|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சொக்கர் (1)
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா - 1.திருமாளிகை:4 8/2
TOP
சொக்கனே (1)
சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயை தொண்டனேன் தொடருமா தொடரே - 1.திருமாளிகை:1 9/4
TOP
சொட்டு (1)
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/2
TOP
சொரி (1)
போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 8/4
TOP
சொரிதரும் (1)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
TOP
சொரிந்த (1)
சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன - 2.சேந்தனார்:3 7/2
TOP
சொரிந்தனவால் (1)
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால்
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் - 3.கருவூர்:5 5/2,3
TOP
சொரிந்தாலும் (1)
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 2/3,4
TOP
சொரிந்து (1)
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/4
TOP
சொரியும் (1)
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் - 3.கருவூர்:1 9/3
TOP
சொரியேன் (1)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன்
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் - 3.கருவூர்:4 3/1,2
TOP
சொல் (13)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே - 2.சேந்தனார்:3 11/2
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே - 3.கருவூர்:4 9/3
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் - 3.கருவூர்:6 3/2
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி - 3.கருவூர்:6 11/3
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் - 3.கருவூர்:9 11/3
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் - 5.கண்டராதித்:1 10/3
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை - 7.திருவாலி:1 11/3
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் - 10.சேந்தனார்:1 4/1
TOP
சொல்லி (1)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2
TOP
சொல்லும் (1)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2
TOP
சொல்லை (1)
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/4
TOP
சொன்ன (2)
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை - 7.திருவாலி:3 11/3
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் - 8.புருடோத்தம:2 11/2,3
TOP
| |
|