|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நோக்க (1)
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு - திருமந்:1540/2
மேல்
நோக்கப்படும் (1)
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது - திருமந்:2854/2
மேல்
நோக்கம் (1)
உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ - திருமந்:3007/1
மேல்
நோக்கமும் (1)
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே - திருமந்:1116/4
மேல்
நோக்கல் (1)
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை - திருமந்:1444/2
மேல்
நோக்கலும் (1)
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள் - திருமந்:1283/3
மேல்
நோக்கால் (1)
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
பிரத்தியாகார பெருமை அது ஆமே - திருமந்:585/3,4
மேல்
நோக்கி (23)
நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி
அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின் - திருமந்:18/2,3
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதி ஆக அமருகின்றானே - திருமந்:19/3,4
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு - திருமந்:127/2,3
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே - திருமந்:155/3,4
மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் - திருமந்:345/2
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகி - திருமந்:347/1,2
குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி
சிவந்த பரம் இது சென்று கதுவ - திருமந்:357/2,3
வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி
காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு - திருமந்:588/2,3
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி - திருமந்:591/2
பெருக்கின்ற கால பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க - திருமந்:716/2,3
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி
படர்ந்தது தானே பங்கயம் ஆக - திருமந்:718/2,3
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே - திருமந்:1002/3,4
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி
தெளியுறு வித்து சிவகதி காட்டி - திருமந்:1064/2,3
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே - திருமந்:1112/3,4
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே - திருமந்:1146/3,4
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே - திருமந்:1147/4
தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை - திருமந்:1156/1,2
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் - திருமந்:1162/2,3
தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் - திருமந்:1379/1,2
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி
பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை - திருமந்:1597/1,2
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே - திருமந்:1630/3,4
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி - திருமந்:1692/2,3
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் - திருமந்:2407/2,3
மேல்
நோக்கிடில் (7)
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும் - திருமந்:712/2,3
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே - திருமந்:755/3,4
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே - திருமந்:757/3,4
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் - திருமந்:772/1,2
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே - திருமந்:942/3,4
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே - திருமந்:959/3,4
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை - திருமந்:1369/1,2
மேல்
நோக்கிடும் (1)
கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன் - திருமந்:1294/1,2
மேல்
நோக்கியே (1)
சாதகமான அ தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும் - திருமந்:717/1,2
மேல்
நோக்கில் (7)
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை - திருமந்:11/1,2
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அ பொருள் காணலும் ஆமே - திருமந்:762/3,4
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே - திருமந்:1009/3,4
துதி அது செய்து சுழியுற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும் - திருமந்:1186/2,3
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் - திருமந்:1373/1,2
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே - திருமந்:1641/3,4
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே - திருமந்:2039/3,4
மேல்
நோக்கின் (1)
வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின்
நரை உருவா செல்லும் நாள் இலவாமே - திருமந்:2100/3,4
மேல்
நோக்கினன் (1)
வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் - திருமந்:1623/3
மேல்
நோக்கினால் (3)
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போல கலந்து நின்றானே - திருமந்:603/3,4
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் - திருமந்:937/1,2
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே - திருமந்:2919/3,4
மேல்
நோக்கினும் (1)
மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் - திருமந்:2565/1
மேல்
நோக்கு (1)
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே - திருமந்:2254/4
மேல்
நோக்கு-மின் (2)
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின்
பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல் - திருமந்:1631/2,3
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது - திருமந்:2854/2
மேல்
நோக்குதல் (1)
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே - திருமந்:2254/4
மேல்
நோக்கும் (7)
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே - திருமந்:359/3,4
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை - திருமந்:1103/2
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே - திருமந்:1227/4
குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே - திருமந்:1240/3,4
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் - திருமந்:2265/3
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு - திருமந்:2316/3
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் - திருமந்:3033/1
மேல்
நோய் (2)
ஊழி அகலும் உறுவினை நோய் பல - திருமந்:219/2
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி - திருமந்:517/1
மேல்
நோவ (1)
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை - திருமந்:707/2
மேல்
நோற்று (1)
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர் - திருமந்:1642/3
மேல்
நோன் (1)
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் - திருமந்:2265/3
மேல்
நோன்பும் (1)
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து - திருமந்:505/3
மேல்
|
|
|