்து இயற்கை அஃது அன்றி - பழ:24/1,2
நடை தாரா என்பதூஉம் பட்டு முடத்தொடு - பழ:146/2
TOP
என்பதே (7)
தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை - ஆசாரக்:4/3,4
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை - ஆசாரக்:11/3,4
தேவரை போல தொழுது எழுக என்பதே
யாவரும் கண்ட நெறி - ஆசாரக்:16/3,4
மெல் கோலும் தின்னார் மரம் குறையார் என்பதே
நல் அறிவாளர் துணிவு - ஆசாரக்:17/3,4
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேர் அறிவாளர் துணிவு - ஆசாரக்:19/2,3
ஈர்ஆறு நாளும் இகவற்க என்பதே
பேர் அறிவாளர் துணிவு - ஆசாரக்:42/2,3
எனக்கு தகவு அன்றால் என்பதே நோக்கி - பழ:102/1
TOP
என்பதோ (1)
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ - குறள்:130 3/1
TOP
என்பர் (11)
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து - நாலடி:10 4/3
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் - நாலடி:19 4/2
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும் - நாலடி:29 2/1
திரிதரும் காலத்து தீது இலிரோ என்பர்
ஒருவரும் இ உலகத்து இல் - நாலடி:29 4/3,4
விரி நிழல் கண்படுக்கும் வெம் கானம் என்பர்
பொருள் புரிந்தார் போய சுரம் - ஐந்50:35/3,4
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் - ஐந்50:38/3
கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர் - ஐந்70:36/3
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி - குறள்:9 8/1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி - குறள்:25 6/1
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள்:67 2/2
என்பர் இரு கால் எருது - சிறுபஞ்:18/4
TOP
என்பவர் (3)
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை - நாலடி:34 6/2
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு - குறள்:40 3/1
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர்
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே - பழ:272/2,3
TOP
என்பவர்மாட்டு (1)
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் - நாலடி:31 3/3
TOP
என்பவரோடு (1)
யாம் என்பவரோடு நட்பு - இன்னா40:24/4
TOP
என்பவன் (1)
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை - குறள்:86 6/1
TOP
என்பவனை (1)
ஈக என்பவனை நகுவானும் இ மூவர் - திரி:74/3
TOP
என்பவால் (1)
பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி - கைந்:24/3
TOP
என்பவே (2)
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல் என்பவே
கல் கொண்டு எறியும் தவறு - நாலடி:37 4/3,4
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஓதுவார் - சிறுபஞ்:58/3,4
TOP
என்பாய் (1)
என்பாய் உகினும் இயல்பு இலார் பின் சென்று - நாலடி:30 2/1
TOP
என்பார் (28)
தொடர்பு உடையேம் என்பார் சிலர் - நாலடி:12 3/4
மனத்து அனையர் மக்கள் என்பார் - நாலடி:25 5/4
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார்
அழிந்தார் பழி கடலத்துள் - நாலடி:28 2/3,4
காணவே கற்பு அழியும் என்பார் போல் நாணி - நாலடி:30 3/2
செம் நெறி சேர்தும் என்பார் - நாலடி:38 8/4
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார் யார்க்கும் - நான்மணி:42/1
காதலார் என்பார் தகவு உடையார் மேதக்க - நான்மணி:42/2
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே - திணை150:39/2
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார்
அன்னரே ஆவர் அவரவர்க்கு முன்னரே - திணை150:106/1,2
உகவும் கார் அன்று என்பார் ஊரார் அதனை - திணை150:119/1
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை - திணை150:123/2
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று - குறள்:28 5/1
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் - குறள்:37 5/1
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் - குறள்:71 10/1
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள்:96 6/2
துறந்தார் அவர் என்பார் இல் - குறள்:119 8/2
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள்:121 9/1,2
தூஉயம் என்பார் தொழில் - திரி:27/4
தந்திரத்து வாழ்தும் என்பார் - ஆசாரக்:34/4
கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக்:66/4
ஒள்ளியம் என்பார் இடம் கொள்ளார் தெள்ளி - ஆசாரக்:82/2
கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக்:83/4
திறத்துளி வாழ்தும் என்பார் - ஆசாரக்:88/3
இரு தலை கொள்ளி என்பார் - பழ:10/4
கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல் என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால் மெய்யா - பழ:57/1,2
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ - பழ:231/2
உலக்கை மேல் காக்கை என்பார் - பழ:328/4
இரவலர் தம் வரிசை என்பார் மடவார் - பழ:381/1
TOP
என்பார்க்கு (2)
விட்டேம் என்பார்க்கு நிலை - குறள்:104 6/2
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள்:132 2/2
TOP
என்பார்க்கும் (2)
கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலிமாட்டு - நான்மணி:7/1
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள் - நான்மணி:7/3
TOP
என்பார்கள் (1)
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால் - திணை150:120/1
TOP
என்பாரும் (1)
என் ஆதி என்பாரும் இல் - ஐந்70:16/4
TOP
என்பாரே (1)
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் - பழ:158/2
TOP
என்பாரை (1)
நன்று தவம் நனி செய்தல் தீது என்பாரை
இன்றுகாறு யாம் கண்டிலம் - சிறுபஞ்:59/3,4
TOP
என்பாள் (1)
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை - நான்மணி:42/3,4
TOP
என்பான் (15)
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான் - நான்மணி:58/1
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான் - நான்மணி:58/2
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் மற்று அவன் - நான்மணி:59/1
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் - குறள்:5 1/1
இல்வாழ்வான் என்பான் துணை - குறள்:5 2/2
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை - குறள்:5 7/1,2
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் - குறள்:15 7/1
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் - குறள்:17 3/1
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் - குறள்:29 1/1
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் - குறள்:63 8/1,2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து - குறள்:85 10/1
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன் - திரி:12/1
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான் - திரி:12/2
கோளாளன் என்பான் மறவாதான் இ மூவர் - திரி:12/3
பெருவாயின் முள்ளி என்பான் - ஆசாரக்:101/6
TOP
என்பானும் (4)
ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையெம் என்பானும்
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும் - திரி:36/1,2
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும்
காமுறு வேள்வியில் கொல்வானும் இ மூவர் - திரி:36/2,3
இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல் என்பானும்
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும் - திரி:73/1,2
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும்
விரி கடலூடு செல்வானும் இ மூவர் - திரி:73/2,3
TOP
என்பு (3)
பல் என்பு கண்டு ஒழுகுவேன் - நாலடி:5 5/4
என்பு இலதனை வெயில் போல காயுமே - குறள்:8 7/1
என்பு தோல் போர்த்த உடம்பு - குறள்:8 10/2
TOP
என்பும் (2)
குடரும் கொழுவும் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே - நாலடி:5 6/1,2
என்பும் உரியர் பிறற்கு - குறள்:8 2/2
TOP
என்பேன் (1)
புல்லேன் யான் என்பேன் புனையிழையாய் புல்லேன் - ஐந்50:29/2
TOP
என்பேன்மன் (1)
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் - குறள்:126 4/1
TOP
என்பொடு (2)
என்பொடு இயைந்த அமிழ்து - நாலடி:21 10/4
என்பொடு இயைந்த தொடர்பு - குறள்:8 3/2
TOP
என்போர் (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும் - குறள்:3 10/1
TOP
என்ற (5)
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும் நல்லார் - நான்மணி:74/2
விடுக என்ற போழ்தே விடுக உரியான் - நான்மணி:74/3
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான் - குறள்:115 8/1
உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரை முது மக்கள் உவப்ப நரை முடித்து - பழ:21/1,2
குடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடிய - சிறுபஞ்:22/2
TOP
என்றது (1)
வேலொடு நின்றான் இடு என்றது போலும் - குறள்:56 2/1
TOP
என்றல் (8)
இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் - நாலடி:12 1/1
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம் - நான்மணி:18/3
இல் என்றல் யார்க்கும் அரிது - நான்மணி:48/4
புறம் கூறான் என்றல் இனிது - குறள்:19 1/2
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் மறுவந்து - திரி:91/2
ஒற்கப்பட முயறும் என்றல் இழுக்கு ஆகும் - பழ:36/2
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு - சிறுபஞ்:7/3
வாட்டான் நன்று என்றல் வனப்பு - சிறுபஞ்:7/4
TOP
என்றலும் (2)
செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை - நாலடி:24 5/1
ஒல்லா பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்
நல்லார்கள் கேட்பின் நகை - சிறுபஞ்:3/3,4
TOP
என்றவர் (1)
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் - குறள்:116 4/1
TOP
என்றவற்றுள்ளும் (1)
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் - குறள்:72 5/1
TOP
என்றாய் (2)
செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது - திணை150:86/2
வருந்தே என்றாய் நீ வரைந்து - திணை150:114/4
TOP
என்றார் (5)
கடி என்றார் கற்று அறிந்தார் - நாலடி:6 6/4
இரு சுடரும் போந்தன என்றார் - திணை150:71/4
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி - திணை150:85/1
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்த கடை - குறள்:115 9/1,2
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார்
பெரும் தவம் செய்தார் பெரிது - ஏலாதி:64/3,4
TOP
என்றால் (4)
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான் - திணை150:21/3
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல் - திணை150:67/2
இடம் கொண்டு தம்மினே என்றால் தொடங்கி - பழ:304/2
தருக என்றால் தன் ஐயரும் நேரார் செரு அறைந்து - பழ:338/2
TOP
என்றாலும் (1)
பேணாய் இதன் திறத்து என்றாலும் பேணாதே - திணை150:64/1
TOP
என்றாள்மன் (1)
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் - நாலடி:38 2/2
TOP
என்றாற்கு (1)
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் - பழ:316/2
TOP
என்றான் (2)
செய்க என்றான் உண்க என்னுமாறு - பழ:181/4
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்
தொடுத்து இன்னர் என்னலோ வேண்டா கொடுப்பவர் - பழ:316/2,3
TOP
என்றி (4)
நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ - நாலடி:40 8/2
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
பட்டின்றே என்றி பணை தோளாய் கண்ணீரால் - திணை150:103/3
என் பருவம் அன்று என்றி இன்று - திணை150:118/4
TOP
என்று (256)
பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே - நாலடி:1 5/2
செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத - நாலடி:1 8/1
இழந்தான் என்று எண்ணப்படும் - நாலடி:1 9/4
நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர் - நாலடி:2 1/1
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் - நாலடி:2 7/3
இரு சிகையும் உண்டீரோ என்று வரிசையால் - நாலடி:2 8/2
துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் - நாலடி:3 1/3
ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே - நாலடி:3 3/3
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் - நாலடி:3 7/2
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - நாலடி:3 7/3
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி - நாலடி:3 9/1
அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி - நாலடி:4 1/1
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து - நாலடி:4 3/3
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - நாலடி:4 6/2
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் - நாலடி:4 9/2
மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - நாலடி:5 1/1
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று
கண் இல் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ - நாலடி:5 4/1,2
முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும் - நாலடி:5 5/1
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று
சாற்றும்கொல் சால சிரித்து - நாலடி:5 9/3,4
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நாலடி:6 2/1
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும் - நாலடி:6 2/3
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல - நாலடி:6 3/2
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன் - நாலடி:6 8/3,4
இன்னா செயினும் இனிய ஒழிக என்று
தன்னையா தான் நோவின் அல்லது துன்னி - நாலடி:8 6/1,2
அரிய பொறுப்ப என்று அன்றோ அரியரோ - நாலடி:8 7/2
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று
அச்சத்தோடு இ நால் பொருள் - நாலடி:9 2/3,4
கோது என்று கொள்ளாதாம் கூற்று - நாலடி:11 6/4
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் - நாலடி:13 6/3
மனை பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி - நாலடி:13 10/1
காணின் கடைப்பட்டார் என்று இகழார் காணாய் - நாலடி:14 6/2
மன நன்மை என்று இவை எல்லாம் கன மணி - நாலடி:15 6/2
என்னானும் வேண்டுப என்று இகழ்ப என்னானும் - நாலடி:16 9/2
வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர் - நாலடி:16 9/3
உடையார் இவர் என்று ஒருதலையா பற்றி - நாலடி:16 10/1
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும் - நாலடி:17 1/1
எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று
தம்மை தாம் கொள்வது கோள் அன்று தம்மை - நாலடி:17 5/1,2
பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை - நாலடி:18 3/3
இ சார்வின் ஏமாந்தோம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி - நாலடி:19 2/1
கால் தொழில் என்று கருதற்க கையினால் - நாலடி:20 3/3
என்று இவற்றால் ஆகும் குலம் - நாலடி:20 5/4
கண் குத்திற்று என்று தம் கை - நாலடி:23 6/4
தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர்தம்மை - நாலடி:23 9/1
கல் என்று தந்தை கழற அதனை ஓர் - நாலடி:26 3/1
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல - நாலடி:26 3/2
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை - நாலடி:28 6/1
எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின் - நாலடி:28 6/2
நல்லர் பெரிது அளியர் நல்கூர்ந்தார் என்று எள்ளி - நாலடி:30 8/1
தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று தம்மை - நாலடி:31 1/2
இன்னா இயைக இனிய ஒழிக என்று
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல் - நாலடி:31 6/1,2
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அ நிலையே - நாலடி:31 8/3
பின் அறிவாம் என்று இருக்கும் பேதையார் கை காட்டும் - நாலடி:33 8/3
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் - நாலடி:34 2/2
மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு - நாலடி:34 2/4
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்று
உற்றவர்க்கு தாம் உதவலான் - நாலடி:34 4/3,4
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை தழங்குரல் - நாலடி:34 9/2
பித்தன் என்று எள்ளப்படும் - நாலடி:34 10/4
உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி - நாலடி:35 2/3
பழையர் இவர் என்று பல் நாள் பின் நிற்பின் - நாலடி:35 9/1
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி - நாலடி:36 9/2
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை - நாலடி:37 3/1
புணராது என்று எண்ணி பொருள் நசையால் தம்மை - நாலடி:37 5/3
நித்தலும் நம்மை பிரியலம் என்று உரைத்த - நாலடி:38 6/2
ஏமாந்து எமது என்று இருந்தார் பெறுபவே - நாலடி:38 7/3
எமர் என்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் - நாலடி:38 9/3
கரும் கொள்ளும் செம் கொள்ளும் தூணி பதக்கு என்று
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா - நாலடி:39 7/1,2
அரும்பு அவிழ் தாரினாள் எம் அருளும் என்று
பெரும் பொய் உரையாதி பாண கரும்பின் - நாலடி:39 10/1,2
இ மாலை என் செய்வது என்று - நாலடி:40 3/4
பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று
அஞ்சி பின் வாங்கும் அடி - நாலடி:40 6/3,4
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும் - நான்மணி:1/1
அலைப்பினும் அன்னே என்று ஓடும் சிலைப்பினும் - நான்மணி:23/2
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி - நான்மணி:81/1
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா - நான்மணி:81/2
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து - நான்மணி:81/3
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே - இனிய40:28/1
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி - இனிய40:29/3
அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத - இனிய40:30/3
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே - இனிய40:37/1
விடம் என்று உணர்தல் இனிது - இனிய40:37/4
இன்னே வருவர் நமர் என்று எழில் வானம் - கார்40:2/3
சென்றாரை நீடல்மின் என்று - கார்40:6/4
சேர்ந்தன செய் குறி வாரார் அவர் என்று
கூர்ந்த பசலை அவட்கு - கார்40:25/3,4
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட - கார்40:27/3
சென்ற நம் காதலர் சேண் இகந்தார் என்று எண்ணி - கார்40:35/1
வந்தன செய் குறி வாரார் அவர் என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி - கார்40:40/1,2
கானக நாடன் கலவான் என் தோள் என்று
மான் அமர் கண்ணாய் மயங்கல் நீ நானம் - ஐந்50:13/1,2
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி - ஐந்50:17/2
அறியாள் மற்று அன்னோ அணங்கு அணங்கிற்று என்று
மறி ஈர்த்து உதிரம் தூய் வேலன் தரீஇ - ஐந்50:20/2,3
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி - ஐந்50:36/1
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி - ஐந்50:38/1
மணி அரவம் என்று எழுந்து போந்தேன் கனி விரும்பும் - ஐந்50:50/2
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி - ஐந்70:9/3
ஒல்லோம் என்று ஏங்கி உயங்கி இருப்பவோ - ஐந்70:42/1
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய் - ஐந்70:50/2
பேதையர் என்று தமரை செறுபவோ - ஐந்70:51/1
உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி - ஐந்70:53/1,2
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி - ஐந்70:53/2
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை - ஐந்70:57/3
நின் அல்லது இல் என்று உரை - ஐந்70:58/4
கடு மான் மணி அரவம் என்று கொடுங்குழை - ஐந்70:59/2
உள் அரவம் நாணுவர் என்று - ஐந்70:59/4
வண்ணம் தா என்று தொடுத்து - ஐந்70:64/4
நீ தகாது என்று நிறுத்து - ஐந்70:71/4
மண முகை என்று எண்ணி மந்தி கொண்டாடும் - திணை50:2/2
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் - திணை50:10/2
சிறிது அவள் செல்லாள் இறும் என்று அஞ்சி சிறிது அவள் - திணை150:17/2
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு - திணை150:21/2
இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள் - திணை150:27/2
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று
போயினான் சென்றான் புரிந்து - திணை150:40/3,4
வழி காட்டாய் ஈது என்று வந்து - திணை150:65/4
இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த - திணை150:72/2
இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த - திணை150:72/2
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று
கொன்றாய் கொன்றாய் என் குழைத்து - திணை150:104/3,4
கரு உற்ற காயா கண மயில் என்று அஞ்சி - திணை150:107/1
அரியார் எளியர் என்று ஆற்றா பரிவாய் - திணை150:110/2
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல் - திணை150:119/2
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே - திணை150:127/3
மங்கையர் இல் என்று மயங்கினாய் மங்கையர் இல் - திணை150:132/2
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர் - திணை150:140/1,2
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று
மனை நோக்கி மாண் விடும் - திணை150:144/3,4
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள்:2 1/2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு - குறள்:5 3/1
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற - குறள்:18 4/1
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் - குறள்:21 5/1
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் - குறள்:28 5/1,2
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு - குறள்:31 7/1
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் - குறள்:34 1/1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் - குறள்:36 1/1
இறை என்று வைக்கப்படும் - குறள்:39 8/2
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள்:52 5/2
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - குறள்:52 7/1
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா - குறள்:54 7/1
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன் - குறள்:57 4/1
புண் என்று உணரப்படும் - குறள்:58 5/2
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு - குறள்:59 4/1
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் - குறள்:60 3/1
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - குறள்:62 1/1
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று - குறள்:63 6/1
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர் - குறள்:63 6/1,2
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை - குறள்:63 7/1
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் - குறள்:66 5/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் - குறள்:68 4/1
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற - குறள்:70 8/1
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் - குறள்:70 9/1
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள்:75 3/2
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு - குறள்:79 10/1,2
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க - குறள்:81 5/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் - குறள்:94 9/1
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து - குறள்:95 10/1,2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் - குறள்:101 2/1
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் - குறள்:101 4/1
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் - குறள்:104 10/1
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு - குறள்:107 6/1
கரப்பார் இரவன்மின் என்று - குறள்:107 7/2
பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள்:112 2/2
மாணிழை கண் ஒவ்வேம் என்று - குறள்:112 4/2
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் - குறள்:125 8/1
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் - குறள்:130 8/1
நீடுவது அன்றுகொல் என்று - குறள்:131 7/2
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் - குறள்:131 8/1
காட்டிய சூட்டினீர் என்று - குறள்:132 3/2
யாரினும் யாரினும் என்று - குறள்:132 4/2
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை - குறள்:132 6/1
யார் உள்ளி தும்மினீர் என்று - குறள்:132 7/2
எம்மை மறைத்திரோ என்று - குறள்:132 8/2
இ நீரர் ஆகுதிர் என்று - குறள்:132 9/2
யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள்:132 10/2
மாண்ட குணத்தான் தவசி என்று இ மூவர் - திரி:13/3
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும் - திரி:20/3
ஆற்றானை ஆற்று என்று அலைப்பானும் அன்பு இன்றி - திரி:45/1
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய - திரி:48/2
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர் - திரி:48/3
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று
ஈர்ஐந்தின்கண்ணும் உமிழ்வோடு இரு புலனும் - ஆசாரக்:32/2,3
அறன் அறிந்தார் இ ஐந்தும் நோக்கார் திறன் இலர் என்று
எள்ள படுவதூஉம் அன்றி நிரயத்து - ஆசாரக்:37/2,3
தமக்கு என்று உலை ஏற்றார் தம்பொருட்டு ஊன் கொள்ளார் - ஆசாரக்:39/1
கலியாணம் தேவர் பிதிர் விழா வேள்வி என்று
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க - ஆசாரக்:48/1,2
உடம்பு நன்று என்று உரையார் ஊதார் விளக்கும் - ஆசாரக்:59/1
மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு - ஆசாரக்:64/2
முழை உறை சீயமும் என்று இவை நான்கும் - ஆசாரக்:84/2
இளைய எளிய பயின்றன என்று எண்ணி - ஆசாரக்:84/3
தன் உடம்பு தாரம் அடைக்கலம் தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும் - ஆசாரக்:95/1,2
நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல் - ஆசாரக்:96/1
அரசர் தொழில் தலைவைத்தான் மணாளன் என்று
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான் - ஆசாரக்:100/3,4
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன் - பழ:7/1
நிலை பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா - பழ:17/3
மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார் - பழ:18/2
முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ அல்லல் - பழ:29/1,2
எமர் இது செய்க எமக்கு என்று வேந்தன் - பழ:31/1
தமன் என்று இரு நாழி ஈத்தவன் அல்லால் - பழ:35/1
நமன் என்று காயினும் தான் காயான் மன்னே - பழ:35/2
அவன் இவன் என்று உரைத்து எள்ளி மற்று யாரோ - பழ:35/3
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை - பழ:37/1
சிறந்தார் தமர் என்று தேற்றார் கை வையார் - பழ:43/2
அகம் புகுதும் என்று இரக்கும் ஆசை இரும் கடத்து - பழ:46/2
எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி - பழ:56/1
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல் - பழ:73/2
நாடி நமர் என்று நன்கு புறந்தந்தாரை - பழ:81/1
இது மன்னும் தீது என்று இயைந்ததூஉம் ஆவார்க்கு - பழ:84/1
இடையீடு உடையார் இவர் அவரோடு என்று
தலையாயர் ஆய்தந்தும் காணார் கடையாயார் - பழ:113/1,2
எமர் மேலை இன்னரால் யார்க்கு உரைத்தும் என்று
தமர் மறையா கூழ் உண்டு சேறல்அதுவே - பழ:116/2,3
ஆக்குவர் ஆற்ற எமக்கு என்று அமர்ந்து இருத்தல் - பழ:128/2
பண்டு இன்னர் என்று தமரையும் தம்மையும் - பழ:133/1
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று - பழ:148/2
சிறியார் எளியரால் என்று பெரியாரை - பழ:149/2
கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால் - பழ:152/2
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா - பழ:161/2
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி - பழ:174/1
உரைத்தவர் நாவோ பருந்து எறியாது என்று
சிலைத்து எழுந்து செம்மாப்பவரே மலைத்தால் - பழ:176/1,2
நரி நக்கிற்று என்று கடல் - பழ:177/4
என்று ஊடு அறுப்பினும் மன்று - பழ:207/4
தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால் - பழ:210/1
இடம் கண்டு அறிவாம் என்று எண்ணி இராஅர் - பழ:216/2
படுத்து ஏழையாம் என்று போகினும் போக - பழ:218/2
பொறி பட்டவாறு அல்லால் பூணாது என்று எண்ணி - பழ:220/3
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று - பழ:233/1
நினைத்தது இது என்று அ நீர்மையை பார்த்து - பழ:246/1
ஆற்றார் இவர் என்று அடைந்த தமரையும் - பழ:252/1
நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர் என்று ஒன்று - பழ:253/1
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் - பழ:267/1
மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல் - பழ:285/2
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் - பழ:293/2
என்று ஆங்கு இருப்பின் இழுக்கம் பெரிது ஆகும் - பழ:297/2
இடு குடை தேர் மன்னர் எமக்கு அமையும் என்று
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு - பழ:309/1,2
நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் - பழ:315/2
வரை புரை வேழத்த வன் பகை என்று அஞ்சி - பழ:317/1
கற்றொறும் கல்லாதேன் என்று வழி இரங்கி - பழ:332/2
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்கு - பழ:334/2
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம் - பழ:343/3
இரப்பவர்க்கு ஈய குறைபடும் என்று எண்ணி - பழ:344/1
தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - பழ:358/1
நல்லேம் யாம் என்று ஒருவன் நன்கு மதித்தல் என் - பழ:367/2
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் - பழ:368/2
இளைது என்று பாம்பு இகழ்வார் இல் - பழ:383/4
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு - சிறுபஞ்:7/2
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் - சிறுபஞ்:17/3
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும் - சிறுபஞ்:43/2
உழுமகற்கு கேடு என்று உரை - சிறுபஞ்:48/4
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும் - சிறுபஞ்:53/1
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர - சிறுபஞ்:57/2
அம் தண் மகன் சார்ந்த தந்தை என்று ஐந்தினுள் - சிறுபஞ்:63/2
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் - சிறுபஞ்:64/3
பகையொடு பாட்டு உரை என்று ஐந்தும் தொகையொடு - சிறுபஞ்:83/2
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது - சிறுபஞ்:90/2
சிட்டன் என்று எண்ணப்படும் - சிறுபஞ்:92/4
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை - ஏலாதி:5/2
மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம் - ஏலாதி:55/2,3
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி - ஏலாதி:64/1
ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர் - ஏலாதி:69/3
மனை வாழ்க்கை மா தவம் என்று இரண்டும் மாண்ட - ஏலாதி:73/1
கானக நாடன் கலந்தான்இலன் என்று
மேனி சிதையும் பசந்து - கைந்:1/3,4
காந்தள் அரும் பகை என்று கத வேழம் - கைந்:9/1
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன் - கைந்:12/3
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும் - கைந்:24/2
வாரான் எனினும் வரும் என்று சேரி - கைந்:40/2
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து - கைந்:44/3
நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை - கைந்:59/3
TOP
என்றுகொல் (1)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது - நாலடி:4 6/1
TOP
என்றும் (55)
இறப்ப சிறிது என்னாது இல் எனாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின் - நாலடி:10 9/1,2
இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் தடம் கண்ணாய் - நாலடி:12 6/1,2
அடங்காதார் என்றும் அடங்கார் தடம் கண்ணாய் - நாலடி:12 6/2
என்றும் பரிவது இலர் - நாலடி:19 2/4
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் - நாலடி:20 5/1
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை தொல் சிறப்பின் - நாலடி:20 5/1,2
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு - நாலடி:22 1/3,4
என்றும் புதியார் பிறப்பினும் இ உலகத்து - நாலடி:31 7/1
என்றும் அவனே பிறக்கலான் குன்றின் - நாலடி:31 7/2
என்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட - நாலடி:35 4/3
கொய் புல் கொடுத்து குறைத்து என்றும் தீற்றினும் - நாலடி:35 10/1
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர் - நாலடி:36 2/1,2
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும் - நான்மணி:1/1
நன்றியை நன்றா கொளல் வேண்டும் என்றும்
விடல் வேண்டும் தன்கண் வெகுளி அடல்வேண்டும் - நான்மணி:11/2,3
என்றும் உளவாகும் நாளும் இரு சுடரும் - நான்மணி:57/1
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும் - நான்மணி:57/2
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும் - நான்மணி:57/2,3
சாவாரும் என்றும் உளர் - நான்மணி:57/4
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும்
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும் - நான்மணி:84/1,2
வென்றி அறிப அரசர்கள் என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃது அன்றி - நான்மணி:88/2,3
என்றும் இடும்பை தரும் - குறள்:14 8/2
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை - குறள்:16 2/1
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை - குறள்:54 6/1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு - குறள்:66 2/1
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை - குறள்:98 8/1
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் - குறள்:113 10/1
என்றும் அழுக்காறு இகந்தானும் இ மூவர் - திரி:30/3
ஒன்றும் உணராத ஏழையும் என்றும்
இறந்துரை காமுறுவானும் இ மூவர் - திரி:92/2,3
இலக்கணத்தால் இ எட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையாதவர் - ஆசாரக்:2/3,4
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் என்பதே - ஆசாரக்:11/3
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையாதவர் - ஆசாரக்:21/2,3
பலர் இடை ஆடை உதிராரே என்றும்
கடன் அறி காட்சியவர் - ஆசாரக்:36/4,5
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத்தவர் - ஆசாரக்:52/2,3
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் - ஆசாரக்:74/1,2
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும் - ஆசாரக்:80/3
அரசர் படை அளவும் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக்:83/3,4
பசு கொடுப்பின் பார்ப்பார் கை கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல் - ஆசாரக்:90/2,3
தலைஇய நல் கருமம் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா - ஆசாரக்:92/1,2
என்றும் பிழைப்பது இல - ஆசாரக்:92/4
என்றும் கடும் சொல் உரையார் இருவராய் - ஆசாரக்:93/2
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
மன நலம் ஆகாவாம் கீழ் - பழ:11/3,4
மரம் பயில் சோலை மலை நாட என்றும்
குரங்கினுள் நல் முகத்த இல் - பழ:58/3,4
என்றும் பதக்கு ஏழ் வரும் - பழ:143/4
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம் - பழ:204/2
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே என்றும்
கடலுள் துலாம் பண்ணினார் - பழ:255/3,4
என்றும் உறுதியே சூழ்க எறி திரை - பழ:275/2
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும்
அயிலாலே போழ்ப அயில் - பழ:337/3,4
கள்ளான் சூது என்றும் கழுமான் கரியாரை - சிறுபஞ்:19/1
இ வகை ஐவரையும் என்றும் அணுகாரே - சிறுபஞ்:39/3
நசை கொல்லார் நச்சியார்க்கு என்றும் கிளைஞர் - சிறுபஞ்:46/1
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின் என்றும்
உழுமகற்கு கேடு என்று உரை - சிறுபஞ்:48/3,4
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும்
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் - ஏலாதி:1/2,3
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் - ஏலாதி:5/1
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் - ஏலாதி:14/3,4
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான் - ஏலாதி:37/2
TOP
என்றுமோ (1)
திருந்துதல் என்றுமோ இல் - பழ:30/4
TOP
என்றுவிடல் (1)
நனைந்து வா என்றுவிடல் - பழ:263/4
TOP
என்றே (6)
முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே
குருகு வாய் பெய்து இரை கொள்ளாது உருகி மிக - திணை150:36/1,2
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே
அலங்கார நல்லார்க்கு அறை - திணை150:127/3,4
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் - குறள்:114 9/1
வருந்தினார் என்றே வயப்படுவது உண்டோ - பழ:9/2
மாண்டிலர் என்றே மறுப்ப கிடந்ததோ - பழ:112/2
எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண் - பழ:247/2
TOP
என்றேன் (3)
வண்டல் சிதைத்தது என்றேன் - ஐந்50:44/4
என்றேன் இரண்டாவது உண்டோ மடல்மா மேல் - திணை150:16/3
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை - குறள்:132 6/1
TOP
என்றேனா (2)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் - குறள்:132 4/1
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் - குறள்:132 5/1,2
TOP
என்ன (14)
என்ன கடவுளும் இல் - நான்மணி:54/4
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என் - ஐந்50:44/3
அணி குரல் மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல் - திணை150:141/1,2
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன மக சுமந்து - திணை150:145/3
என்ன பயத்தவோ கண் - குறள்:71 5/2
என்ன பயத்ததோ சால்பு - குறள்:99 7/2
என்ன பயனும் இல - குறள்:110 10/2
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன - குறள்:113 2/1
என்ன வகையால் செய பெறுப புன்னை - பழ:311/2
என்ன குறையன் இளையரால் மன்னும் - பழ:330/2
என்ன படினும் அவர் செய்வ செய்வதே - பழ:358/2
உடம்பினால் என்ன பயன் - பழ:398/4
ஓத்தினால் என்ன குறை - சிறுபஞ்:81/4
தாய் அன்னன் என்ன தகும் - ஏலாதி:6/4
TOP
என்னதூஉம் (1)
பின் நலிவானை பெறல் வேண்டும் என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே - பழ:156/2,3
TOP
என்னரே (1)
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார் - திணை150:106/1
TOP
என்னலோ (1)
தொடுத்து இன்னர் என்னலோ வேண்டா கொடுப்பவர் - பழ:316/3
TOP
என்னா (1)
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது - நாலடி:4 2/2
TOP
என்னாது (7)
மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின் - நாலடி:2 9/1,2
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - நாலடி:4 6/1,2
இறப்ப சிறிது என்னாது இல் எனாது என்றும் - நாலடி:10 9/1
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும் - ஐந்50:28/2,3
என்னாது இறவாது இவண் நின் இகந்தேகல் - திணை150:132/3
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது - குறள்:4 6/1
நிறை அரியர்மன் அளியர் என்னாது காமம் - குறள்:114 8/1
TOP
என்னாம் (3)
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் - நாலடி:20 9/3
ஈ கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும் - நாலடி:22 8/2,3
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் - குறள்:15 4/1
TOP
என்னாய் (1)
தேர் நின்றது என்னாய் திரிந்து - திணை150:115/4
TOP
என்னார் (7)
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை - நாலடி:7 7/2
எடுக்கலம் என்னார் பெரியோர் அடுத்து அடுத்து - நாலடி:21 3/2
இனியவை யாம் அறிதும் என்னார் கசிவு இன்று - ஆசாரக்:69/3
எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து - பழ:74/3
இறப்ப எமக்கு ஈது இளிவரவு என்னார்
பிறப்பின் சிறியாரை சென்று பிறப்பினால் - பழ:198/1,2
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு - சிறுபஞ்:25/3
சிறு பயம் என்னார் சிதவலிப்பு ஈவார் - சிறுபஞ்:62/3
TOP
என்னாராய் (1)
இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று - சிறுபஞ்:71/3
TOP
என்னாரே (1)
எங்கு உற்று சேறிரோ என்னாரே முன் புக்கு - ஆசாரக்:58/2
TOP
என்னாவாள் (1)
என்னாவாள் என்னும் என் நெஞ்சு - ஐந்50:19/4
TOP
என்னான் (1)
தன் குறை இது என்னான் தழை கொணரும் தண் சிலம்பன் - திணை150:31/1
TOP
என்னானும் (9)
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் - நாலடி:1 5/1
ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - நாலடி:10 8/1
என்னானும் வேண்டுப என்று இகழ்ப என்னானும் - நாலடி:16 9/2
என்னானும் வேண்டுப என்று இகழ்ப என்னானும்
வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர் - நாலடி:16 9/2,3
செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே - நாலடி:31 9/3
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே - நாலடி:36 5/3
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும்
நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு - ஐந்50:28/3,4
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம் - பழ:204/2
நோக்கு அற்றவரை பழித்தல் என் என்னானும்
மூக்கு அற்றதற்கு இல் பழி - பழ:250/3,4
TOP
என்னின் (2)
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து - நாலடி:31 10/3
ஆல் என்னின் பூல் என்னுமாறு - பழ:31/4
TOP
என்னினும் (1)
என்னினும் தான் விதுப்பு உற்று - குறள்:129 10/2
TOP
என்னுடைய (3)
தளர் முலை பாராட்டி என்னுடைய பாவை - ஐந்70:47/3
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய
பாண இருக்க அது களை நாண் உடையான் - ஐந்70:49/1,2
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல் - ஐந்70:55/1,2
TOP
என்னும் (95)
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் சாற்றுமே - நாலடி:3 5/3
டொண் டொண் டொண் என்னும் பறை - நாலடி:3 5/4
மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால் - நாலடி:4 10/1,2
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த - நாலடி:5 7/3
மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே - நாலடி:6 6/3
பொலி கடன் என்னும் பெயர்த்து - நாலடி:10 8/4
சேதனம் என்னும் அ சேறு அகத்து இன்மையால் - நாலடி:11 6/3
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் - நாலடி:14 1/3
ஆதும் நாம் என்னும் அவாவினை கைவிட்டு - நாலடி:19 1/3
இன்னர் இனையர் எமர் பிறர் என்னும் சொல் - நாலடி:21 5/1
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி - நாலடி:21 5/2
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும்
அல்லல் அடையப்பட்டார் - நாலடி:29 7/3,4
செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே - நாலடி:31 9/3
புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள் - நாலடி:33 6/3
இனிது உண்ணேம் ஆர பெறேம் யாம் என்னும்
முனிவினால் கண்பாடு இலர் - நாலடி:37 6/3,4
கண் கயல் என்னும் கயத்தினால் காதலி - நாலடி:40 5/1
இன்மையின் இன்னாதது இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் - நான்மணி:29/3,4
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம் - நான்மணி:66/2,3
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் - கள40:32/1
என்னாவாள் என்னும் என் நெஞ்சு - ஐந்50:19/4
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு - ஐந்70:5/4
வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் - திணை150:9/1
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால் இங்கண் - திணை150:30/2
நின் குறை என்னும் நினைப்பினனாய் பொன் குறையும் - திணை150:31/2
வந்தையா என்னும் வகையிற்றே மற்று இவன் - திணை150:138/3
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றியக்கால் - குறள்:2 4/1,2
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - குறள்:3 4/1
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள்:3 4/2
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - குறள்:3 9/1
நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள்:8 4/2
வேண்டாமை என்னும் செருக்கு - குறள்:18 10/2
தீவினை என்னும் செருக்கு - குறள்:21 1/2
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - குறள்:23 3/1
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது - குறள்:23 7/1,2
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் - குறள்:24 8/1,2
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் - குறள்:29 7/1
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் - குறள்:29 7/1,2
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் - குறள்:31 6/1
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் - குறள்:31 6/1,2
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு - குறள்:34 6/1,2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு - குறள்:35 6/1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் - குறள்:36 8/1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு - குறள்:36 8/1,2
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள்:37 9/1,2
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா - குறள்:41 6/1
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் - குறள்:44 8/1
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் - குறள்:47 4/1,2
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை - குறள்:58 1/1
வள்ளியம் என்னும் செருக்கு - குறள்:60 8/2
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும் - குறள்:61 1/1
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள்:61 1/1,2
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே - குறள்:62 3/1
வேளாண்மை என்னும் செருக்கு - குறள்:62 3/2
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம் - குறள்:65 1/1
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் - குறள்:76 3/1
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் - குறள்:76 7/1
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வ செவிலியால் உண்டு - குறள்:76 7/1,2
உடையம் யாம் என்னும் செருக்கு - குறள்:85 4/2
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள்:86 1/1,2
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா - குறள்:86 3/1
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள்:86 4/1,2
நன் நயம் என்னும் செருக்கு - குறள்:86 10/2
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன் - குறள்:88 1/1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் - குறள்:93 4/1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள்:93 4/1,2
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் - குறள்:94 6/1,2
பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள்:98 6/2
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் - குறள்:99 8/1,2
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள்:100 1/2
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள்:100 2/2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு - குறள்:102 3/1,2
உறைபதி என்னும் வழக்கு - குறள்:102 5/2
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் - குறள்:103 1/1,2
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் - குறள்:103 3/1
நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள்:104 10/2
நல்குரவு என்னும் நசை - குறள்:105 3/2
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை - குறள்:105 5/1
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் - குறள்:107 3/1,2
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும் - குறள்:107 8/1
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் - குறள்:107 8/1,2
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள்:111 4/1,2
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 9/2
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 10/2
நல் ஆண்மை என்னும் புணை - குறள்:114 4/2
நல்குவர் என்னும் நசை - குறள்:116 6/2
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் - குறள்:119 2/1
வாழுநம் என்னும் செருக்கு - குறள்:120 3/2
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள்:126 1/1,2
ஊராண்மை என்னும் செருக்கு - திரி:6/4
பற்று என்னும் பாச தளையும் பல வழியும் - திரி:22/1
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும் - திரி:22/3
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச்சங்கம் - திரி:105/3
நல்லாதன் என்னும் பெயரானே பல்லார் - திரி:106/2
உணற்கு இனிய இன் நீர் பிறிதுழி இல் என்னும்
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை - பழ:61/1,2
பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு - பழ:355/1
TOP
என்னுமவர் (1)
ஆஅதும் என்னுமவர் - குறள்:66 3/2
TOP
என்னுமாறு (2)
ஆல் என்னின் பூல் என்னுமாறு - பழ:31/4
செய்க என்றான் உண்க என்னுமாறு - பழ:181/4
TOP
என்னுமே (1)
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே
ஊனமே தீர்ந்தவர் ஓத்து - ஏலாதி:61/3,4
TOP
என்னே (3)
என்னே மற்று இ உடம்பு பெற்றும் அறம் நினையார் - நாலடி:33 10/1
பொன் ஆம் போர் வேலவர்தாம் புரிந்தது என்னே
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை - திணை150:18/2,3
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான் - ஏலாதி:37/3
TOP
என்னை (14)
எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு - நாலடி:2 5/1
என்னை உலகு உய்யும் ஆறு - நாலடி:10 7/4
இறு காலத்து என்னை பரிவு - நாலடி:11 10/4
என்னை அவரொடு பட்டது புன்னை - நாலடி:12 7/2
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் - நாலடி:39 5/3
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை
என் ஆதி என்பாரும் இல் - ஐந்70:16/3,4
ஒருத்தி யான் ஒன்று அல பல் பகை என்னை
விருத்தியா கொண்டன வேறா பொருத்தின் - திணை150:121/1,2
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று - குறள்:125 4/1,2
எற்று என்னை உற்ற துயர் - குறள்:126 6/2
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள்:130 6/1,2
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் - குறள்:132 6/1,2
மருள் படுவதுஆயின் மலை நாட என்னை
பொருள் கொடுத்து கொள்ளார் இருள் - பழ:334/3,4
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி - பழ:358/3
என்னை இமை பொருமாறு - கைந்:10/4
TOP
என்னைகொல் (5)
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு - நாலடி:31 6/2,3
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை - ஐந்70:58/1
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல்
காணினும் காய்வர் எமர் - திணை50:6/3,4
என்னைகொல் ஏதிலார் மாட்டு - குறள்:19 8/2
என்னைகொல் யாம் காணுமாறு - கைந்:54/4
TOP
என்னையர் (1)
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து - கைந்:54/1
TOP
என்னையும் (2)
என்னையும் தோய வரும் - நாலடி:39 7/4
அல்லாத என்னையும் தீர மற்று ஐயன்மார் - திணை150:88/1
TOP
என்னையே (1)
கடிபு ஒல்லா என்னையே காப்பு - திணை150:32/4
TOP
என்னையோ (1)
என்னையோ நாளை எளிது - திணை150:20/4
TOP
என்னொடு (1)
என்னொடு பட்ட வகை - ஐந்70:28/4
TOP
என்னோ (2)
உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க்கு எனின் - நாலடி:15 4/3,4
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து - திணை150:68/1
TOP
என்னோடு (1)
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ - நாலடி:6 5/3
TOP
என (80)
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து - நாலடி:1 4/1
உண்டு வினையுள் உறைக்கும் என பெரியோர் - நாலடி:5 3/3
மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற - நாலடி:6 9/1
கார் என செய்தாரும் இல் - நாலடி:11 3/4
சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு - நாலடி:13 6/1
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன - நாலடி:14 4/3
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார் - நாலடி:19 2/3
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து - நாலடி:22 4/3
நல்லார் என தாம் நனி விரும்பி கொண்டோரை - நாலடி:23 1/1
தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான் - நாலடி:35 2/2
கடி என கேட்டும் கடியான் வெடிபட - நாலடி:37 4/1
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு இம் என
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம் - நாலடி:40 2/2,3
கண்டதே செய்பவாம் கம்மியர் உண்டு என
கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட - நான்மணி:38/1,2
அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா - இன்னா40:26/2
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் - கார்40:1/3
இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை - கார்40:33/3
பொய் சூள் என அறியாதேன் - ஐந்70:50/4
முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன் - ஐந்70:61/3
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து - ஐந்70:62/2
வள்நகைப்பட்டதனை ஆண்மை என கருதி - ஐந்70:63/3
கண முகை கை என காந்தள் கவின் - திணை50:2/1
பாம்பு என ஓடி உரும் இடிப்ப கண்டு இரங்கும் - திணை50:3/2
கானவர் மக்கள் கனல் என கை காய்த்தும் - திணை50:4/2
நாகம் தோய் நாகம் என இவற்றை போக - திணை150:28/2
அஞ்சல் என ஆற்றின் அஞ்சிற்றால் அஞ்சி - திணை150:76/2
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது - திணை150:102/3
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார் ஏடி - திணை150:123/3
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை - குறள்:4 7/1
பெய் என பெய்யும் மழை - குறள்:6 5/2
சான்றோன் என கேட்ட தாய் - குறள்:7 9/2
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் - குறள்:12 1/1
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் - குறள்:15 5/1
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் - குறள்:15 6/1
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று - குறள்:17 8/1
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை - குறள்:32 6/1
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் - குறள்:34 4/1
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் - குறள்:63 10/1
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் - குறள்:70 10/1
என நான்கே ஏமம் படைக்கு - குறள்:77 6/2
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது - குறள்:95 2/1
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் - குறள்:103 2/1
இன்மை என ஒரு பாவி மறுமையும் - குறள்:105 2/1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் - குறள்:119 10/1
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் - குறள்:122 6/1
கொடியர் என கூறல் நொந்து - குறள்:124 6/2
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் - குறள்:125 5/1
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை - குறள்:126 2/1
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் - குறள்:126 7/1
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் - குறள்:126 9/1
செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள்:130 2/2
பெய் என பெய்யும் மழை - திரி:96/4
ஆசாரக்கோவை என தொகுத்தான் தீரா - ஆசாரக்:101/4
தாம் நட்டு ஒழுகுதற்கு தக்கார் என வேண்டா - பழ:14/1
காட்டி களைதும் என வேண்டா ஓட்டி - பழ:39/2
சுற்றத்தார் நட்டார் என சென்று ஒருவரை - பழ:67/1
என செய்யார் மாணா வினை - பழ:102/4
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா அடைந்தாரை - பழ:112/1
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும் - பழ:152/3
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் - பழ:166/2
இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும் - பழ:191/2
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல் - பழ:199/3
எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர் - பழ:291/1
எம் கண் அனையர் என கருதின் ஏதமால் - பழ:322/1
பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி - பழ:335/1
இம்மை தவமும் அறமும் என இரண்டும் - பழ:346/1
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம் - பழ:386/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் - சிறுபஞ்:53/3
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும் - சிறுபஞ்:66/3
வாழ்க என வாழ்தல் நன்று - சிறுபஞ்:66/4
அட்டான் இட உண்டான் ஐவரினும் ஆகும் என
கட்டு எறிந்த பாவம் கருது - சிறுபஞ்:68/3,4
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள் - சிறுபஞ்:84/3
கற்றாரை கற்றது உணரார் என மதியார் - ஏலாதி:9/1
அஃகு நீ செய்யல் என அறிந்து ஆராய்ந்தும் - ஏலாதி:27/1
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும் - ஏலாதி:29/3
வள்ளே துணியே இவற்றொடு கொள் என
அன்புற்று அசனம் கொடுத்தான் துணையினோடு - ஏலாதி:50/2,3
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட - ஏலாதி:79/2
நிரையம் என கிடந்தவாறு - கைந்:5/4
சேவல் என பிடவம் ஏறி - கைந்:26/2
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/3
இடபம் என கொண்டு தாம் - கைந்:36/4
TOP
எனக்கு (12)
எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு - நாலடி:2 5/1
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு - நாலடி:9 4/4
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அ நிலையே - நாலடி:31 8/3
எறிவது போலும் எனக்கு - ஐந்50:7/4
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன் - ஐந்50:29/3
கூடல் இனிது ஆம் எனக்கு - ஐந்50:30/4
உருகுவது போலும் எனக்கு - ஐந்70:19/4
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் - குறள்:116 1/1
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று - திரி:74/2
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன் - பழ:7/1
எனக்கு தகவு அன்றால் என்பதே நோக்கி - பழ:102/1
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை - ஏலாதி:5/2
TOP
எனது (5)
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை - நாலடி:28 6/1
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை - நாலடி:28 6/1
எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின் - நாலடி:28 6/2
எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின் - நாலடி:28 6/2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு - குறள்:35 6/1
TOP
எனப்பட்டக்கண்ணும் (1)
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர் - பழ:394/1
TOP
எனப்பட்டதே (1)
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் - குறள்:5 9/1
TOP
எனப்பட்டார்க்கு (1)
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப தாம் தெற்ற - பழ:88/1,2
TOP
எனப்பட்டு (1)
உடையர் எனப்பட்டு ஒழுகி பகைவர் - பழ:324/2
TOP
எனப்படுதல் (4)
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் உழந்து அதனை - நாலடி:28 7/2
கெட்டான் எனப்படுதல் நன்று - குறள்:97 7/2
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் - திரி:82/1
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து - திரி:82/2
TOP
எனப்படுதலால் (1)
சென்றான் எனப்படுதலால் - நாலடி:3 9/4
TOP
எனப்படும் (2)
கொடுத்தார் எனப்படும் சொல் - நாலடி:10 10/4
இன்னான் எனப்படும் சொல் - குறள்:46 3/2
TOP
எனப்படுவது (5)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் - குறள்:30 1/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் - குறள்:33 4/1
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் - குறள்:60 1/1
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் - குறள்:81 1/1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை - குறள்:85 4/1
TOP
எனப்படுவர் (1)
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் - குறள்:73 2/1
TOP
எனப்படுவார் (9)
நட்டார் எனப்படுவார் - நாலடி:21 8/4
ஆழி எனப்படுவார் - குறள்:99 9/2
ஞாலம் எனப்படுவார் - திரி:26/4
உலகம் எனப்படுவார் - திரி:34/4
ஒற்றாள் எனப்படுவார் - திரி:55/4
செல்வர் எனப்படுவார் - திரி:70/4
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார் - ஆசாரக்:18/2
போற்றி எனப்படுவார் - ஆசாரக்:64/4
நல்ல கிளைகள் எனப்படுவார் நல்ல - பழ:53/2
TOP
எனப்படுவான் (4)
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள் - நான்மணி:42/3
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான் - நான்மணி:58/3
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும் - நான்மணி:58/4
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் தெற்ற - நான்மணி:59/2
TOP
எனல் (12)
அழகுடையான் பேதை எனல் - இன்னா40:35/4
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் - குறள்:20 6/1,2
மக்கள் பதடி எனல் - குறள்:20 6/2
கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள்:29 2/2
அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள்:98 1/2
காமம் நுதுப்பேம் எனல் - குறள்:115 8/2
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள்:126 10/2
உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண் பொருளை - பழ:38/1
நாயை புலியாம் எனல் - பழ:117/4
புள் அரைக்கால் விற்பேம் எனல் - பழ:132/4
தேற்றார் சிறியர் எனல் வேண்டா நோற்றார்க்கு - பழ:150/3
இன்னர் எனல் வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் - பழ:273/3
TOP
எனவும் (3)
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் - நான்மணி:40/1
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும் நல்லாள் - நான்மணி:40/2
போற்றும் எனவும் புணருமே ஆற்ற - பழ:60/2
TOP
எனற்பாடும் (1)
சிறியர் எனற்பாடும் செய்யும் எறி திரை - பழ:207/2
TOP
எனாது (1)
இறப்ப சிறிது என்னாது இல் எனாது என்றும் - நாலடி:10 9/1
TOP
எனின் (38)
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று - நாலடி:1 1/3
நீட்டித்து நிற்கும் எனின் - நாலடி:4 10/4
புணரும் ஒருவர்க்கு எனின் - நாலடி:15 4/4
அல்லல் களைப எனின் - நாலடி:17 10/4
நல்கூர்ந்தார் ஈயார் எனின் - நாலடி:27 10/4
விய தக்கான் வாழும் எனின் - நாலடி:33 5/4
தா எனின் தாயம் வகுத்து - நான்மணி:74/4
நல் தாள் தொழாஅர் எனின் - குறள்:1 2/2
வானம் வழங்காது எனின் - குறள்:2 9/2
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் - குறள்:2 10/1
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் - குறள்:15 9/1
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை - குறள்:18 8/1
தீவினை செய்யான் எனின் - குறள்:21 10/2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் - குறள்:22 10/1
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் - குறள்:26 4/1
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் - குறள்:26 6/1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் - குறள்:30 1/1
நன்மை பயக்கும் எனின் - குறள்:30 2/2
உள்ளான் வெகுளி எனின் - குறள்:31 9/2
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் - குறள்:33 1/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் - குறள்:33 4/1
ஊட்டா கழியும் எனின் - குறள்:38 8/2
கோல் அதூஉம் கோடாது எனின் - குறள்:55 6/2
காவலன் காவான் எனின் - குறள்:56 10/2
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி - குறள்:79 9/1
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் - குறள்:81 1/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு - குறள்:84 1/1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை - குறள்:85 4/1
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி - குறள்:99 6/1
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின் - குறள்:105 1/1
நன் நிலையர் ஆவர் எனின் - குறள்:119 9/2
நல்காமை தூற்றார் எனின் - குறள்:119 10/2
வீழப்படாஅர் எனின் - குறள்:120 4/2
பெய் பூச்சு சீராது எனின் - ஆசாரக்:35/4
காக்கை வெள்ளென்னும் எனின் - ஆசாரக்:69/4
செய்யாத எய்தா எனின் - பழ:44/4
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின்
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி - பழ:192/2,3
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின்
சென்று படுமாம் உயிர் - பழ:359/3,4
TOP
எனினும் (44)
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் - நாலடி:4 2/3
மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் பூண்ட - நாலடி:6 6/1,2
இசையும் எனினும் இசையாது எனினும் - நாலடி:16 2/1
இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின் - நாலடி:16 2/1,2
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள் - நாலடி:18 4/1,2
அல்லார் எனினும் அடக்கி கொளல்வேண்டும் - நாலடி:23 1/2
ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும்
நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் - நாலடி:23 8/1,2
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை - நாலடி:25 4/3
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் - நாலடி:30 6/2
செய்தது எனினும் செருப்பு தன் காற்கே ஆம் - நாலடி:35 7/2
பெரும் பெயர் பெண்டிர் எனினும் விரும்பி - நாலடி:39 1/2
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல் - ஐந்70:55/2
மருந்து எனினும் வேண்டல்பாற்று அன்று - குறள்:9 2/2
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது - குறள்:11 2/1,2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் - குறள்:23 2/1
இல் எனினும் ஈதலே நன்று - குறள்:23 2/2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு - குறள்:33 8/1
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் - குறள்:50 9/1
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் - குறள்:62 9/1
அறி கொன்று அறியான் எனினும் உறுதி - குறள்:64 8/1
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி - குறள்:73 10/1
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை - குறள்:77 8/1
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை - குறள்:77 10/1
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு - குறள்:120 9/1
குறை எனினும் கொள்ளார் இரந்து - ஆசாரக்:12/3
கீறார் இரா மரமும் சேரார் இடர் எனினும்
நீர் தொடாது எண்ணெய் உரையார் உரைத்த பின் - ஆசாரக்:13/2,3
காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே - ஆசாரக்:14/3
இடர் எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் - ஆசாரக்:36/2
கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்தீயார் - பழ:16/2
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும்
இழவு அன்று எருது உண்ட உப்பு - பழ:38/3,4
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் தள்ளாது - பழ:108/1,2
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் - பழ:109/3
பெய்யாது எனினும் மழை - பழ:109/4
நோய் இன்று எனினும் அடுப்பின் கடை முடங்கும் - பழ:117/3
கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு - பழ:162/1
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும் ஒப்புரவு - பழ:217/1
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும்
தண் கோல் எடுக்குமாம் மொய் - பழ:248/3,4
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து - பழ:254/1
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை - பழ:256/3
பேணாமை பேணும் தகைய சிறிய எனினும்
மாணாமை மாண்டார் மனை - சிறுபஞ்:37/3,4
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
குன்று போல் கூடும் பயன் - சிறுபஞ்:63/3,4
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல் நன்று - ஏலாதி:15/3,4
வாரான் எனினும் வரும் என்று சேரி - கைந்:40/2
அஃது அன்று எனினும் அறிந்தேம் யாம் செய்தி - கைந்:41/2
TOP
எனும் (3)
உள்ளம் எனும் நாரினால் கட்டி உளவரையால் - நாலடி:16 3/3
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் - குறள்:6 4/1,2
என் நோற்றான்கொல் எனும் சொல் - குறள்:7 10/2
TOP
எனை (9)
எனை மாண்பும் தான் இனிது நன்கு - இனிய40:10/4
எனை மாட்சித்துஆயினும் இல் - குறள்:6 2/2
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் - குறள்:15 4/1
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை - குறள்:21 7/1
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான் - குறள்:52 4/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம் - குறள்:67 10/1
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி - குறள்:75 10/1
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின் - பழ:68/1
எனை பல் பிறப்பினும் ஈண்டி தாம் கொண்ட - பழ:362/1
TOP
எனைத்தால் (1)
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு - நாலடி:9 4/4
TOP
எனைத்தானும் (4)
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும் - நாலடி:33 3/2
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே - நாலடி:36 5/3
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் - குறள்:32 7/1
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் - குறள்:42 6/1
TOP
எனைத்து (9)
பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை - நாலடி:2 8/1
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் - நாலடி:13 10/2
இல் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும் - நாலடி:32 10/1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் - குறள்:21 9/1
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் - குறள்:29 1/1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் - குறள்:30 10/1
மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும் - குறள்:83 5/1
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் - குறள்:121 2/1
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் - குறள்:125 1/1
TOP
எனைத்தும் (14)
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும்
சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால் - நாலடி:13 10/2,3
வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய் கிடந்தும் - நாலடி:37 2/1
இழுக்கினை தாம் பெறுவர்ஆயின் இழுக்கு எனைத்தும்
செய்குறா பாணி சிறிதே அ சில் மொழியார் - நாலடி:37 2/2,3
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும் நல்லாள் - நான்மணி:40/2
பைம் தலை பாரில் புரள்பவை நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே - கள40:24/2,3
மாம் தளிர் மேனி வியர்ப்ப மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக பணிமொழிக்கு - ஐந்50:15/2,3
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ - குறள்:82 10/1
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ - குறள்:121 8/1
பரந்து உரையார் பாரித்து உரையார் ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே பொருள் அடங்க காலத்தால் - ஆசாரக்:76/2,3
புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும் உடுத்தாரை - பழ:185/2,3
தன்னை எனைத்தும் வியவற்க துன்னினார் - பழ:306/2
முடிதல் எனைத்தும் உணரா முயறல் - பழ:309/3
வினை பயன் மெய் உறுதல் அஞ்சி எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே - பழ:362/2,3
எனைத்தும் அறியாமையான் - ஏலாதி:10/4
TOP
|