<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பா 2
பாகத்தன் 1
பாகமும் 1
பாகன் 1
பாகனை 2
பாகா 1
பாகின் 1
பாங்கற்கே 1
பாச 1
பாசம் 2
பாசலர் 1
பாட 4
பாடகமும் 1
பாடல் 2
பாடி 2
பாடியும் 1
பாடிலா 1
பாடினார் 1
பாடு 2
பாடும் 5
பாத 2
பாதகத்துக்கு 1
பாதங்கள் 3
பாதங்களே 1
பாதங்களை 1
பாதம் 2
பாதமும் 1
பாதிரம் 1
பாதுகை 1
பாந்தள் 2
பாம்பணை 1
பாம்பணையானொடு 1
பாம்பா 1
பாம்பு 1
பாய் 6
பாய்தர 1
பாய்தலும் 1
பாய்ந்து 2
பார் 1
பார்க்கின்றார் 1
பார்த்திருந்து 1
பாராது 1
பாரீர் 1
பாரும் 1
பாரோர் 1
பால் 7
பால்_வண்ணனே 1
பாலகன் 1
பாலதாலோ 1
பாலளே 1
பாலித்து 1
பாலிப்பான் 1
பாலினை 1
பாலுக்கு 1
பாலும் 3
பாலுமாய் 1
பாலை 1
பாவ 1
பாவகத்து 1
பாவம் 2
பாவி 1
பாவிக்கும் 1
பாவிகாள் 1
பாவியேன் 4
பாவை 1
பாற்கடல் 1
பானை 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பா (2)
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து - 6.வேணாட்டடிகள்:1 10/1

 TOP
 
    பாகத்தன் (1)
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2

 TOP
 
    பாகமும் (1)
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4

 TOP
 
    பாகன் (1)
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன்
  பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 4/3,4

 TOP
 
    பாகனை (2)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் - 3.கருவூர்:7 10/1

 TOP
 
    பாகா (1)
அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை - 1.திருமாளிகை:1 2/3

 TOP
 
    பாகின் (1)
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3

 TOP
 
    பாங்கற்கே (1)
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/4

 TOP
 
    பாச (1)
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1

 TOP
 
    பாசம் (2)
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே - 3.கருவூர்:4 8/3
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு - 7.திருவாலி:1 5/1

 TOP
 
    பாசலர் (1)
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2

 TOP
 
    பாட (4)
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப - 3.கருவூர்:10 2/3
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட
  கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 10/3,4
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4

 TOP
 
    பாடகமும் (1)
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப - 4.பூந்துருத்தி:2 8/1

 TOP
 
    பாடல் (2)
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த - 3.கருவூர்:7 3/3
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4

 TOP
 
    பாடி (2)
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 8/3

 TOP
 
    பாடியும் (1)
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 12/4

 TOP
 
    பாடிலா (1)
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2

 TOP
 
    பாடினார் (1)
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார்
  எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே - 8.புருடோத்தம:2 11/3,4

 TOP
 
    பாடு (2)
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் - 3.கருவூர்:8 4/1

 TOP
 
    பாடும் (5)
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும்
  தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 9/3,4
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே - 3.கருவூர்:4 10/4
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே - 4.பூந்துருத்தி:2 10/4
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 3/3

 TOP
 
    பாத (2)
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து - 3.கருவூர்:4 8/1
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் - 8.புருடோத்தம:1 6/3

 TOP
 
    பாதகத்துக்கு (1)
பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 10/4

 TOP
 
    பாதங்கள் (3)
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி - 7.திருவாலி:2 5/1
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4

 TOP
 
    பாதங்களே (1)
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/4

 TOP
 
    பாதங்களை (1)
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை
  ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய - 7.திருவாலி:4 8/1,2

 TOP
 
    பாதம் (2)
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 1/4
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க - 7.திருவாலி:3 5/3

 TOP
 
    பாதமும் (1)
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/3

 TOP
 
    பாதிரம் (1)
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம்
  போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 8/3,4

 TOP
 
    பாதுகை (1)
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2

 TOP
 
    பாந்தள் (2)
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் - 3.கருவூர்:8 2/1
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2

 TOP
 
    பாம்பணை (1)
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் - 3.கருவூர்:7 2/1

 TOP
 
    பாம்பணையானொடு (1)
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று - 7.திருவாலி:1 7/1

 TOP
 
    பாம்பா (1)
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3

 TOP
 
    பாம்பு (1)
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2

 TOP
 
    பாய் (6)
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/3
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 10/2
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/3

 TOP
 
    பாய்தர (1)
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர
  மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 10/1,2

 TOP
 
    பாய்தலும் (1)
நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை - 7.திருவாலி:2 2/2

 TOP
 
    பாய்ந்து (2)
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/3
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3

 TOP
 
    பார் (1)
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 12/4

 TOP
 
    பார்க்கின்றார் (1)
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார்
  சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 9/2,3

 TOP
 
    பார்த்திருந்து (1)
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1

 TOP
 
    பாராது (1)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் - 3.கருவூர்:5 1/3

 TOP
 
    பாரீர் (1)
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர்
  சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் - 4.பூந்துருத்தி:1 2/2,3

 TOP
 
    பாரும் (1)
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 7/4

 TOP
 
    பாரோர் (1)
பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் - 5.கண்டராதித்:1 6/1

 TOP
 
    பால் (7)
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 9/4
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4

 TOP
 
    பால்_வண்ணனே (1)
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2

 TOP
 
    பாலகன் (1)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - 10.சேந்தனார்:1 9/1

 TOP
 
    பாலதாலோ (1)
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ
  நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே - 8.புருடோத்தம:1 2/2,3

 TOP
 
    பாலளே (1)
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே - 2.சேந்தனார்:2 10/4

 TOP
 
    பாலித்து (1)
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 9/4

 TOP
 
    பாலிப்பான் (1)
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான்
  போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் - 2.சேந்தனார்:2 11/1,2

 TOP
 
    பாலினை (1)
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை - 7.திருவாலி:4 1/2

 TOP
 
    பாலுக்கு (1)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - 10.சேந்தனார்:1 9/1

 TOP
 
    பாலும் (3)
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் - 2.சேந்தனார்:2 11/1
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே - 3.கருவூர்:4 8/4
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 8/4

 TOP
 
    பாலுமாய் (1)
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் - 3.கருவூர்:4 10/2

 TOP
 
    பாலை (1)
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 4/3

 TOP
 
    பாவ (1)
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ
  பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/3,4

 TOP
 
    பாவகத்து (1)
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 6/4

 TOP
 
    பாவம் (2)
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4

 TOP
 
    பாவி (1)
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2

 TOP
 
    பாவிக்கும் (1)
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 6/4

 TOP
 
    பாவிகாள் (1)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2

 TOP
 
    பாவியேன் (4)
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் - 3.கருவூர்:2 4/1
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/3
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2

 TOP
 
    பாவை (1)
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை
  தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 5/2,3

 TOP
 
    பாற்கடல் (1)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - 10.சேந்தனார்:1 9/1

 TOP
 
    பானை (1)
தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் - 6.வேணாட்டடிகள்:1 2/1

 TOP