|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
விகிர்தன் (1)
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே - 7.திருவாலி:3 2/4
TOP
விசயற்கு (1)
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/1
TOP
விசிறு (1)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
TOP
விசும்பின் (3)
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின்
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே - 3.கருவூர்:3 11/3,4
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் - 3.கருவூர்:6 5/1
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1
TOP
விசும்பு (1)
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய - 3.கருவூர்:6 1/1
TOP
விசும்பும் (1)
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 7/4
TOP
விட்டிட்ட (1)
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் - 3.கருவூர்:6 4/2
TOP
விட்டு (3)
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத - 1.திருமாளிகை:4 2/2
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் - 7.திருவாலி:2 8/3
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம - 8.புருடோத்தம:1 2/1
TOP
விட (2)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
TOP
விடங்கராய் (2)
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/4
TOP
விடங்கன் (1)
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/3
TOP
விடங்கனே (1)
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
TOP
விடம் (3)
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே - 7.திருவாலி:1 7/4
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று - 9.சேதிராயர்:1 1/3
TOP
விடயம் (1)
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1
TOP
விடலையே (1)
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் - 2.சேந்தனார்:3 10/2
TOP
விடு (1)
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2
TOP
விடுவனோ (1)
பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே - 2.சேந்தனார்:1 4/4
TOP
விடை (7)
அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை - 1.திருமாளிகை:1 2/3
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக - 4.பூந்துருத்தி:2 3/3
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் - 7.திருவாலி:1 1/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/3
TOP
விடையது (1)
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் - 7.திருவாலி:2 7/2
TOP
விடையாற்கு (1)
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த - 10.சேந்தனார்:1 11/3
TOP
விடையான் (1)
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே - 7.திருவாலி:1 11/4
TOP
விடையும் (1)
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 10/4
TOP
விடையோன் (1)
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன்
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/1,2
TOP
விண் (4)
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 1/3
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/3
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும் - 6.வேணாட்டடிகள்:1 7/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2
TOP
விண்டு (2)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே - 1.திருமாளிகை:1 9/2
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 3/3
TOP
விண்ணவர் (1)
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் - 1.திருமாளிகை:4 10/1
TOP
விண்ணும் (1)
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/2
TOP
வித்துமாய் (1)
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/4
TOP
விதி (1)
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3
TOP
விதிவழியோர் (1)
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் - 2.சேந்தனார்:2 2/2
TOP
விநாயக (1)
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே - 1.திருமாளிகை:1 7/3
TOP
விம்மா (1)
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் - 1.திருமாளிகை:3 2/2
TOP
விம்மி (2)
விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா - 9.சேதிராயர்:1 4/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2
TOP
விம்மியே (1)
விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா - 9.சேதிராயர்:1 4/1
TOP
விம்முமே (1)
வேரி நல் குழலாள் இவள் விம்முமே - 9.சேதிராயர்:1 3/4
TOP
விமலமே (1)
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2
TOP
விமானம் (1)
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
TOP
விமானமே (1)
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
TOP
விரலால் (1)
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று - 7.திருவாலி:3 8/1
TOP
விரவி (1)
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி - 1.திருமாளிகை:4 2/1
TOP
விரி (5)
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 6/2
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த - 3.கருவூர்:7 3/3
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை - 3.கருவூர்:9 11/2
TOP
விரித்த (1)
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
TOP
விரித்து (2)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
TOP
விரிதரு (2)
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் - 3.கருவூர்:1 1/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
TOP
விரிய (1)
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
TOP
விரியா (1)
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
TOP
விரியும் (1)
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் - 3.கருவூர்:4 7/1
TOP
விரும்பி (2)
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து - 3.கருவூர்:2 7/2
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:6 1/2
TOP
விரும்பிய (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3
TOP
விரும்பும் (1)
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் - 3.கருவூர்:3 4/1
TOP
விரும்புமா (1)
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
TOP
விரும்பே (1)
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
TOP
விரைந்து (2)
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் - 3.கருவூர்:5 9/3
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் - 10.சேந்தனார்:1 2/1
TOP
வில் (4)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா - 1.திருமாளிகை:1 6/2
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/3
TOP
வில்லி (1)
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 7/3
TOP
வில்லி-தன் (1)
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் - 2.சேந்தனார்:3 8/2
TOP
வில்லில் (1)
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3
TOP
வில்லின் (1)
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
TOP
விலக்கி (1)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை - 2.சேந்தனார்:1 3/1
TOP
விலங்கல் (2)
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் - 3.கருவூர்:2 2/3
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3
TOP
விழவில் (1)
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
TOP
விழவின் (1)
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த - 3.கருவூர்:7 3/3
TOP
விழவு (3)
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 10/4
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 4/3
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2
TOP
விழியார்க்கு (1)
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் - 2.சேந்தனார்:3 10/2
TOP
விழியும் (3)
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் - 3.கருவூர்:3 3/1
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் - 3.கருவூர்:6 4/1
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும்
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/1,2
TOP
விழுங்க (1)
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் - 8.புருடோத்தம:2 3/2
TOP
விழுங்கு (1)
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே - 3.கருவூர்:4 2/4
TOP
விழுங்கும் (1)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
TOP
விழுந்து (2)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் - 3.கருவூர்:5 1/3
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை - 3.கருவூர்:5 5/1
TOP
விழுமிய (1)
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
TOP
விழுமியோன் (1)
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ - 3.கருவூர்:10 8/2
TOP
விளக்கம் (1)
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
TOP
விளக்கரே (1)
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் - 3.கருவூர்:2 8/1
TOP
விளக்கினுள் (1)
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ - 1.திருமாளிகை:1 2/2
TOP
விளக்கு (3)
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக - 3.கருவூர்:7 5/3
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/4
தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப - 4.பூந்துருத்தி:2 1/2
TOP
விளக்கே (1)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
TOP
விளக்கை (1)
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த - 2.சேந்தனார்:1 2/2,3
TOP
விளங்க (2)
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ - 5.கண்டராதித்:1 1/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து - 10.சேந்தனார்:1 1/2,3
TOP
விளங்கலின் (1)
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1
TOP
விளங்கியாங்கு (1)
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று - 3.கருவூர்:1 10/1
TOP
விளங்கிற்றால் (1)
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால்
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/2,3
TOP
விளங்கு (4)
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் - 2.சேந்தனார்:1 4/3
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/3
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
TOP
விளங்கும் (1)
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ - 1.திருமாளிகை:1 2/2
TOP
விளம்பும் (1)
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
TOP
விளம்புமா (1)
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே - 1.திருமாளிகை:1 1/4
TOP
விளம்பே (1)
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே - 1.திருமாளிகை:1 1/4
TOP
விளி (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2
TOP
விளித்தாலும் (1)
அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 7/3,4
TOP
விளை (1)
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 8/3
TOP
விளைத்த (1)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1
TOP
விளைத்து (1)
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி - 1.திருமாளிகை:3 12/1
TOP
விளைந்த (1)
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/1,2
TOP
விளைந்து (1)
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3
TOP
விளையா (1)
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள - 4.பூந்துருத்தி:2 5/2
TOP
விளையாடும் (1)
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே - 4.பூந்துருத்தி:2 5/4
TOP
விளைவது (1)
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் - 8.புருடோத்தம:1 3/1
TOP
வினை (3)
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
TOP
வினைபடு (2)
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே - 3.கருவூர்:4 6/2
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2
TOP
வினைபடும் (1)
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
TOP
வினையேன் (1)
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் - 1.திருமாளிகை:3 2/2
TOP
வினையேனை (1)
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே - 7.திருவாலி:1 7/4
TOP
| |
|