<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

சே - முதல் சொற்கள்
சே 4
சே_இழையார்க்கு 2
சேகரன் 1
சேகரனே 2
சேடர் 2
சேடா 1
சேண் 3
சேதித்தீர் 1
சேதிபர் 1
சேதிபர்_கோன் 1
சேந்தன் 4
சேம 2
சேய் 1
சேர் 3
சேர்த்தி 2
சேர்ந்தனையே 2
சேர்ந்திலாத 1
சேர்ந்து 1
சேர்வன்-கொலோ 2
சேரமான் 1
சேரா 1
சேராமே 1
சேரும் 1
சேல் 4
சேலும் 2
சேவகனுமாம் 1
சேவகனே 2
சேவடி 6
சேவடிகள் 2
சேவிக்க 1
சேவின் 1
சேறல் 1
சேனை 2

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சே (4)
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் - 1.திருமாளிகை:3 8/1
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ - 8.புருடோத்தம:1 8/1
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 10/3

 TOP
 
    சே_இழையார்க்கு (2)
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ - 8.புருடோத்தம:1 8/1

 TOP
 
    சேகரன் (1)
தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே - 2.சேந்தனார்:2 3/4

 TOP
 
    சேகரனே (2)
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே
  நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே - 1.திருமாளிகை:1 7/3,4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 4/1

 TOP
 
    சேடர் (2)
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை - 1.திருமாளிகை:4 6/2
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன் - 4.பூந்துருத்தி:2 10/1

 TOP
 
    சேடா (1)
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் - 1.திருமாளிகை:3 2/3

 TOP
 
    சேண் (3)
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 2/3
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 5/2
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 2/3

 TOP
 
    சேதித்தீர் (1)
சேதித்தீர் சிரம் நான்முகனை தில்லை - 9.சேதிராயர்:1 6/3

 TOP
 
    சேதிபர் (1)
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை - 9.சேதிராயர்:1 10/1

 TOP
 
    சேதிபர்_கோன் (1)
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை - 9.சேதிராயர்:1 10/1

 TOP
 
    சேந்தன் (4)
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/4
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே - 2.சேந்தனார்:3 11/2
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் - 10.சேந்தனார்:1 13/3

 TOP
 
    சேம (2)
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் - 1.திருமாளிகை:3 8/1

 TOP
 
    சேய் (1)
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் - 2.சேந்தனார்:3 6/1

 TOP
 
    சேர் (3)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர்
  மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் - 2.சேந்தனார்:1 4/2,3
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் - 3.கருவூர்:3 10/1

 TOP
 
    சேர்த்தி (2)
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி
  முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் - 3.கருவூர்:2 3/1,2
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு - 7.திருவாலி:2 4/3

 TOP
 
    சேர்ந்தனையே (2)
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 3/4
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 7/4

 TOP
 
    சேர்ந்திலாத (1)
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத
  துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும் - 1.திருமாளிகை:4 2/2,3

 TOP
 
    சேர்ந்து (1)
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே - 4.பூந்துருத்தி:2 4/4

 TOP
 
    சேர்வன்-கொலோ (2)
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ - 7.திருவாலி:4 7/4
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை - 7.திருவாலி:4 8/1

 TOP
 
    சேரமான் (1)
களையா உடலோடு சேரமான் ஆரூரன் - 4.பூந்துருத்தி:2 5/1

 TOP
 
    சேரா (1)
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3

 TOP
 
    சேராமே (1)
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே
  வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/2,3

 TOP
 
    சேரும் (1)
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும்
  நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 9/3,4

 TOP
 
    சேல் (4)
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 1/3
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 9/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 1/1

 TOP
 
    சேலும் (2)
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு - 2.சேந்தனார்:2 11/3
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் - 10.சேந்தனார்:1 8/1

 TOP
 
    சேவகனுமாம் (1)
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் - 3.கருவூர்:6 5/3

 TOP
 
    சேவகனே (2)
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே
  அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 10/2,3
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை - 4.பூந்துருத்தி:2 3/2

 TOP
 
    சேவடி (6)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் - 1.திருமாளிகை:4 11/2
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் - 2.சேந்தனார்:1 9/1
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ் - 10.சேந்தனார்:1 7/1

 TOP
 
    சேவடிகள் (2)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை - 1.திருமாளிகை:4 6/2

 TOP
 
    சேவிக்க (1)
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன - 10.சேந்தனார்:1 6/1

 TOP
 
    சேவின் (1)
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1

 TOP
 
    சேறல் (1)
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ - 3.கருவூர்:9 7/2

 TOP
 
    சேனை (2)
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/2
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் - 2.சேந்தனார்:3 4/1

 TOP