<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேசவும் 1
பேசாது 12
பேசும் 3
பேசுவரேனும் 1
பேடரை 1
பேத 1
பேதை 1
பேதைக்கு 1
பேய் 2
பேய்களோடே 11
பேய்களோம் 1
பேயா 1
பேர் 2
பேர்கள் 1
பேர்ந்து 1
பேரன்பினவர் 1
பேரா 1
பேரின்பம் 1
பேரொலி 1
பேரொளியே 3
பேழ்கணித்து 1
பேறு 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பேசவும் (1)
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் - 8.புருடோத்தம:1 5/2

 TOP
 
    பேசாது (12)
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 11/4
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே - 2.சேந்தனார்:2 7/4

 TOP
 
    பேசும் (3)
துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும்
  பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/3,4
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய - 1.திருமாளிகை:4 3/3
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2

 TOP
 
    பேசுவரேனும் (1)
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் - 3.கருவூர்:6 8/3

 TOP
 
    பேடரை (1)
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4

 TOP
 
    பேத (1)
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத - 1.திருமாளிகை:4 5/3

 TOP
 
    பேதை (1)
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் - 8.புருடோத்தம:1 5/2

 TOP
 
    பேதைக்கு (1)
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் - 3.கருவூர்:5 8/1

 TOP
 
    பேய் (2)
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 11/2
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2

 TOP
 
    பேய்களோடே (11)
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே
  &2 சேந்தனார் - 2.சேந்தனார்:4 11/4,5

 TOP
 
    பேய்களோம் (1)
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே - 3.கருவூர்:4 7/4

 TOP
 
    பேயா (1)
பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் - 6.வேணாட்டடிகள்:1 4/3

 TOP
 
    பேர் (2)
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு - 7.திருவாலி:3 1/3

 TOP
 
    பேர்கள் (1)
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 10/2

 TOP
 
    பேர்ந்து (1)
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப - 4.பூந்துருத்தி:2 8/1

 TOP
 
    பேரன்பினவர் (1)
ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு - 3.கருவூர்:5 9/1

 TOP
 
    பேரா (1)
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே - 5.கண்டராதித்:1 10/4

 TOP
 
    பேரின்பம் (1)
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே - 5.கண்டராதித்:1 10/4

 TOP
 
    பேரொலி (1)
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/2

 TOP
 
    பேரொளியே (3)
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
  கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/1,2
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே
  முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 6/2,3
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே - 3.கருவூர்:4 7/4

 TOP
 
    பேழ்கணித்து (1)
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் - 6.வேணாட்டடிகள்:1 3/2

 TOP
 
    பேறு (1)
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு
  செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 6/3,4

 TOP