|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
|
ஊஉங்கு (2)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள்:4 1/1,2
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை - குறள்:4 2/1
TOP
ஊக்க (1)
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது - குறள்:124 8/1
TOP
ஊக்கத்தின் (1)
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி - குறள்:48 3/1
TOP
ஊக்கம் (12)
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம் - நாலடி:13 9/2
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே - இனிய40:22/2
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே - இனிய40:26/2
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே - இனிய40:29/2
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே - இனிய40:33/1
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் - குறள்:39 2/1
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் - குறள்:49 6/1
ஊக்கம் அழிந்து விடும் - குறள்:50 8/2
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் - குறள்:60 1/1
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் - குறள்:60 3/1,2
ஊக்கம் உடையான் உழை - குறள்:60 4/2
ஊக்கம் அழிப்பது அரண் - குறள்:75 4/2
TOP
ஊக்கல் (6)
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல் - நாலடி:7 9/3,4
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும் - நான்மணி:84/1
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும் - நான்மணி:84/2
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் - நான்மணி:84/3
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல்
கேளிர் ஒரீஇவிடல் - நான்மணி:84/3,4
உள்ளத்து கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு - பழ:80/3
TOP
ஊக்கா (1)
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல் - இனிய40:32/3,4
TOP
ஊக்காது (1)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் - குறள்:26 3/1
TOP
ஊக்கார் (1)
ஊக்கார் அறிவுடையார் - குறள்:47 3/2
TOP
ஊக்கி (6)
ஊக்கி தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - நாலடி:6 7/1
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி - நாலடி:33 6/2
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் - நாலடி:40 5/3
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சா - கள40:16/2
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் - குறள்:48 3/1,2
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை - பழ:315/1
TOP
ஊக்கின் (2)
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள்:48 6/1,2
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு - குறள்:86 8/2
TOP
ஊக்கும் (1)
மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள்:86 5/2
TOP
ஊக்குமாம் (1)
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு - குறள்:86 8/2
TOP
ஊங்கி (1)
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு - குறள்:13 2/2
TOP
ஊங்கு (3)
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு - குறள்:4 2/2
பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள்:65 4/2
உண்ணலின் ஊங்கு இனியது இல் - குறள்:107 5/2
TOP
ஊங்கும் (1)
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் - குறள்:46 10/1
TOP
ஊச்சும் (1)
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் - ஐந்50:38/3
TOP
ஊசல் (1)
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ - பழ:140/2,3
TOP
ஊட்கு (1)
இரந்து ஊட்கு பன்மையோ தீது - பழ:240/4
TOP
ஊட்ட (3)
அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய் - நாலடி:1 1/1,2
கன்று ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி - நான்மணி:60/3
நன்று ஊட்ட நந்தும் விருந்து - நான்மணி:60/4
TOP
ஊட்டா (1)
ஊட்டா கழியும் எனின் - குறள்:38 8/2
TOP
ஊட்டாத (1)
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு - திரி:104/2
TOP
ஊட்டார் (2)
கண் எச்சில் கண் ஊட்டார் காலொடு கால் தேயார் - ஆசாரக்:41/1
முளி புல்லும் கானமும் சேரார் தீக்கு ஊட்டார்
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா - ஆசாரக்:56/1,2
TOP
ஊட்டி (3)
உறு புனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் - நாலடி:19 5/1
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர் - நாலடி:35 5/1
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும் - திணை50:1/1,2
TOP
ஊட்டியக்கண்ணும் (1)
ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு - நாலடி:4 10/3
TOP
ஊட்டினமை (1)
ஊட்டினமை கண்டு உண்க ஊண் - ஆசாரக்:39/3
TOP
ஊட்டினும் (1)
பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று - நாலடி:40 6/3
TOP
ஊட்டும் (3)
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால் - நாலடி:3 6/3,4
தீ இல்லை ஊட்டும் திறம் - பழ:45/4
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா - பழ:48/3
TOP
ஊட்டுமாறு (1)
உருவு திரு ஊட்டுமாறு - பழ:106/4
TOP
ஊடல் (7)
பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம் - நான்மணி:44/3
ஊடல் உணராரகத்து - நான்மணி:44/4
புன் புறவே சேவலோடு ஊடல் பொருள் அன்றால் - திணை150:74/1
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் - குறள்:111 9/1
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் - குறள்:131 10/1
புணர்தலின் ஊடல் இனிது - குறள்:133 6/2
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து - ஏலாதி:51/4
TOP
ஊடல்கண் (1)
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து - குறள்:129 4/1
TOP
ஊடலின் (4)
துனி புலவி ஊடலின் நோக்கேன் தொடர்ந்த - திணை150:153/1
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது - குறள்:131 7/1
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி - குறள்:133 2/1
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் - குறள்:133 7/1
TOP
ஊடாமை (1)
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் - குறள்:129 2/1
TOP
ஊடார் (1)
செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர் நசைஇ வாழ்நர் - நாலடி:23 2/1,2
TOP
ஊடி (9)
இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும் - நாலடி:39 4/3
முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம் - நாலடி:40 1/1,2
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர் - நான்மணி:12/2,3
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட - கார்40:27/3
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி - ஐந்50:30/3
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல் - திணை150:141/2
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள்:126 10/2
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை - குறள்:132 2/1
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப - குறள்:133 8/1
TOP
ஊடியவரை (1)
ஊடியவரை உணராமை வாடிய - குறள்:131 4/1
TOP
ஊடிவிடும் (1)
இல்லாளின் ஊடிவிடும் - குறள்:104 9/2
TOP
ஊடினாள் (1)
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று - குறள்:132 4/1,2
TOP
ஊடு (3)
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி - கள40:2/2
என்று ஊடு அறுப்பினும் மன்று - பழ:207/4
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் - சிறுபஞ்:81/2
TOP
ஊடுகமன்னோ (1)
ஊடுகமன்னோ ஒளியிழை யாம் இரப்ப - குறள்:133 9/1
TOP
ஊடுதல் (2)
இல்லை தவறு அவர்க்குஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு - குறள்:133 1/1,2
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் - குறள்:133 10/1
TOP
ஊடும் (2)
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:23/4
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:38/4
TOP
ஊண் (44)
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று - நான்மணி:48/3
தமர் அல்லார் கையகத்து ஊண் - நான்மணி:91/4
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:1/3
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா இன்னா - இன்னா40:36/3
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை - குறள்:5 4/1
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும் - குறள்:23 7/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் - குறள்:94 9/1
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - குறள்:102 2/1
கை செய்து ஊண் மாலையவர் - குறள்:104 5/2
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண் பொழுது - ஆசாரக்:10/2
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும் - ஆசாரக்:21/2
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார் இகழ்ந்தார் - ஆசாரக்:22/2
துய்க்க முறை வகையால் ஊண் - ஆசாரக்:25/3
ஊட்டினமை கண்டு உண்க ஊண் - ஆசாரக்:39/3
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை - பழ:256/3
கல்லா கயவர் இயற்கை நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல் - பழ:290/3,4
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு - பழ:353/1
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் - பழ:400/2
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான் - சிறுபஞ்:10/2
ஒக்க உடன் உறைதல் ஊண் அமைவு தொக்க - சிறுபஞ்:51/2
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல் - சிறுபஞ்:75/3
தக்கது இளையான் தவம் செல்வன் ஊண் மறுத்தல் - சிறுபஞ்:96/1
இன் சொல் அளாவல் இடம் இனிது ஊண் யாவர்க்கும் - ஏலாதி:7/1
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான் - ஏலாதி:35/3
ஆழ படும் ஊண் அமைத்தார் இமையவரால் - ஏலாதி:36/3
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் - ஏலாதி:43/3
செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு - ஏலாதி:45/3
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் - ஏலாதி:49/3
பண்ணி ஊண் ஈய்ந்தவர் பல் யானை மன்னராய் - ஏலாதி:52/3
எண்ணி ஊண் ஆர்வார் இயைந்து - ஏலாதி:52/4
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து உண்பார் மண் மேல் - ஏலாதி:53/3
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம் - ஏலாதி:55/3
உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய் - ஏலாதி:56/2
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் - ஏலாதி:56/3
ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் அரசராய் - ஏலாதி:57/3
போற்றி ஊண் உண்பார் புரந்து - ஏலாதி:57/4
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை - ஏலாதி:70/1
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண் - ஏலாதி:71/1
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த - ஏலாதி:71/1,2
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த - ஏலாதி:71/2
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த - ஏலாதி:71/2
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் - ஏலாதி:71/3
கைத்து ஊண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கு ஈய்ந்தார் - ஏலாதி:78/3
ஊண் கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய் - ஏலாதி:80/3
TOP
ஊணின்கண் (1)
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் - ஆசாரக்:24/1,2
TOP
ஊணே (2)
எல்லாம் பொய் அட்டு ஊணே வாய் - பழ:213/4
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் - ஏலாதி:71/3
TOP
ஊணொடு (2)
ஊணொடு செய்யும் சிறப்பு - ஆசாரக்:54/3
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் - ஏலாதி:63/1
TOP
ஊதார் (1)
உடம்பு நன்று என்று உரையார் ஊதார் விளக்கும் - ஆசாரக்:59/1
TOP
ஊதி (2)
முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி - ஐந்50:6/1
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து - ஐந்70:22/1
TOP
ஊதிய (1)
கொன்றை கொடும் குழல் ஊதிய கோவலர் - கைந்:30/1
TOP
ஊதியம் (9)
வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே - நாலடி:2 2/3
உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ - நாலடி:15 4/3
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார் - நாலடி:24 3/3
ஊதியம் அன்றோ உயிர்க்கு - ஐந்70:57/4
ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள்:24 1/2
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் - குறள்:45 9/1
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் - குறள்:80 7/1
ஊதியம் போகவிடல் - குறள்:84 1/2
முதல் இலார்க்கு ஊதியம் இல் - பழ:312/4
TOP
ஊதியமும் (1)
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள்:47 1/2
TOP
ஊது (1)
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து - கைந்:44/2
TOP
ஊதும் (7)
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ - நாலடி:30 8/3
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி - கார்40:4/3
இன் குழல் ஊதும் பொழுது - கார்40:15/4
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் - ஐந்50:7/2
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு - ஐந்50:22/1
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் - திணை50:35/1,2
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால் - கைந்:35/2
TOP
ஊதை (2)
ஊதை உளரும் நறும் தண் கா பேதை - கார்40:30/3
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை - ஐந்70:57/2
TOP
ஊமன் (1)
துஞ்சு ஊமன் கண்ட கனா - திரி:7/4
TOP
ஊர் (48)
உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப - நாலடி:7 4/3
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே - நாலடி:13 5/3
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் - நாலடி:18 5/1
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் - நாலடி:19 4/2
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும் - நாலடி:25 2/3,4
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் - நாலடி:39 3/3
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் - நான்மணி:24/3
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும் - நான்மணி:73/2
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி - நான்மணி:81/1
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி - நான்மணி:81/1
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா - நான்மணி:81/2
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா - நான்மணி:81/2
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து - நான்மணி:81/3
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து - நான்மணி:81/3
உடையார்க்கும் எ ஊரும் ஊர் - நான்மணி:81/4
கான் யாறு இடையிட்ட ஊர் - இன்னா40:22/4
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே - இனிய40:4/3
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே - இனிய40:33/1
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர்
கவ்வை அழுங்க செலற்கு - கார்40:28/3,4
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர்
நல் விருந்து ஆக நமக்கு - கார்40:36/3,4
ஆகின்று நம் ஊர் அவர்க்கு - கார்40:39/4
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் - ஐந்50:7/2
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை - ஐந்70:31/2
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் - ஐந்70:35/2
ஊர் இடு கவ்வை ஒழித்து - ஐந்70:35/4
ஊர் அறி கெளவை தரும் - திணை50:7/4
கடல் அன்றி கார் ஊர் கறுத்து - திணை150:121/4
தந்தையார் தம் ஊர் தகை - திணை150:138/4
ஊரா தேரான் தந்தை ஊர் - திணை150:139/4
மயல் ஊர் அரவர் மகள் - திணை150:140/4
ஆட்டை இருந்து உறையும் ஊர் - திணை150:141/4
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் - குறள்:40 7/1
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 9/2
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 10/2
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள்:115 2/2
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை - குறள்:115 3/1
கௌவை எடுக்கும் இ ஊர் - குறள்:115 10/2
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் - குறள்:116 8/1
ஊர் எல்லாம் நோவது உடைத்து - திரி:11/4
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் - ஆசாரக்:57/2
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் - ஆசாரக்:83/2
ஊர் அறிய நட்டார்க்கு உணா - பழ:101/4
ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன் - பழ:190/3
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு - பழ:231/4
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு - பழ:233/3
ஊர் அறியா மூரியோ இல் - பழ:351/4
ஓடுக ஊர் ஓடுமாறு - பழ:392/4
ஊர் தரும் மேனி பசப்பு - கைந்:27/3
TOP
ஊர்க்கு (2)
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:20/3
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர் - திரி:104/2,3
TOP
ஊர்தல் (2)
மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா - இன்னா40:13/1
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்மன்ற - குறள்:114 6/1
TOP
ஊர்ந்த (3)
பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த
சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் - நாலடி:4 4/2,3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் - திணை50:22/1
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார் - பழ:386/2
TOP
ஊர்ந்தது (1)
நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு - ஐந்50:28/4
TOP
ஊர்ந்தான் (2)
ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன் - நான்மணி:70/1
கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பு இளமை இல் - பழ:93/3,4
TOP
ஊர்ந்தானிடை (1)
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள்:4 7/2
TOP
ஊர்ந்தானை (1)
கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான் - பழ:93/3
TOP
ஊர்ந்து (6)
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் - நாலடி:38 4/3
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து - திணை150:73/4
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து - திணை150:94/4
ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும் - பழ:67/3
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின் - பழ:303/3
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து - சிறுபஞ்:99/4
TOP
ஊர்ந்துவிடல் (1)
பெருமிதம் ஊர்ந்துவிடல் - குறள்:98 9/2
TOP
ஊர்வது (2)
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - குறள்:63 1/2
மேனி பசப்பு ஊர்வது - குறள்:119 5/2
TOP
ஊர்வர் (1)
கடும் பரி மா காதலித்து ஊர்வர் கொடும் குழை - நான்மணி:53/2
TOP
ஊர்வு (1)
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா - இன்னா40:15/1
TOP
ஊர (22)
வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர
மகன் அறிவு தந்தை அறிவு - நாலடி:37 7/3,4
தண் துறை ஊர தகுவதோ ஒண்டொடியை - ஐந்70:54/2
கடையாயார் நட்பே போல் காஞ்சி நல் ஊர
உடைய இள நலம் உண்டாய் கடை அ - திணை50:33/1,2
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர
நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம் - திணை50:36/1,2
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி - திணை50:47/2,3
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் - திணை150:142/2
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள்:61 1/2
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே - பழ:5/3
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ - பழ:18/3
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு - பழ:23/3
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும் - பழ:63/3
பொன்னா செயினும் புகாஅர் புனல் ஊர
துன்னினார் அல்லர் பிறர் - பழ:66/3,4
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ - பழ:75/3
புள் ஒலி பொய்கை புனல் ஊர அஃது அன்றோ - பழ:98/3
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர
மரம் குரைப்ப மண்ணா மயிர் - பழ:107/3,4
அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ - பழ:177/3
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு - பழ:189/3
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ - பழ:221/3
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர
தாய் மிதித்த ஆகா முடம் - பழ:299/3,4
விராஅம் புனல் ஊர வேண்டு அயிரை இட்டு - பழ:302/3
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் - பழ:339/3
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல் - கைந்:38/1,2
TOP
ஊரவர் (2)
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் - குறள்:115 7/1
காணார்கொல் இ ஊரவர் - குறள்:122 10/2
TOP
ஊரற்கு (5)
இட கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் - நாலடி:39 8/3
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் - நாலடி:39 10/3
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான் - ஐந்50:22/1,2
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் - ஐந்50:24/2
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது - ஐந்50:28/1,2
TOP
ஊரன் (39)
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா - நாலடி:39 7/2
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது - நாலடி:39 9/1
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை - ஐந்50:21/3
யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல் - ஐந்50:23/1
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும் நோய் விழையின் - ஐந்50:25/1,2
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப - ஐந்50:26/2
தண் வயல் ஊரன் புலக்கும் தகையமோ - ஐந்50:27/1
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும் - ஐந்50:29/1
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன்
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன் - ஐந்50:29/3,4
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி - ஐந்50:30/3
ஆற்றல் உடையன் அரும் பொறி நல் ஊரன்
மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி - ஐந்70:43/1,2
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற - ஐந்70:46/3
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய - ஐந்70:49/1
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்
பழிபாடு நின் மேலது - ஐந்70:53/3,4
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய - ஐந்70:55/1
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் - ஐந்70:56/1
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன்
கிழமை உடையன் என் தோட்கு - திணை50:31/3,4
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன்
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் - திணை50:32/3,4
செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல் - திணை50:34/1
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு அவர் - திணை50:35/2,3
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் - திணை50:37/2
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண - திணை50:38/1
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான் வியல் நலம் உண்டான் - திணை50:39/2,3
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும் - திணை50:40/2
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் - திணை150:124/3
பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன் - திணை150:126/3
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை - திணை150:128/3
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் - திணை150:131/3
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் - திணை150:140/3
நல் வயல் ஊரன் நறும் சாந்து அணி அகலம் - திணை150:143/1
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் - கைந்:37/3
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணி புதல்வனை கொண்டு எம் இல் - கைந்:39/2,3
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை - கைந்:41/1
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் - கைந்:42/1
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய் - கைந்:44/1
கார் தண் கலி வயல் ஊரன் கடிது எமக்கு - கைந்:45/2
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்
நயமே பல சொல்லி நாணினன் போன்றான் - கைந்:46/1,2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண - கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் - கைந்:48/1
TOP
ஊரன்தன் (3)
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை - திணை150:127/1
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன்
நல் அகம் சேராமை நன்று - திணை150:129/3,4
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது - திணை150:130/3,4
TOP
ஊரனை (8)
அகன் பணை ஊரனை தாமம் பிணித்தது - ஐந்70:44/1
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை
பூம் கண் புதல்வன் மிதித்து உழக்க ஈங்கு - ஐந்70:47/1,2
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய் - ஐந்70:50/1,2
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி - ஐந்70:51/2
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா - ஐந்70:52/2,3
நாணா நடுக்கும் நளி வயல் ஊரனை
காணா எப்போதுமே கண் - திணை150:153/3,4
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும் வரும் என்று சேரி - கைந்:40/1,2
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர் - கைந்:43/1,2
TOP
ஊரா (1)
ஊரா தேரான் தந்தை ஊர் - திணை150:139/4
TOP
ஊராண் (1)
உட்கு உடையாள் ஊராண் இயல்பினாள் உட்கி - நாலடி:39 4/2
TOP
ஊராண்மை (4)
உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை - நாலடி:24 10/1
ஊராண்மை ஆக்கிக்கொளல் - ஐந்70:54/4
ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள்:78 3/2
ஊராண்மை என்னும் செருக்கு - திரி:6/4
TOP
ஊரார் (1)
உகவும் கார் அன்று என்பார் ஊரார் அதனை - திணை150:119/1
TOP
ஊரார்க்கு (1)
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் - குறள்:118 10/1
TOP
ஊரில் (2)
ஊரில் பிளிற்றிவிடும் - நான்மணி:34/4
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் - பழ:343/2
TOP
ஊருணி (1)
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் - குறள்:22 5/1
TOP
ஊரும் (10)
உடையார்க்கும் எ ஊரும் ஊர் - நான்மணி:81/4
ஏரி சிறிதுஆயின் நீர் ஊரும் இல்லத்து - நான்மணி:99/1
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை - நான்மணி:99/2
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும் - நான்மணி:99/3
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும்
உரன் சிறிதுஆயின் பகை - நான்மணி:99/3,4
கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா - இன்னா40:28/1
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே - இனிய40:8/1
மேனி மேல் ஊரும் பசப்பு - குறள்:119 2/2
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும் - திரி:10/1
ஏவலாள் ஊரும் சுடும் - பழ:191/4
TOP
ஊருமாறு (1)
கற்றான் அஃது ஊருமாறு - நாலடி:40 8/4
TOP
ஊருள் (3)
ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு - நாலடி:9 10/1
நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க - நாலடி:10 6/1
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று - குறள்:101 8/1,2
TOP
ஊழ் (3)
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் - நாலடி:40 4/2
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த - திணை150:1/2
ஊழ் அம்பு வீழா நிலத்து - பழ:265/4
TOP
ஊழ்த்த (1)
நுண் அரும்பு ஊழ்த்த புறவு - கார்40:8/4
TOP
ஊழ்த்தும் (1)
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது - குறள்:65 10/1
TOP
ஊழாயினாரை (1)
ஊழாயினாரை களைந்திட்டு உதவாத - பழ:371/1
TOP
ஊழி (3)
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் - நாலடி:13 10/2
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு - குறள்:99 9/1
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து - பழ:59/3
TOP
ஊழியும் (1)
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும் - நான்மணி:71/1
TOP
ஊழின் (1)
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று - குறள்:38 10/1
TOP
ஊழினால் (1)
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர் - திரி:15/2,3
TOP
ஊழே (1)
அறிவினை ஊழே அடும் - பழ:203/4
TOP
ஊழையும் (1)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி - குறள்:62 10/1
TOP
ஊற்றங்கோல் (1)
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல் - சிறுபஞ்:55/2
TOP
ஊற்றம் (3)
ஊற்றம் உடையார் உணர்வு உடையார் ஊற்றம் - நாலடி:20 6/2
ஊற்றம் உடையார் உணர்வு உடையார் ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் - நாலடி:20 6/2,3
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார் - பழ:324/3
TOP
ஊற்றாய் (1)
ஊண் கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய் - ஏலாதி:80/3
TOP
ஊற்று (6)
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும் - நாலடி:11 10/2
அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - நாலடி:15 10/2
உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி - நாலடி:19 4/1
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் - நாலடி:27 3/2
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள்:42 4/2
ஊற்று நீர் போல மிகும் - குறள்:117 1/2
TOP
ஊற்றுக்கோல் (1)
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே - குறள்:42 5/1
TOP
ஊறல் (2)
அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர் - நாலடி:28 5/2
பால் தலை பால் ஊறல் இல் - பழ:333/4
TOP
ஊறி (1)
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய் புலனும் - நாலடி:5 7/1
TOP
ஊறிய (2)
வால் எயிறு ஊறிய நீர் - குறள்:113 1/2
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர் - திரி:48/2,3
TOP
ஊறு (7)
ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார் - நாலடி:38 9/1
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1
பின் ஊறு இரங்கிவிடும் - குறள்:54 5/2
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின் - குறள்:67 2/1
ஊறு எய்தி உள்ளப்படும் - குறள்:67 5/2
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் - குறள்:77 1/1
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து - குறள்:77 2/1
TOP
ஊறுபாடு (2)
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள்:95 5/2
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின் - ஏலாதி:65/3
TOP
ஊறும் (4)
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம் - நாலடி:19 5/2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு - குறள்:40 6/1
கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள்:40 6/2
இறைத்தொறும் ஊறும் கிணறு - பழ:344/4
TOP
ஊன் (20)
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க வான் கவிந்த - நாலடி:8 10/2
உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள் - நாலடி:20 3/1
தானைக்கு செல்சார் தறுகண்மை ஊன் உண்டல் - நான்மணி:37/3
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து - நான்மணி:65/1
விலைப்பாலின் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம் - நான்மணி:100/2
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் - குறள்:26 1/1
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் - குறள்:26 1/1
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள்:26 2/2
பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள்:26 4/2
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண - குறள்:26 5/1
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள்:26 6/2
உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள்:26 8/2
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை - குறள்:97 8/1
ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையெம் என்பானும் - திரி:36/1
தமக்கு என்று உலை ஏற்றார் தம்பொருட்டு ஊன் கொள்ளார் - ஆசாரக்:39/1
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் - பழ:164/3
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் - சிறுபஞ்:17/3
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும் - சிறுபஞ்:19/3
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும் - சிறுபஞ்:19/3
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர - சிறுபஞ்:32/3
TOP
ஊன்ற (2)
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து - நாலடி:28 9/3
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ - பழ:345/2
TOP
ஊன்றல் (1)
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ - பழ:254/2
TOP
ஊன்றா (1)
தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா
வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா - நாலடி:2 4/1,2
TOP
ஊன்றி (6)
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார் - நாலடி:2 1/3,4
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - நாலடி:2 3/1
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ - கார்40:1/2
இழுக்கும் களிற்று கோடு ஊன்றி எழுவர் - கள40:3/2
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி
நிற்பாள் நிலை உணர்கம் யாம் - ஐந்50:10/3,4
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் - ஐந்70:5/1,2
TOP
ஊன்றிய (2)
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு - நாலடி:20 7/2
ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள்:99 3/2
TOP
ஊன்று (1)
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் - ஐந்70:11/4
TOP
ஊன்றும் (4)
பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள்:60 7/2
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள்:62 5/2
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள்:79 9/2
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி - குறள்:103 10/1,2
TOP
ஊன (1)
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி - ஐந்70:45/3
TOP
ஊனம் (4)
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை - இனிய40:13/3
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை - இனிய40:27/3
உரையான் குலன் குடிமை ஊனம் பிறரை - ஏலாதி:32/1
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே - ஏலாதி:61/3
TOP
ஊனமே (1)
ஊனமே தீர்ந்தவர் ஓத்து - ஏலாதி:61/4
TOP
ஊனை (6)
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா - இன்னா40:22/2
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா - இன்னா40:22/2
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே - இனிய40:4/2
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே - இனிய40:4/2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் - குறள்:102 3/1
கோறலும் நஞ்சு ஊனை துய்த்தல் கொடு நஞ்சு - சிறுபஞ்:11/1
TOP
|
|