|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கூ (1)
நரி கூ கடற்கு எய்தாவாறு - பழ:22/4
TOP
கூஉம் (1)
கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம் - நாலடி:14 10/3
TOP
கூஉய் (2)
கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர் - திணை150:54/3
கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு - பழ:162/1
TOP
கூகையை (1)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் - குறள்:49 1/1
TOP
கூட்டம் (2)
நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய - சிறுபஞ்:42/1
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல் - சிறுபஞ்:42/2
TOP
கூட்டல் (1)
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வான் நாள் - சிறுபஞ்:42/2,3
TOP
கூட்டியக்கண்ணும் (1)
அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும்
பொருந்தா மண் ஆகா சுவர் - பழ:9/3,4
TOP
கூட்டு (3)
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப - திணை150:143/3
கூட்டு இறப்ப கொண்டு தலையளிப்பின் அஃது அன்றோ - பழ:329/3
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே - பழ:333/2
TOP
கூட்டுண்டு (2)
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் - திணை150:22/2
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் - பழ:331/1
TOP
கூட்டுவார் (1)
அம்பலம் தாழ் கூட்டுவார் - பழ:135/4
TOP
கூட்டுள் (1)
கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார் - நாலடி:13 2/4
TOP
கூடகாரத்திற்கு (1)
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் - பழ:96/2
TOP
கூடம் (1)
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம்
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி - ஏலாதி:17/1,2
TOP
கூடல் (3)
கூடல் இனிது ஆம் எனக்கு - ஐந்50:30/4
கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை - திணை150:4/1
கூடல் அணைய வரவு - கைந்:60/4
TOP
கூடல்கண் (1)
கூடல்கண் சென்றது என் நெஞ்சு - குறள்:129 4/2
TOP
கூடலின் (2)
கூடலின் காணப்படும் - குறள்:133 7/2
கூடலின் தோன்றிய உப்பு - குறள்:133 8/2
TOP
கூடலொடு (1)
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து - ஏலாதி:51/4
TOP
கூடன் (1)
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன் பௌநற்பவன் பேர் - ஏலாதி:30/3,4
TOP
கூடாதே (1)
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி - குறள்:89 7/1,2
TOP
கூடார்கண் (1)
கூடார்கண் கூடிவிடின் - நான்மணி:21/4
TOP
கூடாரை (3)
கூடாரை அட்ட களத்து - கள40:12/5
கூடாரை அட்ட களத்து - கள40:22/6
கூடாரை அட்ட களத்து - கள40:41/5
TOP
கூடி (6)
நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை - நாலடி:24 3/1
சேடியர் போல செயல் தேற்றார் கூடி
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி - நாலடி:36 4/2,3
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி - ஐந்50:5/2
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் - குறள்:77 5/1
கூடி முயங்க பெறின் - குறள்:133 10/2
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் - சிறுபஞ்:104/3
TOP
கூடிய (1)
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி - குறள்:127 4/1
TOP
கூடியார் (1)
கூடியார் பெற்ற பயன் - குறள்:111 9/2
TOP
கூடிவிடின் (1)
கூடார்கண் கூடிவிடின் - நான்மணி:21/4
TOP
கூடினான் (1)
கூடினான் பின் பெரிது கூர்ந்து - திணை150:124/4
TOP
கூடினும் (1)
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே - குறள்:89 7/1
TOP
கூடு (2)
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் - சிறுபஞ்:25/1
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன் - கைந்:55/1
TOP
கூடும் (2)
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே - திணை150:127/3
குன்று போல் கூடும் பயன் - சிறுபஞ்:63/4
TOP
கூடும்கொல் (1)
கலப்பு அடும் கூடும்கொல் மற்று - கைந்:40/4
TOP
கூடுமோ (1)
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ - பழ:245/2,3
TOP
கூடுவது (1)
கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய் - ஏலாதி:34/3
TOP
கூடுவேம் (1)
கூடுவேம் என்பது அவா - குறள்:131 10/2
TOP
கூத்தர் (1)
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து - கார்40:41/4
TOP
கூத்தன் (1)
கூத்தன் புறப்பட்டக்கால் - நாலடி:3 6/4
TOP
கூத்தனா (1)
கூத்தனா கொண்டு குறை நீ உடையையேல் - கைந்:42/3
TOP
கூத்தாட்டு (2)
கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம் - குறள்:34 2/1
விளியாதான் கூத்தாட்டு காண்டலும் வீழ - திரி:11/1
TOP
கூத்தாடி (1)
கூத்தாடி உண்ணினும் உண் - ஐந்70:45/4
TOP
கூத்தியர் (1)
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் - நாலடி:20 1/3
TOP
கூத்து (2)
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் - நான்மணி:83/3
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே - திணை150:127/3
TOP
கூத்தும் (1)
கூத்தும் விழவும் மணமும் கொலை களமும் - ஏலாதி:62/1
TOP
கூத்தே (1)
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் - பழ:343/2
TOP
கூதறைகள் (1)
கூதறைகள் ஆகார் குடி - பழ:360/4
TOP
கூந்தல் (9)
கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர் - கார்40:13/2
பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம் - கார்40:24/3
நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய - ஐந்50:27/2,3
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் - ஐந்70:48/3
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல்
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு - திணை50:38/3,4
விரிந்து விடு கூந்தல் வெஃகா புரிந்து - திணை150:75/2
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்றோர் - பழ:229/3
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும் - சிறுபஞ்:44/1
கூந்தல் மயில் அன்னாய் குழீஇய வான் விண்ணோர்க்கு - ஏலாதி:33/3
TOP
கூப்பி (1)
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது - ஆசாரக்:30/1
TOP
கூப்பிடும் (1)
கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி - திணை150:92/2
TOP
கூம்பலும் (1)
கூம்பலும் இல்லது அறிவு - குறள்:43 5/2
TOP
கூம்பாது (1)
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட - நாலடி:22 5/1,2
TOP
கூம்பு (1)
கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ - ஐந்50:49/1
TOP
கூம்பும் (1)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் - குறள்:49 10/1
TOP
கூம்புவாரை (1)
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல் - நாலடி:22 5/3,4
TOP
கூர் (15)
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண - நாலடி:11 7/1
உள் கூர் பசியால் உழை நசைஇ சென்றார்கட்கு - நாலடி:29 6/1
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா - இன்னா40:10/2
கூர் உகிர் எண்கின் இரும் கிளை கண்படுக்கும் - ஐந்70:34/2
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை - திணை50:27/3
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத - திணை50:29/1
வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க - திணை50:48/3
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை - குறள்:60 9/1
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு - பழ:49/3
கூர் அறிவினார் வாய் குணம் உடை சொல் கொள்ளாது - பழ:351/1
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் - சிறுபஞ்:57/3
கூர் அம்பு வெம் மணல் ஈர் மணி தூங்கலும் - ஏலாதி:67/1
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் - கைந்:25/2
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன - கைந்:26/1
கூர் எரி மாலை குறி - கைந்:32/3
TOP
கூர்த்த (3)
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம் - நாலடி:9 1/3
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் - பழ:195/3
கொலை புரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான் - ஏலாதி:2/1,2
TOP
கூர்த்து (2)
கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால் - நாலடி:7 10/1
கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு - பழ:375/2
TOP
கூர்த்துவிடல் (1)
சேப்பிலைக்கு கூர்த்துவிடல் - பழ:284/4
TOP
கூர்ந்த (2)
கூர்ந்த பசலை அவட்கு - கார்40:25/4
வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள்:101 10/2
TOP
கூர்ந்தது (1)
கொல்வாங்கு கூர்ந்தது இ கார் - ஐந்50:4/4
TOP
கூர்ந்தன்று (1)
உறைத்து இருள் கூர்ந்தன்று வானம் பிறை தகை - கார்40:17/3
TOP
கூர்ந்து (7)
இணை வேல் எழில் மார்வத்து இங்க புண் கூர்ந்து
கணை அலைக்கு ஒல்கிய யானை துணை இலவாய் - கள40:21/1,2
பரும பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் - கள40:38/1,2
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ - ஐந்50:39/2,3
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து - திணை150:98/4
கூடினான் பின் பெரிது கூர்ந்து - திணை150:124/4
கொள்வான் குடி வாழ்வான் கூர்ந்து - ஏலாதி:46/4
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து - ஏலாதி:51/4
TOP
கூர்மை (1)
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே - இனிய40:11/2
TOP
கூர்மையரேனும் (1)
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் - குறள்:100 7/1
TOP
கூர்மையின் (1)
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும் - நாலடி:29 7/2,3
TOP
கூர்மையும் (2)
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின் - நாலடி:29 7/2
கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி - திரி:85/2
TOP
கூர (2)
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர
வென்றி முரசின் இரங்கி எழில் வானம் - கார்40:35/2,3
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர் கோதையாய் தங்கார் வருவர் - கைந்:36/2,3
TOP
கூரா (2)
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே - இனிய40:31/1
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே - இனிய40:39/2
TOP
கூரிது (1)
உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூரிது
எருத்து வலியதன் கொம்பு - பழ:76/3,4
TOP
கூரியது (1)
எஃகு அதனின் கூரியது இல் - குறள்:76 9/2
TOP
கூரியவாம் (1)
கணையிலும் கூரியவாம் கண் - பழ:174/4
TOP
கூரும் (1)
நிறம் கூரும் மாலை வரும் - திணை50:48/4
TOP
கூரை (4)
செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக - நாலடி:24 1/1
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா - இன்னா40:5/2
பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி - ஐந்70:34/1
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார் - ஆசாரக்:85/1,2
TOP
கூரையுள் (1)
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும் - திரி:11/3
TOP
கூலி (2)
மெய் வருத்த கூலி தரும் - குறள்:62 9/2
மரம் போக்கி கூலி கொண்டார் - பழ:60/4
TOP
கூலிக்கு (1)
கூலிக்கு செய்து உண்ணுமாறு - பழ:40/4
TOP
கூவ (1)
மடவ மயில் கூவ மந்தி மா கூர - கைந்:36/2
TOP
கூவல் (2)
கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர் - திரி:16/3
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை - ஏலாதி:51/1
TOP
கூவார் (1)
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் - ஆசாரக்:58/1
TOP
கூவும் (1)
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா - இன்னா40:20/1
TOP
கூழ் (17)
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று - நாலடி:1 1/3
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க - நாலடி:1 2/2
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் - நாலடி:20 1/1
பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால் - நாலடி:26 7/1
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் - நான்மணி:43/3
சிறு கை அளாவிய கூழ் - குறள்:7 4/2
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் - குறள்:39 1/1
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் - குறள்:55 10/1,2
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய் - திரி:59/1,2
பெய்க விருந்திற்கும் கூழ் - ஆசாரக்:48/3
தமர் மறையா கூழ் உண்டு சேறல்அதுவே - பழ:116/3
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார் - பழ:235/1
கொல்லையில் கூழ் மரமே போன்று - பழ:272/4
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே - பழ:378/3
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு - சிறுபஞ்:62/1
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான் - ஏலாதி:23/1
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி - ஏலாதி:42/3
TOP
கூழ்க்கு (1)
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே - இனிய40:15/2
TOP
கூழ்த்து (1)
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் - குறள்:75 5/1
TOP
கூழும் (2)
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி - குறள்:56 4/1
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் - பழ:235/2
TOP
கூழை (2)
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால் கூழை
மூழை சுவை உணராத ஆங்கு - நாலடி:33 1/3,4
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய - திரி:48/2
TOP
கூற்றத்தை (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு - குறள்:90 4/1
TOP
கூற்றம் (22)
கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம்
தொடுத்து ஆறு செல்லும் சுரம் - நாலடி:1 5/3,4
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற - நாலடி:1 6/2
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற - நாலடி:1 7/2
வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவது இலர் - நாலடி:4 5/3,4
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - நாலடி:4 6/2
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது - நாலடி:12 10/4
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் - நாலடி:18 2/1,2
கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை - நாலடி:34 1/3
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை - நாலடி:37 3/1
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம்
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் - நான்மணி:82/1,2
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே - நான்மணி:82/2,3
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே - நான்மணி:82/3
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே - இனிய40:28/2
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் - குறள்:27 9/1
ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர் - திரி:45/2,3
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி - பழ:22/1
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து குறிப்பு அறிந்து - பழ:110/1
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல் - பழ:126/3,4
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால் கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல் - பழ:183/3,4
சிலம்பிக்கு தன் சினை கூற்றம் நீள் கோடு - சிறுபஞ்:9/1
விலங்கிற்கு கூற்றம் மயிர்தான் வலம் படா - சிறுபஞ்:9/2
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு - சிறுபஞ்:9/3
TOP
கூற்றமாய் (1)
கூற்றமாய் வீழ்ந்துவிடும் - பழ:166/4
TOP
கூற்றமும் (2)
கொள இழைக்கும் கூற்றமும் கண்டு - நாலடி:33 10/4
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற - நான்மணி:39/2
TOP
கூற்றமோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் - குறள்:109 5/1
TOP
கூற்றாமே (1)
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள் - நான்மணி:82/3,4
TOP
கூற்று (19)
வந்தது வந்தது கூற்று - நாலடி:1 4/4
ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால் - நாலடி:2 10/1
கோது என்று கொள்ளாதாம் கூற்று - நாலடி:11 6/4
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம் - நாலடி:19 8/2
விளி நோக்கி இன்புறூஉம் கூற்று - நான்மணி:26/4
வீரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா - இன்னா40:20/2
பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா - இன்னா40:26/3
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - இன்னா40:31/2
முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா - இன்னா40:32/2
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் - திணை50:20/3
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் - திணை150:115/2
செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள்:33 6/2
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் - குறள்:77 5/1
உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள்:105 10/2
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் - குறள்:109 3/1
தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணுமாறும் - திரி:88/2
உண்ணும் துணை காக்கும் கூற்று - பழ:89/4
கூற்று அயர செய்யார் கொணர்ந்து - சிறுபஞ்:82/4
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும் - கைந்:23/2
TOP
கூற்றுடன் (1)
அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து - பழ:137/3
TOP
கூற்றே (1)
அ பால் நால் கூற்றே மருந்து - குறள்:95 10/2
TOP
கூற்றோடு (1)
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு இ துணையோடு அடுத்த - சிறுபஞ்:62/1,2
TOP
கூற (1)
அறம் கூற வேண்டா அவற்கு - நாலடி:16 8/4
TOP
கூறப்படும் (4)
கோத்திரம் கூறப்படும் - நாலடி:25 2/4
தொழுத்தையால் கூறப்படும் - நாலடி:33 6/4
திறன் தெரிந்து கூறப்படும் - குறள்:19 6/2
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் - சிறுபஞ்:57/3
TOP
கூறல் (6)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - குறள்:10 10/1,2
உழை இருந்தான் கூறல் கடன் - குறள்:64 8/2
கொடியர் என கூறல் நொந்து - குறள்:124 6/2
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப - பழ:196/3
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளி கூறல்
மிளகு உளு உண்பான் புகல் - பழ:326/3,4
மொழிந்தான் மொழி அறியான் கூறல் முழந்தாள் - பழ:347/3
TOP
கூறல்லவற்றை (1)
கூறல்லவற்றை விரைந்து - நான்மணி:1/4
TOP
கூறலால் (1)
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்
முன் இன்னா மூத்தார் வாய் சொல் - பழ:357/3,4
TOP
கூறலும் (1)
நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா - திரி:54/2
TOP
கூறற்க (1)
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல்லவற்றை விரைந்து - நான்மணி:1/3,4
TOP
கூறற்கு (1)
குணனேயும் கூறற்கு அரிதால் குணன் அழுங்க - நாலடி:36 3/2
TOP
கூறா (1)
தாம் தம்மை கூறா பொருள் - திரி:8/4
TOP
கூறாத (1)
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல் - இனிய40:28/3,4
TOP
கூறாதி (1)
கொடியவை கூறாதி பாண நீ கூறின் - நாலடி:39 8/1
TOP
கூறாது (2)
பொழென பொய் கூறாது ஒழி - கைந்:37/4
பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது
எழு நீ போ நீடாது மற்று - கைந்:46/3,4
TOP
கூறாமை (3)
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் - குறள்:71 1/1
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை - குறள்:71 4/1
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும் - திரி:82/3
TOP
கூறாயோ (1)
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக - திணை150:90/2
TOP
கூறார் (5)
கூறார் தம் வாயின் சிதைந்து - நாலடி:16 6/4
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார் - நாலடி:16 7/3
குணனும் குலம் உடையார் கூறார் பகைவர் போல் - ஆசாரக்:71/2
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும் - ஆசாரக்:80/3
நன்கு அறிவார் கூறார் முறை - ஆசாரக்:80/4
TOP
கூறான் (2)
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் - குறள்:19 1/1
புறம் கூறான் என்றல் இனிது - குறள்:19 1/2
TOP
கூறி (6)
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு - நாலடி:34 5/3
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் - குறள்:19 3/1
உழை இருந்து நுண்ணிய கூறி கருமம் - பழ:86/1
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப - பழ:165/3
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று - கைந்:45/3,4
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை - கைந்:54/3
TOP
கூறிய (2)
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய
மாற்றம் உரைக்கும் வினை நலம் தூக்கின் - நான்மணி:45/1,2
பொருள் அல்லார் கூறிய பொய் குறளை வேந்தன் - பழ:147/1
TOP
கூறிவிடும் (1)
குற்றமே கூறிவிடும் - குறள்:98 10/2
TOP
கூறின் (4)
கொடியவை கூறாதி பாண நீ கூறின்
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின் - நாலடி:39 8/1,2
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து - குறள்:3 2/1
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் - குறள்:94 3/1
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை - திரி:6/2
TOP
கூறினாய் (1)
கொடியது கூறினாய் மன்ற அடியுளே - பழ:130/2
TOP
கூறினும் (1)
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று - திணை150:144/3
TOP
கூறீர் (1)
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர்
சிறுபஞ்சமூலம் சிறந்து - சிறுபஞ்:107/3,4
TOP
கூறு (2)
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு - நாலடி:9 4/4
நட்டார்க்கு இயையின் தமக்கு இயைந்த கூறு உடம்பு - ஏலாதி:79/3
TOP
கூறுங்கால் (1)
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே - பழ:111/3
TOP
கூறுதல் (1)
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
திங்களை நாய் குரைத்து அற்று - பழ:149/3,4
TOP
கூறுபவேல் (1)
பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல்
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப - பழ:44/2,3
TOP
கூறும் (14)
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு - நாலடி:36 3/3
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா - இன்னா40:6/1
கள் உண்பான் கூறும் கரும பொருள் இன்னா - இன்னா40:33/1
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே - இனிய40:6/2
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே - இனிய40:32/1
பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும் - கார்40:8/2,3
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும்
இன் சொல் பலவும் உரைத்து - கார்40:9/3,4
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல் - கார்40:11/2,3
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே - கள40:41/3
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய் கட்டுரையால் - ஐந்50:25/3,4
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக - திணை150:90/2
அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள்:19 3/2
படர்ந்ததே கூறும் முகம் - பழ:41/4
முன் நின்று கூறும் குறளை தெரிதலால் - பழ:113/3
TOP
கூறுமால் (1)
கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும் - பழ:152/2,3
TOP
கூறுவ (1)
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற - நான்மணி:39/2
TOP
கூறுவர் (1)
கை உண்டும் கூறுவர் மெய் - பழ:241/4
TOP
கூறுவான் (1)
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் - குறள்:19 6/1
TOP
கூறை (3)
அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும் - நாலடி:29 1/1
கருத்தினால் கூறை கொள்வார் - பழ:378/4
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் - ஏலாதி:63/1
TOP
கூன் (3)
கூன் கையர் அல்லாதவர்க்கு - குறள்:108 7/2
புறத்து அமைச்சின் நன்று அகத்து கூன் - பழ:295/4
கூன் மேல் எழுந்த குரு - பழ:305/4
TOP
கூனல் (1)
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல்
படை மாறு கொள்ள பகை தூண்டல் அஃதே - பழ:73/2,3
TOP
கூனி (1)
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் - திணை50:35/2
TOP
|
|
|