|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
செக்கர் (2)
செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை - 1.திருமாளிகை:4 8/1
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே - 7.திருவாலி:2 2/3
TOP
செக (1)
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட - 7.திருவாலி:2 3/3
TOP
செகுத்தோன் (1)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன்
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 10/2,3
TOP
செங்கணா (2)
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 8/1
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1
TOP
செங்கமல (1)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
TOP
செங்கயல் (1)
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து - 8.புருடோத்தம:1 9/3
TOP
செங்கழுநீர் (1)
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/2
TOP
செங்கையோடு (1)
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே - 3.கருவூர்:6 11/4
TOP
செங்கோல் (1)
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த - 5.கண்டராதித்:1 8/2
TOP
செஞ்சாலி (1)
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 7/4
TOP
செடி (1)
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 10/2
TOP
செண்டடித்து (1)
எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி - 1.திருமாளிகை:4 9/1
TOP
செண்பக (1)
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1
TOP
செண்பகம் (1)
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 5/4
TOP
செத்தல் (1)
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை - 1.திருமாளிகை:4 4/3
TOP
செது (1)
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3
TOP
செந்தமிழ் (1)
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1
TOP
செந்நிறத்து (1)
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் - 3.கருவூர்:4 7/1
TOP
செந்நெல் (4)
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/2
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை - 7.திருவாலி:4 10/3
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 8/3
TOP
செப்பு (1)
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை - 10.சேந்தனார்:1 13/2
TOP
செப்புறை (1)
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே - 2.சேந்தனார்:3 11/2
TOP
செம் (25)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் - 1.திருமாளிகை:3 2/3
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம்
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 3/3,4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 6/4
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி - 3.கருவூர்:1 9/1
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் - 3.கருவூர்:2 2/2
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ - 3.கருவூர்:10 8/2
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் - 7.திருவாலி:1 5/3
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று - 9.சேதிராயர்:1 7/3
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன - 10.சேந்தனார்:1 6/1
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் - 10.சேந்தனார்:1 8/1
TOP
செம்பியன் (1)
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த - 5.கண்டராதித்:1 8/2
TOP
செம்பொன் (9)
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே - 1.திருமாளிகை:1 5/3
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 5/3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற - 1.திருமாளிகை:4 3/1
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா - 1.திருமாளிகை:4 4/2
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் - 1.திருமாளிகை:4 11/1
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று - 3.கருவூர்:10 1/3
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே - 4.பூந்துருத்தி:2 4/4
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற - 5.கண்டராதித்:1 6/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை - 5.கண்டராதித்:1 10/1
TOP
செம்பொனால் (1)
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 10/4
TOP
செம்பொனின் (3)
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 4/3
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 5/3
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 7/3
TOP
செம்பொனே (1)
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து - 3.கருவூர்:8 7/1
TOP
செம்மலோர் (1)
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் - 9.சேதிராயர்:1 4/3
TOP
செய் (11)
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 6/3
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 2/4
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 5/4
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே - 4.பூந்துருத்தி:2 4/4
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் - 6.வேணாட்டடிகள்:1 8/2
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க - 10.சேந்தனார்:1 1/2
TOP
செய்கேன் (1)
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4
TOP
செய்கேனோ (1)
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே - 8.புருடோத்தம:1 4/4
TOP
செய்கை (1)
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே - 2.சேந்தனார்:2 6/4
TOP
செய்கோம் (1)
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் - 3.கருவூர்:3 6/1
TOP
செய்ஞ்ஞன்றி (1)
செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 4/4
TOP
செய்த்-தலை (1)
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை - 7.திருவாலி:2 5/3
TOP
செய்த (3)
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே - 3.கருவூர்:4 7/4
முடியும் நீர் செய்த மூச்சறவே - 9.சேதிராயர்:1 7/4
TOP
செய்தது (1)
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் - 3.கருவூர்:5 4/2
TOP
செய்தன (1)
நாயனாரை நயந்து உரை செய்தன
தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை - 9.சேதிராயர்:1 10/2,3
TOP
செய்தார் (1)
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார்
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/2,3
TOP
செய்திட்டீர் (1)
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் - 9.சேதிராயர்:1 7/2
TOP
செய்திடினும் (1)
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார் - 6.வேணாட்டடிகள்:1 1/1
TOP
செய்து (1)
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே - 8.புருடோத்தம:1 9/4
TOP
செய்ய (5)
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே - 1.திருமாளிகை:2 8/4
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/3
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 1/4
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு - 7.திருவாலி:1 8/3
TOP
செய்யரே (1)
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
TOP
செய்யாயோ (1)
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 2/4
TOP
செய்யாளுக்கு (1)
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/3,4
TOP
செய்யும் (1)
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் - 3.கருவூர்:2 4/1,2
TOP
செய்வது (2)
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
TOP
செய்வாரை (1)
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே - 8.புருடோத்தம:2 4/4
TOP
செய (1)
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் - 10.சேந்தனார்:1 5/2
TOP
செயலுற்று (1)
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் - 9.சேதிராயர்:1 5/3
TOP
செரு (1)
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
TOP
செருந்தி (1)
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 11/4
TOP
செருப்பு (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2
TOP
செல் (1)
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 1/4
TOP
செல்ல (1)
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை - 4.பூந்துருத்தி:2 3/2
TOP
செல்லும் (1)
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் - 1.திருமாளிகை:4 7/2
TOP
செல்வ (4)
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி - 2.சேந்தனார்:1 7/3
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் - 2.சேந்தனார்:2 8/3
TOP
செல்வம் (2)
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் - 2.சேந்தனார்:2 4/2
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 3/4
TOP
செல்வமே (3)
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே - 2.சேந்தனார்:1 6/1
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் - 2.சேந்தனார்:2 9/2,3
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த - 3.கருவூர்:4 5/1
TOP
செல்வர் (1)
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் - 1.திருமாளிகை:3 2/3
TOP
செல்வன் (2)
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன்
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/1,2
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் - 8.புருடோத்தம:1 1/3
TOP
செல்வன்-பால் (1)
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் - 1.திருமாளிகை:4 7/2
TOP
செல்வனே (1)
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ - 8.புருடோத்தம:1 8/1
TOP
செல்வு (1)
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் - 1.திருமாளிகை:4 7/2
TOP
செல்வு_இல் (1)
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல்
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ - 1.திருமாளிகை:4 7/2,3
TOP
செவி (3)
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் - 3.கருவூர்:2 9/1
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் - 3.கருவூர்:3 4/1
TOP
செவியும் (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
TOP
செழு (3)
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் - 3.கருவூர்:4 3/2
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் - 3.கருவூர்:4 4/1
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 6/4
TOP
செழும் (10)
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் - 1.திருமாளிகை:3 2/3
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 1/3
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் - 2.சேந்தனார்:1 4/2
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/3
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே - 2.சேந்தனார்:3 11/2
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 11/3
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
TOP
செற்ற (2)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த - 2.சேந்தனார்:1 2/3
TOP
செற்றவர் (1)
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த - 2.சேந்தனார்:1 2/3
TOP
செற்று (1)
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் - 7.திருவாலி:1 9/1
TOP
சென்று (5)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/1
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து - 3.கருவூர்:6 9/2
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2
TOP
சென்றுசென்று (1)
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1
TOP
சென்னி (5)
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/2
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே - 7.திருவாலி:1 10/4
TOP
| |
|