|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தெங்கு (1)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
TOP
தெண்டும் (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
TOP
தெண்ணரை (1)
தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை - 1.திருமாளிகை:4 10/3
TOP
தெத்தே (1)
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 3/3
TOP
தெய்வ (11)
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே - 1.திருமாளிகை:1 1/4
திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே - 1.திருமாளிகை:1 8/1
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ - 1.திருமாளிகை:3 3/3
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 3/3,4
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால - 2.சேந்தனார்:1 5/1
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/3
அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே - 2.சேந்தனார்:1 5/4
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி - 2.சேந்தனார்:1 7/3
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 4/3
TOP
தெய்வம் (1)
அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் - 3.கருவூர்:6 3/1
TOP
தெரி (1)
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1
TOP
தெரிந்தவை (1)
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 7/3
TOP
தெரிந்து (1)
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் - 3.கருவூர்:2 3/2
TOP
தெரியினும் (1)
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
TOP
தெரியும் (1)
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
TOP
தெரிவுறா (1)
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
TOP
தெரிவை (1)
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே - 3.கருவூர்:5 10/1,2
TOP
தெருண்டவை (1)
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 10/3
TOP
தெருவில் (4)
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 11/1
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில்
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 6/3,4
TOP
தெருவே (2)
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் - 1.திருமாளிகை:3 10/2
நையாத மனத்தினனை நைவிப்பான் இ தெருவே
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை - 3.கருவூர்:5 2/1,2
TOP
தெருள் (1)
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே - 2.சேந்தனார்:2 4/4
TOP
தெருளா (1)
தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை - 1.திருமாளிகை:4 10/3
TOP
தெள்ளிய (1)
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் - 7.திருவாலி:4 3/3
TOP
தெள்ளு (1)
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் - 3.கருவூர்:3 4/1
TOP
தெளி (3)
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
TOP
தெளிகொண்ட (1)
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 7/4
TOP
தெளிதரு (1)
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3
TOP
தெளிர் (1)
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/2
TOP
தெளிவிடத்து (1)
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1
TOP
தெளிவு (1)
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 5/3
TOP
தென் (6)
தேவா தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 5/4
தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 9/4
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை - 4.பூந்துருத்தி:2 3/2
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 3/3
தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் - 6.வேணாட்டடிகள்:1 10/3
TOP
தென்கரை (1)
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 4/1
TOP
தென்றல் (2)
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் - 9.சேதிராயர்:1 9/3
TOP
தென்ன (1)
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 9/4
TOP
தென்னன் (2)
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் - 5.கண்டராதித்:1 8/1
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 2/2
TOP
தென்னா (1)
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 1/3
TOP
| |
|