|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
குங்குமம் (1)
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம்
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப - 10.சேந்தனார்:1 8/1,2
TOP
குஞ்சி (1)
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4
TOP
குடி (4)
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/3
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை - 3.கருவூர்:9 2/2
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே - 4.பூந்துருத்தி:2 2/4
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த - 10.சேந்தனார்:1 11/3
TOP
குடிகுடி (1)
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/2
TOP
குடிகொண்டு (2)
ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு - 3.கருவூர்:5 9/1,2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே - 3.கருவூர்:7 6/2
TOP
குடுமி (2)
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த - 1.திருமாளிகை:3 3/2
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
TOP
குடை (3)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
TOP
குடைந்து (3)
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் - 3.கருவூர்:1 9/3
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க - 3.கருவூர்:1 11/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து - 3.கருவூர்:2 1/3
TOP
குண்டாம் (1)
எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி - 1.திருமாளிகை:4 8/3
TOP
குண்டையும் (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
TOP
குண (2)
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 9/4
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
TOP
குணக்கடல் (1)
குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல்
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் - 2.சேந்தனார்:2 5/2,3
TOP
குணக்குன்றே (11)
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 8/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 12/4
TOP
குணங்களை (1)
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட - 1.திருமாளிகை:4 1/3
TOP
குணத்தர் (1)
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே - 2.சேந்தனார்:1 9/4
TOP
குணம் (1)
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே - 1.திருமாளிகை:1 5/1
TOP
குணமே (2)
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா - 1.திருமாளிகை:1 5/1,2
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/4
TOP
குதிகொளும் (1)
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் - 7.திருவாலி:2 7/3
TOP
குதிரை (1)
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு - 7.திருவாலி:1 6/1
TOP
குமர (1)
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே - 1.திருமாளிகை:1 7/3
TOP
குமரவேள் (1)
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/2
TOP
குமுதமே (1)
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் - 3.கருவூர்:2 9/1
TOP
குயில் (1)
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை - 7.திருவாலி:1 3/1
TOP
குயிலினை (1)
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
TOP
குரவம் (1)
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1
TOP
குரவா (1)
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 9/4
TOP
குரா (1)
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 5/3
TOP
குரு (2)
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 10/4
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
TOP
குருகு (1)
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 9/3
TOP
குருண்ட (2)
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை - 7.திருவாலி:1 3/1
TOP
குருளும் (1)
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
TOP
குருளை (1)
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
TOP
குரை (1)
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2
TOP
குல (1)
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/4
TOP
குலக (1)
குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் - 2.சேந்தனார்:2 5/2
TOP
குலம் (1)
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/2
TOP
குலவும் (1)
திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 6/3
TOP
குலா (13)
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 8/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 9/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 12/4
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே - 2.சேந்தனார்:1 4/1
TOP
குலாம் (3)
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 1/4
பிறை குலாம் நுதல் பெய்_வளையே - 9.சேதிராயர்:1 8/4
TOP
குலாவி (1)
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே - 4.பூந்துருத்தி:2 2/4
TOP
குலாவினரே (2)
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/4
TOP
குவளை (3)
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால் - 3.கருவூர்:5 5/2
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2
TOP
குவளையே (1)
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் - 3.கருவூர்:2 9/1
TOP
குவால் (1)
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3
TOP
குவிந்த (1)
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1
TOP
குவிந்து (1)
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு - 7.திருவாலி:1 6/1
TOP
குவை (1)
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
TOP
குவையும் (1)
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/3
TOP
குழ (1)
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1
TOP
குழகரே (1)
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/3
TOP
குழகன் (3)
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/4
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 10/4
TOP
குழகனை (1)
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த - 3.கருவூர்:7 10/2
TOP
குழல் (12)
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/4
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை - 3.கருவூர்:5 10/1
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு - 3.கருவூர்:7 6/3
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 2/4
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை - 7.திருவாலி:1 3/1
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
TOP
குழலாள் (3)
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது - 3.கருவூர்:5 4/1
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் - 3.கருவூர்:5 6/1
வேரி நல் குழலாள் இவள் விம்முமே - 9.சேதிராயர்:1 3/4
TOP
குழவியோ (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1
TOP
குழாங்கள் (2)
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து - 10.சேந்தனார்:1 12/3
TOP
குழாங்கொடு (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
TOP
குழாத்தில் (1)
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் - 10.சேந்தனார்:1 12/1
TOP
குழாம் (2)
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/2
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
TOP
குழாம்குழாமாய் (1)
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் - 10.சேந்தனார்:1 6/2
TOP
குழை (5)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் - 8.புருடோத்தம:1 4/2
TOP
குழைத்த (1)
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
TOP
குழையதே (1)
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் - 3.கருவூர்:2 9/1
TOP
குழையராய் (1)
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/3
TOP
குழையும் (1)
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி - 3.கருவூர்:3 2/2
TOP
குழைவரே (1)
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட - 3.கருவூர்:2 6/3
TOP
குளம் (1)
பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல - 6.வேணாட்டடிகள்:1 3/1
TOP
குளிர் (4)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு - 3.கருவூர்:7 6/3
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1
TOP
குளிர்ந்தனவே (1)
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4
TOP
குளிர (1)
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4
TOP
குற்றாய் (1)
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 11/4
TOP
குற்றேவல் (1)
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் - 6.வேணாட்டடிகள்:1 8/2
TOP
குறங்கு (2)
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 3/4
TOP
குறத்தி (1)
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் - 2.சேந்தனார்:3 9/2
TOP
குறவா (1)
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 1/4
TOP
குறி (1)
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே - 1.திருமாளிகை:1 5/1
TOP
குறிக்கொளாது (1)
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
TOP
குறிப்பு (1)
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
TOP
குறியே (1)
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 4/4
TOP
குறுக (1)
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
TOP
குறுகலர் (1)
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3
TOP
குறுகாவே (1)
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
TOP
குறுகி (1)
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே - 3.கருவூர்:4 10/4
TOP
குறுகுமாறு (1)
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை - 6.வேணாட்டடிகள்:1 8/3
TOP
குறைவு (1)
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற - 8.புருடோத்தம:1 7/3
TOP
குறைவு_இலாதார் (1)
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற - 8.புருடோத்தம:1 7/3
TOP
குன்ற (1)
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
TOP
குன்றம் (1)
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா - 5.கண்டராதித்:1 1/2
TOP
குன்றமே (4)
நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே - 1.திருமாளிகை:1 6/1
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே - 2.சேந்தனார்:2 9/4
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா - 3.கருவூர்:8 6/2
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து - 3.கருவூர்:8 7/1
TOP
குன்றில் (1)
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3
TOP
குன்று (2)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/4
TOP
குன்றே (3)
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 9/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/2,3
TOP
குன்றேந்தி (1)
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் - 2.சேந்தனார்:2 10/1
TOP
| |
|