<<முந்திய பக்கம்

மூவர் தேவாரம் - திருமுறை 1 - 7 - தொடரடைவு

ப - முதல் சொற்கள்
பஃது 2
பஃதும் 1
பக்க 1
பக்கத்தோமே 1
பக்கம் 7
பக்கமா 1
பக்கமும் 1
பக்கமுற 1
பக்கமே 7
பக்கல் 5
பக்கு 2
பக்தர்கள் 1
பக்தர்களுக்கு 1
பக்தா 1
பக்தி 1
பகட்ட 1
பகட்டு 3
பகட்டேன்-மினே 1
பகட்டை 1
பகடா 1
பகடு 6
பகர் 3
பகர்ந்த 4
பகர்ந்தார் 1
பகர்ந்து 3
பகர்வரேல் 1
பகர்வன 1
பகர்வார் 2
பகர்வாரவர் 1
பகர்வானை 1
பகர்வோமே 1
பகர்வோர் 1
பகர 4
பகரா 1
பகராதார் 1
பகராயே 1
பகரில் 2
பகரு-மின் 1
பகரும் 6
பகல் 29
பகலவன் 1
பகலவன்-தன் 1
பகலா 1
பகலாய் 1
பகலானை 1
பகலிடம் 2
பகலும் 31
பகலுமாய் 2
பகலுமே 1
பகலே 4
பகலை 1
பகலோன் 3
பகலோன்-தனை 1
பகலோனும் 1
பகவன் 7
பகவன்-தன்னை 1
பகவனார் 1
பகவனாரை 1
பகவா 2
பகழி 5
பகழிகள் 1
பகழியால் 1
பகழியொடு 1
பகன் 1
பகன்றில் 1
பகன்றிலொடு 1
பகிரி 1
பகீரதற்கா 1
பகீரதற்கு 2
பகீரதன் 4
பகீரதி 1
பகு 9
பகுவாய் 1
பகுவாயன 1
பகை 17
பகைக்கு 1
பகைஞானி 1
பகைத்தவர் 1
பகைத்திட்டார் 1
பகைத்து 2
பகைதான் 1
பகையால் 1
பகையானை 1
பகையும் 4
பங்க 1
பங்கத்தான் 1
பங்கத்தானை 1
பங்கத்து 1
பங்கத்தை 1
பங்கப்படுப்பான் 1
பங்கம் 19
பங்கமா 3
பங்கமாய் 1
பங்கமும் 1
பங்கய 9
பங்கயங்கள் 1
பங்கயத்தானொடு 1
பங்கயத்தின் 1
பங்கயத்து 7
பங்கயத்தோன்-தன் 1
பங்கயபாதன் 1
பங்கயம் 9
பங்கயமது 1
பங்கயமா 1
பங்கயன் 2
பங்கர் 11
பங்கர்தாமே 1
பங்கரே 2
பங்கரேனும் 1
பங்கரை 1
பங்கரோ 1
பங்கன் 33
பங்கன்-தன்னை 4
பங்கன்தான் 1
பங்கனார் 6
பங்கனும் 1
பங்கனே 2
பங்கனை 8
பங்கா 19
பங்காளர் 1
பங்கி 1
பங்கியர் 1
பங்கில் 1
பங்கினர் 4
பங்கினராய் 1
பங்கினன் 9
பங்கினனே 1
பங்கினில் 1
பங்கினீர் 1
பங்கு 5
பங்குனி 2
பச்சம் 1
பச்சமும் 1
பச்சிலையால் 1
பச்சிறவு 1
பச்சை 5
பச்சையான் 1
பச்சையே 1
பசலை 1
பசி 6
பசிப்பினும் 1
பசியாலும் 1
பசியினால் 1
பசியே 1
பசு 17
பசுக்களே 1
பசுபதி 6
பசுபதிதான் 1
பசுபதியார் 1
பசுபதியாரே 9
பசுபதியீச்சுரத்து 1
பசுபதியீச்சுரம் 10
பசுபதியே 10
பசுபதியை 6
பசுபதீ 4
பசுபாச 1
பசும் 4
பசும்பொன் 7
பசும்பொன்னால் 1
பசும்பொன்னின் 1
பசும்பொன்னை 2
பசும்பொனோடு 1
பசுமை 1
பசுவில் 1
பசுவும் 1
பசுவே 1
பசை 1
பசைந்த 1
பசைந்தவன் 1
பசைந்து 1
பசையும் 1
பசையொடு 1
பஞ்சதுட்டனை 1
பஞ்சபூத 2
பஞ்சம் 1
பஞ்சமந்திரம் 1
பஞ்சமம் 1
பஞ்சமாபூதங்கள் 1
பஞ்சவடி 3
பஞ்சவரில் 1
பஞ்சவன் 1
பஞ்சாக்கையும் 1
பஞ்சி 5
பஞ்சின் 9
பஞ்சு 11
பஞ்சுரம் 2
பஞ்சேந்திரிய 1
பட்ட 32
பட்டது 7
பட்டம் 11
பட்டமும் 1
பட்டமே 1
பட்டமையால் 1
பட்டர் 1
பட்டன் 1
பட்டன்-தன்னை 1
பட்டன 1
பட்டனன் 1
பட்டனே 1
பட்டனை 2
பட்டானை 1
பட்டி 8
பட்டிகை 1
பட்டிகையும் 1
பட்டிசுரம் 8
பட்டிசுரமே 3
பட்டிட்டானை 1
பட்டிட்டும் 1
பட்டிமையும் 1
பட்டியாய் 1
பட்டியை 1
பட்டினத்து 15
பட்டினம் 1
பட்டினம்ஊர் 1
பட்டினி 2
பட்டீச்சுரத்தாய் 1
பட்டீச்சுரம் 1
பட்டு 34
பட்டும் 1
பட்டேன் 2
பட்டேனாகிலும் 1
பட்டை 4
பட்டையொடு 1
பட்டோடு 1
பட 77
படக்கர்கள் 1
படக்கின 1
படக்கினவா 1
படகம் 2
படங்கள் 1
படத்தான் 1
படத்து 1
படப்பாலது 1
படப்பினில் 1
படப்பை 6
படப்பையில் 1
படம் 36
படம்கொள் 1
படம்பக்கம் 2
படர் 63
படர்க்கொண்ட 1
படர்தர 1
படர்தரும் 1
படர்ந்த 1
படர்ந்திட 1
படர்ந்து 3
படர்வுறும் 1
படர 4
படரும் 7
படல் 1
படலம் 2
படலை 2
படலையானை 1
படவும் 3
படஅரவினர் 1
படஅரவும் 1
படா 4
படாத 3
படாதது 2
படாமல் 2
படாமை 1
படி 40
படிக்கரை 1
படிக்கரையுள் 1
படிகால் 1
படித்த 1
படித்தடம் 1
படித்தன்று 1
படித்தார் 2
படித்தான் 1
படித்து 1
படிதம் 1
படிதர 1
படிதலின் 1
படிதான் 1
படிந்த 1
படிந்தானை 1
படிந்து 5
படிம 1
படிமக்கலம் 4
படிமக்கலமாகிலும் 1
படிமத்தான் 1
படிமம் 2
படிய 1
படியது 1
படியவன் 2
படியன் 1
படியனார் 1
படியா 1
படியாய் 1
படியார் 8
படியால் 2
படியான் 2
படியானும் 1
படியானே 1
படியானை 4
படியிலே 1
படியின் 1
படியும் 8
படியுள் 1
படியோம் 1
படில் 1
படிறர் 1
படிறன் 5
படிறன்-தன்னை 4
படிறனார் 3
படிறனும் 1
படிறீர் 1
படிறு 2
படிறுமே 1
படிறே 1
படிறோ 1
படு 120
படுக்க 1
படுகர் 2
படுகல் 1
படுகாட்டகத்து 1
படுகாட்டு 1
படுகானிடை 1
படுகானில் 1
படுகில் 3
படுகின்றது 1
படுகின்றதே 1
படுத்த 2
படுத்தபோது 1
படுத்தலும் 1
படுத்தவன் 1
படுத்தனர் 1
படுத்தாய் 1
படுத்தான் 1
படுத்தானை 1
படுத்திடு 1
படுத்திருந்தாய் 1
படுத்திலேன் 1
படுத்து 8
படுதம் 4
படுதலை 10
படுதலையில் 2
படுதலையே 1
படுப்பதன் 1
படும் 21
படுமோ 1
படுவதற்கு 1
படுவது 3
படுவன 1
படுவார் 1
படுவான் 2
படுவிப்பாய் 1
படுவேனோ 1
படேன் 2
படை 115
படை-கண் 1
படைக்கலம் 1
படைக்கின்றானே 1
படைக்கு 1
படைகள் 6
படைத்த 6
படைத்தது 1
படைத்தவன் 2
படைத்தவனோடு 1
படைத்தன 2
படைத்தனை 1
படைத்தாய் 5
படைத்தார் 3
படைத்தான் 6
படைத்தான்-தன்னை 1
படைத்தான்-தானும் 1
படைத்தான்தான் 1
படைத்தானை 1
படைத்து 11
படைத்தோன் 1
படைத்தோனை 1
படைப்பு 2
படைபோகலே 1
படைமழுவினார் 1
படையர் 2
படையரை 1
படையவர் 1
படையவன் 2
படையன் 3
படையனை 3
படையா 2
படையாய் 6
படையார் 6
படையார்தாமே 1
படையால் 2
படையாளர் 1
படையாளீ 1
படையான் 18
படையான்-தன்னை 1
படையானை 11
படையில் 2
படையின் 1
படையினர் 5
படையினன் 2
படையினார் 1
படையினான் 6
படையினீர் 2
படையும் 4
படையோடு 1
படைஆழிதனை 1
பண் 149
பண்-தனை 1
பண்கள் 2
பண்செய் 4
பண்செய்ய 1
பண்செய்யும் 3
பண்செய 1
பண்செயும் 7
பண்டங்க 1
பண்டங்கன் 4
பண்டங்கனே 1
பண்டத்தானை 1
பண்டம் 10
பண்டமா 1
பண்டமும் 2
பண்டமே 1
பண்டரங்க 2
பண்டரங்கர் 1
பண்டரங்கர்க்கு 1
பண்டரங்கவேடன் 1
பண்டரங்கன் 5
பண்டரங்கா 4
பண்டாரத்தே 1
பண்டாரமே 1
பண்டானை 1
பண்டி 1
பண்டி-தன்னை 1
பண்டிதர்கள் 1
பண்டியில் 1
பண்டியை 2
பண்டு 85
பண்டுதான் 2
பண்டும் 5
பண்டே 6
பண்டை 17
பண்டைய 1
பண்டையது 1
பண்டையார் 1
பண்டைவினை 1
பண்ண 3
பண்ணகத்தான் 1
பண்ணர் 1
பண்ணவனை 1
பண்ணற்கு 1
பண்ணி 8
பண்ணிசையால் 2
பண்ணிடை 3
பண்ணிய 9
பண்ணியனை 1
பண்ணில் 6
பண்ணின் 27
பண்ணினார் 5
பண்ணினால் 2
பண்ணினீர் 1
பண்ணினை 4
பண்ணு 2
பண்ணுடன் 3
பண்ணுண்ட 1
பண்ணும் 4
பண்ணே 1
பண்ணை 1
பண்ணையுள் 1
பண்ணொடு 3
பண்ணோடு 2
பண்தான் 1
பண்ப 2
பண்பர்தாமே 1
பண்பராய் 1
பண்பன் 7
பண்பன்-தன்னை 2
பண்பனுக்கு 1
பண்பனே 2
பண்பா 3
பண்பால் 1
பண்பில் 1
பண்பின் 3
பண்பினர் 5
பண்பினன் 2
பண்பினனே 1
பண்பினார் 1
பண்பினாரும் 1
பண்பினால் 1
பண்பினான் 3
பண்பீர் 1
பண்பு 12
பண்பும் 1
பண்பே 4
பண்பொடு 1
பண 1
பணத்த 1
பணம் 7
பண்ஆர்மொழியானை 1
பணி 89
பணி-மின் 2
பணி-மின்கள் 1
பணி-மினே 7
பணி-மினோ 1
பணிக்கு 1
பணிக்கும் 1
பணிகள் 2
பணிகள்தாம் 1
பணிகிலர் 1
பணிகின்ற 2
பணிகின்றேன் 1
பணிகையின் 1
பணிகொண்ட 1
பணிகொண்டு 1
பணிகொண்டோன் 1
பணிசெய் 1
பணிசெய்து 1
பணிசெய்யும் 1
பணிசெய 1
பணித்தாய் 1
பணித்தால் 1
பணித்தான் 1
பணித்திடும் 1
பணித்து 4
பணிதர 1
பணிதரு 1
பணிதல் 2
பணிதற்கு 1
பணிதிரேல் 1
பணிந்த 2
பணிந்தவர் 2
பணிந்தவர்-தம் 1
பணிந்தவர்-தமக்கே 1
பணிந்தவர்க்கு 1
பணிந்தவர்கள் 1
பணிந்தார் 1
பணிந்தாரான 1
பணிந்தால் 1
பணிந்து 66
பணிந்தும் 1
பணிப்பானை 2
பணிப்பிலராகில் 1
பணிபவர் 4
பணிபவர்க்கு 1
பணிமொழியாள் 1
பணிய 25
பணியக்கிலாது 1
பணியா 10
பணியாதவர்-தம் 1
பணியாதாரே 1
பணியாமே 1
பணியாய் 2
பணியாயே 2
பணியாலே 1
பணியீர் 4
பணியு-மின் 1
பணியும் 11
பணியே 12
பணியை 1
பணியோம்அல்லோம் 1
பணிலத்தினொடு 1
பணிலம் 1
பணிவன 1
பணிவனே 1
பணிவாய் 1
பணிவார் 11
பணிவார்-தம் 1
பணிவார்க்கு 5
பணிவார்கட்கு 3
பணிவார்கள் 3
பணிவார்களே 1
பணிவாரே 4
பணிவாரை 1
பணிவாரொடே 1
பணிவித்தால் 1
பணிவீர்காள் 1
பணிவு 1
பணிவுற்ற 1
பணிவுற்று 1
பணிவுற 1
பணிவோம்அல்லோம் 1
பணிவோமே 3
பண்உளார் 1
பணை 17
பணை_தோளி 2
பணை_தோளியொடு 1
பணைத்த 1
பணைத்து 1
பணைத்தோளி 1
பணைத்தோளியர் 1
பணைமுலையாள் 1
பணைமுலையாள்_பாகனை 1
பணையிடை 1
பணையில் 1
பத்தப்பல் 1
பத்தர் 51
பத்தர்-தம் 1
பத்தர்-பால் 1
பத்தர்க்கு 5
பத்தர்கட்கு 7
பத்தர்கள் 24
பத்தர்கள்-தங்கள் 1
பத்தர்கள்-தம் 2
பத்தர்கள்-தம்முடை 1
பத்தர்கள்தாம் 1
பத்தர்களுக்கு 2
பத்தர்களும் 1
பத்தர்களோடு 1
பத்தர்காள் 2
பத்தர்தாம் 4
பத்தரவர் 1
பத்தராய் 6
பத்தருள்ளீர் 2
பத்தரே 1
பத்தரை 1
பத்தரொடு 3
பத்தரோடு 1
பத்தரோம் 1
பத்தன் 3
பத்தனாய் 3
பத்தனை 1
பத்தா 1
பத்தாம் 1
பத்தால் 2
பத்தி 16
பத்திக்கு 2
பத்திக்கே 1
பத்திசெய் 3
பத்திசெய்து 1
பத்திமை 3
பத்திமையால் 6
பத்திமையாலே 1
பத்திமையும் 1
பத்தியாய் 1
பத்தியால் 2
பத்தியான் 1
பத்தியில் 2
பத்தியினால் 3
பத்தியும் 1
பத்திரம் 1
பத்தின 1
பத்தினை 1
பத்தினையும் 2
பத்தினோடு 1
பத்து 83
பத்து-கொல் 4
பத்துத்தலையோனை 2
பத்தும் 156
பத்துமே 7
பத்தையும் 1
பத்தொடு 4
பத்தோடு 1
பத்தோடுஒன்றாய் 1
பத 2
பதகர் 1
பதங்கள் 2
பதங்களை 2
பதத்தார் 2
பதத்து 1
பதத்தை 1
பதம் 18
பதமும் 2
பதமே 2
பதி 162
பதி-தன் 1
பதி-தன்னில் 1
பதி-தோறு 1
பதி-போலும் 1
பதிக்க 1
பதிக்கு 1
பதிகம் 2
பதிகள் 3
பதித்த 5
பதிதான் 21
பதியர் 2
பதியவர் 1
பதியா 15
பதியாகிலும் 1
பதியாம் 1
பதியாய் 1
பதியானே 1
பதியானை 3
பதியில் 2
பதியிலானே 1
பதியின்-நின்று 1
பதியும் 1
பதியே 16
பதியை 3
பதியோன்-தனை 1
பதிவான் 1
பதிவுசெய்து 1
பதிற்றி 1
பதினெட்டு 1
பதினெட்டொடு 3
பதினெண் 6
பதினொடு 1
பது 4
பதும் 13
பதும 1
பதுமநிதி 1
பதைத்தார் 1
பதைத்து 4
பதைப்ப 2
பந்த 2
பந்தணம் 1
பந்தணைநல்லூர் 10
பந்தணைநல்லூராரே 10
பந்தணைநல்லூரும் 1
பந்தத்தால் 1
பந்தந்து 1
பந்தபாசம் 2
பந்தம் 20
பந்தமாய் 1
பந்தமும் 1
பந்தர் 6
பந்தர்செய்த 1
பந்தர்செய்ய 1
பந்தரத்து 1
பந்தல் 1
பந்தன் 15
பந்தன்தன 1
பந்தனது 1
பந்தனை 3
பந்தனையவர் 1
பந்தி 4
பந்தித்த 7
பந்தித்திருந்த 1
பந்தித்து 1
பந்திப்ப 1
பந்து 26
பந்தும் 2
பந்தை 1
பந்தொடு 1
பப்பரவர் 1
பப்பு 1
பம்பும் 1
பம்பை 1
பம்மி 1
பயக்கின்றான் 1
பயக்கும் 5
பயங்கள் 1
பயங்களாலே 1
பயத்து 1
பயந்த 7
பயந்தவர் 1
பயந்தவன் 1
பயந்தாய் 1
பயந்தார் 2
பயந்தாள் 1
பயந்து 3
பயந்தே 1
பயந்தோன்தான் 1
பயப்பார் 1
பயப்பால் 1
பயப்பு 1
பயப்புணரியில் 1
பயம் 12
பயமாய் 2
பயலை 6
பயற்றூர் 1
பயற்றூரனாரே 10
பயன் 46
பயன்கள் 2
பயன்கொள 1
பயன்கொளும் 1
பயன்தலை 1
பயனாகி 1
பயனாய் 1
பயனிடை 1
பயனும் 3
பயனுற்ற 1
பயனே 4
பயனை 5
பயிக்கம் 2
பயிர் 3
பயிர்-தனை 1
பயிர்க்கு 1
பயிரின் 1
பயிரை 2
பயில் 80
பயில்கிலார் 1
பயில்கின்ற 13
பயில்கின்றது 1
பயில்கின்றனன் 1
பயில்கின்றான் 1
பயில்கின்றீர் 2
பயில்தரும் 2
பயில்பவர் 3
பயில்வ 1
பயில்வது 1
பயில்வர் 1
பயில்வரோ 1
பயில்வார் 11
பயில்வார்க்கு 1
பயில்வார்கள் 1
பயில்வாரும் 1
பயில்வாரே 1
பயில்வால் 1
பயில்வான் 1
பயில்வான்-தன்னை 1
பயில்வானுக்கு 1
பயில்வானை 2
பயில்விடம் 2
பயில்வித்தானே 1
பயில்வித்தானை 2
பயில்வு 8
பயில்வும் 1
பயில்வுறு 2
பயில்வொடு 2
பயில்வொடும் 1
பயில்வோர் 2
பயில 16
பயிலப்பட்டு 1
பயிலப்படுவது 1
பயிலப்பெற்றேன் 1
பயிலவே 1
பயிலா 1
பயிலாதார் 1
பயிலாதே 10
பயிலாதேன் 1
பயிலும் 68
பயிலுமே 1
பயிற்றவே 1
பயிற்றி 2
பயிற்றில் 1
பயிற்று 1
பயிற்று-மின் 1
பயிற்றும் 3
பயிற்றுவோர் 1
பயிறலின் 1
பயின் 1
பயின்ற 12
பயின்றது 2
பயின்றதே 2
பயின்றவர் 1
பயின்றவன் 1
பயின்றவனே 1
பயின்றாய் 2
பயின்றார் 4
பயின்றாரும் 2
பயின்றான் 1
பயின்றான்-தன்னை 3
பயின்றான்தான் 1
பயின்றானை 2
பயின்றீர் 1
பயின்றீரே 1
பயின்று 36
பயின்றேன் 1
பர்ப்பதம் 1
பர 1
பரக்க 1
பரக்கழித்து 1
பரக்கினார் 1
பரக்கும் 16
பரக்குறு 1
பரகதி 4
பரகதிக்கு 1
பரங்குன்றம் 4
பரங்குன்றும் 1
பரங்குன்றே 6
பரங்குன்றை 4
பரச 2
பரசு 9
பரசுபாணியை 1
பரசும் 2
பரசுராமற்கு 1
பரசுவார் 1
பரசுவாரே 1
பரசுவொடு 1
பரஞ்சுடர் 2
பரஞ்சுடர்-தன் 1
பரஞ்சுடராய் 2
பரஞ்சுடரே 14
பரஞ்சுடரை 13
பரஞ்சோதி 9
பரஞ்சோதி-தனை 1
பரஞ்சோதிதான் 2
பரஞ்சோதியும் 1
பரஞ்சோதியை 3
பரஞ்சோதீ 1
பரத்தானை 1
பரத்தினை 1
பரதத்துவனை 1
பரதர் 1
பரந்த 23
பரந்தது 2
பரந்தவன் 2
பரந்தாய் 2
பரந்தார் 2
பரந்தான் 1
பரந்தானை 4
பரந்திட 1
பரந்து 26
பரப்ப 3
பரப்பள்ளி 1
பரப்பன 1
பரப்பி 2
பரப்பிய 1
பரப்பு 8
பரப்புகின்றீர் 1
பரப்பும் 1
பரப்புவாய் 1
பரப்புறு 2
பரம் 21
பரம்பரம் 1
பரம்பரர் 1
பரம்பரன் 1
பரம்பரனே 2
பரம்பரனை 3
பரம்பைக்குடியில் 7
பரம்பொருளே 1
பரம 5
பரமமூர்த்தி 1
பரமயோகி 7
பரமயோகீ 1
பரமர் 19
பரமர்க்கு 1
பரமரே 3
பரமரோ 2
பரமற்கு 1
பரமன் 48
பரமன்-தன்னை 2
பரமன்-தனது 1
பரமனாய் 1
பரமனார் 14
பரமனார்தாம் 2
பரமனாரே 11
பரமனும் 1
பரமனே 16
பரமனை 12
பரமனையே 2
பரமா 15
பரமாகாசம் 1
பரமாணுவாய் 1
பரமாபரமன் 1
பரமாயமூர்த்தி 1
பரமானந்த 1
பரமே 2
பரமேச்சுவரன் 1
பரமேட்டி 19
பரமேட்டி-தன் 1
பரமேட்டியான் 1
பரமேட்டியும் 2
பரமேட்டியே 5
பரமேட்டீ 2
பரமோ 1
பரலாய்த்து 1
பரலோக 1
பரலோகத்து 8
பரலோகத்துளே 1
பரலோகம் 4
பரலோகம்தானே 2
பரலோகமே 2
பரவ 48
பரவப்படுகின்ற 1
பரவப்படும் 1
பரவப்படுவன 1
பரவப்படுவாய் 4
பரவப்படுவார் 2
பரவப்படுவார்தாமே 1
பரவப்படுவான் 1
பரவப்படுவானை 1
பரவப்படுவோர் 1
பரவம் 1
பரவமாட்டாது 1
பரவமாட்டேன் 1
பரவல்செய் 1
பரவல்செய்யும் 2
பரவவும் 2
பரவனை 2
பரவா 5
பரவாதார் 2
பரவாது 1
பரவி 96
பரவிட 2
பரவிடும் 3
பரவிய 13
பரவியும் 4
பரவின 1
பரவினார் 3
பரவினால் 1
பரவு 18
பரவு-மின் 2
பரவுதல் 2
பரவுதுமே 10
பரவும் 57
பரவுமே 1
பரவுவர் 3
பரவுவன் 1
பரவுவார் 20
பரவுவார்க்கு 2
பரவுவார்கள் 2
பரவுவாருக்கு 1
பரவுவாரையும் 1
பரவை 29
பரவைக்கு 1
பரவையின் 1
பரவையுண்மண்டளி 10
பரவையுள் 2
பரவையை 1
பரன் 21
பரனே 6
பரனை 3
பரனையே 1
பரனோடு 1
பராபர 2
பராபரர் 3
பராபரன் 5
பராபரனை 2
பராமரியா 1
பராய் 2
பராய்த்துறை 25
பராய்த்துறையார் 2
பராய்த்துறையான் 1
பராய்த்துறையும் 3
பராய்த்துறையுள் 1
பராய்த்துறையேன் 1
பராயண 1
பராவணம் 1
பராவியும் 1
பராவு 1
பரி 1
பரிகலத்தீர் 1
பரிகலம் 1
பரிச 1
பரிசரே 2
பரிசால் 1
பரிசில் 4
பரிசினர் 1
பரிசினன் 3
பரிசினால் 3
பரிசினாலே 1
பரிசினில் 1
பரிசினோடு 1
பரிசு 40
பரிசுகள் 1
பரிசும் 3
பரிசே 5
பரிசை 2
பரிசொடு 1
பரிசொடும் 1
பரித்தானை 1
பரித்துவிட்டாய் 1
பரிதி 4
பரிதிநியமத்தார் 1
பரிதிநியமத்தானை 1
பரிதிநியமத்து 1
பரிதிநியமமே 10
பரிதியானை 1
பரிந்த 2
பரிந்தவர்க்கு 1
பரிந்தவன் 3
பரிந்தனை 1
பரிந்தார்க்கு 1
பரிந்தார்தாமே 1
பரிந்தாரும் 1
பரிந்தான்-தன்னை 2
பரிந்தானை 3
பரிந்திடவே 1
பரிந்தீரே 1
பரிந்து 26
பரிப்பு 1
பரிபவம் 1
பரிபவர் 1
பரிபாலகரே 1
பரிமா 1
பரிமாவும் 1
பரிய 7
பரியது 1
பரியர் 2
பரியவன் 1
பரியா 1
பரியாது 2
பரியும் 2
பரிவார்க்கு 1
பரிவானை 1
பரிவினால் 2
பரிவினொடும் 1
பரிவு 9
பரிவும் 1
பரிவுறுவீர் 1
பரிவொடு 3
பரிவொடும் 1
பரிவொடே 1
பரிவோடும் 1
பரிவோர் 1
பரிவோன்-தன்னை 2
பரு 38
பருக்கின 1
பருக்கினார் 1
பருக்கு 1
பருக்கும் 1
பருக 2
பருகப்படுவான் 1
பருகல் 1
பருகா 1
பருகி 7
பருகிடும் 1
பருகிய 1
பருகினார் 1
பருகினானே 1
பருகு 3
பருகும் 3
பருங்கி 1
பருத்த 4
பருத்திநியமத்து 1
பருத்து 2
பருதி 2
பருதி-தனை 1
பருதியான் 1
பருதியே 1
பருப்பத 1
பருப்பதத்தான் 1
பருப்பதத்தானை 1
பருப்பதத்தில் 1
பருப்பதத்தே 1
பருப்பதத்தை 2
பருப்பதத்தோடு 1
பருப்பதம் 26
பருப்பதமும் 2
பருப்பனை 1
பரும் 1
பருமையொடு 1
பருவ 2
பருவத்தில் 1
பருவம் 1
பருவரை 2
பருவரையோடு 1
பருவி 1
பரே 1
பல் 224
பல்_வளை 1
பல்க 1
பல்கடையும் 1
பல்கணங்கள் 1
பல்கால் 1
பல்கும் 2
பல்பல் 1
பல்பல 3
பல்ல 2
பல்லவங்கள் 1
பல்லவர்க்கு 1
பல்லவன் 1
பல்லவனீச்சுரத்தானை 1
பல்லவனீச்சுரத்து 11
பல்லவனீச்சுரமே 10
பல்லாண்டு 2
பல்லார் 1
பல்லார்களும் 1
பல்லாரும் 1
பல்லியம் 1
பல்லும் 1
பல்லை 5
பல்லொடு 2
பல்வேறு 1
பல 254
பல-கால் 1
பல-தோறும் 1
பலகாலும் 2
பலகின் 1
பலகையால் 1
பலங்கள் 2
பலங்களால் 1
பலங்களும் 4
பலத்தை 1
பலத்தையே 1
பலதளியும் 1
பலபல 19
பலபலவற்றால் 1
பலபலவும் 4
பலபலவே 1
பலம் 12
பலர் 36
பலர்க்கு 1
பலர்க்கும் 1
பலர்களாகிலும் 1
பலரும் 22
பலரையும் 2
பலரோடு 1
பலவாய் 1
பலவிதம் 1
பலவின் 11
பலவினொடு 1
பலவும் 51
பலா 3
பலாக்களும் 1
பலாசம் 1
பலாவின் 1
பலி 289
பலிக்கு 40
பலிகள் 1
பலிகொடு 1
பலிகொளும் 1
பலிதான் 1
பலியவர் 1
பலியன் 1
பலியார்தாமே 1
பலியால் 1
பலியான் 2
பலியினன் 1
பலியீர் 1
பலியுடன் 1
பலியும் 10
பலியுளும் 1
பலியோடு 2
பவ்வ 1
பவ்வத்து 1
பவ்வம் 3
பவ்வம்தான் 1
பவணநந்தியும் 1
பவணனாய் 1
பவந்த 1
பவம் 3
பவர் 1
பவர்ந்திட்ட 1
பவரும் 1
பவழ 2
பவள 77
பவள_வண்ணர் 2
பவள_வண்ணன் 1
பவளத்தின் 4
பவளத்து 2
பவளத்தை 7
பவளத்தொடு 1
பவளம் 28
பவளமாய் 1
பவளமும் 4
பவளமேனியர் 1
பவளமொடு 1
பவளவாயார் 1
பவன் 3
பவனங்கள் 1
பவனம் 1
பவனமாய் 1
பவனமும் 1
பவனாய் 1
பவனி 1
பவித்திர 1
பவித்திரம் 1
பவித்திரனை 1
பழ 7
பழக்கமொடு 1
பழக்கு 1
பழக 4
பழகனை 1
பழகாநின்று 1
பழகி 1
பழகிய 1
பழகினார் 1
பழகினால் 1
பழகும் 2
பழங்கிழமை 1
பழத்திடை 1
பழத்தில் 1
பழத்தின் 1
பழத்தினால் 1
பழத்தினில் 3
பழத்து 1
பழம் 33
பழம்படி 1
பழமண்ணிப்படிக்கரையே 8
பழமண்ணிப்படிக்கரையை 1
பழமமோ 1
பழமும் 2
பழமை 1
பழவினை 7
பழவினையின் 1
பழன 42
பழனத்தார் 1
பழனத்தான் 15
பழனத்தானை 2
பழனத்து 27
பழனத்தை 1
பழனப்பதியானே 1
பழனம் 24
பழனம்-பால் 2
பழனம்பதி 1
பழனமே 1
பழனன் 1
பழனனை 1
பழனை 19
பழி 59
பழிக்கும் 3
பழிக்குமே 1
பழிகள் 4
பழிசெய் 1
பழித்த 1
பழித்தவன் 1
பழித்திலேன் 1
பழித்து 3
பழிதான் 1
பழிப்ப 1
பழிப்பட்ட 1
பழிப்பட்டீர் 2
பழிப்பார் 1
பழிப்பு 3
பழிப்புஇல்லது 1
பழிபாடு 1
பழிபாவங்கள் 1
பழிபாவம் 1
பழியா 1
பழியாமை 1
பழியிலார் 1
பழியிலியாய் 1
பழியுற்ற 1
பழியேன் 1
பழியொடு 4
பழிவழி 1
பழுக்காயும் 1
பழுக்கும் 3
பழுத்த 1
பழுது 17
பழுதுபட 1
பழுவூர் 1
பழுவூரே 10
பழைசை 1
பழைசையுள் 1
பழைமை 1
பழைய 4
பழையர் 1
பழையனூர் 24
பழையனூர்-தன்னை 1
பழையார் 1
பழையாற்று 1
பழையாறு 2
பழையாறும் 2
பழையாறே 1
பழையாறை 9
பழையான்-தன்னை 1
பழையானை 1
பள்குவார் 1
பள்ள 2
பள்ளம் 4
பள்ளமே 1
பள்ளி 22
பள்ளிகொள் 1
பள்ளிகொள்ளும் 1
பள்ளியர் 1
பள்ளியான் 2
பள்ளியானும் 1
பள்ளியானையே 1
பள்ளியின்முக்கூடலானை 10
பள்ளியே 1
பள்ளியை 1
பளகர்கள் 2
பளகனேன் 1
பளகீர் 1
பளிக்கு 4
பளிங்கின் 4
பளிங்கின்னொடு 1
பளிங்கினன் 1
பளிங்கினின் 1
பளிங்கு 8
பளிங்கும் 1
பளிங்கே 1
பற்ற 2
பற்றரை 1
பற்றல் 1
பற்றலர் 1
பற்றலர்-தம் 1
பற்றலர்கள் 1
பற்றலும் 1
பற்றவன் 2
பற்றவன்-தன்னை 1
பற்றவனாய் 1
பற்றவனார் 1
பற்றவனை 2
பற்றற்றார் 2
பற்றா 5
பற்றாக 1
பற்றாதார் 1
பற்றாய் 2
பற்றார் 2
பற்றார்-தம் 2
பற்றாவே 2
பற்றானை 2
பற்றி 79
பற்றிக்கொண்டார் 1
பற்றிக்கொண்டு 1
பற்றிட 1
பற்றித்து 1
பற்றிய 11
பற்றின 1
பற்றினன் 2
பற்றினாயே 1
பற்றினார் 3
பற்றினார்க்கு 2
பற்றினார்கட்கு 2
பற்றினாரை 2
பற்றினாலே 1
பற்றினான் 2
பற்றினானை 2
பற்றினேன் 1
பற்றினையே 1
பற்றினோடு 1
பற்று 90
பற்றுதல் 1
பற்றும் 11
பற்றுமவர்க்கு 1
பற்றுமே 1
பற்றுவர் 1
பற்றுவார் 1
பற்றுவான் 1
பற்றுவிட்டார் 1
பற்றுஒன்றுஇல்லிகள் 1
பற்றே 2
பறக்கும் 1
பறண்டையும் 1
பறந்து 2
பறந்தும் 4
பறந்தே 1
பறப்பை 1
பறப்பையும் 1
பறவை 7
பறவைகள் 2
பறவைகாள் 1
பறவைப்படியாய் 1
பறவைப்புரம் 1
பறவையர் 1
பறவையின் 1
பறவையே 2
பறி 10
பறிக்க 1
பறிக்கும் 3
பறிக்கையரும் 1
பறிசெய்து 1
பறித்த 5
பறித்தது 1
பறித்தலும் 2
பறித்தானை 1
பறித்து 16
பறிதான் 1
பறிப்ப 1
பறிப்பாரொடு 1
பறிப்பான் 1
பறிய 1
பறியல் 3
பறியலூர் 1
பறியலூரில் 8
பறியா 2
பறியே 1
பறை 27
பறைக்கும் 1
பறைத்திடும் 1
பறைத்து 1
பறைதர 1
பறைதலால் 1
பறைதற்கு 1
பறைந்து 2
பறைப்பவர் 1
பறைய 2
பறையவே 1
பறையா 1
பறையாத 1
பறையார் 1
பறையின் 5
பறையினோடு 1
பறையும் 33
பறையும்படி 2
பறையுமே 8
பறையேன் 1
பறையொடு 2
பறையோடு 1
பறைவது 1
பன் 8
பன்மை 1
பன்மையே 1
பன்றி 13
பன்றியர் 1
பன்றியின் 2
பன்றியும் 1
பன்றியே 1
பன்ன 1
பன்னக 2
பன்னகம் 1
பன்னல் 1
பன்னவே 1
பன்னி 2
பன்னிய 12
பன்னிரண்டாய் 1
பன்னிரண்டினும் 1
பன்னிரண்டு 1
பன்னிரண்டும் 2
பன்னிரு 3
பன்னினார் 3
பன்னு 4
பன்னும் 4
பன 1
பனங்காட்டூர் 11
பனங்காட்டூரானே 1
பனங்காட்டூரும் 1
பனங்காடு 1
பனந்தாள் 12
பனி 54
பனிக்கும் 1
பனித்த 2
பனியாய் 1
பனுவல் 9
பனுவி 1
பனுவுமா 1
பனை 13
பனைக்கை 2
பனைக்கைமா 1
பனைகள் 1
பனைய 1
பனையின் 1
பனையூர் 13
பனையூரே 10

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
    பஃது (2)
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே - தேவா-சம்:148/3
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து - தேவா-சம்:181/2

 மேல்
 
    பஃதும் (1)
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி - தேவா-சுந்:29/1

 மேல்
 
    பக்க (1)
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே - தேவா-சம்:2460/4

 மேல்
 
    பக்கத்தோமே (1)
மிக்க தேவர் பக்கத்தோமே - தேவா-சம்:3227/2

 மேல்
 
    பக்கம் (7)
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர - தேவா-சம்:90/3
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:438/4
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் - தேவா-சம்:1072/1
பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் - தேவா-சம்:1495/1
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் - தேவா-அப்:1364/1
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் - தேவா-அப்:2592/1
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத - தேவா-சுந்:622/3

 மேல்
 
    பக்கமா (1)
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
  மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் - தேவா-சம்:3212/2,3

 மேல்
 
    பக்கமும் (1)
ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும்
  கீறின் உடையினர் கெடிலவாணரே - தேவா-அப்:95/3,4

 மேல்
 
    பக்கமுற (1)
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் - தேவா-சம்:3639/2

 மேல்
 
    பக்கமே (7)
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே - தேவா-சம்:1509/4
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் - தேவா-சம்:3215/2
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3341/4
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் - தேவா-அப்:188/1
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி - தேவா-அப்:341/1
பக்கமே பகுவாயன பூதங்கள் - தேவா-அப்:1132/2
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் - தேவா-சுந்:369/3

 மேல்
 
    பக்கல் (5)
தொழலார் பக்கல் துயரம் இல்லையே - தேவா-சம்:245/4
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் - தேவா-சம்:2890/2
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
  அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை - தேவா-சம்:4080/2,3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் - தேவா-அப்:675/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் - தேவா-அப்:2750/1

 மேல்
 
    பக்கு (2)
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே - தேவா-அப்:1732/4
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி - தேவா-சுந்:915/1

 மேல்
 
    பக்தர்கள் (1)
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய - தேவா-சம்:2024/1

 மேல்
 
    பக்தர்களுக்கு (1)
பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே - தேவா-சுந்:251/1

 மேல்
 
    பக்தா (1)
பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே - தேவா-சுந்:251/1

 மேல்
 
    பக்தி (1)
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் - தேவா-சுந்:667/3

 மேல்
 
    பகட்ட (1)
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் - தேவா-சுந்:468/2

 மேல்
 
    பகட்டு (3)
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி - தேவா-சம்:2105/3
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2212/4
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் - தேவா-சுந்:1001/2

 மேல்
 
    பகட்டேன்-மினே (1)
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே - தேவா-அப்:2361/4

 மேல்
 
    பகட்டை (1)
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் - தேவா-சுந்:235/1

 மேல்
 
    பகடா (1)
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் - தேவா-அப்:2845/3

 மேல்
 
    பகடு (6)
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் - தேவா-சம்:643/1
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை - தேவா-சம்:959/1
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே - தேவா-சம்:4016/3
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே - தேவா-அப்:3049/4
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் - தேவா-சுந்:356/1
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி - தேவா-சுந்:783/2

 மேல்
 
    பகர் (3)
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே - தேவா-சம்:128/4
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் - தேவா-சம்:1708/2
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் - தேவா-சம்:2816/1

 மேல்
 
    பகர்ந்த (4)
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் - தேவா-சம்:1916/3
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் - தேவா-சம்:2538/2
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த
  பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:706/3,4
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் - தேவா-சுந்:1031/3

 மேல்
 
    பகர்ந்தார் (1)
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக - தேவா-அப்:1324/3

 மேல்
 
    பகர்ந்து (3)
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் - தேவா-சம்:3398/3
அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு - தேவா-சுந்:379/2
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு - தேவா-சுந்:658/1

 மேல்
 
    பகர்வரேல் (1)
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
  சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் - தேவா-சம்:3325/2,3

 மேல்
 
    பகர்வன (1)
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் - தேவா-சம்:3138/2

 மேல்
 
    பகர்வார் (2)
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் - தேவா-சம்:132/2
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:956/4

 மேல்
 
    பகர்வாரவர் (1)
பகர்வாரவர் பாவம் இலாதவரே - தேவா-சம்:1676/4

 மேல்
 
    பகர்வானை (1)
பழியாமை பண் இசை ஆன பகர்வானை
  வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி - தேவா-சம்:1639/2,3

 மேல்
 
    பகர்வோமே (1)
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே - தேவா-சம்:3943/4

 மேல்
 
    பகர்வோர் (1)
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே - தேவா-அப்:2797/4

 மேல்
 
    பகர (4)
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த - தேவா-சம்:714/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர
  ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே - தேவா-சம்:837/3,4
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் - தேவா-சம்:3171/3
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர
  ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் - தேவா-சுந்:670/2,3

 மேல்
 
    பகரா (1)
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் - தேவா-சம்:156/2

 மேல்
 
    பகராதார் (1)
காலம் பகராதார் காழி நகர்தானே - தேவா-சம்:879/4

 மேல்
 
    பகராயே (1)
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே - தேவா-சம்:645/4

 மேல்
 
    பகரில் (2)
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி - தேவா-சம்:3381/2
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில்
  விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி - தேவா-சம்:4068/2,3

 மேல்
 
    பகரு-மின் (1)
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை - தேவா-சம்:3203/1

 மேல்
 
    பகரும் (6)
பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே - தேவா-சம்:129/4
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் - தேவா-சம்:741/1
பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய் - தேவா-சம்:741/2
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:952/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே - தேவா-சம்:2224/4
சொல் பகரும் பழி நீங்கவே - தேவா-சம்:3308/4

 மேல்
 
    பகல் (29)
மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம் - தேவா-சம்:136/1
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது - தேவா-சம்:197/3
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் - தேவா-சம்:1067/2
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல - தேவா-சம்:1292/2
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை - தேவா-சம்:2830/1
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் - தேவா-சம்:3004/2
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு - தேவா-சம்:3516/1
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3768/3
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3769/3
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3770/3
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3771/3
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3772/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3773/3
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3774/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் - தேவா-சம்:3776/3
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் - தேவா-சம்:3801/3
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே - தேவா-சம்:3980/2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே - தேவா-சம்:4029/3
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி - தேவா-அப்:746/1
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா - தேவா-அப்:1095/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் - தேவா-அப்:1320/1
நன் பகல் பலி தேரினும் நாரையூர் - தேவா-அப்:1629/3
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் - தேவா-அப்:2482/2
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் - தேவா-அப்:2495/1
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை - தேவா-அப்:2541/2
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2584/2
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2977/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை - தேவா-அப்:2979/2
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு - தேவா-சுந்:45/3

 மேல்
 
    பகலவன் (1)
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை - தேவா-சம்:2909/1

 மேல்
 
    பகலவன்-தன் (1)
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை - தேவா-அப்:2424/1

 மேல்
 
    பகலா (1)
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே - தேவா-சம்:680/2

 மேல்
 
    பகலாய் (1)
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற - தேவா-அப்:2739/1

 மேல்
 
    பகலானை (1)
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த - தேவா-அப்:2819/2

 மேல்
 
    பகலிடம் (2)
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் - தேவா-சம்:3767/3
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் - தேவா-சம்:3775/3

 மேல்
 
    பகலும் (31)
இரவும் பகலும் தொழுவார்கள் - தேவா-சம்:404/2
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது - தேவா-சம்:490/1
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே - தேவா-சம்:799/4
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த - தேவா-சம்:836/3
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
  மழுவாள் உடையாய் மருகல் பெருமான் - தேவா-சம்:1661/2,3
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே - தேவா-சம்:1885/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று - தேவா-சம்:1894/3
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் - தேவா-சம்:2160/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே - தேவா-சம்:2201/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே - தேவா-சம்:2345/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே - தேவா-சம்:2457/4
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே - தேவா-சம்:2586/4
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் - தேவா-அப்:1/2
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ - தேவா-அப்:232/4
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து - தேவா-அப்:256/1
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே - தேவா-அப்:301/4
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் - தேவா-அப்:379/3
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே - தேவா-அப்:390/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் - தேவா-அப்:406/2
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி - தேவா-அப்:466/3
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை - தேவா-அப்:639/3
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே - தேவா-அப்:694/4
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் - தேவா-அப்:1065/3
எல்லியும் பகலும் இசைவு ஆனவா - தேவா-அப்:1835/3
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி - தேவா-சுந்:20/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் - தேவா-சுந்:141/2
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை - தேவா-சுந்:605/2
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும்
  பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:704/3,4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே - தேவா-சுந்:768/4
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் - தேவா-சுந்:781/2
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
  கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி - தேவா-சுந்:794/2,3

 மேல்
 
    பகலுமாய் (2)
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே - தேவா-அப்:2447/1
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே - தேவா-அப்:2864/1

 மேல்
 
    பகலுமே (1)
பாடு-மின் இரவோடு பகலுமே - தேவா-அப்:1640/4

 மேல்
 
    பகலே (4)
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற - தேவா-சம்:1124/3
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் - தேவா-சம்:3872/3
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் - தேவா-அப்:945/1
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் - தேவா-அப்:3042/2

 மேல்
 
    பகலை (1)
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை - தேவா-சுந்:612/2

 மேல்
 
    பகலோன் (3)
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
  விசும்பை பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே - தேவா-சம்:117/3,4
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் - தேவா-சுந்:89/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே - தேவா-சுந்:261/1

 மேல்
 
    பகலோன்-தனை (1)
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை
  முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் - தேவா-சம்:1560/2,3

 மேல்
 
    பகலோனும் (1)
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை - தேவா-சம்:885/1

 மேல்
 
    பகவன் (7)
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே - தேவா-சம்:725/4
படை மரு தழல் எழ மழு வல பகவன்
  புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய - தேவா-சம்:1304/2,3
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன்
  இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் - தேவா-சம்:2371/1,2
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை - தேவா-சம்:2741/2
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் - தேவா-சம்:3516/2
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
  அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் - தேவா-சம்:3607/1,2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் - தேவா-அப்:2815/2

 மேல்
 
    பகவன்-தன்னை (1)
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை
  சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை - தேவா-அப்:2994/1,2

 மேல்
 
    பகவனார் (1)
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் - தேவா-அப்:2106/1

 மேல்
 
    பகவனாரை (1)
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் - தேவா-சம்:1479/3

 மேல்
 
    பகவா (2)
பகவா என வல்வினை பற்று அறுமே - தேவா-சம்:1723/4
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா - தேவா-சம்:2806/2

 மேல்
 
    பகழி (5)
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் - தேவா-அப்:2912/2
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை - தேவா-அப்:2986/1
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக - தேவா-சுந்:519/1
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி
  தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை - தேவா-சுந்:523/1,2
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் - தேவா-சுந்:773/1

 மேல்
 
    பகழிகள் (1)
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி - தேவா-சுந்:773/2

 மேல்
 
    பகழியால் (1)
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால்
  எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் - தேவா-சம்:739/1,2

 மேல்
 
    பகழியொடு (1)
பகழியொடு வில் உடையோன் பதிதான் - தேவா-சுந்:945/2

 மேல்
 
    பகன் (1)
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் - தேவா-அப்:3033/1

 மேல்
 
    பகன்றில் (1)
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த - தேவா-சம்:714/3

 மேல்
 
    பகன்றிலொடு (1)
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் - தேவா-அப்:26/4

 மேல்
 
    பகிரி (1)
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் - தேவா-சம்:3522/1

 மேல்
 
    பகீரதற்கா (1)
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக - தேவா-அப்:2593/3

 மேல்
 
    பகீரதற்கு (2)
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை - தேவா-சம்:4113/1
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
  வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை - தேவா-அப்:710/2,3

 மேல்
 
    பகீரதன் (4)
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு - தேவா-சம்:3542/1
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட - தேவா-அப்:635/1
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட - தேவா-சுந்:566/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் - தேவா-சுந்:898/1

 மேல்
 
    பகீரதி (1)
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
  மணம் கொள சடை வைத்த மறையவன் - தேவா-அப்:1464/1,2

 மேல்
 
    பகு (9)
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி - தேவா-சம்:500/3
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன - தேவா-சம்:1474/1
பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் - தேவா-சம்:1481/1
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே - தேவா-சம்:2121/4
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே - தேவா-சம்:2781/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் - தேவா-சம்:2805/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் - தேவா-சம்:4110/3
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட - தேவா-சுந்:95/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் - தேவா-சுந்:431/3

 மேல்
 
    பகுவாய் (1)
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் - தேவா-அப்:1007/1

 மேல்
 
    பகுவாயன (1)
பக்கமே பகுவாயன பூதங்கள் - தேவா-அப்:1132/2

 மேல்
 
    பகை (17)
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய - தேவா-சம்:221/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா - தேவா-சம்:1365/1
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான - தேவா-சம்:1421/1
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் - தேவா-சம்:2212/2
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே - தேவா-சம்:2256/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே - தேவா-சம்:2273/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் - தேவா-சம்:2407/1
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் - தேவா-சம்:3516/3
பழியொடு பகை இலர்தாமே - தேவா-சம்:3866/4
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே - தேவா-அப்:78/4
வெல்ல வந்த வினை பகை வீடுமே - தேவா-அப்:1501/4
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி - தேவா-அப்:2132/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை - தேவா-அப்:2283/1
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் - தேவா-அப்:2493/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் - தேவா-அப்:3058/2
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து - தேவா-சுந்:96/3
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ - தேவா-சுந்:1018/1

 மேல்
 
    பகைக்கு (1)
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு
  அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே - தேவா-சம்:3040/3,4

 மேல்
 
    பகைஞானி (1)
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் - தேவா-சுந்:455/3

 மேல்
 
    பகைத்தவர் (1)
பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் - தேவா-அப்:2003/3

 மேல்
 
    பகைத்திட்டார் (1)
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ - தேவா-அப்:518/1

 மேல்
 
    பகைத்து (2)
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை - தேவா-அப்:2277/2
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த - தேவா-சுந்:1008/1

 மேல்
 
    பகைதான் (1)
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ - தேவா-அப்:2338/2

 மேல்
 
    பகையால் (1)
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி - தேவா-சம்:3380/1

 மேல்
 
    பகையானை (1)
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை - தேவா-அப்:2824/3

 மேல்
 
    பகையும் (4)
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே - தேவா-சம்:1791/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் - தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் - தேவா-அப்:2183/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் - தேவா-அப்:3016/1

 மேல்
 
    பங்க (1)
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று - தேவா-அப்:1885/2

 மேல்
 
    பங்கத்தான் (1)
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் - தேவா-அப்:2841/1

 மேல்
 
    பங்கத்தானை (1)
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி - தேவா-சம்:2110/3

 மேல்
 
    பங்கத்து (1)
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே - தேவா-சம்:259/4

 மேல்
 
    பங்கத்தை (1)
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை - தேவா-அப்:733/2

 மேல்
 
    பங்கப்படுப்பான் (1)
பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான்
  செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் - தேவா-அப்:967/1,2

 மேல்
 
    பங்கம் (19)
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் - தேவா-சம்:460/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் - தேவா-சம்:514/3
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:709/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் - தேவா-சம்:712/1
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன் - தேவா-சம்:972/1
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் - தேவா-சம்:1529/3
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் - தேவா-சம்:1865/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் - தேவா-சம்:2507/3
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா - தேவா-சம்:3068/1
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3345/4
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல - தேவா-சம்:3507/1
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ - தேவா-அப்:1249/2
பங்கம் ஆயின பேச பறைந்து நீர் - தேவா-அப்:1762/1
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை - தேவா-அப்:2874/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் - தேவா-அப்:3058/2
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் - தேவா-சுந்:17/2
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:814/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:816/3
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சுந்:1016/4

 மேல்
 
    பங்கமா (3)
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
  பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா - தேவா-சம்:3212/1,2
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் - தேவா-சம்:3761/2
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் - தேவா-சம்:3981/1

 மேல்
 
    பங்கமாய் (1)
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி - தேவா-அப்:3010/2

 மேல்
 
    பங்கமும் (1)
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே - தேவா-சம்:1472/4

 மேல்
 
    பங்கய (9)
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:78/4
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் - தேவா-சம்:3604/2
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ - தேவா-சம்:4090/2
பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ - தேவா-அப்:810/1
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல - தேவா-சுந்:465/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து - தேவா-சுந்:857/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் - தேவா-சுந்:991/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல - தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய - தேவா-சுந்:1014/3

 மேல்
 
    பங்கயங்கள் (1)
பங்கயங்கள் மலரும் பழனத்து - தேவா-சம்:285/1

 மேல்
 
    பங்கயத்தானொடு (1)
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
  நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே - தேவா-அப்:1752/3,4

 மேல்
 
    பங்கயத்தின் (1)
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது - தேவா-அப்:2573/1

 மேல்
 
    பங்கயத்து (7)
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் - தேவா-சம்:1367/2
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி - தேவா-சம்:2374/1
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு - தேவா-சம்:3509/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே - தேவா-சம்:4043/1
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் - தேவா-சம்:4084/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா - தேவா-அப்:3002/3
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க - தேவா-சுந்:772/2

 மேல்
 
    பங்கயத்தோன்-தன் (1)
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் - தேவா-அப்:2733/3

 மேல்
 
    பங்கயபாதன் (1)
பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:223/4

 மேல்
 
    பங்கயம் (9)
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் - தேவா-சம்:316/3
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:703/4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே - தேவா-சம்:1166/4
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் - தேவா-சம்:1768/1
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் - தேவா-சம்:2041/2
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் - தேவா-சம்:2357/3
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் - தேவா-சம்:2649/1
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே - தேவா-சம்:3657/3
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் - தேவா-சுந்:886/2

 மேல்
 
    பங்கயமது (1)
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு - தேவா-சம்:2010/3

 மேல்
 
    பங்கயமா (1)
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி - தேவா-சுந்:157/1

 மேல்
 
    பங்கயன் (2)
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2348/4
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் - தேவா-அப்:3032/1

 மேல்
 
    பங்கர் (11)
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் - தேவா-சம்:254/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை - தேவா-சம்:420/3
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் - தேவா-சம்:746/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் - தேவா-சம்:747/1
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் - தேவா-சம்:752/3
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் - தேவா-சம்:778/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் - தேவா-சம்:1397/1
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே - தேவா-சம்:2935/4
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை - தேவா-சம்:2976/1
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே - தேவா-சம்:3517/4
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் - தேவா-அப்:2621/1

 மேல்
 
    பங்கர்தாமே (1)
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே - தேவா-அப்:2451/1

 மேல்
 
    பங்கரே (2)
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே - தேவா-சம்:2932/4
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே - தேவா-சம்:2937/4

 மேல்
 
    பங்கரேனும் (1)
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் - தேவா-சம்:2148/3

 மேல்
 
    பங்கரை (1)
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை
  பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் - தேவா-சம்:2942/2,3

 மேல்
 
    பங்கரோ (1)
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ - தேவா-அப்:1163/1

 மேல்
 
    பங்கன் (33)
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே - தேவா-சம்:578/4
வார் உறு வன முலை மங்கை பங்கன்
  நீர் உறு சடைமுடி நிமலன் இடம் - தேவா-சம்:1174/1,2
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்
  முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் - தேவா-சம்:1241/1,2
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் - தேவா-சம்:1886/3
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் - தேவா-சம்:1983/3
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் - தேவா-சம்:2013/3
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே - தேவா-சம்:2178/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் - தேவா-சம்:2356/1
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி - தேவா-சம்:2388/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் - தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் - தேவா-சம்:2428/2
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் - தேவா-சம்:2567/2
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே - தேவா-சம்:2899/4
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை - தேவா-சம்:2920/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் - தேவா-சம்:2981/1
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் - தேவா-சம்:3594/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் - தேவா-சம்:3990/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி - தேவா-அப்:283/1
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் - தேவா-அப்:409/1
பங்கன் என்றும் பழனன் உமையொடும் - தேவா-அப்:1426/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே - தேவா-அப்:1459/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ - தேவா-அப்:2468/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே - தேவா-அப்:2482/4
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் - தேவா-அப்:2496/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய - தேவா-அப்:2503/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2892/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் - தேவா-அப்:2894/1
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே - தேவா-அப்:2920/4
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் - தேவா-சுந்:398/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை - தேவா-சுந்:728/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் - தேவா-சுந்:922/1
பவள கனி வாய் பாவை_பங்கன் - தேவா-சுந்:925/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் - தேவா-சுந்:991/3

 மேல்
 
    பங்கன்-தன்னை (4)
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் - தேவா-சம்:2091/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை - தேவா-அப்:2091/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை - தேவா-அப்:2820/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை - தேவா-அப்:2941/1

 மேல்
 
    பங்கன்தான் (1)
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் - தேவா-அப்:2737/3

 மேல்
 
    பங்கனார் (6)
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் - தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் - தேவா-அப்:1493/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் - தேவா-அப்:1559/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
  வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு - தேவா-அப்:1567/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் - தேவா-அப்:1851/1
பங்கனார் அடி பாவியேன் நான் உய - தேவா-அப்:1868/2

 மேல்
 
    பங்கனும் (1)
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் - தேவா-சம்:2924/1

 மேல்
 
    பங்கனே (2)
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே
  கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே - தேவா-சம்:4035/2,3
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் - தேவா-அப்:259/2

 மேல்
 
    பங்கனை (8)
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே - தேவா-சம்:2660/4
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய - தேவா-அப்:187/3
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற - தேவா-அப்:721/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை - தேவா-அப்:1530/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி - தேவா-அப்:1702/2
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி - தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட - தேவா-சுந்:690/3
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் - தேவா-சுந்:692/1

 மேல்
 
    பங்கா (19)
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் - தேவா-சம்:178/1
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே - தேவா-சம்:544/4
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று - தேவா-சம்:1104/3
கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா
  ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ - தேவா-அப்:230/1,2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க - தேவா-அப்:609/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் - தேவா-அப்:993/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் - தேவா-அப்:2556/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி - தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் - தேவா-அப்:2697/3
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் - தேவா-அப்:2728/1
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா - தேவா-சுந்:9/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ - தேவா-சுந்:148/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா - தேவா-சுந்:151/3
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே - தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் - தேவா-சுந்:324/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த - தேவா-சுந்:421/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா - தேவா-சுந்:530/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா - தேவா-சுந்:536/1

 மேல்
 
    பங்காளர் (1)
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் - தேவா-சம்:1396/2

 மேல்
 
    பங்கி (1)
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் - தேவா-அப்:1401/2

 மேல்
 
    பங்கியர் (1)
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் - தேவா-சுந்:501/2

 மேல்
 
    பங்கில் (1)
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் - தேவா-அப்:2255/2

 மேல்
 
    பங்கினர் (4)
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற - தேவா-சம்:476/3
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய - தேவா-சம்:2891/3
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் - தேவா-சுந்:188/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் - தேவா-சுந்:891/1

 மேல்
 
    பங்கினராய் (1)
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் - தேவா-சம்:3492/1

 மேல்
 
    பங்கினன் (9)
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1081/4
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்
  விருப்பினான் அரக்கன் உரம் செகும் - தேவா-சம்:1738/1,2
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் - தேவா-சம்:2361/2
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது - தேவா-சம்:3155/1
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
  பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே - தேவா-சம்:3983/1,2
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
  சதுரன் சிற்றம்பலவன் திரு மலை - தேவா-அப்:1081/1,2
நன் கடம்பனை பெற்றவள் பங்கினன்
  தென் கடம்பை திரு கரக்கோயிலான் - தேவா-அப்:1262/1,2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு - தேவா-அப்:1632/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி - தேவா-சுந்:766/2

 மேல்
 
    பங்கினனே (1)
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே - தேவா-சுந்:24/3

 மேல்
 
    பங்கினில் (1)
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் - தேவா-சுந்:97/2

 மேல்
 
    பங்கினீர் (1)
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் - தேவா-சம்:998/1

 மேல்
 
    பங்கு (5)
பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே - தேவா-சம்:2099/4
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் - தேவா-சம்:2820/2
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் - தேவா-சம்:3703/2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து - தேவா-சம்:3873/2
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற - தேவா-அப்:1341/1

 மேல்
 
    பங்குனி (2)
பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் - தேவா-சம்:1977/3
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் - தேவா-அப்:987/2

 மேல்
 
    பச்சம் (1)
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே - தேவா-சம்:186/4

 மேல்
 
    பச்சமும் (1)
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து - தேவா-சம்:838/3

 மேல்
 
    பச்சிலையால் (1)
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் - தேவா-சுந்:997/3

 மேல்
 
    பச்சிறவு (1)
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் - தேவா-சம்:841/2

 மேல்
 
    பச்சை (5)
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4006/1
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி - தேவா-அப்:1457/2
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் - தேவா-அப்:2031/2
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் - தேவா-அப்:2260/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் - தேவா-அப்:2833/3

 மேல்
 
    பச்சையான் (1)
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி - தேவா-சம்:2875/1

 மேல்
 
    பச்சையே (1)
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே - தேவா-சம்:2778/4

 மேல்
 
    பசலை (1)
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் - தேவா-அப்:532/2

 மேல்
 
    பசி (6)
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் - தேவா-சம்:643/1
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் - தேவா-சம்:937/3
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி - தேவா-அப்:1841/1
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே - தேவா-சுந்:204/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் - தேவா-சுந்:291/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் - தேவா-சுந்:792/2

 மேல்
 
    பசிப்பினும் (1)
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் - தேவா-சம்:2842/1

 மேல்
 
    பசியாலும் (1)
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்
  கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் - தேவா-சம்:1906/1,2

 மேல்
 
    பசியினால் (1)
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் - தேவா-அப்:2701/2

 மேல்
 
    பசியே (1)
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் - தேவா-சுந்:789/1

 மேல்
 
    பசு (17)
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் - தேவா-சம்:121/1
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் - தேவா-சம்:865/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் - தேவா-சம்:2396/1
பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் - தேவா-சம்:2868/2
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் - தேவா-சம்:2880/2
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே - தேவா-சம்:4022/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே - தேவா-சம்:4022/4
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் - தேவா-அப்:924/2
வெள்ளியன் கரியன் பசு ஏறிய - தேவா-அப்:1559/3
பைம் மாலும் அரவா பரமா பசு
  மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் - தேவா-அப்:2021/1,2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே - தேவா-அப்:2118/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் - தேவா-அப்:2484/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி - தேவா-அப்:2534/2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே - தேவா-அப்:2562/1
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற - தேவா-அப்:2873/3
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி - தேவா-சுந்:766/2
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் - தேவா-சுந்:812/1

 மேல்
 
    பசுக்களே (1)
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் - தேவா-சுந்:500/1

 மேல்
 
    பசுபதி (6)
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி
  அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் - தேவா-சம்:232/1,2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் - தேவா-சம்:232/2
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் - தேவா-சம்:453/3
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி - தேவா-சம்:2580/3
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி - தேவா-அப்:2207/2
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் - தேவா-சுந்:597/3

 மேல்
 
    பசுபதிதான் (1)
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் - தேவா-சம்:822/1

 மேல்
 
    பசுபதியார் (1)
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி - தேவா-அப்:425/2

 மேல்
 
    பசுபதியாரே (9)
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4109/4

 மேல்
 
    பசுபதியீச்சுரத்து (1)
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் - தேவா-சம்:86/2

 மேல்
 
    பசுபதியீச்சுரம் (10)
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:85/4

 மேல்
 
    பசுபதியே (10)
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே - தேவா-சம்:4022/4
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1038/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே - தேவா-சுந்:933/4

 மேல்
 
    பசுபதியை (6)
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
  மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி - தேவா-அப்:70/2,3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை
  சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு - தேவா-அப்:794/2,3
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2380/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை - தேவா-அப்:2547/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் - தேவா-அப்:2592/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை - தேவா-அப்:2984/1

 மேல்
 
    பசுபதீ (4)
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா - தேவா-அப்:497/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே - தேவா-அப்:2460/1
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே - தேவா-அப்:2461/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ - தேவா-சுந்:716/2

 மேல்
 
    பசுபாச (1)
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் - தேவா-அப்:2492/2

 மேல்
 
    பசும் (4)
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை - தேவா-சம்:1987/3
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் - தேவா-சம்:3477/1
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ - தேவா-அப்:2672/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க - தேவா-சுந்:163/3

 மேல்
 
    பசும்பொன் (7)
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் - தேவா-சம்:117/3
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் - தேவா-சம்:1517/2
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி - தேவா-சம்:2236/3
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் - தேவா-சம்:2238/3
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் - தேவா-சம்:4080/2
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2375/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே - தேவா-அப்:2488/2

 மேல்
 
    பசும்பொன்னால் (1)
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற - தேவா-அப்:2486/3

 மேல்
 
    பசும்பொன்னின் (1)
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை - தேவா-அப்:2276/2

 மேல்
 
    பசும்பொன்னை (2)
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் - தேவா-சம்:2597/2
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை
  சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே - தேவா-அப்:149/3,4

 மேல்
 
    பசும்பொனோடு (1)
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து - தேவா-சம்:2528/1

 மேல்
 
    பசுமை (1)
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை - தேவா-சம்:1786/2

 மேல்
 
    பசுவில் (1)
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே - தேவா-அப்:617/1

 மேல்
 
    பசுவும் (1)
பறப்பையும் பசுவும் படுத்து பல - தேவா-அப்:1744/1

 மேல்
 
    பசுவே (1)
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் - தேவா-சுந்:153/2

 மேல்
 
    பசை (1)
பசை விளங்க படித்தார் அவர் போலும் - தேவா-சம்:276/3

 மேல்
 
    பசைந்த (1)
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு - தேவா-அப்:2175/1

 மேல்
 
    பசைந்தவன் (1)
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் - தேவா-அப்:2731/2

 மேல்
 
    பசைந்து (1)
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க - தேவா-சம்:2679/2

 மேல்
 
    பசையும் (1)
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் - தேவா-சம்:3992/1

 மேல்
 
    பசையொடு (1)
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு - தேவா-சம்:238/2

 மேல்
 
    பஞ்சதுட்டனை (1)
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை - தேவா-சுந்:344/2

 மேல்
 
    பஞ்சபூத (2)
பஞ்சபூத வலையில் படுவதற்கு - தேவா-அப்:1509/1
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் - தேவா-அப்:2356/2

 மேல்
 
    பஞ்சம் (1)
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று - தேவா-அப்:1069/2

 மேல்
 
    பஞ்சமந்திரம் (1)
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார் - தேவா-அப்:1176/1

 மேல்
 
    பஞ்சமம் (1)
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் - தேவா-அப்:286/3

 மேல்
 
    பஞ்சமாபூதங்கள் (1)
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
  தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் - தேவா-அப்:1381/2,3

 மேல்
 
    பஞ்சவடி (3)
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2977/2
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் - தேவா-சுந்:545/2
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் - தேவா-சுந்:722/1

 மேல்
 
    பஞ்சவரில் (1)
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் - தேவா-சம்:671/3

 மேல்
 
    பஞ்சவன் (1)
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3344/4

 மேல்
 
    பஞ்சாக்கையும் (1)
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே - தேவா-அப்:2793/4

 மேல்
 
    பஞ்சி (5)
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் - தேவா-சம்:2489/1
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை - தேவா-சம்:2564/3
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் - தேவா-அப்:123/2
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் - தேவா-சுந்:435/3
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை - தேவா-சுந்:879/2

 மேல்
 
    பஞ்சின் (9)
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் - தேவா-சம்:2031/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை - தேவா-சம்:2814/1
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று - தேவா-அப்:500/1
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை - தேவா-அப்:1153/3
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து - தேவா-அப்:1159/3
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை - தேவா-அப்:1361/1
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று - தேவா-அப்:1885/2
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி - தேவா-சுந்:492/3
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் - தேவா-சுந்:891/2

 மேல்
 
    பஞ்சு (11)
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:440/4
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு - தேவா-சம்:2324/1
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் - தேவா-சம்:2613/2
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் - தேவா-சம்:2649/1
பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும் - தேவா-சம்:2970/1
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் - தேவா-அப்:2217/2
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் - தேவா-அப்:2621/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை - தேவா-அப்:2820/1
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் - தேவா-சுந்:14/2
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ - தேவா-சுந்:148/2
பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் - தேவா-சுந்:979/1

 மேல்
 
    பஞ்சுரம் (2)
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் - தேவா-சம்:2945/2
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே - தேவா-சம்:3915/4

 மேல்
 
    பஞ்சேந்திரிய (1)
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி - தேவா-அப்:2362/1

 மேல்
 
    பட்ட (32)
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே - தேவா-சம்:926/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் - தேவா-சம்:1133/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் - தேவா-சம்:2386/1
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு - தேவா-சம்:2558/1
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் - தேவா-சம்:2558/2
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் - தேவா-சம்:2558/3
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு - தேவா-சம்:3362/1
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் - தேவா-சம்:3362/2
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் - தேவா-சம்:3362/3
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் - தேவா-சம்:3658/1
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் - தேவா-அப்:550/3
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் - தேவா-அப்:927/1
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட - தேவா-அப்:928/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் - தேவா-அப்:928/2
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் - தேவா-அப்:931/1
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு - தேவா-அப்:1015/3
கனியினும் கட்டி பட்ட கரும்பினும் - தேவா-அப்:1214/1
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி - தேவா-அப்:1224/2
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1319/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1321/4
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் - தேவா-அப்:1340/1
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் - தேவா-அப்:1367/1
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை - தேவா-அப்:1372/2
பட்ட வல்வினை ஆயன பாறுமே - தேவா-அப்:1491/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே - தேவா-அப்:2011/4
மாயன் மாயத்து பட்ட மனத்தரே - தேவா-அப்:2084/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் - தேவா-அப்:2289/3
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் - தேவா-சுந்:554/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை - தேவா-சுந்:554/3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை - தேவா-சுந்:604/3
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை - தேவா-சுந்:611/1
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:819/3

 மேல்
 
    பட்டது (7)
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே - தேவா-சம்:4024/4
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே - தேவா-அப்:385/2
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே - தேவா-அப்:388/2
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் - தேவா-அப்:726/1
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் - தேவா-அப்:808/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் - தேவா-அப்:931/2
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் - தேவா-சுந்:151/1

 மேல்
 
    பட்டம் (11)
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி - தேவா-சம்:533/3
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி - தேவா-சம்:2464/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் - தேவா-சம்:3606/2
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4002/1
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது - தேவா-சம்:4142/2
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் - தேவா-அப்:192/1
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் - தேவா-அப்:192/1
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் - தேவா-அப்:192/2
பட்டம் கட்டிய சென்னி பரமரோ - தேவா-அப்:1165/3
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் - தேவா-அப்:1565/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் - தேவா-அப்:1924/1

 மேல்
 
    பட்டமும் (1)
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் - தேவா-அப்:3041/1

 மேல்
 
    பட்டமே (1)
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா - தேவா-சம்:2802/2

 மேல்
 
    பட்டமையால் (1)
ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு - தேவா-சுந்:210/1

 மேல்
 
    பட்டர் (1)
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் - தேவா-அப்:2068/1

 மேல்
 
    பட்டன் (1)
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே - தேவா-சம்:1556/4

 மேல்
 
    பட்டன்-தன்னை (1)
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை - தேவா-அப்:2721/3

 மேல்
 
    பட்டன (1)
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் - தேவா-சம்:2763/2

 மேல்
 
    பட்டனன் (1)
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் - தேவா-சுந்:614/2

 மேல்
 
    பட்டனே (1)
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:706/4

 மேல்
 
    பட்டனை (2)
பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி - தேவா-அப்:1875/3
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:612/4

 மேல்
 
    பட்டானை (1)
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக - தேவா-சுந்:919/2

 மேல்
 
    பட்டி (8)
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3342/4
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு - தேவா-அப்:1046/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் - தேவா-அப்:1112/1
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் - தேவா-அப்:2029/2
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் - தேவா-அப்:2440/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து - தேவா-சுந்:331/3
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ - தேவா-சுந்:443/3
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே - தேவா-சுந்:481/3

 மேல்
 
    பட்டிகை (1)
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் - தேவா-அப்:890/3

 மேல்
 
    பட்டிகையும் (1)
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் - தேவா-சுந்:476/3

 மேல்
 
    பட்டிசுரம் (8)
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் - தேவா-சம்:3581/3
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே - தேவா-சம்:3582/4
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் - தேவா-சம்:3585/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் - தேவா-சம்:3586/2
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் - தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் - தேவா-சம்:3588/3
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே - தேவா-சம்:3590/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை - தேவா-சம்:3591/2

 மேல்
 
    பட்டிசுரமே (3)
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் - தேவா-சம்:3583/3
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் - தேவா-சம்:3584/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே
  மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே - தேவா-சம்:3589/3,4

 மேல்
 
    பட்டிட்டானை (1)
பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் - தேவா-அப்:2003/3

 மேல்
 
    பட்டிட்டும் (1)
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் - தேவா-அப்:1760/2

 மேல்
 
    பட்டிமையும் (1)
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் - தேவா-அப்:2174/3

 மேல்
 
    பட்டியாய் (1)
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1398/4

 மேல்
 
    பட்டியை (1)
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை - தேவா-சுந்:612/2

 மேல்
 
    பட்டினத்து (15)
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:702/4
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:703/4
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:704/4
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:707/4
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் - தேவா-சம்:711/1
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4001/1
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4002/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4003/1
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4004/1
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4005/1
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4006/1
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4007/1
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4008/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4009/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4010/1

 மேல்
 
    பட்டினம் (1)
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:701/4

 மேல்
 
    பட்டினம்ஊர் (1)
திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
  நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் - தேவா-சுந்:315/1,2

 மேல்
 
    பட்டினி (2)
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் - தேவா-அப்:928/3
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் - தேவா-அப்:2073/1

 மேல்
 
    பட்டீச்சுரத்தாய் (1)
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி - தேவா-அப்:2134/1

 மேல்
 
    பட்டீச்சுரம் (1)
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு - தேவா-அப்:2346/3

 மேல்
 
    பட்டு (34)
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு - தேவா-சம்:1327/2
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை - தேவா-சம்:2548/2
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய - தேவா-சம்:2677/3
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா - தேவா-சம்:3351/1
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா - தேவா-சம்:3712/2
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி - தேவா-சம்:3746/1
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை - தேவா-அப்:192/3
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே - தேவா-அப்:192/4
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் - தேவா-அப்:355/2
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு
  கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் - தேவா-அப்:519/1,2
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:561/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு
  தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் - தேவா-அப்:752/1,2
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா - தேவா-அப்:888/3
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி - தேவா-அப்:922/1
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் - தேவா-அப்:927/3
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே - தேவா-அப்:928/4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் - தேவா-அப்:931/3
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே - தேவா-அப்:931/4
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் - தேவா-அப்:1508/1
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ - தேவா-அப்:1572/4
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் - தேவா-அப்:1721/2
பாடி காவலில் பட்டு கழிதிரே - தேவா-அப்:1850/4
பாடி காவலில் பட்டு கழியுமே - தேவா-அப்:1854/4
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் - தேவா-அப்:2106/1
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் - தேவா-அப்:2241/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ - தேவா-அப்:2672/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே - தேவா-அப்:2838/1
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி - தேவா-சுந்:51/2
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே - தேவா-சுந்:64/2
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் - தேவா-சுந்:195/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி - தேவா-சுந்:533/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து - தேவா-சுந்:534/1
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி - தேவா-சுந்:555/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு
  ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் - தேவா-சுந்:1020/1,2

 மேல்
 
    பட்டும் (1)
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் - தேவா-சுந்:477/2

 மேல்
 
    பட்டேன் (2)
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே - தேவா-அப்:672/4
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன்
  அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் - தேவா-அப்:751/2,3

 மேல்
 
    பட்டேனாகிலும் (1)
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய - தேவா-சுந்:150/3

 மேல்
 
    பட்டை (4)
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் - தேவா-சம்:873/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா - தேவா-சம்:1556/1
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை
  கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் - தேவா-சம்:2144/1,2
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி - தேவா-சுந்:783/2

 மேல்
 
    பட்டையொடு (1)
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே - தேவா-சம்:1839/4

 மேல்
 
    பட்டோடு (1)
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ - தேவா-சுந்:472/2

 மேல்
 
    பட (77)
விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத - தேவா-சம்:105/1
பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன் - தேவா-சம்:130/2
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே - தேவா-சம்:200/4
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு - தேவா-சம்:206/1
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு - தேவா-சம்:231/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் - தேவா-சம்:799/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் - தேவா-சம்:857/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் - தேவா-சம்:860/2
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே - தேவா-சம்:860/4
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் - தேவா-சம்:948/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் - தேவா-சம்:1086/2
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை - தேவா-சம்:1201/1
பாய்ந்த கங்கையொடு பட அரவம் - தேவா-சம்:1242/3
பட அரவு ஆட்டிய படர் சடையன் - தேவா-சம்:1245/2
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் - தேவா-சம்:1395/1
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் - தேவா-சம்:1522/2
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் - தேவா-சம்:1913/2
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் - தேவா-சம்:2369/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் - தேவா-சம்:2395/1
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே - தேவா-சம்:2408/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே - தேவா-சம்:2414/4
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே - தேவா-சம்:2535/4
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட
  கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே - தேவா-சம்:2544/3,4
புடை பட அரை மிசை புனைந்தவனே - தேவா-சம்:2828/2
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே - தேவா-சம்:2841/4
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் - தேவா-சம்:2912/2
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே - தேவா-சம்:2945/4
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட
  சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே - தேவா-சம்:3048/3,4
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் - தேவா-சம்:3079/1
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் - தேவா-சம்:3146/2
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் - தேவா-சம்:3197/1
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் - தேவா-சம்:3269/1
துளை கை யானை துயர் பட போர்த்தவன் - தேவா-சம்:3283/2
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே - தேவா-சம்:3548/4
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் - தேவா-சம்:3584/2
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே - தேவா-சம்:3652/2
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் - தேவா-சம்:3693/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர - தேவா-சம்:3731/3
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே - தேவா-சம்:3731/4
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் - தேவா-சம்:3752/2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே - தேவா-சம்:4016/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக - தேவா-சம்:4134/2
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் - தேவா-அப்:103/2
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று - தேவா-அப்:205/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் - தேவா-அப்:272/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி - தேவா-அப்:272/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் - தேவா-அப்:463/3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து - தேவா-அப்:570/3
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே - தேவா-அப்:574/1
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி - தேவா-அப்:643/2
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் - தேவா-அப்:823/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் - தேவா-அப்:879/1
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் - தேவா-அப்:945/1
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை - தேவா-அப்:2044/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே - தேவா-அப்:2119/2
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட - தேவா-அப்:2125/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு - தேவா-அப்:2175/1
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை - தேவா-அப்:2288/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி - தேவா-அப்:2490/2
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே - தேவா-அப்:2540/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே - தேவா-அப்:2672/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2910/4
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் - தேவா-அப்:2954/3
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் - தேவா-அப்:2995/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் - தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் - தேவா-அப்:3032/1
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் - தேவா-சுந்:98/1
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் - தேவா-சுந்:151/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் - தேவா-சுந்:224/1
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ - தேவா-சுந்:327/2
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட
  ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே - தேவா-சுந்:337/3,4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை - தேவா-சுந்:497/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் - தேவா-சுந்:505/1
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை - தேவா-சுந்:604/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த - தேவா-சுந்:723/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய - தேவா-சுந்:737/2
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:813/3

 மேல்
 
    படக்கர்கள் (1)
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் - தேவா-சம்:1795/3

 மேல்
 
    படக்கின (1)
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் - தேவா-அப்:879/1

 மேல்
 
    படக்கினவா (1)
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் - தேவா-அப்:879/1

 மேல்
 
    படகம் (2)
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் - தேவா-சம்:3616/3
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
  எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச - தேவா-சம்:3618/1,2

 மேல்
 
    படங்கள் (1)
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி - தேவா-சுந்:312/3

 மேல்
 
    படத்தான் (1)
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான்
  புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா - தேவா-சம்:114/1,2

 மேல்
 
    படத்து (1)
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி - தேவா-சம்:356/2

 மேல்
 
    படப்பாலது (1)
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் - தேவா-சுந்:550/1

 மேல்
 
    படப்பினில் (1)
குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் - தேவா-சுந்:738/1

 மேல்
 
    படப்பை (6)
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே - தேவா-சம்:127/3
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் - தேவா-சம்:666/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் - தேவா-சம்:2378/4
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் - தேவா-அப்:535/2
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே - தேவா-அப்:2200/4
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை
  சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி - தேவா-சுந்:721/2,3

 மேல்
 
    படப்பையில் (1)
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:444/4

 மேல்
 
    படம் (36)
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் - தேவா-சம்:89/2
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் - தேவா-சம்:339/3
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் - தேவா-சம்:890/3
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் - தேவா-சம்:1049/2
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை - தேவா-சம்:1090/2
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1280/4
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை - தேவா-சம்:1314/3
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் - தேவா-சம்:1951/2
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை - தேவா-சம்:2755/1
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் - தேவா-சம்:2882/2
தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை - தேவா-சம்:3035/3
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து - தேவா-சம்:3237/1
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் - தேவா-சம்:3464/3
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் - தேவா-சம்:3530/1
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் - தேவா-சம்:3726/2
படம் மலி அரவு உடையீரே - தேவா-சம்:3842/2
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் - தேவா-சம்:3842/3
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே - தேவா-சம்:4016/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்
  அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன - தேவா-அப்:181/1,2
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி - தேவா-அப்:199/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி - தேவா-அப்:441/1
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் - தேவா-அப்:700/3
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே - தேவா-அப்:820/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1032/4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை - தேவா-அப்:1738/1
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை - தேவா-அப்:1884/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2187/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் - தேவா-அப்:2897/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா - தேவா-அப்:3002/3
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே - தேவா-சுந்:14/4
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி - தேவா-சுந்:52/1
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் - தேவா-சுந்:175/1
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் - தேவா-சுந்:235/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் - தேவா-சுந்:431/3
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி - தேவா-சுந்:784/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் - தேவா-சுந்:827/3

 மேல்
 
    படம்கொள் (1)
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை - தேவா-சுந்:584/2

 மேல்
 
    படம்பக்கம் (2)
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் - தேவா-சம்:1890/2
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் - தேவா-சுந்:16/2

 மேல்
 
    படர் (63)
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை - தேவா-சம்:195/1
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற - தேவா-சம்:639/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே - தேவா-சம்:854/2
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் - தேவா-சம்:1191/2
பட அரவு ஆட்டிய படர் சடையன் - தேவா-சம்:1245/2
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ - தேவா-சம்:1277/1
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து - தேவா-சம்:1294/2
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை - தேவா-சம்:1349/1
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் - தேவா-சம்:1459/2
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் - தேவா-சம்:1865/1
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் - தேவா-சம்:1910/2
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி - தேவா-சம்:2135/2
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே - தேவா-சம்:2295/4
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி - தேவா-சம்:2377/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி - தேவா-சம்:2464/1
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் - தேவா-சம்:2477/2
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் - தேவா-சம்:2820/2
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா - தேவா-சம்:3068/1
புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் - தேவா-சம்:3068/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் - தேவா-சம்:3079/1
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் - தேவா-சம்:3135/3
பரந்த நீல படர் எரி வல் விடம் - தேவா-சம்:3333/1
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் - தேவா-சம்:3408/3
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு - தேவா-சம்:3413/3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் - தேவா-சம்:3548/2
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் - தேவா-சம்:3585/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை - தேவா-சம்:3591/2
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் - தேவா-சம்:3624/3
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் - தேவா-சம்:3685/2
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே - தேவா-சம்:3917/4
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை - தேவா-சம்:3934/1
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் - தேவா-சம்:3938/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை - தேவா-சம்:4113/1
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் - தேவா-சம்:4123/1
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் - தேவா-அப்:127/3
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு - தேவா-அப்:350/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் - தேவா-அப்:383/3
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு - தேவா-அப்:512/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் - தேவா-அப்:538/2
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் - தேவா-அப்:547/1
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:567/4
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே - தேவா-அப்:589/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் - தேவா-அப்:599/3
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி - தேவா-அப்:687/2
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக - தேவா-அப்:930/2
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் - தேவா-அப்:1007/1
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா - தேவா-அப்:1022/1
பாம்பொடும் மதியும் படர் புன் சடை - தேவா-அப்:1685/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை - தேவா-அப்:2018/1
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் - தேவா-அப்:2122/1
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2451/4
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை - தேவா-அப்:2518/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை - தேவா-அப்:2634/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் - தேவா-அப்:2733/3
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை - தேவா-அப்:2820/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் - தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய - தேவா-அப்:2996/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் - தேவா-அப்:3058/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா - தேவா-சுந்:236/1
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் - தேவா-சுந்:468/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் - தேவா-சுந்:469/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் - தேவா-சுந்:534/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் - தேவா-சுந்:918/3

 மேல்
 
    படர்க்கொண்ட (1)
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1035/4

 மேல்
 
    படர்தர (1)
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர
  அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் - தேவா-சம்:3731/1,2

 மேல்
 
    படர்தரும் (1)
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார் - தேவா-சம்:2320/1

 மேல்
 
    படர்ந்த (1)
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1316/4

 மேல்
 
    படர்ந்திட (1)
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் - தேவா-சம்:3530/2

 மேல்
 
    படர்ந்து (3)
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் - தேவா-சம்:1463/1
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் - தேவா-அப்:96/3
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் - தேவா-அப்:1721/2

 மேல்
 
    படர்வுறும் (1)
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் - தேவா-சம்:1361/2

 மேல்
 
    படர (4)
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா - தேவா-சம்:484/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ - தேவா-சம்:3522/3
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர
  மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் - தேவா-அப்:190/1,2
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1036/4

 மேல்
 
    படரும் (7)
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் - தேவா-சம்:3663/2
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே - தேவா-அப்:963/1
படரும் செம் சடை பால் மதிசூடியை - தேவா-அப்:1237/3
படரும் செம் சடை பாலைத்துறையரே - தேவா-அப்:1586/4
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி - தேவா-அப்:2650/2
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் - தேவா-சுந்:201/1
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை - தேவா-சுந்:724/2

 மேல்
 
    படல் (1)
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் - தேவா-சம்:4068/2

 மேல்
 
    படலம் (2)
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் - தேவா-அப்:886/1
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் - தேவா-சுந்:902/2

 மேல்
 
    படலை (2)
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் - தேவா-அப்:281/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் - தேவா-அப்:1051/3

 மேல்
 
    படலையானை (1)
படலையானை பலி திரிவான் செலும் - தேவா-அப்:1997/2

 மேல்
 
    படவும் (3)
வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து - தேவா-அப்:671/1
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்
  உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை - தேவா-அப்:836/1,2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் - தேவா-அப்:1030/2

 மேல்
 
    படஅரவினர் (1)
பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை - தேவா-சம்:3751/3

 மேல்
 
    படஅரவும் (1)
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை - தேவா-அப்:2961/1

 மேல்
 
    படா (4)
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி - தேவா-சம்:667/3
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா
  ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் - தேவா-அப்:971/1,2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் - தேவா-அப்:2436/2
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா
  அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே - தேவா-சுந்:183/3,4

 மேல்
 
    படாத (3)
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே - தேவா-சம்:510/2
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து - தேவா-சம்:510/3
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே - தேவா-சம்:510/4

 மேல்
 
    படாதது (2)
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் - தேவா-அப்:31/2
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது - தேவா-அப்:31/3

 மேல்
 
    படாமல் (2)
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது - தேவா-அப்:21/3
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ - தேவா-அப்:1032/2

 மேல்
 
    படாமை (1)
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் - தேவா-அப்:1036/2

 மேல்
 
    படி (40)
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை - தேவா-சம்:214/2
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி - தேவா-சம்:219/1
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் - தேவா-சம்:299/3
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை - தேவா-சம்:355/2
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:445/4
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் - தேவா-சம்:665/2
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய - தேவா-சம்:730/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் - தேவா-சம்:806/2
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன - தேவா-சம்:947/1
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் - தேவா-சம்:947/3
அடிகள் ஆலவாய் படி கொள் சம்பந்தன் - தேவா-சம்:1024/1
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே - தேவா-சம்:1111/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் - தேவா-சம்:1133/1
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை - தேவா-சம்:1632/2
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் - தேவா-சம்:1734/2
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் - தேவா-சம்:1770/1
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி - தேவா-சம்:1781/3
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி - தேவா-சம்:1849/2
படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே - தேவா-சம்:2093/4
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் - தேவா-சம்:2175/3
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2216/4
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி - தேவா-சம்:2602/2
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே - தேவா-சம்:2822/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:2931/4
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் - தேவா-சம்:3202/2
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு - தேவா-சம்:3378/2
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் - தேவா-சம்:3453/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4009/1
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு - தேவா-அப்:174/3
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் - தேவா-அப்:786/3
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே - தேவா-அப்:1395/4
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு - தேவா-அப்:1558/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் - தேவா-அப்:2280/2
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் - தேவா-அப்:2304/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த - தேவா-அப்:2714/3
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2895/2
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் - தேவா-அப்:2904/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:254/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் - தேவா-சுந்:339/1
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் - தேவா-சுந்:1000/2

 மேல்
 
    படிக்கரை (1)
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி - தேவா-அப்:2791/1

 மேல்
 
    படிக்கரையுள் (1)
பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள்
  பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே - தேவா-சுந்:227/3,4

 மேல்
 
    படிகால் (1)
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட - தேவா-சுந்:538/1

 மேல்
 
    படித்த (1)
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த - தேவா-சம்:4086/3

 மேல்
 
    படித்தடம் (1)
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள - தேவா-சம்:1367/1

 மேல்
 
    படித்தன்று (1)
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை - தேவா-அப்:1059/2

 மேல்
 
    படித்தார் (2)
பசை விளங்க படித்தார் அவர் போலும் - தேவா-சம்:276/3
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை - தேவா-சம்:889/3

 மேல்
 
    படித்தான் (1)
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் - தேவா-அப்:2162/3

 மேல்
 
    படித்து (1)
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா - தேவா-அப்:1660/1

 மேல்
 
    படிதம் (1)
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட - தேவா-சம்:2138/2

 மேல்
 
    படிதர (1)
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே - தேவா-சம்:851/4

 மேல்
 
    படிதலின் (1)
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு - தேவா-சுந்:884/1

 மேல்
 
    படிதான் (1)
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் - தேவா-அப்:2240/2

 மேல்
 
    படிந்த (1)
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் - தேவா-அப்:3045/1

 மேல்
 
    படிந்தானை (1)
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2780/4

 மேல்
 
    படிந்து (5)
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் - தேவா-சம்:3333/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே - தேவா-சம்:3624/4
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் - தேவா-அப்:2985/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் - தேவா-சுந்:141/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள - தேவா-சுந்:758/1

 மேல்
 
    படிம (1)
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் - தேவா-சம்:3575/1

 மேல்
 
    படிமக்கலம் (4)
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் - தேவா-அப்:988/1
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் - தேவா-அப்:988/1
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் - தேவா-அப்:988/3
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே - தேவா-அப்:988/4

 மேல்
 
    படிமக்கலமாகிலும் (1)
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் - தேவா-அப்:988/2

 மேல்
 
    படிமத்தான் (1)
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் - தேவா-அப்:2845/2

 மேல்
 
    படிமம் (2)
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் - தேவா-சம்:563/1
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் - தேவா-சம்:873/1

 மேல்
 
    படிய (1)
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே - தேவா-சம்:3650/4

 மேல்
 
    படியது (1)
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே - தேவா-சம்:2642/4

 மேல்
 
    படியவன் (2)
படியவன் பனி மா மதி சென்னியான் - தேவா-சம்:3285/2
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:224/4

 மேல்
 
    படியன் (1)
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே - தேவா-அப்:3045/4

 மேல்
 
    படியனார் (1)
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக - தேவா-சம்:2333/2

 மேல்
 
    படியா (1)
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே - தேவா-சுந்:21/3

 மேல்
 
    படியாய் (1)
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே - தேவா-அப்:957/4

 மேல்
 
    படியார் (8)
படியார் பணியும் பனையூரே - தேவா-சம்:396/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ - தேவா-சம்:693/3
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே - தேவா-சம்:730/4
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த - தேவா-சம்:777/2
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை - தேவா-சம்:2144/1
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ - தேவா-அப்:2042/1
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் - தேவா-அப்:2904/3
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2965/2

 மேல்
 
    படியால் (2)
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே - தேவா-சம்:184/4
படியால் தொழ மா மடம் பற்றினையே - தேவா-சம்:1686/4

 மேல்
 
    படியான் (2)
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை - தேவா-சுந்:328/2
பலரும் பரவும் பவள படியான்
  உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் - தேவா-சுந்:930/2,3

 மேல்
 
    படியானும் (1)
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது - தேவா-அப்:2573/1

 மேல்
 
    படியானே (1)
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே - தேவா-சுந்:482/4

 மேல்
 
    படியானை (4)
படியானை பண்டங்க வேடம் பயின்றானை - தேவா-சம்:1609/2
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை - தேவா-அப்:155/2
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை - தேவா-அப்:2316/2
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை
  சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த - தேவா-சுந்:881/1,2

 மேல்
 
    படியிலே (1)
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே - தேவா-சம்:223/4

 மேல்
 
    படியின் (1)
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் - தேவா-சம்:1817/3

 மேல்
 
    படியும் (8)
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே - தேவா-சம்:1401/4
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே - தேவா-சம்:2143/4
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு - தேவா-சம்:2146/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே - தேவா-சம்:3901/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே - தேவா-அப்:2843/4
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3036/2
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் - தேவா-அப்:3045/3
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி - தேவா-சுந்:88/3

 மேல்
 
    படியுள் (1)
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் - தேவா-சம்:3799/1

 மேல்
 
    படியோம் (1)
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே - தேவா-அப்:3055/4

 மேல்
 
    படில் (1)
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு - தேவா-அப்:1057/3

 மேல்
 
    படிறர் (1)
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
  சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி - தேவா-சம்:460/2,3

 மேல்
 
    படிறன் (5)
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் - தேவா-அப்:2478/2
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:873/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:874/3
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:878/3

 மேல்
 
    படிறன்-தன்னை (4)
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை
  மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை - தேவா-அப்:2310/2,3
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை
  செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை - தேவா-அப்:2316/2,3
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை - தேவா-அப்:2424/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை
  நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் - தேவா-அப்:2634/1,2

 மேல்
 
    படிறனார் (3)
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
  கை கொள் மான் மறியார் கடல் காழியுள் - தேவா-சம்:3257/2,3
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4073/2
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4101/4

 மேல்
 
    படிறனும் (1)
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
  தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே - தேவா-சம்:3192/2,3

 மேல்
 
    படிறீர் (1)
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று - தேவா-சுந்:895/1

 மேல்
 
    படிறு (2)
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி - தேவா-சம்:24/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் - தேவா-சுந்:467/1

 மேல்
 
    படிறுமே (1)
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் - தேவா-அப்:2174/3

 மேல்
 
    படிறே (1)
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி - தேவா-அப்:2177/3

 மேல்
 
    படிறோ (1)
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ
  உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே - தேவா-சுந்:472/2,3

 மேல்
 
    படு (120)
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று - தேவா-சம்:65/1
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் - தேவா-சம்:153/1
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் - தேவா-சம்:153/2
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா - தேவா-சம்:180/2
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை - தேவா-சம்:196/1
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை - தேவா-சம்:196/2
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே - தேவா-சம்:196/4
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் - தேவா-சம்:198/2
கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட - தேவா-சம்:445/1
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் - தேவா-சம்:445/2
பரக்கினார் படு வெண் தலையில் பலி - தேவா-சம்:620/1
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு - தேவா-சம்:736/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் - தேவா-சம்:757/3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் - தேவா-சம்:844/1
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1271/4
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1275/4
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு - தேவா-சம்:1307/1
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் - தேவா-சம்:1316/1
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் - தேவா-சம்:1354/3
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1463/4
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் - தேவா-சம்:1791/1
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற - தேவா-சம்:1791/3
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் - தேவா-சம்:1791/4
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் - தேவா-சம்:1800/1
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு - தேவா-சம்:1953/1
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே - தேவா-சம்:2207/4
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் - தேவா-சம்:2216/1
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் - தேவா-சம்:2216/3
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2216/4
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு - தேவா-சம்:2354/3
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் - தேவா-சம்:2387/2
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ - தேவா-சம்:2412/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே - தேவா-சம்:2414/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் - தேவா-சம்:2414/3
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய - தேவா-சம்:2459/2
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் - தேவா-சம்:2476/1
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் - தேவா-சம்:2914/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று - தேவா-சம்:2965/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி - தேவா-சம்:3027/3
சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி - தேவா-சம்:3029/1
துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர் - தேவா-சம்:3093/1
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் - தேவா-சம்:3093/2
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் - தேவா-சம்:3094/3
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் - தேவா-சம்:3138/2
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் - தேவா-சம்:3246/3
கழி கரை படு மீன் கவர்வார் அமண் - தேவா-சம்:3307/1
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே - தேவா-சம்:3431/4
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் - தேவா-சம்:3464/1
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் - தேவா-சம்:3550/2
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ - தேவா-சம்:3550/3
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் - தேவா-சம்:3577/2
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே - தேவா-சம்:3597/4
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் - தேவா-சம்:3719/3
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் - தேவா-சம்:3721/3
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் - தேவா-சம்:3724/2
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே - தேவா-சம்:3726/4
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் - தேவா-சம்:3729/3
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி - தேவா-சம்:3790/2
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே - தேவா-சம்:3793/4
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் - தேவா-சம்:3801/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் - தேவா-சம்:4110/3
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் - தேவா-அப்:3/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் - தேவா-அப்:142/1
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே - தேவா-அப்:142/4
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி - தேவா-அப்:266/1
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் - தேவா-அப்:498/1
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் - தேவா-அப்:554/3
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க - தேவா-அப்:574/3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் - தேவா-அப்:729/3
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ - தேவா-அப்:902/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் - தேவா-அப்:1048/3
பாறு அலைத்த படு வெண் தலையினன் - தேவா-அப்:1144/1
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் - தேவா-அப்:1331/1
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் - தேவா-அப்:1963/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு - தேவா-அப்:2104/2
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே - தேவா-அப்:2119/2
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி - தேவா-அப்:2140/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி - தேவா-அப்:2177/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் - தேவா-அப்:2212/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் - தேவா-அப்:2224/2
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் - தேவா-அப்:2248/2
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் - தேவா-அப்:2328/1
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் - தேவா-அப்:2358/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் - தேவா-அப்:2389/3
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே - தேவா-அப்:2538/4
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் - தேவா-அப்:2606/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் - தேவா-அப்:2743/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் - தேவா-அப்:2743/2
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் - தேவா-அப்:2743/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் - தேவா-அப்:2845/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே - தேவா-அப்:2904/4
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் - தேவா-அப்:2915/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா - தேவா-அப்:3061/2
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு - தேவா-சுந்:45/3
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் - தேவா-சுந்:86/3
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் - தேவா-சுந்:141/4
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் - தேவா-சுந்:143/2
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் - தேவா-சுந்:224/2
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் - தேவா-சுந்:330/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து - தேவா-சுந்:331/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி - தேவா-சுந்:407/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி - தேவா-சுந்:407/3
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் - தேவா-சுந்:428/1
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் - தேவா-சுந்:469/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் - தேவா-சுந்:614/2
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் - தேவா-சுந்:649/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை - தேவா-சுந்:683/1
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:707/4
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து - தேவா-சுந்:733/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் - தேவா-சுந்:975/1
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா - தேவா-சுந்:998/1

 மேல்
 
    படுக்க (1)
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே - தேவா-அப்:502/4

 மேல்
 
    படுகர் (2)
திளைக்கும் படுகர் திரு பறியலூரில் - தேவா-சம்:1444/3
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர்
  அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் - தேவா-அப்:1003/1,2

 மேல்
 
    படுகல் (1)
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் - தேவா-சம்:2868/3

 மேல்
 
    படுகாட்டகத்து (1)
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் - தேவா-சுந்:16/3

 மேல்
 
    படுகாட்டு (1)
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் - தேவா-சம்:758/3

 மேல்
 
    படுகானிடை (1)
பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை
  மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் - தேவா-சம்:2283/1,2

 மேல்
 
    படுகானில் (1)
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில்
  எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் - தேவா-சம்:1093/1,2

 மேல்
 
    படுகில் (3)
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் - தேவா-சம்:727/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1465/4
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் - தேவா-சம்:2207/1

 மேல்
 
    படுகின்றது (1)
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற - தேவா-சுந்:652/3

 மேல்
 
    படுகின்றதே (1)
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே - தேவா-அப்:1961/4

 மேல்
 
    படுத்த (2)
பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் - தேவா-சம்:2570/1
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் - தேவா-அப்:859/1

 மேல்
 
    படுத்தபோது (1)
படுத்தபோது பயன் இலை பாவிகாள் - தேவா-அப்:1915/2

 மேல்
 
    படுத்தலும் (1)
படுத்தலும் மணஞ்சேரி அருள் என - தேவா-அப்:1933/3

 மேல்
 
    படுத்தவன் (1)
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:225/4

 மேல்
 
    படுத்தனர் (1)
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் - தேவா-சம்:2972/3

 மேல்
 
    படுத்தாய் (1)
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் - தேவா-சுந்:151/1

 மேல்
 
    படுத்தான் (1)
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் - தேவா-அப்:2319/1

 மேல்
 
    படுத்தானை (1)
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2785/4

 மேல்
 
    படுத்திடு (1)
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே - தேவா-சம்:1575/1

 மேல்
 
    படுத்திருந்தாய் (1)
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் - தேவா-அப்:842/3

 மேல்
 
    படுத்திலேன் (1)
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற - தேவா-அப்:673/2

 மேல்
 
    படுத்து (8)
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் - தேவா-சம்:865/1
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் - தேவா-சம்:1795/3
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு - தேவா-சம்:2896/3
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி - தேவா-அப்:45/2
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க - தேவா-அப்:588/1
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து
  தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை - தேவா-அப்:592/2,3
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் - தேவா-அப்:1481/2
பறப்பையும் பசுவும் படுத்து பல - தேவா-அப்:1744/1

 மேல்
 
    படுதம் (4)
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் - தேவா-சம்:495/2
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் - தேவா-சம்:1441/2
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் - தேவா-சம்:2337/3
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் - தேவா-அப்:1231/1

 மேல்
 
    படுதலை (10)
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் - தேவா-சம்:94/2
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் - தேவா-சம்:854/1
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் - தேவா-சம்:1462/3
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் - தேவா-சம்:2073/1
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் - தேவா-சம்:2174/1
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் - தேவா-சம்:3086/2
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் - தேவா-சம்:3151/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் - தேவா-சம்:3721/1
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் - தேவா-சம்:3801/2
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் - தேவா-அப்:1066/3

 மேல்
 
    படுதலையில் (2)
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை - தேவா-அப்:66/2
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில்
  புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் - தேவா-அப்:188/1,2

 மேல்
 
    படுதலையே (1)
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:222/4

 மேல்
 
    படுப்பதன் (1)
வேறுவேறு படுப்பதன் முன்னமே - தேவா-அப்:1918/2

 மேல்
 
    படும் (21)
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் - தேவா-சம்:101/2
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் - தேவா-சம்:1790/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற - தேவா-சம்:2202/1
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே - தேவா-சம்:2534/4
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் - தேவா-சம்:3094/2
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் - தேவா-சம்:3434/2
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும்
  முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் - தேவா-சம்:3633/1,2
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா - தேவா-சம்:3726/1
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் - தேவா-சம்:3726/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி - தேவா-அப்:729/2
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் - தேவா-அப்:1295/2
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும்
  பாக்கியம் இலார் பாடு செலாது உற - தேவா-அப்:1553/1,2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே - தேவா-அப்:2508/1
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் - தேவா-சுந்:141/1
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:143/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி - தேவா-சுந்:599/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் - தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் - தேவா-சுந்:732/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை - தேவா-சுந்:737/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் - தேவா-சுந்:857/3

 மேல்
 
    படுமோ (1)
அலரும் படுமோ அடியாள் இவளே - தேவா-சம்:1660/4

 மேல்
 
    படுவதற்கு (1)
பஞ்சபூத வலையில் படுவதற்கு
  அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை - தேவா-அப்:1509/1,2

 மேல்
 
    படுவது (3)
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் - தேவா-சம்:1463/1
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே - தேவா-சம்:2330/2
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் - தேவா-அப்:9/3

 மேல்
 
    படுவன (1)
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை - தேவா-அப்:745/3

 மேல்
 
    படுவார் (1)
வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
  நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் - தேவா-சம்:844/2,3

 மேல்
 
    படுவான் (2)
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே - தேவா-அப்:2357/4
வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் - தேவா-சுந்:554/1

 மேல்
 
    படுவிப்பாய் (1)
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே - தேவா-சுந்:297/1

 மேல்
 
    படுவேனோ (1)
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் - தேவா-சுந்:476/2

 மேல்
 
    படேன் (2)
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் - தேவா-அப்:765/2
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே - தேவா-அப்:2361/4

 மேல்
 
    படை (115)
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி - தேவா-சம்:24/1
செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் - தேவா-சம்:25/2
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ - தேவா-சம்:26/1
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் - தேவா-சம்:108/2
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் - தேவா-சம்:108/2
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு - தேவா-சம்:185/1
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி - தேவா-சம்:198/3
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
  அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே - தேவா-சம்:201/3,4
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை - தேவா-சம்:202/2
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு - தேவா-சம்:211/3
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு - தேவா-சம்:225/1
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி - தேவா-சம்:233/1
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் - தேவா-சம்:321/1
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் - தேவா-சம்:327/1
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:458/3
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை
  உழை ஆள்வீர் திரு ஓத்தூர் - தேவா-சம்:584/1,2
பூதம் பல் படை ஆக்கிய - தேவா-சம்:625/2
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு - தேவா-சம்:689/3
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:701/4
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக - தேவா-சம்:755/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து - தேவா-சம்:813/3
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை - தேவா-சம்:959/1
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் - தேவா-சம்:960/1
படை ஆயின சூழ உடையார் உலகமே - தேவா-சம்:1009/2
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1085/4
படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் - தேவா-சம்:1187/1
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் - தேவா-சம்:1264/3
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1277/4
படை மரு தழல் எழ மழு வல பகவன் - தேவா-சம்:1304/2
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை - தேவா-சம்:1454/3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் - தேவா-சம்:1459/2
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் - தேவா-சம்:1464/2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் - தேவா-சம்:1466/2
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் - தேவா-சம்:1467/2
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை - தேவா-சம்:1498/3
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் - தேவா-சம்:1514/1
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் - தேவா-சம்:1595/1
ஏவும் படை வேந்தன் இராவணனை - தேவா-சம்:1651/1
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை
  பூதத்தான் புகலி நகர் தொழ - தேவா-சம்:1735/2,3
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் - தேவா-சம்:2139/2
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2210/4
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2213/4
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் - தேவா-சம்:2311/3
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2347/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே - தேவா-சம்:2370/4
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை - தேவா-சம்:2408/2
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் - தேவா-சம்:2534/1
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை - தேவா-சம்:2535/3
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் - தேவா-சம்:2550/1
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது - தேவா-சம்:2729/3
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் - தேவா-சம்:2730/2
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது - தேவா-சம்:2791/2
படை உடை நெடு மதில் பரிசு அழித்த - தேவா-சம்:2828/3
இலை நுனை வேல் படை எம் இறையை - தேவா-சம்:2844/2
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே - தேவா-சம்:2912/4
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் - தேவா-சம்:2948/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் - தேவா-சம்:2955/1
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் - தேவா-சம்:2979/3
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே - தேவா-சம்:3110/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் - தேவா-சம்:3198/3
மழு படை உடை மைந்தனே நல்கிடே - தேவா-சம்:3307/4
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் - தேவா-சம்:3451/1
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் - தேவா-சம்:3451/1
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை
  கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் - தேவா-சம்:3520/1,2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் - தேவா-சம்:3522/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் - தேவா-சம்:3649/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி - தேவா-சம்:3650/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் - தேவா-சம்:3751/2
பரசு அமர் படை உடையீரே - தேவா-சம்:3864/2
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் - தேவா-சம்:3864/3
எரி மழுவாள் படை எந்தை பிரானே - தேவா-சம்:4135/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:363/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை - தேவா-அப்:373/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் - தேவா-அப்:376/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் - தேவா-அப்:544/2
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் - தேவா-அப்:678/3
பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும் - தேவா-அப்:706/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் - தேவா-அப்:800/1
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் - தேவா-அப்:848/3
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே - தேவா-அப்:858/2
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய - தேவா-அப்:872/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை
  தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே - தேவா-அப்:1047/3,4
படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் - தேவா-அப்:1180/1
படை கணால் பருகப்படுவான் நமக்கு - தேவா-அப்:1281/3
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் - தேவா-அப்:1313/1
பார்த்தனோடு படை தொடுமாகிலும் - தேவா-அப்:1387/2
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் - தேவா-அப்:1403/1
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் - தேவா-அப்:1476/2
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை
  கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் - தேவா-அப்:1478/1,2
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் - தேவா-அப்:1662/1
பாதி ஆனான் பரந்த பெரும் படை
  பூதநாதன் தென் பூவனூர் நாதனே - தேவா-அப்:1728/3,4
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு - தேவா-அப்:1764/2
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் - தேவா-அப்:2184/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் - தேவா-அப்:2244/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் - தேவா-அப்:2252/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் - தேவா-அப்:2254/1
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் - தேவா-அப்:2267/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை - தேவா-அப்:2310/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி - தேவா-அப்:2408/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே - தேவா-அப்:2455/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி - தேவா-அப்:2647/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த - தேவா-அப்:2808/3
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் - தேவா-அப்:2968/2
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே - தேவா-அப்:3055/4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:139/3
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே - தேவா-சுந்:261/1
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே - தேவா-சுந்:269/2
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் - தேவா-சுந்:356/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு - தேவா-சுந்:376/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ - தேவா-சுந்:540/2
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் - தேவா-சுந்:597/1
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் - தேவா-சுந்:675/2
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் - தேவா-சுந்:869/3
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் - தேவா-சுந்:928/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் - தேவா-சுந்:1001/2

 மேல்
 
    படை-கண் (1)
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை - தேவா-சுந்:582/1

 மேல்
 
    படைக்கலம் (1)
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் - தேவா-அப்:787/1

 மேல்
 
    படைக்கின்றானே (1)
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
  ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே - தேவா-அப்:2523/1,2

 மேல்
 
    படைக்கு (1)
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே - தேவா-சம்:3590/4

 மேல்
 
    படைகள் (6)
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
  விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே - தேவா-சம்:135/3,4
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை - தேவா-சம்:739/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் - தேவா-அப்:675/1
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் - தேவா-அப்:1381/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் - தேவா-அப்:3028/1
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் - தேவா-சுந்:54/1

 மேல்
 
    படைத்த (6)
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் - தேவா-சம்:2422/1
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த
  இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே - தேவா-சம்:3403/3,4
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் - தேவா-சம்:3662/2
சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த
  எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் - தேவா-சம்:4112/1,2
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ - தேவா-சுந்:439/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் - தேவா-சுந்:856/2

 மேல்
 
    படைத்தது (1)
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை - தேவா-அப்:2352/3

 மேல்
 
    படைத்தவன் (2)
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் - தேவா-அப்:714/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் - தேவா-அப்:2849/1

 மேல்
 
    படைத்தவனோடு (1)
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா - தேவா-சுந்:859/2

 மேல்
 
    படைத்தன (2)
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன
  ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் - தேவா-அப்:182/1,2
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன
  ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் - தேவா-அப்:183/1,2

 மேல்
 
    படைத்தனை (1)
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய - தேவா-அப்:846/2

 மேல்
 
    படைத்தாய் (5)
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி - தேவா-அப்:2130/1
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி - தேவா-அப்:2131/2
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி - தேவா-அப்:2136/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி - தேவா-அப்:2638/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா - தேவா-சுந்:236/1

 மேல்
 
    படைத்தார் (3)
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் - தேவா-அப்:2202/2
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் - தேவா-அப்:2618/1
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் - தேவா-அப்:2620/3

 மேல்
 
    படைத்தான் (6)
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் - தேவா-சம்:1577/1
ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை - தேவா-அப்:838/1
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை - தேவா-அப்:905/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் - தேவா-அப்:2237/1
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை - தேவா-சுந்:193/3
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே - தேவா-சுந்:1017/1

 மேல்
 
    படைத்தான்-தன்னை (1)
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை - தேவா-அப்:2109/1

 மேல்
 
    படைத்தான்-தானும் (1)
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப - தேவா-அப்:3001/2

 மேல்
 
    படைத்தான்தான் (1)
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை - தேவா-அப்:2727/3

 மேல்
 
    படைத்தானை (1)
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத - தேவா-அப்:2352/1

 மேல்
 
    படைத்து (11)
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை - தேவா-சம்:1382/4
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு - தேவா-சம்:1415/2
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் - தேவா-சம்:1419/2
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் - தேவா-சம்:1420/2
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க - தேவா-அப்:913/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் - தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் - தேவா-அப்:3032/1
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் - தேவா-சுந்:159/2
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் - தேவா-சுந்:164/1
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் - தேவா-சுந்:795/1
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து
  கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி - தேவா-சுந்:989/1,2

 மேல்
 
    படைத்தோன் (1)
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு - தேவா-சம்:1260/2

 மேல்
 
    படைத்தோனை (1)
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் - தேவா-அப்:2840/3

 மேல்
 
    படைப்பு (2)
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை - தேவா-சம்:88/1
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை - தேவா-அப்:2880/1

 மேல்
 
    படைபோகலே (1)
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே - தேவா-அப்:1982/4

 மேல்
 
    படைமழுவினார் (1)
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே - தேவா-சம்:2320/4

 மேல்
 
    படையர் (2)
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் - தேவா-சம்:2477/2
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் - தேவா-அப்:619/1

 மேல்
 
    படையரை (1)
படையரை பழையாறை வடதளி - தேவா-அப்:1655/3

 மேல்
 
    படையவர் (1)
இலை மலி படையவர் இடம் இடைமருதே - தேவா-சம்:1321/4

 மேல்
 
    படையவன் (2)
இலை உடை படையவன் இடம் இடைமருதே - தேவா-சம்:1309/4
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை - தேவா-சம்:3405/2

 மேல்
 
    படையன் (3)
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன்
  பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் - தேவா-சம்:553/1,2
கொலை சேர் படையன் குடவாயில்-தனில் - தேவா-சம்:1704/3
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன்
  செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி - தேவா-அப்:871/2,3

 மேல்
 
    படையனை (3)
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் - தேவா-அப்:845/3
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே - தேவா-அப்:909/4
படையனை மழுவாளொடு பாய்தரும் - தேவா-அப்:1240/3

 மேல்
 
    படையா (2)
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் - தேவா-அப்:136/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2454/4

 மேல்
 
    படையாய் (6)
அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே - தேவா-சம்:2019/4
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் - தேவா-அப்:1039/2
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி - தேவா-அப்:2129/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே - தேவா-அப்:2455/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே - தேவா-அப்:2468/2
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ - தேவா-அப்:2469/4

 மேல்
 
    படையார் (6)
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார்
  அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் - தேவா-சம்:4075/1,2
பரவனை படையார் மதில் மூன்றையும் - தேவா-அப்:1408/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் - தேவா-அப்:2298/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே - தேவா-அப்:2625/4
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் - தேவா-அப்:2904/2
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் - தேவா-அப்:2969/3

 மேல்
 
    படையார்தாமே (1)
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே
  உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே - தேவா-அப்:2446/2,3

 மேல்
 
    படையால் (2)
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் - தேவா-சம்:4013/2
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் - தேவா-அப்:2626/2

 மேல்
 
    படையாளர் (1)
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் - தேவா-சம்:1396/2

 மேல்
 
    படையாளீ (1)
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் - தேவா-அப்:2578/2

 மேல்
 
    படையான் (18)
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் - தேவா-சம்:88/2
குழு கொள் பூத படையான் கோலக்கா - தேவா-சம்:242/3
கூர் உலாவு படையான் விடை ஏறி - தேவா-சம்:310/1
சூல படையான் விடையான் சுடு நீற்றான் - தேவா-சம்:329/1
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் - தேவா-சம்:376/2
படையான் அவன் ஊர் பனையூரே - தேவா-சம்:399/4
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் - தேவா-சம்:900/3
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் - தேவா-சம்:1136/1
கொல் நல் படையான் குடவாயில்-தனில் - தேவா-சம்:1707/3
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய - தேவா-சம்:2301/3
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் - தேவா-சம்:2400/3
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான்
  தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த - தேவா-சம்:3465/2,3
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் - தேவா-அப்:2156/2
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே - தேவா-அப்:2318/4
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் - தேவா-அப்:2583/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் - தேவா-அப்:2892/3
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே - தேவா-அப்:2894/4
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் - தேவா-சுந்:952/2

 மேல்
 
    படையான்-தன்னை (1)
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே - தேவா-அப்:2922/4

 மேல்
 
    படையானை (11)
சூல படையானை சொன்ன தமிழ் மாலை - தேவா-சம்:874/3
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி - தேவா-சம்:1637/3
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி - தேவா-அப்:187/1
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் - தேவா-அப்:2287/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் - தேவா-அப்:2551/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க - தேவா-அப்:2689/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் - தேவா-அப்:2716/3
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் - தேவா-அப்:2722/2
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2777/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே - தேவா-அப்:2885/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை - தேவா-அப்:2975/1

 மேல்
 
    படையில் (2)
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை - தேவா-சம்:2035/3
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே - தேவா-சம்:4025/2

 மேல்
 
    படையின் (1)
படையின் நேர் தடம் கண் உமை பாகமா - தேவா-அப்:1123/3

 மேல்
 
    படையினர் (5)
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் - தேவா-சம்:853/1
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் - தேவா-சம்:2483/2
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர்
  பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் - தேவா-சம்:3707/1,2
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் - தேவா-சம்:3799/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை - தேவா-சம்:3802/1

 மேல்
 
    படையினன் (2)
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் - தேவா-சம்:3395/2
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் - தேவா-அப்:859/3

 மேல்
 
    படையினார் (1)
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை - தேவா-சம்:3085/1

 மேல்
 
    படையினான் (6)
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2560/4
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் - தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் - தேவா-அப்:2331/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் - தேவா-அப்:2334/2
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் - தேவா-அப்:2577/3
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் - தேவா-அப்:2582/2

 மேல்
 
    படையினீர் (2)
பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை - தேவா-சம்:2070/1
பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் - தேவா-சம்:2346/1

 மேல்
 
    படையும் (4)
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ - தேவா-சம்:1681/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் - தேவா-அப்:1039/2
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் - தேவா-அப்:1743/1
படையும் பாசமும் பற்றிய கையினீர் - தேவா-அப்:1979/1

 மேல்
 
    படையோடு (1)
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் - தேவா-அப்:2326/3

 மேல்
 
    படைஆழிதனை (1)
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து - தேவா-சுந்:989/1

 மேல்
 
    பண் (149)
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை - தேவா-சம்:14/1
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே - தேவா-சம்:44/4
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:76/4
பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் - தேவா-சம்:134/2
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் - தேவா-சம்:245/2
குறி ஆர் பண் செய் கோலக்காவையே - தேவா-சம்:246/3
பண் நின்று ஒலி செய் பனையூரே - தேவா-சம்:394/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த - தேவா-சம்:419/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:425/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் - தேவா-சம்:453/3
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் - தேவா-சம்:496/3
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் - தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை - தேவா-சம்:607/3
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு - தேவா-சம்:647/1
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே - தேவா-சம்:700/4
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:702/4
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே - தேவா-சம்:719/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே - தேவா-சம்:723/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே - தேவா-சம்:731/4
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் - தேவா-சம்:812/3
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் - தேவா-சம்:819/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் - தேவா-சம்:822/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் - தேவா-சம்:826/3
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் - தேவா-சம்:835/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட - தேவா-சம்:855/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:1121/3
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே - தேவா-சம்:1168/4
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி - தேவா-சம்:1210/3
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை - தேவா-சம்:1281/2
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி - தேவா-சம்:1284/2
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி - தேவா-சம்:1399/3
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே - தேவா-சம்:1422/4
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு - தேவா-சம்:1425/3
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே - தேவா-சம்:1524/3
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் - தேவா-சம்:1567/3
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1611/4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி - தேவா-சம்:1637/3
பழியாமை பண் இசை ஆன பகர்வானை - தேவா-சம்:1639/2
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1644/4
பண் பயன்கொள பாட வல்லவர் - தேவா-சம்:1752/3
பண் உளார் பரம் ஆய பண்பினர் - தேவா-சம்:1766/2
பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் - தேவா-சம்:1802/2
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் - தேவா-சம்:1874/1
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே - தேவா-சம்:1885/3
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் - தேவா-சம்:1922/1
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக - தேவா-சம்:1935/1
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி - தேவா-சம்:1965/2
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் - தேவா-சம்:1978/3
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் - தேவா-சம்:1982/3
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை - தேவா-சம்:1987/3
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த - தேவா-சம்:1989/1
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:1992/3
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் - தேவா-சம்:2037/2
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் - தேவா-சம்:2081/2
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி - தேவா-சம்:2108/2
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே - தேவா-சம்:2205/4
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2211/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே - தேவா-சம்:2262/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் - தேவா-சம்:2356/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் - தேவா-சம்:2607/2
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் - தேவா-சம்:2816/1
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் - தேவா-சம்:2867/2
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் - தேவா-சம்:2883/1
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் - தேவா-சம்:3269/1
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3343/4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் - தேவா-சம்:3415/3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி - தேவா-சம்:3423/1
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சம்:3448/4
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் - தேவா-சம்:3452/1
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே - தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சம்:3470/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சம்:3502/4
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் - தேவா-சம்:3522/1
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் - தேவா-சம்:3578/2
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் - தேவா-சம்:3585/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் - தேவா-சம்:3594/1
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் - தேவா-சம்:3607/1
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் - தேவா-சம்:3630/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் - தேவா-சம்:3631/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் - தேவா-சம்:3659/3
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் - தேவா-சம்:3674/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற - தேவா-சம்:3738/1
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா - தேவா-சம்:3749/1
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் - தேவா-சம்:3752/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே - தேவா-சம்:3777/4
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை - தேவா-சம்:3794/3
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி - தேவா-சம்:3900/3
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே - தேவா-சம்:3912/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே - தேவா-சம்:4022/4
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே - தேவா-சம்:4048/1
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் - தேவா-சம்:4155/2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் - தேவா-அப்:57/1
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் - தேவா-அப்:57/3
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் - தேவா-அப்:114/2
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் - தேவா-அப்:118/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே - தேவா-அப்:233/3
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை - தேவா-அப்:242/3
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை - தேவா-அப்:245/3
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:362/4
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே - தேவா-அப்:475/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே - தேவா-அப்:481/4
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் - தேவா-அப்:919/3
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று - தேவா-அப்:944/3
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு - தேவா-அப்:1002/3
பாலை யாழொடு செவ்வழி பண் கொள - தேவா-அப்:1193/1
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு - தேவா-அப்:1558/1
விரவினார் பண் கெழுமிய வீணையும் - தேவா-அப்:1585/2
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி - தேவா-அப்:1737/3
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் - தேவா-அப்:1996/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி - தேவா-அப்:2135/3
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் - தேவா-அப்:2171/2
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2189/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி - தேவா-அப்:2207/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் - தேவா-அப்:2233/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் - தேவா-அப்:2247/3
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை - தேவா-அப்:2276/2
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே - தேவா-அப்:2461/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை - தேவா-அப்:2514/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் - தேவா-அப்:2597/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் - தேவா-அப்:2605/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் - தேவா-அப்:2605/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் - தேவா-அப்:2610/3
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி - தேவா-அப்:2646/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி - தேவா-அப்:2663/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல - தேவா-அப்:2666/3
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் - தேவா-அப்:2680/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை - தேவா-அப்:2826/2
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2867/3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் - தேவா-அப்:2899/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2908/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய - தேவா-அப்:2983/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே - தேவா-அப்:3013/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3039/1
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் - தேவா-அப்:3059/1
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் - தேவா-சுந்:55/1
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட - தேவா-சுந்:105/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:131/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் - தேவா-சுந்:156/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே - தேவா-சுந்:166/4
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:243/2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி - தேவா-சுந்:308/1
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:413/4
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் - தேவா-சுந்:428/1
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் - தேவா-சுந்:477/1
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் - தேவா-சுந்:535/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:874/3
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் - தேவா-சுந்:889/2
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் - தேவா-சுந்:995/2
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய - தேவா-சுந்:1014/3

 மேல்
 
    பண்-தனை (1)
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே - தேவா-அப்:610/1

 மேல்
 
    பண்கள் (2)
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே - தேவா-சம்:2595/4
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி - தேவா-அப்:2353/2

 மேல்
 
    பண்செய் (4)
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த - தேவா-சம்:3407/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் - தேவா-சம்:3429/2
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே - தேவா-அப்:614/4
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1013/4

 மேல்
 
    பண்செய்ய (1)
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய
  விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே - தேவா-சம்:418/3,4

 மேல்
 
    பண்செய்யும் (3)
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை - தேவா-சம்:846/3
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே - தேவா-சம்:2710/4
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:303/3

 மேல்
 
    பண்செய (1)
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய
  குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் - தேவா-சம்:2028/1,2

 மேல்
 
    பண்செயும் (7)
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே - தேவா-சம்:2466/4
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் - தேவா-சம்:2537/3
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் - தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் - தேவா-சம்:2559/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் - தேவா-சம்:2633/3
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை - தேவா-சம்:3076/2
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் - தேவா-சம்:3248/3

 மேல்
 
    பண்டங்க (1)
படியானை பண்டங்க வேடம் பயின்றானை - தேவா-சம்:1609/2

 மேல்
 
    பண்டங்கன் (4)
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை - தேவா-சம்:1535/1
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி - தேவா-சம்:1849/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன்
  மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் - தேவா-சம்:3245/2,3
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:220/4

 மேல்
 
    பண்டங்கனே (1)
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே - தேவா-அப்:832/4

 மேல்
 
    பண்டத்தானை (1)
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு - தேவா-அப்:1994/2

 மேல்
 
    பண்டம் (10)
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி - தேவா-சம்:1410/2
பண்டம் ஆக வையாத பண்பினர் - தேவா-சம்:1751/2
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி - தேவா-சம்:3786/2
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க - தேவா-அப்:338/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து - தேவா-அப்:656/1
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் - தேவா-அப்:2810/3
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை - தேவா-அப்:2935/2
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் - தேவா-சுந்:5/1
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் - தேவா-சுந்:37/2
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே - தேவா-சுந்:187/4

 மேல்
 
    பண்டமா (1)
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி - தேவா-அப்:45/2

 மேல்
 
    பண்டமும் (2)
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் - தேவா-சம்:2762/1
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி - தேவா-சம்:3782/2

 மேல்
 
    பண்டமே (1)
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே - தேவா-அப்:1957/4

 மேல்
 
    பண்டரங்க (2)
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் - தேவா-அப்:115/2
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2915/4

 மேல்
 
    பண்டரங்கர் (1)
பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை - தேவா-அப்:1374/3

 மேல்
 
    பண்டரங்கர்க்கு (1)
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே - தேவா-சம்:645/4

 மேல்
 
    பண்டரங்கவேடன் (1)
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் - தேவா-அப்:2606/3

 மேல்
 
    பண்டரங்கன் (5)
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் - தேவா-சம்:1941/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்
  மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் - தேவா-சம்:3450/2,3
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே - தேவா-சம்:3890/4
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் - தேவா-அப்:2815/2
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன்
  புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப - தேவா-சுந்:995/2,3

 மேல்
 
    பண்டரங்கா (4)
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா
  தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ - தேவா-சம்:2805/2,3
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா
  மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் - தேவா-சம்:2806/2,3
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா - தேவா-அப்:2403/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே - தேவா-அப்:2460/1

 மேல்
 
    பண்டாரத்தே (1)
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை - தேவா-சுந்:471/3

 மேல்
 
    பண்டாரமே (1)
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே
  சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே - தேவா-சம்:4048/1,2

 மேல்
 
    பண்டானை (1)
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் - தேவா-அப்:2692/1

 மேல்
 
    பண்டி (1)
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3348/4

 மேல்
 
    பண்டி-தன்னை (1)
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி - தேவா-அப்:499/1

 மேல்
 
    பண்டிதர்கள் (1)
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு - தேவா-சம்:1416/3

 மேல்
 
    பண்டியில் (1)
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் - தேவா-அப்:928/2

 மேல்
 
    பண்டியை (2)
பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் - தேவா-சம்:3148/2
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் - தேவா-அப்:498/1

 மேல்
 
    பண்டு (85)
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:83/4
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் - தேவா-சம்:86/2
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா - தேவா-சம்:116/1
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:446/4
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் - தேவா-சம்:463/2
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:710/4
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் - தேவா-சம்:822/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே - தேவா-சம்:854/2
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி - தேவா-சம்:898/1
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் - தேவா-சம்:1053/3
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை - தேவா-சம்:1089/3
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு
  கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் - தேவா-சம்:1147/1,2
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே - தேவா-சம்:1169/4
பண்டு அமர்தரு பழம் காவிரியின் - தேவா-சம்:1216/3
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு
  எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் - தேவா-சம்:1260/2,3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே - தேவா-சம்:1480/4
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே - தேவா-சம்:1508/4
பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை - தேவா-சம்:1606/1
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் - தேவா-சம்:1776/2
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் - தேவா-சம்:1913/2
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு - தேவா-சம்:1953/1
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் - தேவா-சம்:2225/3
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் - தேவா-சம்:2370/2
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை - தேவா-சம்:2410/3
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் - தேவா-சம்:2478/1
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை - தேவா-சம்:2542/1
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி - தேவா-சம்:2580/3
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே - தேவா-சம்:2592/4
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை - தேவா-சம்:2633/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற - தேவா-சம்:2891/1
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் - தேவா-சம்:3154/1
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் - தேவா-சம்:3179/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் - தேவா-சம்:3198/2
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் - தேவா-சம்:3304/1
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு
  முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி - தேவா-சம்:3378/2,3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை - தேவா-சம்:3615/1
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர - தேவா-சம்:3670/2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே - தேவா-சம்:3690/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே - தேவா-சம்:3943/4
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே - தேவா-சம்:4031/1
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே - தேவா-சம்:4038/1
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் - தேவா-சம்:4082/2
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு - தேவா-அப்:44/1
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே - தேவா-அப்:45/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர - தேவா-அப்:603/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை - தேவா-அப்:905/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் - தேவா-அப்:1018/3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் - தேவா-அப்:1119/2
பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் - தேவா-அப்:1145/1
பண்டு நான்மறை ஓதிய பாடலன் - தேவா-அப்:1532/2
பண்டு செய்த பழவினையின் பயன் - தேவா-அப்:1537/1
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் - தேவா-அப்:1594/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் - தேவா-அப்:1847/1
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் - தேவா-அப்:1880/3
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் - தேவா-அப்:1973/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2117/4
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் - தேவா-அப்:2287/1
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை - தேவா-அப்:2348/1
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் - தேவா-அப்:2585/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் - தேவா-அப்:2597/2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் - தேவா-அப்:2600/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் - தேவா-அப்:2724/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் - தேவா-அப்:2741/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் - தேவா-அப்:2807/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் - தேவா-அப்:2891/2
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2965/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட - தேவா-அப்:2975/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா - தேவா-அப்:3061/2
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி - தேவா-சுந்:359/1
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே - தேவா-சுந்:437/2
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:536/3
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட - தேவா-சுந்:566/2
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட - தேவா-சுந்:747/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் - தேவா-சுந்:898/1

 மேல்
 
    பண்டுதான் (2)
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ - தேவா-அப்:2338/2
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை - தேவா-சுந்:471/3

 மேல்
 
    பண்டும் (5)
பண்டும் பல வேதியர் ஓத - தேவா-சம்:409/3
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் - தேவா-சம்:2461/2
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் - தேவா-சம்:2646/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே - தேவா-சம்:3354/2
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே - தேவா-சம்:3535/4

 மேல்
 
    பண்டே (6)
விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய - தேவா-சம்:539/2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி - தேவா-அப்:2646/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே - தேவா-அப்:3032/4
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் - தேவா-சுந்:29/3
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம் - தேவா-சுந்:242/1
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் - தேவா-சுந்:781/1

 மேல்
 
    பண்டை (17)
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை
  காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் - தேவா-சம்:185/2,3
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் - தேவா-சம்:2440/3
பண்டை இராவணன் பாடி உய்ந்தன - தேவா-சம்:3038/2
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் - தேவா-சம்:3666/3
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:356/4
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி - தேவா-அப்:397/3
பண்டை வல்வினை நில்லா பறையுமே - தேவா-அப்:1142/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் - தேவா-அப்:1291/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை - தேவா-அப்:1667/1
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2186/4
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி - தேவா-அப்:2653/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி - தேவா-அப்:2924/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப - தேவா-அப்:3001/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3036/2
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை - தேவா-சுந்:578/3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் - தேவா-சுந்:597/3
பண்டை வினைகள் பறிய நின்ற - தேவா-சுந்:955/1

 மேல்
 
    பண்டைய (1)
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் - தேவா-சுந்:207/1

 மேல்
 
    பண்டையது (1)
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் - தேவா-அப்:944/1

 மேல்
 
    பண்டையார் (1)
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் - தேவா-சுந்:352/1

 மேல்
 
    பண்டைவினை (1)
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே - தேவா-அப்:2462/3

 மேல்
 
    பண்ண (3)
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத - தேவா-சம்:2467/1
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் - தேவா-சம்:3906/3
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை - தேவா-அப்:2958/2

 மேல்
 
    பண்ணகத்தான் (1)
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் - தேவா-அப்:1055/3

 மேல்
 
    பண்ணர் (1)
பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் - தேவா-சம்:3121/3

 மேல்
 
    பண்ணவனை (1)
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் - தேவா-அப்:2691/3

 மேல்
 
    பண்ணற்கு (1)
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து - தேவா-சுந்:989/1

 மேல்
 
    பண்ணி (8)
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல - தேவா-சம்:794/1
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி - தேவா-சம்:1732/1
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி - தேவா-சம்:2023/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் - தேவா-சம்:2455/2
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி
  மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே - தேவா-அப்:327/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ - தேவா-அப்:1171/2
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை - தேவா-அப்:2715/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
  இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே - தேவா-அப்:3035/3,4

 மேல்
 
    பண்ணிசையால் (2)
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் - தேவா-சம்:1958/3
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் - தேவா-சம்:1959/3

 மேல்
 
    பண்ணிடை (3)
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் - தேவா-அப்:305/3
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் - தேவா-அப்:426/2
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் - தேவா-சுந்:294/1

 மேல்
 
    பண்ணிய (9)
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் - தேவா-சம்:454/2
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் - தேவா-சம்:1820/3
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:2833/4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் - தேவா-சம்:2986/3
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே - தேவா-சம்:3019/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே - தேவா-சம்:3095/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் - தேவா-சம்:4082/2
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை - தேவா-அப்:106/3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு - தேவா-அப்:982/1

 மேல்
 
    பண்ணியனை (1)
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை - தேவா-அப்:2634/1

 மேல்
 
    பண்ணில் (6)
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக - தேவா-சம்:804/3
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து - தேவா-சம்:1542/3
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4004/1
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு - தேவா-அப்:1513/1
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை - தேவா-அப்:1544/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் - தேவா-அப்:2691/3

 மேல்
 
    பண்ணின் (27)
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் - தேவா-சம்:627/1
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:956/4
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே - தேவா-சம்:1027/2
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் - தேவா-சம்:1527/1
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1833/4
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் - தேவா-சம்:1993/1
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே - தேவா-சம்:2119/4
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை - தேவா-சம்:2294/2
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு - தேவா-சம்:2503/3
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு - தேவா-சம்:2672/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் - தேவா-சம்:3109/1
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் - தேவா-சம்:3295/1
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் - தேவா-சம்:3584/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ - தேவா-சம்:4098/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் - தேவா-அப்:347/2
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய - தேவா-அப்:661/3
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி - தேவா-அப்:682/1
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் - தேவா-அப்:868/2
பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா - தேவா-அப்:1127/1
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ - தேவா-அப்:1163/1
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை - தேவா-அப்:1247/1
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை - தேவா-அப்:1260/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ - தேவா-அப்:1521/1
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் - தேவா-அப்:1628/1
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி - தேவா-அப்:2642/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி - தேவா-சுந்:766/2
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர - தேவா-சுந்:798/1

 மேல்
 
    பண்ணினார் (5)
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் - தேவா-சம்:1770/1
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் - தேவா-சம்:4071/2
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட - தேவா-அப்:328/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் - தேவா-அப்:347/2
பண்ணினார் அவர் பாலைத்துறையரே - தேவா-அப்:1584/4

 மேல்
 
    பண்ணினால் (2)
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-சம்:3169/4
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே - தேவா-அப்:1257/2

 மேல்
 
    பண்ணினீர் (1)
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று - தேவா-சுந்:895/1

 மேல்
 
    பண்ணினை (4)
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி - தேவா-சம்:810/2
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் - தேவா-அப்:295/2
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் - தேவா-அப்:430/2
பண்ணினை பவள திரள் மா மணி - தேவா-அப்:1601/1

 மேல்
 
    பண்ணு (2)
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே - தேவா-சம்:509/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து - தேவா-சுந்:857/1

 மேல்
 
    பண்ணுடன் (3)
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட - தேவா-அப்:246/3
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த - தேவா-அப்:247/1
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி - தேவா-அப்:368/2

 மேல்
 
    பண்ணுண்ட (1)
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே - தேவா-அப்:238/4

 மேல்
 
    பண்ணும் (4)
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் - தேவா-சம்:111/1
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:699/4
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் - தேவா-சம்:3260/2
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் - தேவா-அப்:1419/3

 மேல்
 
    பண்ணே (1)
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே - தேவா-அப்:2154/4

 மேல்
 
    பண்ணை (1)
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே - தேவா-அப்:1220/4

 மேல்
 
    பண்ணையுள் (1)
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி - தேவா-சுந்:665/3

 மேல்
 
    பண்ணொடு (3)
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி - தேவா-அப்:468/2
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் - தேவா-அப்:1714/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி - தேவா-அப்:2663/2

 மேல்
 
    பண்ணோடு (2)
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் - தேவா-சம்:348/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் - தேவா-சம்:1719/3

 மேல்
 
    பண்தான் (1)
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2865/3

 மேல்
 
    பண்ப (2)
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே - தேவா-சம்:3522/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:700/4

 மேல்
 
    பண்பர்தாமே (1)
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2445/4

 மேல்
 
    பண்பராய் (1)
பாதம்தான் முடி நேடிய பண்பராய்
  ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் - தேவா-சம்:3328/2,3

 மேல்
 
    பண்பன் (7)
பால் அது ஆடிய பண்பன் அல்லனே - தேவா-சம்:1739/4
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் - தேவா-சம்:1827/2
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் - தேவா-சம்:2422/1
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன்
  வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த - தேவா-அப்:420/1,2
பண்பன் இ பொனை செய்த பரிச இதே - தேவா-அப்:1741/4
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் - தேவா-அப்:2484/3
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய - தேவா-அப்:2996/3

 மேல்
 
    பண்பன்-தன்னை (2)
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை
  பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் - தேவா-அப்:2767/2,3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று - தேவா-அப்:2923/3

 மேல்
 
    பண்பனுக்கு (1)
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே - தேவா-சம்:647/4

 மேல்
 
    பண்பனே (2)
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை - தேவா-சம்:2035/3
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே
  காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் - தேவா-சம்:3350/2,3

 மேல்
 
    பண்பா (3)
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி - தேவா-அப்:2130/1
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி - தேவா-அப்:2132/3
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் - தேவா-அப்:2494/3

 மேல்
 
    பண்பால் (1)
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் - தேவா-அப்:2441/3

 மேல்
 
    பண்பில் (1)
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே - தேவா-அப்:2361/4

 மேல்
 
    பண்பின் (3)
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு - தேவா-சம்:1971/3
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் - தேவா-சம்:2312/2
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே - தேவா-சம்:2778/4

 மேல்
 
    பண்பினர் (5)
பண்டம் ஆக வையாத பண்பினர்
  விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை - தேவா-சம்:1751/2,3
பண் உளார் பரம் ஆய பண்பினர்
  கண் உளார் கருவூருள் ஆன்நிலை - தேவா-சம்:1766/2,3
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் - தேவா-சம்:2439/3
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் - தேவா-சம்:2440/3
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் - தேவா-சம்:2953/3

 மேல்
 
    பண்பினன் (2)
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
  பூசும் நீற்றினன் பூம் புகலியை - தேவா-சம்:1733/2,3
பருகு பால் அமுதே எனும் பண்பினன்
  அருகு சென்று இவள் ஆவடுதண்துறை - தேவா-அப்:1359/2,3

 மேல்
 
    பண்பினனே (1)
பருகிடும் அமுது அன பண்பினனே
  பொரு கடல்_வண்ணனும் பூஉளானும் - தேவா-சம்:2831/2,3

 மேல்
 
    பண்பினார் (1)
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4106/4

 மேல்
 
    பண்பினாரும் (1)
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது - தேவா-சம்:490/1

 மேல்
 
    பண்பினால் (1)
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
  ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை - தேவா-சம்:3360/2,3

 மேல்
 
    பண்பினான் (3)
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்
  பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக - தேவா-சம்:665/2,3
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்
  இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து - தேவா-சம்:1757/2,3
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் - தேவா-அப்:2171/2

 மேல்
 
    பண்பீர் (1)
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்
  வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் - தேவா-சுந்:469/2,3

 மேல்
 
    பண்பு (12)
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:536/3
பார்த்தவன் காமனை பண்பு அழிய - தேவா-சம்:1220/1
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே - தேவா-சம்:1288/4
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் - தேவா-சம்:2031/1
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் - தேவா-சம்:2230/2
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் - தேவா-சம்:3382/3
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே - தேவா-சம்:3522/4
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் - தேவா-சம்:3986/1
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் - தேவா-அப்:843/2
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் - தேவா-சுந்:153/2
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில - தேவா-சுந்:988/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் - தேவா-சுந்:1000/3

 மேல்
 
    பண்பும் (1)
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் - தேவா-அப்:2859/2

 மேல்
 
    பண்பே (4)
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே - தேவா-சம்:478/4
பார் மல்கு புகழவர் பண்பே - தேவா-சம்:3834/4
பாடு உளம் உடையவர் பண்பே - தேவா-சம்:3835/4
பாக்கியம் உடையவர் பண்பே - தேவா-சம்:3840/4

 மேல்
 
    பண்பொடு (1)
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை - தேவா-சம்:1382/35

 மேல்
 
    பண (1)
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் - தேவா-அப்:2815/2

 மேல்
 
    பணத்த (1)
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் - தேவா-அப்:3031/3

 மேல்
 
    பணம் (7)
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே - தேவா-சம்:1570/1
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி - தேவா-சம்:3110/1
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து - தேவா-அப்:171/3
பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும் - தேவா-அப்:1263/1
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி - தேவா-அப்:1464/1
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:141/3
பணம் கொள் அரவம் பற்றி பரமன் - தேவா-சுந்:927/1

 மேல்
 
    பண்ஆர்மொழியானை (1)
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் - தேவா-சுந்:16/3

 மேல்
 
    பணி (89)
பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் - தேவா-சம்:73/1
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா - தேவா-சம்:114/2
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை - தேவா-சம்:166/2
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி - தேவா-சம்:224/3
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர - தேவா-சம்:227/1
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் - தேவா-சம்:470/2
மன்னி மாலொடு சோமன் பணி செயும் - தேவா-சம்:600/1
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய - தேவா-சம்:656/2
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த - தேவா-சம்:941/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் - தேவா-சம்:1254/3
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் - தேவா-சம்:1352/3
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி - தேவா-சம்:1778/3
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் - தேவா-சம்:1809/2
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் - தேவா-சம்:2194/1
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய - தேவா-சம்:2194/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் - தேவா-சம்:2260/1
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து - தேவா-சம்:2351/3
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் - தேவா-சம்:2444/2
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் - தேவா-சம்:2455/2
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் - தேவா-சம்:2622/2
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை - தேவா-சம்:2669/3
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் - தேவா-சம்:2693/2
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே - தேவா-சம்:2943/4
பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர் - தேவா-சம்:2989/2
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் - தேவா-சம்:3093/2
அத்தனே அணி ஆலவாயாய் பணி
  பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் - தேவா-சம்:3299/2,3
ஆலவாய் உறையும் அண்ணலே பணி
  மேலை_வீடு உணரா வெற்று அரையரை - தேவா-சம்:3306/2,3
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் - தேவா-சம்:3452/1
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய - தேவா-சம்:3471/3
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே - தேவா-சம்:3517/4
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு - தேவா-சம்:3535/1
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு - தேவா-சம்:3542/1
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் - தேவா-சம்:3658/1
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் - தேவா-சம்:3953/3
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய - தேவா-சம்:4084/3
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ - தேவா-சம்:4090/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் - தேவா-சம்:4092/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் - தேவா-சம்:4095/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ - தேவா-சம்:4098/2
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் - தேவா-அப்:267/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே - தேவா-அப்:333/2
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் - தேவா-அப்:699/2
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் - தேவா-அப்:834/3
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு - தேவா-அப்:840/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் - தேவா-அப்:841/3
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் - தேவா-அப்:956/3
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் - தேவா-அப்:965/2
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி - தேவா-அப்:989/2
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா - தேவா-அப்:1022/1
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே - தேவா-அப்:1155/4
பார் அணங்கி வணங்கி பணி செய - தேவா-அப்:1252/1
பொய் தொழாது புலி உரியோன் பணி
  செய்து எழா எழுவார் பணி செய்து எழா - தேவா-அப்:1256/1,2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா - தேவா-அப்:1256/2
என் கடன் பணி செய்து கிடப்பதே - தேவா-அப்:1262/4
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1406/4
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு - தேவா-அப்:1424/1
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் - தேவா-அப்:1424/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் - தேவா-அப்:1455/3
ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள் - தேவா-அப்:1593/3
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-அப்:1664/4
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து - தேவா-அப்:1787/1
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் - தேவா-அப்:1863/3
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் - தேவா-அப்:2105/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் - தேவா-அப்:2231/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் - தேவா-அப்:2273/2
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை - தேவா-அப்:2285/2
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை - தேவா-அப்:2418/1
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை - தேவா-அப்:2422/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் - தேவா-அப்:2921/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை - தேவா-அப்:2979/2
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே - தேவா-அப்:3049/4
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே - தேவா-அப்:3055/4
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:143/3
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் - தேவா-சுந்:545/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு - தேவா-சுந்:683/2
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:704/4
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் - தேவா-சுந்:784/1
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய - தேவா-சுந்:908/1
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத - தேவா-சுந்:983/3

 மேல்
 
    பணி-மின் (2)
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே - தேவா-சம்:1556/4
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே - தேவா-அப்:1500/3

 மேல்
 
    பணி-மின்கள் (1)
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே - தேவா-சம்:2603/4

 மேல்
 
    பணி-மினே (7)
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே - தேவா-சம்:1010/2
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே - தேவா-சம்:3129/4
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே - தேவா-சம்:3130/4
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே - தேவா-சம்:3131/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே - தேவா-சம்:3132/4
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே - தேவா-சம்:3133/4
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே - தேவா-சம்:3138/4

 மேல்
 
    பணி-மினோ (1)
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
  பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் - தேவா-அப்:1291/1,2

 மேல்
 
    பணிக்கு (1)
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை - தேவா-சுந்:678/1

 மேல்
 
    பணிக்கும் (1)
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் - தேவா-சுந்:649/2

 மேல்
 
    பணிகள் (2)
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய - தேவா-சம்:2024/1
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் - தேவா-அப்:1498/2

 மேல்
 
    பணிகள்தாம் (1)
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் - தேவா-அப்:2049/3

 மேல்
 
    பணிகிலர் (1)
பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
  வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் - தேவா-சம்:3148/2,3

 மேல்
 
    பணிகின்ற (2)
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
  தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் - தேவா-சம்:1057/2,3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் - தேவா-சம்:3532/2

 மேல்
 
    பணிகின்றேன் (1)
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே - தேவா-சம்:4047/2

 மேல்
 
    பணிகையின் (1)
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் - தேவா-சம்:2415/2

 மேல்
 
    பணிகொண்ட (1)
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் - தேவா-சுந்:158/2

 மேல்
 
    பணிகொண்டு (1)
அணி கொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே - தேவா-சம்:997/2

 மேல்
 
    பணிகொண்டோன் (1)
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் - தேவா-சம்:1390/2

 மேல்
 
    பணிசெய் (1)
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே - தேவா-சுந்:50/1

 மேல்
 
    பணிசெய்து (1)
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் - தேவா-அப்:866/2

 மேல்
 
    பணிசெய்யும் (1)
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் - தேவா-சம்:2027/2

 மேல்
 
    பணிசெய (1)
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற - தேவா-சம்:4096/2

 மேல்
 
    பணித்தாய் (1)
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் - தேவா-சுந்:217/2

 மேல்
 
    பணித்தால் (1)
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே - தேவா-சுந்:967/4

 மேல்
 
    பணித்தான் (1)
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான்
  தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் - தேவா-சம்:2363/2,3

 மேல்
 
    பணித்திடும் (1)
பாவம் ஆயின தீர பணித்திடும்
  சே அது ஏறிய செல்வன்தானே - தேவா-சம்:2851/3,4

 மேல்
 
    பணித்து (4)
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் - தேவா-சுந்:37/2
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே - தேவா-சுந்:468/4
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை - தேவா-சுந்:471/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ - தேவா-சுந்:472/2

 மேல்
 
    பணிதர (1)
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி - தேவா-சம்:210/2

 மேல்
 
    பணிதரு (1)
பரன் என அடியவர் பணிதரு சிவபுர - தேவா-சம்:1355/3

 மேல்
 
    பணிதல் (2)
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே - தேவா-சம்:1134/4
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே - தேவா-சம்:1137/4

 மேல்
 
    பணிதற்கு (1)
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை - தேவா-சுந்:643/2

 மேல்
 
    பணிதிரேல் (1)
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்
  மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே - தேவா-அப்:1674/3,4

 மேல்
 
    பணிந்த (2)
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2768/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் - தேவா-சுந்:898/1

 மேல்
 
    பணிந்தவர் (2)
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய - தேவா-சம்:1293/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர்
  ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் - தேவா-அப்:1617/1,2

 மேல்
 
    பணிந்தவர்-தம் (1)
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை - தேவா-அப்:1146/1

 மேல்
 
    பணிந்தவர்-தமக்கே (1)
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே - தேவா-சம்:2828/6

 மேல்
 
    பணிந்தவர்க்கு (1)
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் - தேவா-சம்:859/1

 மேல்
 
    பணிந்தவர்கள் (1)
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை - தேவா-சம்:3673/1

 மேல்
 
    பணிந்தார் (1)
பாடியும் பணிந்தார் இ உலகினில் - தேவா-சம்:613/3

 மேல்
 
    பணிந்தாரான (1)
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் - தேவா-அப்:3/1

 மேல்
 
    பணிந்தால் (1)
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால்
  நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே - தேவா-சம்:1901/3,4

 மேல்
 
    பணிந்து (66)
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த - தேவா-சம்:1/3
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் - தேவா-சம்:43/1
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த - தேவா-சம்:115/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் - தேவா-சம்:156/2
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த - தேவா-சம்:445/3
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:528/2
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட - தேவா-சம்:615/3
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் - தேவா-சம்:616/3
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர் - தேவா-சம்:617/3
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் - தேவா-சம்:668/3
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த - தேவா-சம்:714/3
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த - தேவா-சம்:777/2
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த - தேவா-சம்:858/1
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:907/3
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த - தேவா-சம்:909/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:911/3
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த - தேவா-சம்:913/3
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் - தேவா-சம்:1393/1
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே - தேவா-சம்:2187/4
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2220/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே - தேவா-சம்:2274/4
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் - தேவா-சம்:2329/3
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த - தேவா-சம்:2476/3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ - தேவா-சம்:2546/2
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே - தேவா-சம்:2584/4
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த - தேவா-சம்:2664/3
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே - தேவா-சம்:2704/1
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே - தேவா-சம்:3134/4
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே - தேவா-சம்:3135/4
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே - தேவா-சம்:3136/4
அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால் - தேவா-சம்:3141/3
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் - தேவா-சம்:3145/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் - தேவா-சம்:3415/3
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச - தேவா-சம்:3497/1
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் - தேவா-சம்:3765/3
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த - தேவா-சம்:4094/2
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த - தேவா-அப்:33/3
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த - தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த - தேவா-அப்:217/1
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் - தேவா-அப்:401/3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ - தேவா-அப்:1249/2
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் - தேவா-அப்:1584/1
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் - தேவா-அப்:1685/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் - தேவா-அப்:1758/3
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே - தேவா-அப்:1758/4
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் - தேவா-அப்:1879/2
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை - தேவா-அப்:1891/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து
  எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை - தேவா-அப்:1897/1,2
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2628/1
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல - தேவா-அப்:2666/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு - தேவா-அப்:2686/2
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக - தேவா-அப்:2726/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை - தேவா-அப்:2757/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் - தேவா-அப்:2843/1
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:163/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே - தேவா-சுந்:212/4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற - தேவா-சுந்:275/1
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் - தேவா-சுந்:339/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் - தேவா-சுந்:361/3
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து - தேவா-சுந்:372/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி - தேவா-சுந்:381/3
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே - தேவா-சுந்:467/4
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் - தேவா-சுந்:646/3
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை - தேவா-சுந்:685/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் - தேவா-சுந்:700/1
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் - தேவா-சுந்:771/3

 மேல்
 
    பணிந்தும் (1)
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும்
  செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் - தேவா-சம்:3876/2,3

 மேல்
 
    பணிப்பானை (2)
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை
  இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை - தேவா-சுந்:603/2,3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை
  அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:604/3,4

 மேல்
 
    பணிப்பிலராகில் (1)
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் - தேவா-சுந்:143/4

 மேல்
 
    பணிபவர் (4)
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே - தேவா-சம்:2608/4
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர்
  அடைவதும் அமருலகு அதுவே - தேவா-சம்:3842/3,4
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் - தேவா-அப்:253/1
பல்லாரும் பல தேவர் பணிபவர்
  நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் - தேவா-அப்:1604/1,2

 மேல்
 
    பணிபவர்க்கு (1)
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி - தேவா-அப்:2147/2

 மேல்
 
    பணிமொழியாள் (1)
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் - தேவா-அப்:2248/2

 மேல்
 
    பணிய (25)
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் - தேவா-சம்:25/3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த - தேவா-சம்:442/3
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய
  சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த - தேவா-சம்:449/2,3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் - தேவா-சம்:513/2
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய
  நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் - தேவா-சம்:541/2,3
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே - தேவா-சம்:682/4
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் - தேவா-சம்:906/1
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே - தேவா-சம்:1537/4
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் - தேவா-சம்:1803/1
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
  மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் - தேவா-சம்:1988/2,3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே - தேவா-சம்:2201/4
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் - தேவா-சம்:2258/3
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது - தேவா-சம்:2798/2
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே - தேவா-சம்:3524/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே - தேவா-சம்:3653/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய
  தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் - தேவா-சம்:3657/1,2
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம் - தேவா-சம்:3762/3
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய
  பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் - தேவா-அப்:135/2,3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் - தேவா-அப்:325/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் - தேவா-அப்:382/3
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி - தேவா-அப்:575/3
மலரும் போதுகளால் பணிய சிலர் - தேவா-அப்:1340/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் - தேவா-அப்:2093/3
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய
  சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் - தேவா-சுந்:72/2,3
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே - தேவா-சுந்:537/2

 மேல்
 
    பணியக்கிலாது (1)
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை - தேவா-சம்:3218/2

 மேல்
 
    பணியா (10)
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:579/4

 மேல்
 
    பணியாதவர்-தம் (1)
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே - தேவா-சம்:897/4

 மேல்
 
    பணியாதாரே (1)
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
  காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே - தேவா-அப்:3017/3,4

 மேல்
 
    பணியாமே (1)
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே
  தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே - தேவா-சுந்:297/1,2

 மேல்
 
    பணியாய் (2)
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்
  ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா - தேவா-சுந்:5/1,2
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே - தேவா-சுந்:482/4

 மேல்
 
    பணியாயே (2)
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே - தேவா-சுந்:478/4
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே
  மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை - தேவா-சுந்:785/1,2

 மேல்
 
    பணியாலே (1)
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
  கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி - தேவா-சம்:2106/1,2

 மேல்
 
    பணியீர் (4)
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன - தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன - தேவா-அப்:2539/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் - தேவா-சுந்:339/1
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் - தேவா-சுந்:435/3

 மேல்
 
    பணியு-மின் (1)
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின்
  ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர - தேவா-சம்:3188/2,3

 மேல்
 
    பணியும் (11)
படியார் பணியும் பனையூரே - தேவா-சம்:396/4
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே - தேவா-சம்:513/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:951/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் - தேவா-சம்:2125/2
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே - தேவா-சம்:2247/4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து - தேவா-சம்:3682/2
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் - தேவா-சம்:4093/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
  அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி - தேவா-சம்:4100/1,2
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே - தேவா-அப்:3025/4
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் - தேவா-சுந்:361/3
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் - தேவா-சுந்:682/1

 மேல்
 
    பணியே (12)
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே - தேவா-சம்:4012/3
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே
  பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே - தேவா-சம்:4012/3,4
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் - தேவா-அப்:216/3
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:199/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:200/4
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:201/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:203/4
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:204/4
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:205/4
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:206/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே - தேவா-சுந்:207/4

 மேல்
 
    பணியை (1)
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட - தேவா-அப்:2565/2

 மேல்
 
    பணியோம்அல்லோம் (1)
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே - தேவா-அப்:3055/4

 மேல்
 
    பணிலத்தினொடு (1)
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் - தேவா-சம்:3658/1

 மேல்
 
    பணிலம் (1)
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் - தேவா-சம்:3616/3

 மேல்
 
    பணிவன (1)
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் - தேவா-அப்:974/2

 மேல்
 
    பணிவனே (1)
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே - தேவா-சம்:2306/4

 மேல்
 
    பணிவாய் (1)
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய - தேவா-சம்:452/1

 மேல்
 
    பணிவார் (11)
பணிவார் பயிலும் பனையூரே - தேவா-சம்:398/4
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்
  கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் - தேவா-சம்:554/1,2
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் - தேவா-சம்:1007/1
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே - தேவா-சம்:1904/4
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் - தேவா-சம்:2109/3
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே - தேவா-சம்:2743/4
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
  வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே - தேவா-சம்:3638/3,4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு - தேவா-அப்:207/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்
  திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி - தேவா-அப்:868/2,3
பரிந்தனை பணிவார் வினை பாறுமே - தேவா-அப்:1416/4
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் - தேவா-சுந்:695/1

 மேல்
 
    பணிவார்-தம் (1)
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி - தேவா-அப்:934/2

 மேல்
 
    பணிவார்க்கு (5)
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே - தேவா-சம்:2925/4
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் - தேவா-அப்:1682/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய - தேவா-அப்:2564/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே - தேவா-அப்:2865/1
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை - தேவா-சுந்:679/1

 மேல்
 
    பணிவார்கட்கு (3)
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை - தேவா-அப்:2195/2
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே - தேவா-அப்:2429/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை - தேவா-அப்:2760/2

 மேல்
 
    பணிவார்கள் (3)
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி - தேவா-சம்:2383/3
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் - தேவா-சுந்:5/1
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் - தேவா-சுந்:402/1

 மேல்
 
    பணிவார்களே (1)
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே - தேவா-அப்:2038/4

 மேல்
 
    பணிவாரே (4)
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே - தேவா-சம்:186/4
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே - தேவா-சம்:2582/4
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே - தேவா-சுந்:72/4
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே - தேவா-சுந்:539/4

 மேல்
 
    பணிவாரை (1)
பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை
  மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி - தேவா-சம்:16/2,3

 மேல்
 
    பணிவாரொடே (1)
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே
  விரவு-மின் விரைவாரை விடு-மினே - தேவா-அப்:1500/3,4

 மேல்
 
    பணிவித்தால் (1)
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே - தேவா-அப்:3017/3

 மேல்
 
    பணிவீர்காள் (1)
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் - தேவா-சம்:1077/4

 மேல்
 
    பணிவு (1)
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் - தேவா-சம்:3807/3

 மேல்
 
    பணிவுற்ற (1)
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் - தேவா-சம்:2370/2

 மேல்
 
    பணிவுற்று (1)
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி - தேவா-சம்:2756/3

 மேல்
 
    பணிவுற (1)
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் - தேவா-சம்:236/3

 மேல்
 
    பணிவோம்அல்லோம் (1)
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை - தேவா-அப்:3047/2

 மேல்
 
    பணிவோமே (3)
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே - தேவா-சம்:1968/4
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே - தேவா-சம்:2665/4
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே - தேவா-சம்:3890/4

 மேல்
 
    பண்உளார் (1)
பண்உளார் பயிலும் திரு கோளிலி - தேவா-அப்:1643/3

 மேல்
 
    பணை (17)
பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் - தேவா-சம்:45/3
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக - தேவா-சம்:1156/2
பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார் - தேவா-சம்:1188/1
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி - தேவா-சம்:1860/2
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை - தேவா-சம்:1910/1
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே - தேவா-சம்:2165/4
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது - தேவா-சம்:2808/1
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய - தேவா-சம்:2905/2
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா - தேவா-சம்:3439/1
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் - தேவா-சம்:3631/3
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் - தேவா-சம்:3742/2
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் - தேவா-அப்:120/2
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் - தேவா-அப்:806/2
பூம் பணை பொலிகின்ற புராணனும் - தேவா-அப்:1758/2
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் - தேவா-சுந்:14/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் - தேவா-சுந்:378/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் - தேவா-சுந்:505/1

 மேல்
 
    பணை_தோளி (2)
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக - தேவா-சம்:1156/2
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா - தேவா-சம்:3439/1

 மேல்
 
    பணை_தோளியொடு (1)
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது - தேவா-சம்:2808/1

 மேல்
 
    பணைத்த (1)
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை - தேவா-சம்:2564/3

 மேல்
 
    பணைத்து (1)
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த - தேவா-அப்:1021/1

 மேல்
 
    பணைத்தோளி (1)
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் - தேவா-அப்:1031/3

 மேல்
 
    பணைத்தோளியர் (1)
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா - தேவா-சுந்:432/3

 மேல்
 
    பணைமுலையாள் (1)
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2914/4

 மேல்
 
    பணைமுலையாள்_பாகனை (1)
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2914/4

 மேல்
 
    பணையிடை (1)
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் - தேவா-சுந்:78/3

 மேல்
 
    பணையில் (1)
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே - தேவா-அப்:1219/4

 மேல்
 
    பத்தப்பல் (1)
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் - தேவா-அப்:2245/2

 மேல்
 
    பத்தர் (51)
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து - தேவா-சம்:21/3
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் - தேவா-சம்:43/1
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் - தேவா-சம்:513/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:528/2
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே - தேவா-சம்:546/2
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய - தேவா-சம்:611/1
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் - தேவா-சம்:711/1
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே - தேவா-சம்:769/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட - தேவா-சம்:855/3
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:907/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:911/3
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர் - தேவா-சம்:1039/1
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை - தேவா-சம்:1773/3
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் - தேவா-சம்:2013/2
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் - தேவா-சம்:2031/1
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் - தேவா-சம்:2419/3
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே - தேவா-சம்:2431/4
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி - தேவா-சம்:2756/3
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் - தேவா-சம்:2973/3
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் - தேவா-சம்:3190/2
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே - தேவா-சம்:3656/4
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே - தேவா-சம்:4000/2
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே - தேவா-சம்:4048/1
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த - தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த - தேவா-அப்:217/1
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த - தேவா-அப்:247/1
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் - தேவா-அப்:284/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி - தேவா-அப்:307/1
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று - தேவா-அப்:452/3
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் - தேவா-அப்:1055/3
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் - தேவா-அப்:1246/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி - தேவா-அப்:2207/2
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே - தேவா-அப்:2379/1
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை - தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை - தேவா-அப்:2382/3
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு - தேவா-அப்:2758/2
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை - தேவா-அப்:2769/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் - தேவா-அப்:2850/1
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் - தேவா-சுந்:55/1
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய - தேவா-சுந்:72/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய - தேவா-சுந்:98/3
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் - தேவா-சுந்:124/3
பத்தர் பலர் பாட இருந்த பரமா - தேவா-சுந்:322/2
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் - தேவா-சுந்:368/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:530/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய - தேவா-சுந்:539/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை - தேவா-சுந்:637/1
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே - தேவா-சுந்:780/4
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை - தேவா-சுந்:860/2
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ - தேவா-சுந்:861/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் - தேவா-சுந்:898/1

 மேல்
 
    பத்தர்-தம் (1)
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய - தேவா-அப்:668/3

 மேல்
 
    பத்தர்-பால் (1)
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து - தேவா-சம்:2639/2

 மேல்
 
    பத்தர்க்கு (5)
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே - தேவா-சம்:150/4
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் - தேவா-அப்:305/3
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு
  கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் - தேவா-அப்:1558/1,2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் - தேவா-அப்:2592/1
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை - தேவா-சுந்:678/1

 மேல்
 
    பத்தர்கட்கு (7)
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை - தேவா-சம்:2656/1
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே - தேவா-சம்:2843/4
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் - தேவா-அப்:380/1
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை - தேவா-அப்:1474/1
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே - தேவா-அப்:1583/4
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே - தேவா-சுந்:298/4
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் - தேவா-சுந்:897/1

 மேல்
 
    பத்தர்கள் (24)
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த - தேவா-சம்:347/2
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய - தேவா-சம்:452/1
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் - தேவா-சம்:468/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் - தேவா-சம்:514/3
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் - தேவா-சம்:1468/2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் - தேவா-சம்:2507/3
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு - தேவா-சம்:2582/1
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் - தேவா-சம்:2610/3
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள்
  தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல - தேவா-சம்:3154/1,2
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு - தேவா-அப்:207/3
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் - தேவா-அப்:295/2
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் - தேவா-அப்:325/2
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட - தேவா-அப்:328/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே - தேவா-அப்:333/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் - தேவா-அப்:382/3
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் - தேவா-அப்:430/2
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் - தேவா-அப்:866/1
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள்
  வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் - தேவா-அப்:1205/1,2
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை - தேவா-அப்:1225/2
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
  சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே - தேவா-அப்:1565/1,2
தாழும் பத்தர்கள் சால சதுரரே - தேவா-அப்:1711/4
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் - தேவா-அப்:1834/3
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் - தேவா-அப்:2545/1
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் - தேவா-சுந்:896/3

 மேல்
 
    பத்தர்கள்-தங்கள் (1)
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை - தேவா-அப்:348/3

 மேல்
 
    பத்தர்கள்-தம் (2)
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2969/1

 மேல்
 
    பத்தர்கள்-தம்முடை (1)
பத்தர்கள்-தம்முடை பரிசே - தேவா-சம்:3851/4

 மேல்
 
    பத்தர்கள்தாம் (1)
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன - தேவா-அப்:2537/3

 மேல்
 
    பத்தர்களுக்கு (2)
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் - தேவா-அப்:2246/3
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2913/4

 மேல்
 
    பத்தர்களும் (1)
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய - தேவா-சுந்:908/1

 மேல்
 
    பத்தர்களோடு (1)
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே - தேவா-அப்:208/2

 மேல்
 
    பத்தர்காள் (2)
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே - தேவா-சம்:2637/4
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் - தேவா-சுந்:339/1

 மேல்
 
    பத்தர்தாம் (4)
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த - தேவா-சம்:2476/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே - தேவா-அப்:687/4
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் - தேவா-அப்:1477/3
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி - தேவா-சுந்:508/3

 மேல்
 
    பத்தரவர் (1)
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே - தேவா-சம்:1818/4

 மேல்
 
    பத்தராய் (6)
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே - தேவா-சம்:2000/4
சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய்
  பரமனை பல நாளும் பயிற்று-மின் - தேவா-அப்:1293/1,2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி - தேவா-அப்:2772/3
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் - தேவா-சுந்:402/1
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே - தேவா-சுந்:580/4
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக - தேவா-சுந்:919/2

 மேல்
 
    பத்தருள்ளீர் (2)
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர்
  கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து - தேவா-அப்:784/2,3
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:221/4

 மேல்
 
    பத்தரே (1)
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே - தேவா-சுந்:382/4

 மேல்
 
    பத்தரை (1)
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் - தேவா-அப்:889/2

 மேல்
 
    பத்தரொடு (3)
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி - தேவா-சம்:1777/1
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1830/4
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே - தேவா-சம்:3618/4

 மேல்
 
    பத்தரோடு (1)
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி - தேவா-சம்:23/1

 மேல்
 
    பத்தரோம் (1)
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
  வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே - தேவா-சுந்:971/3,4

 மேல்
 
    பத்தன் (3)
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் - தேவா-சம்:611/3
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே - தேவா-சுந்:72/4
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே - தேவா-சுந்:382/4

 மேல்
 
    பத்தனாய் (3)
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ - தேவா-அப்:229/1
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து - தேவா-அப்:506/1
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2768/2

 மேல்
 
    பத்தனை (1)
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை - தேவா-அப்:2382/3

 மேல்
 
    பத்தா (1)
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:530/3

 மேல்
 
    பத்தாம் (1)
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் - தேவா-அப்:2234/2

 மேல்
 
    பத்தால் (2)
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை - தேவா-அப்:572/3
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே - தேவா-அப்:598/4

 மேல்
 
    பத்தி (16)
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே - தேவா-சம்:981/2
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர் - தேவா-சம்:1004/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா - தேவா-சம்:1365/1
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த - தேவா-சம்:2108/3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு - தேவா-சம்:2180/3
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் - தேவா-சம்:2519/1
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் - தேவா-சம்:2652/2
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே - தேவா-சம்:3340/4
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் - தேவா-சம்:4080/2
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற - தேவா-சம்:4096/2
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா - தேவா-அப்:229/2
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் - தேவா-அப்:627/2
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே - தேவா-அப்:1511/4
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் - தேவா-அப்:2623/2
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் - தேவா-அப்:2853/1
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் - தேவா-சுந்:544/3

 மேல்
 
    பத்திக்கு (2)
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே - தேவா-சம்:1492/1
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு
  உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு - தேவா-அப்:2758/2,3

 மேல்
 
    பத்திக்கே (1)
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி - தேவா-அப்:2924/3

 மேல்
 
    பத்திசெய் (3)
பத்திசெய் மனம் உடையவரே - தேவா-சம்:3862/4
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு - தேவா-அப்:1513/1
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ - தேவா-அப்:2077/2

 மேல்
 
    பத்திசெய்து (1)
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே - தேவா-சுந்:166/4

 மேல்
 
    பத்திமை (3)
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:77/4
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய - தேவா-சம்:452/1
பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும் - தேவா-அப்:663/1

 மேல்
 
    பத்திமையால் (6)
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் - தேவா-சம்:675/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை - தேவா-சம்:2233/2
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால்
  மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் - தேவா-அப்:927/1,2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் - தேவா-அப்:2105/1
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2628/1
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் - தேவா-அப்:3019/2

 மேல்
 
    பத்திமையாலே (1)
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் - தேவா-சம்:819/3

 மேல்
 
    பத்திமையும் (1)
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் - தேவா-சுந்:518/1

 மேல்
 
    பத்தியாய் (1)
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1397/4

 மேல்
 
    பத்தியால் (2)
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் - தேவா-சம்:3099/3
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் - தேவா-அப்:253/1

 மேல்
 
    பத்தியான் (1)
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே - தேவா-அப்:1953/4

 மேல்
 
    பத்தியில் (2)
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு - தேவா-சம்:1347/3
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு - தேவா-சம்:2618/2

 மேல்
 
    பத்தியினால் (3)
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து - தேவா-சம்:1934/3
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2220/4
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ - தேவா-சுந்:444/2

 மேல்
 
    பத்தியும் (1)
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து - தேவா-சுந்:857/1

 மேல்
 
    பத்திரம் (1)
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் - தேவா-சுந்:501/1

 மேல்
 
    பத்தின (1)
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை - தேவா-சம்:1087/2

 மேல்
 
    பத்தினை (1)
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் - தேவா-சம்:2950/2

 மேல்
 
    பத்தினையும் (2)
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
  எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே - தேவா-சம்:1916/3,4
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
  ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே - தேவா-சுந்:1026/3,4

 மேல்
 
    பத்தினோடு (1)
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு
  பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி - தேவா-அப்:342/1,2

 மேல்
 
    பத்து (83)
கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் - தேவா-சம்:126/2
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் - தேவா-சம்:359/3
இலகும் முடி பத்து உடையானை - தேவா-சம்:400/1
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:458/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் - தேவா-சம்:469/3
பத்து நூறு பெயரனை - தேவா-சம்:611/2
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற - தேவா-சம்:630/1
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து - தேவா-சம்:786/3
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு - தேவா-சம்:1347/3
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் - தேவா-சம்:1412/1
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் - தேவா-சம்:1466/3
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே - தேவா-சம்:1498/4
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற - தேவா-சம்:1509/1
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற - தேவா-சம்:1565/2
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே - தேவா-சம்:1568/3
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை - தேவா-சம்:1611/3
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க - தேவா-சம்:1815/2
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:1861/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:1992/3
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் - தேவா-சம்:2153/2
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய - தேவா-சம்:2197/3
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் - தேவா-சம்:2417/3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் - தேவா-சம்:2506/2
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற - தேவா-சம்:2732/1
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற - தேவா-சம்:2732/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் - தேவா-சம்:2765/1
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் - தேவா-சம்:2790/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை - தேவா-சம்:2811/3
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை - தேவா-சம்:2877/2
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் - தேவா-சம்:2899/3
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய - தேவா-சம்:2905/2
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே - தேவா-சம்:2920/4
தமிழ் கெழு பாடல் பத்து இவை - தேவா-சம்:2997/3
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-சம்:3149/4
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை - தேவா-சம்:3371/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை - தேவா-சம்:3434/1
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற - தேவா-சம்:3445/2
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் - தேவா-சம்:3621/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை - தேவா-சம்:3655/3
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் - தேவா-சம்:3728/2
பத்து முடி அடர்த்தீரே - தேவா-சம்:3868/2
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார் - தேவா-சம்:3868/3
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை - தேவா-சம்:3908/1
ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை - தேவா-அப்:70/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து
  ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே - தேவா-அப்:113/3,4
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே - தேவா-அப்:333/4
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று - தேவா-அப்:340/1
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி - தேவா-அப்:537/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி - தேவா-அப்:678/2
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் - தேவா-அப்:687/3
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் - தேவா-அப்:832/1
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த - தேவா-அப்:872/1
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1038/4
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் - தேவா-அப்:1049/2
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற - தேவா-அப்:1081/3
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி - தேவா-அப்:1232/3
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை - தேவா-அப்:1284/2
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற - தேவா-அப்:1536/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு - தேவா-அப்:1651/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் - தேவா-அப்:1711/3
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற - தேவா-அப்:1933/2
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் - தேவா-அப்:1953/1
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை - தேவா-அப்:1953/2
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் - தேவா-அப்:1953/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை - தேவா-அப்:2285/1
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி - தேவா-அப்:2384/1
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே - தேவா-அப்:2475/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம - தேவா-அப்:2879/3
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் - தேவா-சுந்:20/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் - தேவா-சுந்:31/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை - தேவா-சுந்:111/3
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற - தேவா-சுந்:225/2
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் - தேவா-சுந்:329/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் - தேவா-சுந்:350/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து
  உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே - தேவா-சுந்:371/3,4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் - தேவா-சுந்:467/1
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே - தேவா-சுந்:559/4
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் - தேவா-சுந்:644/3
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே - தேவா-சுந்:664/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:812/3
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே - தேவா-சுந்:841/4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ - தேவா-சுந்:861/3
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை - தேவா-சுந்:984/3

 மேல்
 
    பத்து-கொல் (4)
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் - தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன - தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை - தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே - தேவா-அப்:186/4

 மேல்
 
    பத்துத்தலையோனை (2)
பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும் - தேவா-சம்:1010/1
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் - தேவா-சம்:1967/1

 மேல்
 
    பத்தும் (156)
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
  கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே - தேவா-சம்:33/3,4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே - தேவா-சம்:54/4
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே - தேவா-சம்:75/4
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் - தேவா-சம்:96/3
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
  யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் - தேவா-சம்:118/2,3
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
  பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே - தேவா-சம்:129/3,4
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் - தேவா-சம்:162/3
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும்
  உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே - தேவா-சம்:271/3,4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே - தேவா-சம்:293/4
பத்தும் பாட பறையும் பாவமே - தேவா-சம்:315/4
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் - தேவா-சம்:348/3
ஆராத சொல் மாலைகள் பத்தும்
  ஊரூர் நினைவார் உயர்வாரே - தேவா-சம்:403/3,4
செயலால் உரை செய்தன பத்தும்
  உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே - தேவா-சம்:414/3,4
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:536/3
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் - தேவா-சம்:547/3
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே - தேவா-சம்:569/4
பத்தும் பாடி பரவுமே - தேவா-சம்:611/4
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் - தேவா-சம்:644/3
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு - தேவா-சம்:689/3
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே - தேவா-சம்:700/4
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே - தேவா-சம்:732/4
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் - தேவா-சம்:739/2
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று - தேவா-சம்:753/3
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே - தேவா-சம்:764/4
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
  உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் - தேவா-சம்:783/2,3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே - தேவா-சம்:797/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும்
  பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் - தேவா-சம்:819/2,3
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் - தேவா-சம்:830/3
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் - தேவா-சம்:863/3
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும்
  நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் - தேவா-சம்:878/1,2
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே - தேவா-சம்:1079/4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி - தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே - தேவா-சம்:1101/4
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:1121/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க - தேவா-சம்:1142/3
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சம்:1151/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே - தேவா-சம்:1173/4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:1184/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் - தேவா-சம்:1195/3
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:1258/3
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும்
  மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் - தேவா-சம்:1401/1,2
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் - தேவா-சம்:1404/3
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி - தேவா-சம்:1426/3
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் - தேவா-சம்:1433/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் - தேவா-சம்:1436/3
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் - தேவா-சம்:1479/3
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி - தேவா-சம்:1501/3
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் - தேவா-சம்:1535/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் - தேவா-சம்:1719/3
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் - தேவா-சம்:1774/3
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர - தேவா-சம்:1785/3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று - தேவா-சம்:1807/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:1818/3
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் - தேவா-சம்:1826/2
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த - தேவா-சம்:1851/3
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும்
  ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் - தேவா-சம்:1883/2,3
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் - தேவா-சம்:1905/3
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் - தேவா-சம்:1981/3
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே - தேவா-சம்:2014/4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே - தேவா-சம்:2025/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே - தேவா-சம்:2036/4
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் - தேவா-சம்:2077/2
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
  சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே - தேவா-சம்:2080/3,4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் - தேவா-சம்:2177/3
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே - தேவா-சம்:2188/4
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
  படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2210/3,4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து - தேவா-சம்:2221/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் - தேவா-சம்:2244/3
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே - தேவா-சம்:2366/4
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் - தேவா-சம்:2409/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் - தேவா-சம்:2420/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய - தேவா-சம்:2428/1
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே - தேவா-சம்:2431/4
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே - தேவா-சம்:2452/4
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் - தேவா-சம்:2463/3
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும்
  எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே - தேவா-சம்:2474/3,4
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் - தேவா-சம்:2485/3
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் - தேவா-சம்:2713/3
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் - தேவா-சம்:2768/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் - தேவா-சம்:2800/3
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:2833/4
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் - தேவா-சம்:2964/3
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் - தேவா-சம்:2986/3
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-சம்:3073/4
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர - தேவா-சம்:3155/2
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே - தேவா-சம்:3221/4
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும்
  செப்ப வல்லவர் தீது இலா செல்வரே - தேவா-சம்:3349/3,4
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும்
  வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே - தேவா-சம்:3383/3,4
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் - தேவா-சம்:3404/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் - தேவா-சம்:3415/3
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
  முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே - தேவா-சம்:3426/3,4
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:3437/3
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் - தேவா-சம்:3456/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் - தேவா-சம்:3510/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் - தேவா-சம்:3513/3
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே - தேவா-சம்:3558/4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே - தேவா-சம்:3580/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே - தேவா-சம்:3602/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே - தேவா-சம்:3878/4
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி - தேவா-சம்:3900/3
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் - தேவா-சம்:3911/3
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த - தேவா-சம்:3922/3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக - தேவா-சம்:3955/3
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே - தேவா-சம்:4000/2
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே - தேவா-சம்:4042/1
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே - தேவா-சம்:4110/4
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை - தேவா-சம்:4117/1
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே - தேவா-சம்:4120/4
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே - தேவா-சம்:4169/3
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும்
  அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் - தேவா-அப்:165/2,3
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று - தேவா-அப்:277/3
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச - தேவா-அப்:323/3
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ - தேவா-அப்:337/3
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி - தேவா-அப்:507/3
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி - தேவா-அப்:577/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் - தேவா-அப்:628/2
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி - தேவா-அப்:638/1
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி - தேவா-அப்:681/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க - தேவா-அப்:687/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி - தேவா-அப்:687/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் - தேவா-அப்:779/3
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து - தேவா-அப்:902/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் - தேவா-அப்:975/3
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற - தேவா-அப்:1001/3
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ - தேவா-அப்:1025/3
அரக்கனார் தலை பத்தும் அழிதர - தேவா-அப்:1864/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் - தேவா-அப்:1909/2
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று - தேவா-அப்:2055/1
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் - தேவா-அப்:2230/1
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் - தேவா-அப்:2243/2
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று - தேவா-அப்:2394/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை - தேவா-அப்:2635/1
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் - தேவா-அப்:2685/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் - தேவா-அப்:2704/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் - தேவா-அப்:2859/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் - தேவா-அப்:2907/2
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட - தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை - தேவா-அப்:2962/2
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே - தேவா-சுந்:51/4
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும்
  தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே - தேவா-சுந்:61/3,4
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் - தேவா-சுந்:75/1
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் - தேவா-சுந்:103/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே - தேவா-சுந்:166/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் - தேவா-சுந்:198/3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் - தேவா-சுந்:208/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே - தேவா-சுந்:434/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு - தேவா-சுந்:507/3
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே - தேவா-சுந்:539/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும்
  தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே - தேவா-சுந்:602/3,4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் - தேவா-சுந்:687/3
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே - தேவா-சுந்:718/4
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே - தேவா-சுந்:821/4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் - தேவா-சுந்:851/3
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே - தேவா-சுந்:871/4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் - தேவா-சுந்:919/3
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே - தேவா-சுந்:1005/4

 மேல்
 
    பத்துமே (7)
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே - தேவா-சம்:980/2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே - தேவா-சம்:4034/4
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே - தேவா-சம்:4034/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே - தேவா-சம்:4045/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே - தேவா-சம்:4045/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே - தேவா-சம்:4056/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே - தேவா-சம்:4056/4

 மேல்
 
    பத்தையும் (1)
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் - தேவா-சம்:3986/1

 மேல்
 
    பத்தொடு (4)
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே - தேவா-சம்:1554/2
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே - தேவா-சம்:4042/1
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ - தேவா-சுந்:39/2
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய - தேவா-சுந்:236/3

 மேல்
 
    பத்தோடு (1)
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி - தேவா-சுந்:162/1

 மேல்
 
    பத்தோடுஒன்றாய் (1)
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய்
  விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் - தேவா-அப்:2250/1,2

 மேல்
 
    பத (2)
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை - தேவா-சம்:4147/2
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் - தேவா-சுந்:693/2

 மேல்
 
    பதகர் (1)
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் - தேவா-சம்:1817/1

 மேல்
 
    பதங்கள் (2)
நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் - தேவா-சம்:653/1
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை - தேவா-அப்:2421/1

 மேல்
 
    பதங்களை (2)
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை
  சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே - தேவா-சம்:2792/3,4
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த - தேவா-சம்:4086/3

 மேல்
 
    பதத்தார் (2)
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற - தேவா-அப்:3018/1
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை - தேவா-அப்:3018/2

 மேல்
 
    பதத்து (1)
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் - தேவா-அப்:1017/1

 மேல்
 
    பதத்தை (1)
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே - தேவா-சுந்:693/4

 மேல்
 
    பதம் (18)
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் - தேவா-சம்:111/1
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி - தேவா-சம்:220/3
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே - தேவா-சம்:223/4
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் - தேவா-சம்:646/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் - தேவா-சம்:653/3
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் - தேவா-சம்:1522/1
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் - தேவா-சம்:1522/2
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் - தேவா-சம்:1522/3
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் - தேவா-சம்:2364/3
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் - தேவா-சம்:3564/3
நல் பதம் அறிவது நயமே - தேவா-சம்:3861/4
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை - தேவா-அப்:69/2
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் - தேவா-அப்:793/1
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே - தேவா-அப்:797/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து - தேவா-அப்:1377/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் - தேவா-அப்:2250/3
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை - தேவா-சுந்:854/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை - தேவா-சுந்:854/1

 மேல்
 
    பதமும் (2)
ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும் - தேவா-சம்:1382/39
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை - தேவா-அப்:3018/2

 மேல்
 
    பதமே (2)
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு - தேவா-அப்:604/3
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற - தேவா-அப்:3018/1

 மேல்
 
    பதி (162)
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் - தேவா-சம்:81/2
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே - தேவா-சம்:202/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் - தேவா-சம்:203/1
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி
  திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே - தேவா-சம்:206/3,4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு - தேவா-சம்:207/3
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
  கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு - தேவா-சம்:208/2,3
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி
  தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே - தேவா-சம்:209/3,4
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு - தேவா-சம்:211/3
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி
  திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே - தேவா-சம்:212/3,4
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே - தேவா-சம்:213/4
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி
  செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே - தேவா-சம்:214/3,4
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி - தேவா-சம்:215/3
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
  சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே - தேவா-சம்:218/3,4
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
  செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே - தேவா-சம்:219/3,4
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
  சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே - தேவா-சம்:220/3,4
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி
  திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே - தேவா-சம்:222/3,4
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
  திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே - தேவா-சம்:224/3,4
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல - தேவா-சம்:226/3
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் - தேவா-சம்:316/3
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி - தேவா-சம்:318/3
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் - தேவா-சம்:321/3
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே - தேவா-சம்:353/4
பரமன் உறையும் பதி என்பர் - தேவா-சம்:405/2
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:441/4
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி - தேவா-சம்:447/2
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக - தேவா-சம்:799/3
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக - தேவா-சம்:801/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக - தேவா-சம்:802/3
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக - தேவா-சம்:803/3
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக - தேவா-சம்:804/3
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக - தேவா-சம்:805/3
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக - தேவா-சம்:806/3
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக - தேவா-சம்:807/3
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக - தேவா-சம்:808/1
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் - தேவா-சம்:830/2
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே - தேவா-சம்:854/2
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் - தேவா-சம்:875/3
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் - தேவா-சம்:879/3
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
  இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே - தேவா-சம்:976/1,2
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் - தேவா-சம்:1047/3
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1050/3
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் - தேவா-சம்:1052/3
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் - தேவா-சம்:1053/3
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே - தேவா-சம்:1122/4
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே - தேவா-சம்:1123/4
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே - தேவா-சம்:1125/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே - தேவா-சம்:1126/4
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே - தேவா-சம்:1127/4
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே - தேவா-சம்:1130/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே - தேவா-சம்:1131/4
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் - தேவா-சம்:1259/1
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி
  திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் - தேவா-சம்:1349/2,3
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி
  சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே - தேவா-சம்:1353/3,4
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை - தேவா-சம்:1381/2
கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை - தேவா-சம்:1381/3
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை - தேவா-சம்:1381/4
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை - தேவா-சம்:1382/44
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே - தேவா-சம்:1412/4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை - தேவா-சம்:1469/2
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
  பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் - தேவா-சம்:1567/2,3
கழி ஆர் பதி காவலனை புகலி - தேவா-சம்:1698/1
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் - தேவா-சம்:1776/2
கைவளையினாளொடு கலந்த பதி என்பர் - தேவா-சம்:1778/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் - தேவா-சம்:1889/2
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி - தேவா-சம்:1894/1
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் - தேவா-சம்:1907/2
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி
  ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே - தேவா-சம்:2007/3,4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி
  தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் - தேவா-சம்:2023/1,2
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:2058/2
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி
  பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் - தேவா-சம்:2312/1,2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே - தேவா-சம்:2312/4
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2346/4
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2347/4
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2348/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே - தேவா-சம்:2349/4
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே - தேவா-சம்:2350/4
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் - தேவா-சம்:2387/2
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே - தேவா-சம்:2460/4
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே - தேவா-சம்:2491/4
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் - தேவா-சம்:2515/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் - தேவா-சம்:2627/2
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் - தேவா-சம்:2634/1
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம் - தேவா-சம்:2644/3
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் - தேவா-சம்:2669/2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி
  பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே - தேவா-சம்:2813/3,4
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் - தேவா-சம்:2815/3
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே - தேவா-சம்:2816/4
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி
  போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே - தேவா-சம்:2818/3,4
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே - தேவா-சம்:2821/4
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று - தேவா-சம்:2822/2
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி
  வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் - தேவா-சம்:2940/1,2
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே - தேவா-சம்:3139/4
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் - தேவா-சம்:3151/3
விதியால் ஏத்த பதி ஆவாரே - தேவா-சம்:3234/2
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் - தேவா-சம்:3515/3
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் - தேவா-சம்:3519/2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் - தேவா-சம்:3549/2
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே - தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே - தேவா-சம்:3568/4
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே - தேவா-சம்:3603/4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் - தேவா-சம்:3611/3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் - தேவா-சம்:3617/2
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே - தேவா-சம்:3621/4
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி - தேவா-சம்:3623/1
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே - தேவா-சம்:3637/4
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே - தேவா-சம்:3641/4
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் - தேவா-சம்:3650/2
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே - தேவா-சம்:3658/4
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு - தேவா-சம்:3659/1
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே - தேவா-சம்:3660/4
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி - தேவா-சம்:3661/1
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே - தேவா-சம்:3663/4
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் - தேவா-சம்:3666/3
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் - தேவா-சம்:3671/3
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே - தேவா-சம்:3673/4
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் - தேவா-சம்:3677/3
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே - தேவா-சம்:3690/2
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி
  புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே - தேவா-சம்:3701/3,4
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி
  பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே - தேவா-சம்:3703/3,4
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே - தேவா-சம்:3704/4
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
  ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு - தேவா-சம்:3705/2,3
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி
  புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே - தேவா-சம்:3706/3,4
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே - தேவா-சம்:3707/4
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே - தேவா-சம்:3708/4
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே - தேவா-சம்:3709/4
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி
  பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே - தேவா-சம்:3710/3,4
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே - தேவா-சம்:3712/4
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே - தேவா-சம்:3713/4
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே - தேவா-சம்:3715/4
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே - தேவா-சம்:3716/4
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே - தேவா-சம்:3717/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே - தேவா-சம்:3719/4
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் - தேவா-சம்:3930/2
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே - தேவா-சம்:4020/4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே - தேவா-சம்:4028/4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே - தேவா-சம்:4028/4
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே - தேவா-சம்:4053/4
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது - தேவா-சம்:4142/2
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு - தேவா-அப்:48/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் - தேவா-அப்:117/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் - தேவா-அப்:800/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் - தேவா-அப்:928/2
நின்றியூர் பதி ஆக நிலாயவன் - தேவா-அப்:1301/3
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி
  நமக்கு நல்லது நல்லம் அடைவதே - தேவா-அப்:1499/3,4
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
  நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் - தேவா-அப்:1505/2,3
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி
  அழல் கையான் அமரும் திரு கோளிலி - தேவா-அப்:1645/2,3
திறக்கவும் உடையோர் திகழும் பதி
  கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு - தேவா-அப்:1744/2,3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி
  சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் - தேவா-அப்:1745/2,3
ஆறு சூடும் அடிகள் உறை பதி
  மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் - தேவா-அப்:1747/2,3
உற்ற நல் துணை ஆவான் உறை பதி
  தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் - தேவா-அப்:1748/2,3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த - தேவா-அப்:2572/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல - தேவா-அப்:2672/3
நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ - தேவா-சுந்:337/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் - தேவா-சுந்:367/2
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி
  பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே - தேவா-சுந்:508/3,4
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
  தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட - தேவா-சுந்:514/2,3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் - தேவா-சுந்:597/3
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே - தேவா-சுந்:644/4
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற - தேவா-சுந்:880/3
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் - தேவா-சுந்:948/3
பேதை பெருமான் பேணும் பதி ஆம் - தேவா-சுந்:959/2

 மேல்
 
    பதி-தன் (1)
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் - தேவா-சுந்:457/1

 மேல்
 
    பதி-தன்னில் (1)
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில்
  நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் - தேவா-சம்:4110/1,2

 மேல்
 
    பதி-தோறு (1)
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு
  இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே - தேவா-அப்:970/3,4

 மேல்
 
    பதி-போலும் (1)
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும்
  பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே - தேவா-சம்:1051/3,4

 மேல்
 
    பதிக்க (1)
கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை - தேவா-சம்:1381/1

 மேல்
 
    பதிக்கு (1)
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் - தேவா-அப்:655/1

 மேல்
 
    பதிகம் (2)
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே - தேவா-சம்:4023/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் - தேவா-சுந்:467/1

 மேல்
 
    பதிகள் (3)
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே - தேவா-சம்:683/4
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த - தேவா-சம்:4070/3
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க - தேவா-அப்:2689/3

 மேல்
 
    பதித்த (5)
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி - தேவா-சம்:2135/2
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த
  வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே - தேவா-சம்:2476/3,4
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் - தேவா-அப்:74/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை - தேவா-அப்:2351/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை - தேவா-அப்:2984/1

 மேல்
 
    பதிதான் (21)
பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் - தேவா-சம்:1667/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான்
  வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் - தேவா-சம்:2367/2,3
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான்
  மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் - தேவா-சம்:2368/2,3
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான்
  நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக - தேவா-சம்:2369/2,3
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான்
  மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி - தேவா-சம்:2370/2,3
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான்
  முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி - தேவா-சம்:2371/2,3
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
  இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் - தேவா-சம்:2373/2,3
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான்
  நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் - தேவா-சம்:2374/2,3
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான்
  மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் - தேவா-சம்:2378/2,3
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான்
  மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு - தேவா-சம்:2457/2,3
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான்
  கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப - தேவா-சம்:2461/2,3
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்
  நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் - தேவா-சம்:3592/2,3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான்
  வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் - தேவா-சம்:3595/2,3
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான்
  வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் - தேவா-சம்:3600/2,3
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
  பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே - தேவா-சம்:3604/2,3
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான்
  வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் - தேவா-சம்:3605/2,3
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான்
  வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் - தேவா-சம்:3606/2,3
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான்
  சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே - தேவா-சம்:3609/3,4
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
  சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே - தேவா-சம்:3612/3,4
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான்
  பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே - தேவா-சம்:3657/2,3
பகழியொடு வில் உடையோன் பதிதான்
  முகிழ் மென்முலையார் முகமே கமலம் - தேவா-சுந்:945/2,3

 மேல்
 
    பதியர் (2)
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர்
  பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் - தேவா-சம்:1462/2,3
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை - தேவா-அப்:640/2

 மேல்
 
    பதியவர் (1)
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் - தேவா-சம்:841/2

 மேல்
 
    பதியா (15)
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த - தேவா-சம்:798/3
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி - தேவா-சம்:800/3
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா
  காடு அலால் கருதாத கள்ளில் மேயான் - தேவா-சம்:1283/2,3
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு - தேவா-சம்:1415/2
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே - தேவா-சம்:2354/4
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2861/3
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2862/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2865/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2867/3
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2869/3
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் - தேவா-சுந்:967/1

 மேல்
 
    பதியாகிலும் (1)
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
  பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் - தேவா-அப்:1417/2,3

 மேல்
 
    பதியாம் (1)
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே - தேவா-சம்:2133/4

 மேல்
 
    பதியாய் (1)
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி - தேவா-சம்:2051/3

 மேல்
 
    பதியானே (1)
பதியானே என்பவர் பாவம் இலாதாரே - தேவா-சம்:1624/4

 மேல்
 
    பதியானை (3)
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே - தேவா-சம்:1584/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே - தேவா-சம்:1635/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2782/4

 மேல்
 
    பதியில் (2)
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய - தேவா-சம்:761/1
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் - தேவா-சம்:2785/3

 மேல்
 
    பதியிலானே (1)
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே - தேவா-சம்:546/2

 மேல்
 
    பதியின்-நின்று (1)
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் - தேவா-அப்:655/3

 மேல்
 
    பதியும் (1)
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் - தேவா-சுந்:352/1

 மேல்
 
    பதியே (16)
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1459/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1460/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1461/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே - தேவா-சம்:1462/4
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1463/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1464/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1465/4
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே - தேவா-சம்:1466/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே - தேவா-சம்:1467/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1468/4
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே - தேவா-சம்:1888/2
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே - தேவா-சம்:3519/4
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே - தேவா-சம்:4019/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே - தேவா-சம்:4022/4
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே - தேவா-அப்:800/4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே - தேவா-அப்:945/4

 மேல்
 
    பதியை (3)
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை
  பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் - தேவா-சம்:1469/2,3
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
  நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:3777/2,3
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை - தேவா-அப்:145/1

 மேல்
 
    பதியோன்-தனை (1)
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை
  இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் - தேவா-சம்:2909/1,2

 மேல்
 
    பதிவான் (1)
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே - தேவா-சம்:968/4

 மேல்
 
    பதிவுசெய்து (1)
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து
  அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் - தேவா-சம்:1353/1,2

 மேல்
 
    பதிற்றி (1)
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் - தேவா-அப்:748/1

 மேல்
 
    பதினெட்டு (1)
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த - தேவா-அப்:291/3

 மேல்
 
    பதினெட்டொடு (3)
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் - தேவா-சம்:1529/3
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் - தேவா-சம்:2389/3
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் - தேவா-சம்:2704/2

 மேல்
 
    பதினெண் (6)
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் - தேவா-சம்:1978/3
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு - தேவா-சம்:2672/1
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் - தேவா-அப்:16/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி - தேவா-அப்:2139/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் - தேவா-அப்:2851/1
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ - தேவா-சுந்:256/1

 மேல்
 
    பதினொடு (1)
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் - தேவா-சம்:3555/1

 மேல்
 
    பது (4)
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது - தேவா-சம்:235/1
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய - தேவா-சம்:685/3
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர - தேவா-சம்:1322/2
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் - தேவா-சம்:1325/3

 மேல்
 
    பதும் (13)
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் - தேவா-சம்:205/3
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும்
  மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் - தேவா-சம்:216/2,3
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் - தேவா-சம்:227/2
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே - தேவா-சம்:238/4
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே - தேவா-சம்:1336/4
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது - தேவா-சம்:1344/2
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் - தேவா-சம்:1355/1
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே - தேவா-சம்:2276/4
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை - தேவா-சம்:3136/1
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற - தேவா-சம்:3708/2
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் - தேவா-சம்:3711/3
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் - தேவா-சம்:3730/2
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே - தேவா-சம்:3744/4

 மேல்
 
    பதும (1)
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய - தேவா-சம்:217/3

 மேல்
 
    பதுமநிதி (1)
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் - தேவா-அப்:3024/1

 மேல்
 
    பதைத்தார் (1)
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் - தேவா-அப்:161/3

 மேல்
 
    பதைத்து (4)
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் - தேவா-சம்:1223/1
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே - தேவா-அப்:15/1
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி - தேவா-அப்:1232/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி - தேவா-அப்:2140/2

 மேல்
 
    பதைப்ப (2)
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே - தேவா-அப்:1016/3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை - தேவா-அப்:2518/3

 மேல்
 
    பந்த (2)
பந்த விடை ஏறும் எந்தை மருதரை - தேவா-சம்:1029/1
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் - தேவா-அப்:2385/1

 மேல்
 
    பந்தணம் (1)
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் - தேவா-சம்:3217/1

 மேல்
 
    பந்தணைநல்லூர் (10)
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4109/4
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
  சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே - தேவா-சம்:4110/3,4

 மேல்
 
    பந்தணைநல்லூராரே (10)
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2184/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2191/4

 மேல்
 
    பந்தணைநல்லூரும் (1)
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் - தேவா-அப்:2157/2

 மேல்
 
    பந்தத்தால் (1)
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் - தேவா-சம்:1359/1

 மேல்
 
    பந்தந்து (1)
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய - தேவா-சுந்:72/2

 மேல்
 
    பந்தபாசம் (2)
பந்தபாசம் அறுக்க வல்லார்களே - தேவா-சம்:3330/4
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட - தேவா-அப்:1695/1

 மேல்
 
    பந்தம் (20)
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க - தேவா-சம்:800/1
எந்தையே என பந்தம் நீங்குமே - தேவா-சம்:1042/2
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே - தேவா-சம்:1486/4
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர - தேவா-சம்:1840/2
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே - தேவா-சம்:1861/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே - தேவா-சம்:1916/4
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி - தேவா-சம்:2107/3
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே - தேவா-சம்:2332/2
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே - தேவா-சம்:2485/4
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் - தேவா-சம்:2671/2
பந்தம் ஆர் வினை பாறிடுமே - தேவா-சம்:2855/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை - தேவா-சம்:3591/2
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே - தேவா-சம்:4000/2
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ - தேவா-அப்:337/3
பந்தம் வீடு அவை ஆய பராபரன் - தேவா-அப்:1133/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் - தேவா-அப்:1422/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய - தேவா-அப்:1773/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் - தேவா-அப்:2921/3
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் - தேவா-சுந்:764/2
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று - தேவா-சுந்:895/1

 மேல்
 
    பந்தமாய் (1)
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று - தேவா-அப்:408/3

 மேல்
 
    பந்தமும் (1)
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் - தேவா-அப்:924/2

 மேல்
 
    பந்தர் (6)
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் - தேவா-சம்:3174/3
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து - தேவா-அப்:479/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த - தேவா-அப்:607/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் - தேவா-அப்:2741/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த - தேவா-அப்:2913/1
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற - தேவா-சுந்:673/1

 மேல்
 
    பந்தர்செய்த (1)
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த
  சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் - தேவா-அப்:680/2,3

 மேல்
 
    பந்தர்செய்ய (1)
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய
  முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி - தேவா-அப்:631/2,3

 மேல்
 
    பந்தரத்து (1)
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் - தேவா-அப்:2574/3

 மேல்
 
    பந்தல் (1)
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:707/4

 மேல்
 
    பந்தன் (15)
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன்
  குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே - தேவா-சம்:194/3,4
பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால் - தேவா-சம்:1046/1
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல - தேவா-சம்:1292/2
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர - தேவா-சம்:1785/3
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி - தேவா-சம்:1840/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய - தேவா-சம்:2036/3
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை - தேவா-சம்:2345/3
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் - தேவா-சம்:2376/3
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர - தேவா-சம்:2420/1
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் - தேவா-சம்:2431/3
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் - தேவா-சம்:2942/3
அம் தண் காழி பந்தன் சொல்லை - தேவா-சம்:3232/1
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே - தேவா-சம்:3536/4
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே - தேவா-சம்:3623/4
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே - தேவா-சம்:4034/4

 மேல்
 
    பந்தன்தன (1)
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் - தேவா-சம்:96/2

 மேல்
 
    பந்தனது (1)
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் - தேவா-சம்:1829/3

 மேல்
 
    பந்தனை (3)
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் - தேவா-சம்:1828/2
பந்தனை செய்து பாவிக்க நின்றவன் - தேவா-அப்:1175/2
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:702/4

 மேல்
 
    பந்தனையவர் (1)
பந்தனையவர் தாமும் பகர்வரேல் - தேவா-சம்:3325/2

 மேல்
 
    பந்தி (4)
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே - தேவா-சம்:1017/2
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ - தேவா-அப்:808/2
பந்தி செம் சடை பாசூர் அடிகளே - தேவா-அப்:1315/4
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் - தேவா-அப்:1347/3

 மேல்
 
    பந்தித்த (7)
பாய் புலி தோலொடு பந்தித்த
  நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல - தேவா-சம்:4143/2,3
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து - தேவா-அப்:371/1
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை - தேவா-அப்:794/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து - தேவா-அப்:1063/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு - தேவா-அப்:2104/2
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை - தேவா-சுந்:631/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை - தேவா-சுந்:683/1

 மேல்
 
    பந்தித்திருந்த (1)
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் - தேவா-சம்:749/2

 மேல்
 
    பந்தித்து (1)
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி - தேவா-அப்:883/3

 மேல்
 
    பந்திப்ப (1)
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் - தேவா-அப்:2497/3

 மேல்
 
    பந்து (26)
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:80/4
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் - தேவா-சம்:178/1
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் - தேவா-சம்:758/3
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் - தேவா-சம்:866/2
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே - தேவா-சம்:1088/4
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி - தேவா-சம்:1152/2
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் - தேவா-சம்:1299/3
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே - தேவா-சம்:1384/4
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் - தேவா-சம்:2091/3
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி - தேவா-சம்:2245/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் - தேவா-சம்:2658/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து - தேவா-சம்:2812/1
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா - தேவா-சம்:2926/1
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் - தேவா-சம்:3098/3
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே - தேவா-சம்:3420/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் - தேவா-சம்:4092/2
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே - தேவா-அப்:1788/4
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே - தேவா-அப்:2118/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி - தேவா-அப்:2148/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை - தேவா-அப்:2552/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் - தேவா-அப்:2811/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை - தேவா-அப்:2944/2
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:255/3
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே - தேவா-சுந்:273/2
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை - தேவா-சுந்:507/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே - தேவா-சுந்:865/2

 மேல்
 
    பந்தும் (2)
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி - தேவா-சம்:1916/2
பந்தும் கிளியும் பயிலும் பாவை - தேவா-சுந்:924/1

 மேல்
 
    பந்தை (1)
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி - தேவா-சுந்:310/3

 மேல்
 
    பந்தொடு (1)
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் - தேவா-சம்:35/1

 மேல்
 
    பப்பரவர் (1)
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
  தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே - தேவா-சுந்:1031/3,4

 மேல்
 
    பப்பு (1)
பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை - தேவா-அப்:47/1

 மேல்
 
    பம்பும் (1)
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும்
  மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் - தேவா-அப்:939/2,3

 மேல்
 
    பம்பை (1)
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் - தேவா-சம்:2005/3

 மேல்
 
    பம்மி (1)
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் - தேவா-சம்:2377/2

 மேல்
 
    பயக்கின்றான் (1)
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் - தேவா-அப்:2605/2

 மேல்
 
    பயக்கும் (5)
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும்
  நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே - தேவா-சம்:1667/3,4
அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும்
  நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே - தேவா-சம்:1674/3,4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு - தேவா-அப்:2324/1
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் - தேவா-அப்:2324/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் - தேவா-சுந்:82/1

 மேல்
 
    பயங்கள் (1)
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி - தேவா-அப்:3035/3

 மேல்
 
    பயங்களாலே (1)
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் - தேவா-சம்:538/2

 மேல்
 
    பயத்து (1)
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே - தேவா-சுந்:353/4

 மேல்
 
    பயந்த (7)
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் - தேவா-சம்:788/3
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை - தேவா-சம்:1972/1
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் - தேவா-சம்:1972/2
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் - தேவா-சம்:3466/1
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் - தேவா-சம்:3953/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த
  பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே - தேவா-சுந்:592/3,4
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த
  வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த - தேவா-சுந்:638/1,2

 மேல்
 
    பயந்தவர் (1)
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் - தேவா-சம்:2572/3

 மேல்
 
    பயந்தவன் (1)
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் - தேவா-சம்:1827/2

 மேல்
 
    பயந்தாய் (1)
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி - தேவா-அப்:2138/1

 மேல்
 
    பயந்தார் (2)
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் - தேவா-அப்:2246/1
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் - தேவா-அப்:2246/3

 மேல்
 
    பயந்தாள் (1)
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் - தேவா-சம்:648/2

 மேல்
 
    பயந்து (3)
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே - தேவா-சம்:2273/4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து
  துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க - தேவா-சம்:3682/2,3
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் - தேவா-சுந்:378/3

 மேல்
 
    பயந்தே (1)
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் - தேவா-அப்:7/3

 மேல்
 
    பயந்தோன்தான் (1)
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை - தேவா-அப்:2738/2

 மேல்
 
    பயப்பார் (1)
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார்
  கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் - தேவா-சம்:2478/1,2

 மேல்
 
    பயப்பால் (1)
கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய - தேவா-சம்:774/3

 மேல்
 
    பயப்பு (1)
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர - தேவா-சம்:3471/1

 மேல்
 
    பயப்புணரியில் (1)
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை - தேவா-சம்:3615/1

 மேல்
 
    பயம் (12)
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை - தேவா-சம்:214/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் - தேவா-சம்:860/2
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை - தேவா-சம்:1386/1
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை - தேவா-சம்:1786/1
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த - தேவா-சம்:1989/1
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே - தேவா-சம்:2960/4
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ - தேவா-அப்:139/3
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் - தேவா-அப்:140/2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் - தேவா-அப்:973/1
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் - தேவா-அப்:1729/1
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை - தேவா-அப்:2092/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி - தேவா-அப்:2924/3

 மேல்
 
    பயமாய் (2)
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய்
  திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் - தேவா-அப்:134/1,2
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய்
  அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல - தேவா-அப்:140/2,3

 மேல்
 
    பயலை (6)
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை
  அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே - தேவா-சம்:646/1,2
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை
  செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் - தேவா-சம்:647/2,3
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே - தேவா-சம்:651/4
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே - தேவா-சம்:653/4
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் - தேவா-சம்:3119/2
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் - தேவா-அப்:727/2

 மேல்
 
    பயற்றூர் (1)
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் - தேவா-அப்:2153/3

 மேல்
 
    பயற்றூரனாரே (10)
சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே - தேவா-அப்:314/4
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:315/4
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:316/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:317/4
தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:318/4
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:319/4
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:320/4
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:321/4
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:322/4
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே - தேவா-அப்:323/4

 மேல்
 
    பயன் (46)
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை - தேவா-சம்:88/1
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் - தேவா-சம்:94/2
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் - தேவா-சம்:332/1
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே - தேவா-சம்:646/2
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் - தேவா-சம்:1273/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் - தேவா-சம்:1389/2
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் - தேவா-சம்:1468/2
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை - தேவா-சம்:1632/2
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு - தேவா-சம்:1786/3
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் - தேவா-சம்:1786/4
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே - தேவா-சம்:2000/4
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் - தேவா-சம்:2360/1
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை - தேவா-சம்:2544/2
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை - தேவா-சம்:2548/2
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே - தேவா-சம்:2584/4
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ - தேவா-சம்:3007/2
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் - தேவா-சம்:3083/2
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற - தேவா-சம்:3207/3
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா - தேவா-சம்:3214/3
நல்வினை பயன் நான்மறையின் பொருள் - தேவா-சம்:3313/1
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த - தேவா-சம்:3507/3
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு - தேவா-சம்:3737/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய - தேவா-சம்:3743/1
ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து - தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் - தேவா-அப்:89/2
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது - தேவா-அப்:90/1
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் - தேவா-அப்:90/2
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே - தேவா-அப்:530/4
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே - தேவா-அப்:941/2
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
  நீல மா மயில் ஆடு துறையனே - தேவா-அப்:1463/2,3
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் - தேவா-அப்:1498/2
பண்டு செய்த பழவினையின் பயன்
  கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே - தேவா-அப்:1537/1,2
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை - தேவா-அப்:1600/2
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் - தேவா-அப்:1842/2
படுத்தபோது பயன் இலை பாவிகாள் - தேவா-அப்:1915/2
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே - தேவா-அப்:2072/4
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே - தேவா-அப்:2075/4
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் - தேவா-அப்:2691/3
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை - தேவா-அப்:2827/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை - தேவா-அப்:2880/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க - தேவா-சுந்:36/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க - தேவா-சுந்:36/1
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே - தேவா-சுந்:606/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி - தேவா-சுந்:753/1
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் - தேவா-சுந்:784/1
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து - தேவா-சுந்:857/1

 மேல்
 
    பயன்கள் (2)
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் - தேவா-சம்:2052/2
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் - தேவா-சுந்:911/1

 மேல்
 
    பயன்கொள (1)
பண் பயன்கொள பாட வல்லவர் - தேவா-சம்:1752/3

 மேல்
 
    பயன்கொளும் (1)
விண் பயன்கொளும் வேட்கையாளரே - தேவா-சம்:1752/4

 மேல்
 
    பயன்தலை (1)
பயன்தலை நிற்பவர்தாமே - தேவா-சம்:3869/4

 மேல்
 
    பயனாகி (1)
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
  கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் - தேவா-சம்:316/1,2

 மேல்
 
    பயனாய் (1)
எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய் - தேவா-சம்:134/1

 மேல்
 
    பயனிடை (1)
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் - தேவா-சம்:2616/2

 மேல்
 
    பயனும் (3)
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே - தேவா-சம்:1000/2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி - தேவா-அப்:470/2
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி - தேவா-அப்:471/2

 மேல்
 
    பயனுற்ற (1)
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் - தேவா-சம்:2422/1

 மேல்
 
    பயனே (4)
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே - தேவா-சம்:2485/4
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:287/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் - தேவா-சுந்:419/1
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே - தேவா-சுந்:664/4

 மேல்
 
    பயனை (5)
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் - தேவா-அப்:2090/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி - தேவா-அப்:2092/1
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே - தேவா-அப்:2092/4
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை - தேவா-அப்:2878/1

 மேல்
 
    பயிக்கம் (2)
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே - தேவா-அப்:49/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே - தேவா-சுந்:500/4

 மேல்
 
    பயிர் (3)
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் - தேவா-சம்:1982/3
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற - தேவா-அப்:2951/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற - தேவா-அப்:2951/1

 மேல்
 
    பயிர்-தனை (1)
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க - தேவா-அப்:504/3

 மேல்
 
    பயிர்க்கு (1)
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் - தேவா-சுந்:35/2

 மேல்
 
    பயிரின் (1)
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் - தேவா-அப்:2754/1

 மேல்
 
    பயிரை (2)
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் - தேவா-அப்:2754/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை
  மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை - தேவா-சுந்:860/1,2

 மேல்
 
    பயில் (80)
கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் - தேவா-சம்:17/1
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே - தேவா-சம்:49/4
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே - தேவா-சம்:89/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே - தேவா-சம்:153/4
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் - தேவா-சம்:161/3
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:229/4
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு - தேவா-சம்:238/2
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:706/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:708/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:709/4
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே - தேவா-சம்:1086/4
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:1258/3
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே - தேவா-சம்:1330/4
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர் - தேவா-சம்:1343/1
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி - தேவா-சம்:1343/3
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய - தேவா-சம்:1351/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் - தேவா-சம்:1359/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1459/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1464/4
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
  திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் - தேவா-சம்:1506/1,2
பரவிட பயில் பாவம் பாறுமே - தேவா-சம்:1737/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே - தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே - தேவா-சம்:1815/4
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:1851/1
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:1861/2
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் - தேவா-சம்:1885/2
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில்
  கானலின் விரை சேர விம்மும் கலி காழி - தேவா-சம்:1999/1,2
அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை - தேவா-சம்:2018/1
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய - தேவா-சம்:2036/3
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி - தேவா-சம்:2051/3
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் - தேவா-சம்:2091/3
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே - தேவா-சம்:2117/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே - தேவா-சம்:2122/4
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே - தேவா-சம்:2263/4
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் - தேவா-சம்:2782/2
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள் - தேவா-சம்:2790/2
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே - தேவா-சம்:2814/4
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே - தேவா-சம்:2943/4
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் - தேவா-சம்:2946/2
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் - தேவா-சம்:2991/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை - தேவா-சம்:2993/3
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் - தேவா-சம்:2996/3
கானிடை ஆடலான் பயில் கருக்குடி - தேவா-சம்:3023/2
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே - தேவா-சம்:3100/4
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில்
  வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் - தேவா-சம்:3190/2,3
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட - தேவா-சம்:3397/1
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் - தேவா-சம்:3429/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் - தேவா-சம்:3475/2
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் - தேவா-சம்:3514/1
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் - தேவா-சம்:3531/2
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் - தேவா-சம்:3578/2
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் - தேவா-சம்:3592/1
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் - தேவா-சம்:3601/1
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் - தேவா-சம்:3601/2
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே - தேவா-சம்:3606/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே - தேவா-சம்:3611/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே - தேவா-சம்:3710/4
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு - தேவா-சம்:3733/1
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை - தேவா-சம்:3863/1
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே - தேவா-அப்:531/4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி - தேவா-அப்:867/3
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் - தேவா-அப்:919/3
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே - தேவா-அப்:994/1
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ - தேவா-அப்:1665/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் - தேவா-அப்:1712/3
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி - தேவா-அப்:1719/1
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே - தேவா-அப்:1768/4
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை - தேவா-அப்:1775/3
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா - தேவா-அப்:1823/3
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி - தேவா-அப்:1839/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் - தேவா-அப்:2673/1
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:160/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் - தேவா-சுந்:543/3
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான - தேவா-சுந்:644/1
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:659/4
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் - தேவா-சுந்:778/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:820/3
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் - தேவா-சுந்:1003/1
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க - தேவா-சுந்:1003/3
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே - தேவா-சுந்:1003/4

 மேல்
 
    பயில்கிலார் (1)
பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே - தேவா-அப்:1734/4

 மேல்
 
    பயில்கின்ற (13)
மதியம் பயில்கின்ற ஐயாறே - தேவா-சம்:383/4
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
  மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை - தேவா-சம்:1116/1,2
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் - தேவா-சம்:1127/2
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1830/4
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1833/4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி - தேவா-சம்:2023/1
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் - தேவா-சம்:3604/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் - தேவா-சம்:3650/2
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே - தேவா-அப்:114/1
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் - தேவா-அப்:817/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் - தேவா-அப்:819/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் - தேவா-அப்:2093/3
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் - தேவா-சுந்:98/1

 மேல்
 
    பயில்கின்றது (1)
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே - தேவா-சம்:4036/4

 மேல்
 
    பயில்கின்றனன் (1)
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே - தேவா-சம்:4016/1

 மேல்
 
    பயில்கின்றான் (1)
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் - தேவா-அப்:2574/3

 மேல்
 
    பயில்கின்றீர் (2)
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்
  திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் - தேவா-சம்:2081/2,3
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர்
  சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் - தேவா-சம்:2083/2,3

 மேல்
 
    பயில்தரும் (2)
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக - தேவா-சம்:818/1
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே - தேவா-சம்:3165/4

 மேல்
 
    பயில்பவர் (3)
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு - தேவா-சம்:208/3
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் - தேவா-சம்:216/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர்
  பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை - தேவா-சம்:3751/2,3

 மேல்
 
    பயில்வ (1)
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் - தேவா-சம்:2706/3

 மேல்
 
    பயில்வது (1)
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே - தேவா-சம்:700/4

 மேல்
 
    பயில்வர் (1)
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் - தேவா-சம்:812/3

 மேல்
 
    பயில்வரோ (1)
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ - தேவா-சுந்:333/2

 மேல்
 
    பயில்வார் (11)
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் - தேவா-சம்:511/3
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
  பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:710/3,4
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற - தேவா-சம்:1896/3
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே - தேவா-சம்:2205/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே - தேவா-சம்:2208/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2210/4
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
  ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே - தேவா-சம்:2337/3,4
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி - தேவா-சம்:2513/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் - தேவா-அப்:2961/3
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
  அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே - தேவா-சுந்:179/3,4

 மேல்
 
    பயில்வார்க்கு (1)
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே - தேவா-சம்:775/4

 மேல்
 
    பயில்வார்கள் (1)
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே - தேவா-சம்:3623/4

 மேல்
 
    பயில்வாரும் (1)
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே - தேவா-அப்:1778/4

 மேல்
 
    பயில்வாரே (1)
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே - தேவா-சுந்:424/4

 மேல்
 
    பயில்வால் (1)
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் - தேவா-சம்:3304/1

 மேல்
 
    பயில்வான் (1)
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி - தேவா-சம்:3423/1

 மேல்
 
    பயில்வான்-தன்னை (1)
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த - தேவா-சம்:2108/3

 மேல்
 
    பயில்வானுக்கு (1)
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே - தேவா-சுந்:877/4

 மேல்
 
    பயில்வானை (2)
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1634/4
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி - தேவா-அப்:2987/1

 மேல்
 
    பயில்விடம் (2)
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம்
  மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே - தேவா-சம்:3098/3,4
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் - தேவா-சம்:4071/2

 மேல்
 
    பயில்வித்தானே (1)
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே
  நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே - தேவா-அப்:2119/2,3

 மேல்
 
    பயில்வித்தானை (2)
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
  எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் - தேவா-அப்:2628/1,2
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
  முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை - தேவா-அப்:2768/2,3

 மேல்
 
    பயில்வு (8)
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் - தேவா-சம்:1343/2
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய - தேவா-சம்:2651/1
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய - தேவா-சம்:2654/2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் - தேவா-சம்:3643/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய - தேவா-அப்:1773/2
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் - தேவா-அப்:2807/2
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே - தேவா-சுந்:877/4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் - தேவா-சுந்:1003/2

 மேல்
 
    பயில்வும் (1)
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும்
  இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் - தேவா-அப்:14/2,3

 மேல்
 
    பயில்வுறு (2)
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் - தேவா-சம்:853/3
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் - தேவா-சம்:2607/2

 மேல்
 
    பயில்வொடு (2)
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு - தேவா-சம்:222/1
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
  கற்று வல்லவர் உலகினில் அடியவரே - தேவா-சம்:1347/3,4

 மேல்
 
    பயில்வொடும் (1)
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை - தேவா-சம்:1360/2

 மேல்
 
    பயில்வோர் (2)
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் - தேவா-சம்:1051/3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் - தேவா-அப்:2810/1

 மேல்
 
    பயில (16)
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில
  வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே - தேவா-சம்:116/3,4
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் - தேவா-சம்:819/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் - தேவா-சம்:1325/3
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே - தேவா-சம்:2623/4
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் - தேவா-சம்:3522/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ - தேவா-சம்:3522/3
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில
  விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே - தேவா-சம்:3620/3,4
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில
  ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் - தேவா-சம்:3897/2,3
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் - தேவா-அப்:295/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த - தேவா-அப்:2572/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் - தேவா-அப்:2851/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் - தேவா-அப்:2995/2
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் - தேவா-அப்:3030/1
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் - தேவா-சுந்:98/1
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை - தேவா-சுந்:582/1
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில
  காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் - தேவா-சுந்:988/2,3

 மேல்
 
    பயிலப்பட்டு (1)
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு
  தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் - தேவா-அப்:512/2,3

 மேல்
 
    பயிலப்படுவது (1)
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு - தேவா-சம்:2184/2

 மேல்
 
    பயிலப்பெற்றேன் (1)
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன்
  அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே - தேவா-சுந்:29/3,4

 மேல்
 
    பயிலவே (1)
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே
  வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் - தேவா-சம்:3096/2,3

 மேல்
 
    பயிலா (1)
பயிலா நிற்க பறையும் பாவமே - தேவா-சம்:243/4

 மேல்
 
    பயிலாதார் (1)
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே - தேவா-சுந்:877/4

 மேல்
 
    பயிலாதே (10)
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2785/4

 மேல்
 
    பயிலாதேன் (1)
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன்
  இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் - தேவா-சுந்:781/1,2

 மேல்
 
    பயிலும் (68)
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த - தேவா-சம்:49/3
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:83/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:85/4
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே - தேவா-சம்:250/4
பல்ல இடத்தும் பயிலும் பரமரே - தேவா-சம்:256/4
பாடல் ஆடல் பயிலும் பரமரே - தேவா-சம்:291/4
பாடல் வண்டு பயிலும் நறையூரில் - தேவா-சம்:308/3
பணிவார் பயிலும் பனையூரே - தேவா-சம்:398/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:440/4
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி - தேவா-சம்:726/2
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை - தேவா-சம்:732/3
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு - தேவா-சம்:884/1
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:954/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே - தேவா-சம்:1131/4
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் - தேவா-சம்:1132/2
கான் அமர் மட மயில் பெடை பயிலும்
  தேன் அமர் பொழில் அணி சிரபுரமே - தேவா-சம்:1180/3,4
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா - தேவா-சம்:1275/3
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் - தேவா-சம்:1396/2
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே - தேவா-சம்:1398/4
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் - தேவா-சம்:1426/2
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் - தேவா-சம்:1505/2
பழிபாடு இலனே அவையே பயிலும்
  அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் - தேவா-சம்:1679/2,3
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் - தேவா-சம்:1708/2
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் - தேவா-சம்:1932/2
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே - தேவா-சம்:2125/4
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் - தேவா-சம்:2200/3
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே - தேவா-சம்:2239/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே - தேவா-சம்:2262/4
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை - தேவா-சம்:2345/3
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே - தேவா-சம்:2697/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே - தேவா-சம்:2748/4
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை - தேவா-சம்:2781/3
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள் - தேவா-சம்:2784/3
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை - தேவா-சம்:2792/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே - தேவா-சம்:2792/4
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2863/1
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் - தேவா-சம்:3449/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் - தேவா-சம்:3510/3
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் - தேவா-சம்:3552/2
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் - தேவா-சம்:3630/3
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை - தேவா-சம்:3934/1
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே - தேவா-சம்:3947/4
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4004/1
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே - தேவா-சம்:4154/4
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த - தேவா-அப்:695/3
பண்உளார் பயிலும் திரு கோளிலி - தேவா-அப்:1643/3
பாடு-மின் பரமன் பயிலும் இடம் - தேவா-அப்:1707/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் - தேவா-அப்:1746/2
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் - தேவா-அப்:2261/2
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை - தேவா-அப்:2416/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை - தேவா-அப்:2420/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி - தேவா-அப்:2953/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் - தேவா-அப்:2962/3
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே - தேவா-சுந்:26/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே - தேவா-சுந்:28/2
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி - தேவா-சுந்:82/2
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் - தேவா-சுந்:115/3
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:163/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே - தேவா-சுந்:166/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் - தேவா-சுந்:543/3
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் - தேவா-சுந்:644/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் - தேவா-சுந்:827/3
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் - தேவா-சுந்:831/1
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் - தேவா-சுந்:887/2
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் - தேவா-சுந்:891/2
பந்தும் கிளியும் பயிலும் பாவை - தேவா-சுந்:924/1
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும்
  தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை - தேவா-சுந்:1016/1,2

 மேல்
 
    பயிலுமே (1)
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே - தேவா-அப்:1220/4

 மேல்
 
    பயிற்றவே (1)
பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே
  மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் - தேவா-சம்:486/1,2

 மேல்
 
    பயிற்றி (2)
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி
  கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே - தேவா-சம்:4075/3,4
பல்பல் காலம் பயிற்றி பரமனை - தேவா-அப்:2048/1

 மேல்
 
    பயிற்றில் (1)
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் - தேவா-அப்:2069/2

 மேல்
 
    பயிற்று (1)
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் - தேவா-சம்:2945/2

 மேல்
 
    பயிற்று-மின் (1)
பரமனை பல நாளும் பயிற்று-மின்
  பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் - தேவா-அப்:1293/2,3

 மேல்
 
    பயிற்றும் (3)
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே - தேவா-சம்:35/2
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே - தேவா-சம்:4086/4
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி - தேவா-அப்:2140/2

 மேல்
 
    பயிற்றுவோர் (1)
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே - தேவா-சம்:1369/4

 மேல்
 
    பயிறலின் (1)
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்
  நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே - தேவா-சம்:3742/2,3

 மேல்
 
    பயின் (1)
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே - தேவா-சம்:2259/4

 மேல்
 
    பயின்ற (12)
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் - தேவா-சம்:460/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு - தேவா-சம்:1366/2
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் - தேவா-சம்:1959/3
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் - தேவா-சம்:2974/3
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் - தேவா-சம்:3674/1
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே - தேவா-சம்:4050/3
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி - தேவா-அப்:18/2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் - தேவா-அப்:57/1
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை - தேவா-அப்:106/3
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி - தேவா-அப்:223/2
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் - தேவா-அப்:2171/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் - தேவா-அப்:2741/3

 மேல்
 
    பயின்றது (2)
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே - தேவா-சம்:4043/2
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3039/1

 மேல்
 
    பயின்றதே (2)
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே - தேவா-சம்:1480/4
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே - தேவா-சம்:1509/4

 மேல்
 
    பயின்றவர் (1)
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே - தேவா-சம்:4052/3

 மேல்
 
    பயின்றவன் (1)
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் - தேவா-அப்:1600/3

 மேல்
 
    பயின்றவனே (1)
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
  இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் - தேவா-சம்:2843/4,5

 மேல்
 
    பயின்றாய் (2)
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி - தேவா-அப்:2135/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி - தேவா-அப்:2663/2

 மேல்
 
    பயின்றார் (4)
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை - தேவா-சம்:889/3
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி - தேவா-சம்:3900/3
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் - தேவா-சம்:3906/3
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் - தேவா-அப்:2296/2

 மேல்
 
    பயின்றாரும் (2)
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும்
  கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து - தேவா-சம்:485/2,3
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்
  இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் - தேவா-சம்:487/1,2

 மேல்
 
    பயின்றான் (1)
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான்
  அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் - தேவா-சம்:1955/1,2

 மேல்
 
    பயின்றான்-தன்னை (3)
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை
  புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே - தேவா-அப்:2514/3,4
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை
  கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை - தேவா-அப்:2552/1,2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை
  பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை - தேவா-அப்:2944/2,3

 மேல்
 
    பயின்றான்தான் (1)
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் - தேவா-அப்:2241/2

 மேல்
 
    பயின்றானை (2)
படியானை பண்டங்க வேடம் பயின்றானை
  கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் - தேவா-சம்:1609/2,3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை - தேவா-அப்:2518/3

 மேல்
 
    பயின்றீர் (1)
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர்
  பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக - தேவா-அப்:930/1,2

 மேல்
 
    பயின்றீரே (1)
படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே - தேவா-சம்:2093/4

 மேல்
 
    பயின்று (36)
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி - தேவா-சம்:170/2
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி - தேவா-சம்:295/1
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் - தேவா-சம்:299/3
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி - தேவா-சம்:660/1
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் - தேவா-சம்:668/3
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை - தேவா-சம்:926/2
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி - தேவா-சம்:938/1
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த - தேவா-சம்:941/3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் - தேவா-சம்:1134/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் - தேவா-சம்:1359/1
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள - தேவா-சம்:1367/1
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் - தேவா-சம்:1382/23
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு - தேவா-சம்:1416/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை - தேவா-சம்:1451/3
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே - தேவா-சம்:1570/1
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த - தேவா-சம்:2159/3
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர - தேவா-சம்:2375/3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் - தேவா-சம்:3450/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் - தேவா-சம்:3504/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி - தேவா-சம்:3650/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக - தேவா-சம்:3910/2
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4072/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4073/2
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் - தேவா-அப்:16/2
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் - தேவா-அப்:172/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் - தேவா-அப்:529/2
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து - தேவா-அப்:856/2
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ - தேவா-அப்:945/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை - தேவா-அப்:2277/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன - தேவா-அப்:2537/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் - தேவா-அப்:2970/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி - தேவா-அப்:2987/1
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே - தேவா-அப்:2998/4
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் - தேவா-சுந்:124/3
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி - தேவா-சுந்:909/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் - தேவா-சுந்:1000/3

 மேல்
 
    பயின்றேன் (1)
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் - தேவா-அப்:918/2

 மேல்
 
    பர்ப்பதம் (1)
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் - தேவா-அப்:2805/2

 மேல்
 
    பர (1)
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே - தேவா-அப்:135/4

 மேல்
 
    பரக்க (1)
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு - தேவா-அப்:970/3

 மேல்
 
    பரக்கழித்து (1)
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே - தேவா-அப்:1923/2

 மேல்
 
    பரக்கினார் (1)
பரக்கினார் படு வெண் தலையில் பலி - தேவா-சம்:620/1

 மேல்
 
    பரக்கும் (16)
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில் - தேவா-சம்:312/3
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் - தேவா-சம்:732/1
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய - தேவா-சம்:761/1
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே - தேவா-சம்:999/2
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை - தேவா-சம்:1054/1
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் - தேவா-சம்:2109/3
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2760/2
பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை - தேவா-சம்:3305/3
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே - தேவா-சம்:3997/2
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே - தேவா-சம்:4071/4
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி - தேவா-சம்:4075/3
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை - தேவா-அப்:1375/2
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை - தேவா-அப்:1820/3
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் - தேவா-சுந்:206/2
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை - தேவா-சுந்:643/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் - தேவா-சுந்:890/2

 மேல்
 
    பரக்குறு (1)
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே - தேவா-சம்:1837/4

 மேல்
 
    பரகதி (4)
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே - தேவா-சம்:2623/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே - தேவா-சம்:2637/4
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே - தேவா-சுந்:559/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே - தேவா-சுந்:664/4

 மேல்
 
    பரகதிக்கு (1)
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் - தேவா-அப்:2401/1

 மேல்
 
    பரங்குன்றம் (4)
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம்
  தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் - தேவா-சம்:1083/2,3
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே - தேவா-சம்:1885/3
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் - தேவா-அப்:2247/3
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே - தேவா-சுந்:21/3

 மேல்
 
    பரங்குன்றும் (1)
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை - தேவா-அப்:2417/1

 மேல்
 
    பரங்குன்றே (6)
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1081/4
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே - தேவா-சம்:1082/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே - தேவா-சம்:1085/4
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே - தேவா-சம்:1086/4
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே - தேவா-சம்:1088/4

 மேல்
 
    பரங்குன்றை (4)
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
  உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே - தேவா-சம்:1084/3,4
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை
  சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று - தேவா-சம்:1087/2,3
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை
  தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே - தேவா-சம்:1089/3,4
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை
  தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி - தேவா-சம்:1090/2,3

 மேல்
 
    பரச (2)
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச
  ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் - தேவா-சம்:3618/2,3
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற - தேவா-சம்:4071/1

 மேல்
 
    பரசு (9)
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் - தேவா-சம்:2174/1
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் - தேவா-சம்:2347/3
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது - தேவா-சம்:2791/2
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் - தேவா-சம்:3700/2
பரசு அமர் படை உடையீரே - தேவா-சம்:3864/2
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் - தேவா-சம்:3864/3
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4001/1
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க - தேவா-அப்:2720/1
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ - தேவா-சுந்:256/1

 மேல்
 
    பரசுபாணியை (1)
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு - தேவா-சம்:2582/1

 மேல்
 
    பரசும் (2)
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2911/4
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
  கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:636/3,4

 மேல்
 
    பரசுராமற்கு (1)
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் - தேவா-சுந்:667/3

 மேல்
 
    பரசுவார் (1)
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை - தேவா-சுந்:689/2

 மேல்
 
    பரசுவாரே (1)
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே - தேவா-சம்:1283/4

 மேல்
 
    பரசுவொடு (1)
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் - தேவா-சம்:3703/2

 மேல்
 
    பரஞ்சுடர் (2)
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே - தேவா-அப்:1830/4
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர்
  சோதியுள் சோதியாய் நின்ற சோதியே - தேவா-அப்:2028/3,4

 மேல்
 
    பரஞ்சுடர்-தன் (1)
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் - தேவா-சம்:2515/2

 மேல்
 
    பரஞ்சுடராய் (2)
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ - தேவா-அப்:2432/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே - தேவா-அப்:3013/4

 மேல்
 
    பரஞ்சுடரே (14)
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே
  கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே - தேவா-அப்:998/1,2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் - தேவா-அப்:2703/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே
  மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:243/2,3
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே
  கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் - தேவா-சுந்:287/2,3
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:700/4
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:701/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:707/4

 மேல்
 
    பரஞ்சுடரை (13)
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் - தேவா-அப்:2093/3
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே - தேவா-அப்:2917/4
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை - தேவா-அப்:2986/1

 மேல்
 
    பரஞ்சோதி (9)
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் - தேவா-சம்:1932/2
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி
  நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை - தேவா-சம்:1965/2,3
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி - தேவா-சம்:3505/2
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் - தேவா-சுந்:29/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் - தேவா-சுந்:115/3
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி
  இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே - தேவா-சுந்:312/3,4
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி - தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி - தேவா-சுந்:493/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் - தேவா-சுந்:918/3

 மேல்
 
    பரஞ்சோதி-தனை (1)
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே - தேவா-அப்:2361/4

 மேல்
 
    பரஞ்சோதிதான் (2)
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் - தேவா-அப்:2234/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் - தேவா-அப்:2240/2

 மேல்
 
    பரஞ்சோதியும் (1)
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும்
  புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் - தேவா-சம்:2867/2,3

 மேல்
 
    பரஞ்சோதியை (3)
பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை
  விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ - தேவா-சம்:1606/1,2
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் - தேவா-அப்:1054/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை
  குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து - தேவா-அப்:1719/2,3

 மேல்
 
    பரஞ்சோதீ (1)
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா - தேவா-அப்:2403/1

 மேல்
 
    பரத்தானை (1)
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் - தேவா-அப்:2592/1

 மேல்
 
    பரத்தினை (1)
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை
  முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை - தேவா-அப்:1474/1,2

 மேல்
 
    பரதத்துவனை (1)
தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று - தேவா-சம்:1420/3

 மேல்
 
    பரதர் (1)
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் - தேவா-சம்:712/3

 மேல்
 
    பரந்த (23)
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி - தேவா-சம்:3/1
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் - தேவா-சம்:3/2
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன - தேவா-சம்:3/3
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே - தேவா-சம்:3/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா - தேவா-சம்:1365/1
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை - தேவா-சம்:2452/2
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை - தேவா-சம்:2741/2
பரந்த நீல படர் எரி வல் விடம் - தேவா-சம்:3333/1
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய - தேவா-சம்:3480/1
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி - தேவா-சம்:4068/3
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் - தேவா-அப்:16/2
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து - தேவா-அப்:334/3
பாதி ஆனான் பரந்த பெரும் படை - தேவா-அப்:1728/3
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் - தேவா-அப்:1929/1
ஊர் பரந்த உரகம் அணிபவர் - தேவா-அப்:1929/2
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் - தேவா-அப்:1929/3
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் - தேவா-அப்:2289/3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் - தேவா-அப்:2857/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி - தேவா-அப்:2929/1
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற - தேவா-சுந்:632/3
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் - தேவா-சுந்:776/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் - தேவா-சுந்:899/1
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை - தேவா-சுந்:984/2

 மேல்
 
    பரந்தது (2)
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை - தேவா-சம்:1805/1
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே - தேவா-அப்:1511/4

 மேல்
 
    பரந்தவன் (2)
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக - தேவா-அப்:2726/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் - தேவா-அப்:2733/3

 மேல்
 
    பரந்தாய் (2)
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி - தேவா-அப்:2640/2
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி - தேவா-அப்:2644/2

 மேல்
 
    பரந்தார் (2)
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் - தேவா-அப்:2245/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் - தேவா-அப்:2835/3

 மேல்
 
    பரந்தான் (1)
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான்
  நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே - தேவா-சுந்:987/3,4

 மேல்
 
    பரந்தானை (4)
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் - தேவா-அப்:2692/1
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி - தேவா-அப்:2750/3
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2781/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் - தேவா-அப்:2987/3

 மேல்
 
    பரந்திட (1)
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட
  கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா - தேவா-அப்:1824/2,3

 மேல்
 
    பரந்து (26)
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து - தேவா-சம்:861/3
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு - தேவா-சம்:2055/1
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2218/4
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் - தேவா-சம்:2368/3
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் - தேவா-சம்:2466/3
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி - தேவா-சம்:2508/1
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி - தேவா-சம்:2602/2
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி - தேவா-சம்:2659/2
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட - தேவா-சம்:3397/1
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ - தேவா-சம்:3557/3
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி - தேவா-சம்:3805/3
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே - தேவா-சம்:4025/2
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் - தேவா-அப்:123/2
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் - தேவா-அப்:212/2
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப - தேவா-அப்:854/2
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் - தேவா-அப்:891/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை - தேவா-அப்:1014/1
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே - தேவா-அப்:1929/4
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை - தேவா-அப்:2201/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி - தேவா-அப்:2221/3
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் - தேவா-அப்:2269/1
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2584/2
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக - தேவா-அப்:2593/3
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2977/2
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் - தேவா-சுந்:561/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி - தேவா-சுந்:789/3

 மேல்
 
    பரப்ப (3)
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே - தேவா-சம்:2252/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப
  கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே - தேவா-சம்:4076/3,4
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் - தேவா-அப்:987/2

 மேல்
 
    பரப்பள்ளி (1)
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே - தேவா-அப்:2797/4

 மேல்
 
    பரப்பன (1)
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே - தேவா-சம்:4025/3

 மேல்
 
    பரப்பி (2)
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு - தேவா-சம்:1424/3

 மேல்
 
    பரப்பிய (1)
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் - தேவா-அப்:1018/3

 மேல்
 
    பரப்பு (8)
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய - தேவா-சம்:2623/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் - தேவா-அப்:383/3
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற - தேவா-அப்:673/2
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா - தேவா-அப்:1095/1
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் - தேவா-அப்:1274/1
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை - தேவா-அப்:1365/3
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி - தேவா-அப்:3014/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை - தேவா-சுந்:683/1

 மேல்
 
    பரப்புகின்றீர் (1)
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் - தேவா-அப்:924/2

 மேல்
 
    பரப்பும் (1)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் - தேவா-சுந்:642/1

 மேல்
 
    பரப்புவாய் (1)
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் - தேவா-சம்:4080/2

 மேல்
 
    பரப்புறு (2)
பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால் - தேவா-சம்:1782/1
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் - தேவா-சம்:1785/1

 மேல்
 
    பரம் (21)
பரம் கொள் பரமேட்டி வரையால் - தேவா-சம்:411/2
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை - தேவா-சம்:1560/2
பண் உளார் பரம் ஆய பண்பினர் - தேவா-சம்:1766/2
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் - தேவா-சம்:2013/2
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் - தேவா-சம்:2730/2
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை - தேவா-சம்:2942/2
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் - தேவா-சம்:3139/3
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய - தேவா-அப்:135/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி - தேவா-அப்:357/2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய - தேவா-அப்:358/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை - தேவா-அப்:1719/2
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் - தேவா-அப்:1934/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே - தேவா-அப்:2488/2
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2664/4
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் - தேவா-சுந்:185/2
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் - தேவா-சுந்:185/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:243/2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே - தேவா-சுந்:269/2
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:287/2
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு - தேவா-சுந்:1020/3
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு - தேவா-சுந்:1022/3

 மேல்
 
    பரம்பரம் (1)
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று - தேவா-அப்:408/3

 மேல்
 
    பரம்பரர் (1)
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை - தேவா-சம்:1825/2

 மேல்
 
    பரம்பரன் (1)
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த - தேவா-சம்:2476/3

 மேல்
 
    பரம்பரனே (2)
பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே
  முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே - தேவா-சுந்:251/1,2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே
  கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:269/2,3

 மேல்
 
    பரம்பரனை (3)
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை
  நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி - தேவா-அப்:66/2,3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து - தேவா-அப்:2940/1
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை
  காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே - தேவா-சுந்:858/3,4

 மேல்
 
    பரம்பைக்குடியில் (7)
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2945/4

 மேல்
 
    பரம்பொருளே (1)
போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே - தேவா-சம்:4014/4

 மேல்
 
    பரம (5)
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே - தேவா-அப்:235/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே - தேவா-அப்:238/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே - தேவா-அப்:615/4
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் - தேவா-அப்:671/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் - தேவா-சுந்:668/3

 மேல்
 
    பரமமூர்த்தி (1)
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி
  கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே - தேவா-அப்:223/2,3

 மேல்
 
    பரமயோகி (7)
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி
  கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் - தேவா-சம்:1284/2,3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி
  விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே - தேவா-சம்:3423/1,2
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் - தேவா-அப்:259/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி
  ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி - தேவா-அப்:357/2,3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் - தேவா-அப்:579/2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே - தேவா-அப்:2118/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி
  காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் - தேவா-அப்:2534/2,3

 மேல்
 
    பரமயோகீ (1)
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
  எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா - தேவா-அப்:229/1,2

 மேல்
 
    பரமர் (19)
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
  நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு - தேவா-சம்:351/2,3
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:442/4
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி - தேவா-சம்:810/2
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே - தேவா-சம்:2524/4
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே - தேவா-சம்:2958/4
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே - தேவா-சம்:2960/4
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் - தேவா-சம்:3552/2
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே - தேவா-சம்:3888/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர்
  தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை - தேவா-சம்:4082/2,3
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே - தேவா-அப்:475/4
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் - தேவா-அப்:2247/3
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் - தேவா-அப்:2621/1
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் - தேவா-அப்:2899/3
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
  பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் - தேவா-சுந்:134/3,4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
  பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் - தேவா-சுந்:139/3,4
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
  மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் - தேவா-சுந்:140/3,4
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
  பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் - தேவா-சுந்:141/3,4
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
  பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் - தேவா-சுந்:143/3,4
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் - தேவா-சுந்:776/2

 மேல்
 
    பரமர்க்கு (1)
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் - தேவா-சுந்:117/2

 மேல்
 
    பரமரே (3)
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே - தேவா-சம்:250/4
பல்ல இடத்தும் பயிலும் பரமரே - தேவா-சம்:256/4
பாடல் ஆடல் பயிலும் பரமரே - தேவா-சம்:291/4

 மேல்
 
    பரமரோ (2)
பட்டம் கட்டிய சென்னி பரமரோ
  சட்ட இ கதவம் திறப்பிம்-மினே - தேவா-அப்:1165/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
  அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ - தேவா-அப்:1171/2,3

 மேல்
 
    பரமற்கு (1)
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே - தேவா-சம்:4024/4

 மேல்
 
    பரமன் (48)
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து - தேவா-சம்:22/3
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் - தேவா-சம்:163/1
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
  இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ - தேவா-சம்:339/3,4
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை - தேவா-சம்:355/2
பரமன் உறையும் பனையூரே - தேவா-சம்:401/4
பரமன் உறையும் பதி என்பர் - தேவா-சம்:405/2
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் - தேவா-சம்:496/3
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி - தேவா-சம்:499/1
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே - தேவா-சம்:725/4
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் - தேவா-சம்:749/2
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் - தேவா-சம்:1077/4
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் - தேவா-சம்:1136/3
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் - தேவா-சம்:1776/2
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் - தேவா-சம்:1828/2
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே - தேவா-சம்:2222/4
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
  இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் - தேவா-சம்:2369/1,2
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
  நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2391/1,2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
  துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2392/1,2
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
  சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2396/1,2
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன்
  அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் - தேவா-சம்:2415/2,3
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன்
  அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் - தேவா-சம்:2422/1,2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே - தேவா-சம்:2430/1
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை - தேவா-சம்:2741/2
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே - தேவா-சம்:2873/4
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே - தேவா-சம்:2912/4
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் - தேவா-சம்:3190/2
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் - தேவா-சம்:3514/2
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்
  ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் - தேவா-சம்:3608/1,2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே - தேவா-சம்:3690/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் - தேவா-சம்:3691/2
பாடு-மின் பரமன் பயிலும் இடம் - தேவா-அப்:1707/3
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே - தேவா-அப்:1830/4
பாதி பெண்உரு ஆய பரமன் என்று - தேவா-அப்:1887/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் - தேவா-அப்:2478/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் - தேவா-அப்:2610/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் - தேவா-அப்:2809/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் - தேவா-அப்:2891/2
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே - தேவா-சுந்:21/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் - தேவா-சுந்:115/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் - தேவா-சுந்:121/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை - தேவா-சுந்:166/2
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா - தேவா-சுந்:187/2
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே - தேவா-சுந்:198/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி - தேவா-சுந்:238/1
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய - தேவா-சுந்:539/1
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே - தேவா-சுந்:539/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே - தேவா-சுந்:876/4
பணம் கொள் அரவம் பற்றி பரமன்
  கணங்கள் சூழ கபாலம் ஏந்தி - தேவா-சுந்:927/1,2

 மேல்
 
    பரமன்-தன்னை (2)
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை
  கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2308/3,4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை
  பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை - தேவா-அப்:2958/1,2

 மேல்
 
    பரமன்-தனது (1)
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் - தேவா-சம்:3599/2

 மேல்
 
    பரமனாய் (1)
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி - தேவா-அப்:320/2

 மேல்
 
    பரமனார் (14)
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
  ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே - தேவா-சம்:755/3,4
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார்
  மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் - தேவா-சம்:2321/2,3
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார்
  முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் - தேவா-சம்:3151/2,3
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி - தேவா-சம்:3167/2
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4072/2
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
  தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் - தேவா-அப்:191/2,3
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் - தேவா-அப்:344/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
  செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் - தேவா-அப்:1088/2,3
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
  ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ - தேவா-அப்:1118/2,3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
  அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ - தேவா-அப்:1119/2,3
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
  அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் - தேவா-அப்:1176/1,2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்
  காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை - தேவா-அப்:1253/2,3
பாட மா நடம் ஆடும் பரமனார்
  வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் - தேவா-அப்:1326/2,3
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி - தேவா-அப்:1876/3

 மேல்
 
    பரமனார்தாம் (2)
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி - தேவா-அப்:315/2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம்
  விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் - தேவா-அப்:356/2,3

 மேல்
 
    பரமனாரே (11)
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:363/4
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே - தேவா-அப்:687/4

 மேல்
 
    பரமனும் (1)
பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும்
  பூம் பணை பொலிகின்ற புராணனும் - தேவா-அப்:1758/1,2

 மேல்
 
    பரமனே (16)
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:228/4
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:229/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:230/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:231/4
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:232/4
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:233/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:234/4
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:235/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:236/4
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே - தேவா-சம்:237/4
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே - தேவா-சம்:2306/4
பாதி மாது உடன் ஆய பரமனே
  ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் - தேவா-சம்:3956/4,5
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ - தேவா-அப்:229/1
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் - தேவா-அப்:524/3
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் - தேவா-அப்:612/1
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே - தேவா-அப்:2035/4

 மேல்
 
    பரமனை (12)
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை - தேவா-சம்:238/1
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே - தேவா-சம்:2582/4
பற்றி வாழும் பரமனை பாடிட - தேவா-சம்:2851/2
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் - தேவா-அப்:88/2
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
  வண்ண நல் மலரான் பல தேவரும் - தேவா-அப்:1247/1,2
பரமனை பல நாளும் பயிற்று-மின் - தேவா-அப்:1293/2
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை
  தொழுது செல்பவர்-தம் வினை தூளியே - தேவா-அப்:1478/3,4
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை
  காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் - தேவா-அப்:1878/3,4
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை
  கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே - தேவா-அப்:2044/3,4
பல்பல் காலம் பயிற்றி பரமனை
  சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை - தேவா-அப்:2048/1,2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:570/4
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட - தேவா-சுந்:660/3

 மேல்
 
    பரமனையே (2)
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய - தேவா-சுந்:72/2
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் - தேவா-சுந்:402/1

 மேல்
 
    பரமா (15)
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி - தேவா-சம்:2828/5
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை - தேவா-அப்:733/2
பைம் மாலும் அரவா பரமா பசு - தேவா-அப்:2021/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி - தேவா-அப்:2135/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் - தேவா-சுந்:37/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா
  உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் - தேவா-சுந்:236/1,2
பத்தர் பலர் பாட இருந்த பரமா
  கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா - தேவா-சுந்:322/2,3
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே - தேவா-சுந்:483/4
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:530/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:531/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை - தேவா-சுந்:537/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ - தேவா-சுந்:716/2

 மேல்
 
    பரமாகாசம் (1)
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் - தேவா-அப்:2835/3

 மேல்
 
    பரமாணுவாய் (1)
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி - தேவா-அப்:2353/2

 மேல்
 
    பரமாபரமன் (1)
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
  போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த - தேவா-சம்:3449/2,3

 மேல்
 
    பரமாயமூர்த்தி (1)
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே - தேவா-அப்:136/4

 மேல்
 
    பரமானந்த (1)
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் - தேவா-சுந்:649/2

 மேல்
 
    பரமே (2)
பனையின் ஈர் உரி போர்த்த பரமே - தேவா-அப்:1299/4
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் - தேவா-அப்:2355/2

 மேல்
 
    பரமேச்சுவரன் (1)
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே - தேவா-சம்:725/4

 மேல்
 
    பரமேட்டி (19)
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் - தேவா-சம்:89/2
பரம் கொள் பரமேட்டி வரையால் - தேவா-சம்:411/2
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி
  பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக - தேவா-சம்:499/1,2
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி
  ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் - தேவா-சம்:526/2,3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் - தேவா-சம்:1134/3
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் - தேவா-சம்:1903/2
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே - தேவா-சம்:1909/4
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
  மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் - தேவா-சம்:2135/2,3
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி
  கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே - தேவா-சம்:2580/3,4
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் - தேவா-சம்:2751/2
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் - தேவா-சம்:3607/1
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர - தேவா-சம்:3670/2
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை - தேவா-சம்:3895/1
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் - தேவா-அப்:2610/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் - தேவா-சுந்:37/2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
  கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை - தேவா-சுந்:238/1,2
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ - தேவா-சுந்:317/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
  பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே - தேவா-சுந்:542/3,4
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி
  கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் - தேவா-சுந்:909/2,3

 மேல்
 
    பரமேட்டி-தன் (1)
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை - தேவா-சம்:355/2

 மேல்
 
    பரமேட்டியான் (1)
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான்
  கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் - தேவா-சம்:2281/2,3

 மேல்
 
    பரமேட்டியும் (2)
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்
  கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் - தேவா-சம்:2882/2,3
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும்
  கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2922/2,3

 மேல்
 
    பரமேட்டியே (5)
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே - தேவா-சம்:2285/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே - தேவா-சம்:2784/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே - தேவா-சம்:2906/4
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே - தேவா-சம்:2913/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே - தேவா-சுந்:933/4

 மேல்
 
    பரமேட்டீ (2)
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ
  மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா - தேவா-சுந்:148/2,3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ
  தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் - தேவா-சுந்:716/2,3

 மேல்
 
    பரமோ (1)
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே - தேவா-அப்:3022/4

 மேல்
 
    பரலாய்த்து (1)
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று - தேவா-சம்:1390/3

 மேல்
 
    பரலோக (1)
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் - தேவா-அப்:2891/2

 மேல்
 
    பரலோகத்து (8)
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சம்:1151/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சம்:3502/4
பாடு-மின் பரலோகத்து இருத்துமே - தேவா-அப்:1772/4
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே - தேவா-அப்:2797/4
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே - தேவா-சுந்:187/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சுந்:248/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சுந்:288/4
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே - தேவா-சுந்:801/4

 மேல்
 
    பரலோகத்துளே (1)
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே - தேவா-சுந்:1005/4

 மேல்
 
    பரலோகம் (4)
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே - தேவா-சம்:2014/4
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே - தேவா-சம்:3536/4
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே - தேவா-சம்:3547/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே - தேவா-சம்:3656/4

 மேல்
 
    பரலோகம்தானே (2)
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே - தேவா-சம்:808/4
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி - தேவா-அப்:3014/2

 மேல்
 
    பரலோகமே (2)
பாடுவார் பெறுவார் பரலோகமே - தேவா-அப்:1670/4
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே - தேவா-சுந்:122/4

 மேல்
 
    பரவ (48)
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
  மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் - தேவா-சம்:55/1,2
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ
  மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் - தேவா-சம்:59/1,2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் - தேவா-சம்:61/2
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ
  கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே - தேவா-சம்:159/3,4
பற்றி பரவ பறையும் பாவமே - தேவா-சம்:248/4
பாரார் புகழ பரவ வல்லவர் - தேவா-சம்:260/3
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே - தேவா-சம்:496/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ
  செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/3,4
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர - தேவா-சம்:834/3
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் - தேவா-சம்:1136/3
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை - தேவா-சம்:1314/3
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ - தேவா-சம்:1841/1
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு - தேவா-சம்:2180/3
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே - தேவா-சம்:2299/4
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ
  தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் - தேவா-சம்:2412/2,3
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் - தேவா-சம்:2457/2
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய - தேவா-சம்:2591/2
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ
  வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே - தேவா-சம்:2671/3,4
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ
  எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் - தேவா-சம்:2675/1,2
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே - தேவா-சம்:2714/4
வேதியர் பரவ வெண்காடு மேவிய - தேவா-சம்:2963/3
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் - தேவா-சம்:3001/2
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே - தேவா-சம்:3350/2
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே - தேவா-சம்:3417/4
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் - தேவா-சம்:3456/3
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே - தேவா-சம்:3514/4
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே - தேவா-சம்:3520/4
பரவ வல்லார் பழி இலரே - தேவா-சம்:3839/4
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3913/4
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ
  பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி - தேவா-சம்:4090/2,3
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ
  விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற - தேவா-சம்:4098/2,3
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் - தேவா-அப்:329/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் - தேவா-அப்:382/3
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே - தேவா-அப்:489/3
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் - தேவா-அப்:628/3
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று - தேவா-அப்:886/3
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு - தேவா-அப்:895/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் - தேவா-அப்:2228/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே - தேவா-அப்:2473/3
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற - தேவா-அப்:2517/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி - தேவா-அப்:2665/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் - தேவா-அப்:2850/1
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே - தேவா-அப்:2858/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே - தேவா-அப்:2862/4
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் - தேவா-அப்:2899/1
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற - தேவா-அப்:2908/3
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய - தேவா-சுந்:149/3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ
  சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் - தேவா-சுந்:190/1,2

 மேல்
 
    பரவப்படுகின்ற (1)
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் - தேவா-சுந்:559/2

 மேல்
 
    பரவப்படும் (1)
பாரினார் உடனே பரவப்படும்
  காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் - தேவா-சம்:3270/2,3

 மேல்
 
    பரவப்படுவன (1)
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே - தேவா-அப்:1026/3

 மேல்
 
    பரவப்படுவாய் (4)
பலரும் பரவப்படுவாய் சடை மேல் - தேவா-சம்:1660/1
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி - தேவா-அப்:2638/3
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே - தேவா-சுந்:478/3
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே - தேவா-சுந்:481/4

 மேல்
 
    பரவப்படுவார் (2)
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் - தேவா-அப்:2245/2
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் - தேவா-அப்:2246/3

 மேல்
 
    பரவப்படுவார்தாமே (1)
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2449/4

 மேல்
 
    பரவப்படுவான் (1)
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் - தேவா-சம்:753/2

 மேல்
 
    பரவப்படுவானை (1)
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று - தேவா-சுந்:634/2

 மேல்
 
    பரவப்படுவோர் (1)
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் - தேவா-சம்:1462/3

 மேல்
 
    பரவம் (1)
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் - தேவா-சம்:2784/2

 மேல்
 
    பரவமாட்டாது (1)
திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது
  இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே - தேவா-அப்:761/3,4

 மேல்
 
    பரவமாட்டேன் (1)
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன்
  இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் - தேவா-அப்:671/2,3

 மேல்
 
    பரவல்செய் (1)
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய்
  துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே - தேவா-சம்:638/3,4

 மேல்
 
    பரவல்செய்யும் (2)
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் - தேவா-சம்:2384/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் - தேவா-சம்:2386/4

 மேல்
 
    பரவவும் (2)
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய - தேவா-சம்:2585/2
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் - தேவா-சுந்:599/1

 மேல்
 
    பரவனை (2)
பரவனை படையார் மதில் மூன்றையும் - தேவா-அப்:1408/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை - தேவா-அப்:1719/2

 மேல்
 
    பரவா (5)
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே - தேவா-சம்:1939/4
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே - தேவா-சம்:1947/4
பரவா ஏத்த விரவா வினையே - தேவா-சம்:3236/2
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே - தேவா-சம்:3891/4
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே - தேவா-சம்:3898/4

 மேல்
 
    பரவாதார் (2)
பரவாதார் இல்லை நாள்களும் - தேவா-சம்:596/2
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே - தேவா-சுந்:876/4

 மேல்
 
    பரவாது (1)
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே - தேவா-அப்:280/4

 மேல்
 
    பரவி (96)
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:62/3
கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி
  உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே - தேவா-சம்:102/3,4
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் - தேவா-சம்:140/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் - தேவா-சம்:156/2
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் - தேவா-சம்:289/1
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே - தேவா-சம்:293/4
பரவி பொலியும் பனையூரே - தேவா-சம்:393/4
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி
  தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் - தேவா-சம்:525/1,2
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் - தேவா-சம்:561/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் - தேவா-சம்:724/3
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த - தேவா-சம்:777/2
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே - தேவா-சம்:802/4
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் - தேவா-சம்:809/1
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் - தேவா-சம்:851/2
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் - தேவா-சம்:852/2
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் - தேவா-சம்:878/3
பரனையே மனம் பரவி உய்ம்-மினே - தேவா-சம்:969/2
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே - தேவா-சம்:975/2
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே - தேவா-சம்:1033/2
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் - தேவா-சம்:1126/3
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் - தேவா-சம்:1127/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் - தேவா-சம்:1138/3
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி
  மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த - தேவா-சம்:1172/2,3
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் - தேவா-சம்:1531/3
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
  நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் - தேவா-சம்:1976/3,4
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் - தேவா-சம்:2005/1
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் - தேவா-சம்:2088/3
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் - தேவா-சம்:2164/2
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே - தேவா-சம்:2345/4
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் - தேவா-சம்:2447/2
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் - தேவா-சம்:2466/2
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி
  நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை - தேவா-சம்:2680/2,3
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே - தேவா-சம்:2704/1
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் - தேவா-சம்:2751/2
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் - தேவா-சம்:3193/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் - தேவா-சம்:3415/3
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் - தேவா-சம்:3452/1
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான - தேவா-சம்:3491/3
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் - தேவா-சம்:3568/3
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் - தேவா-சம்:3580/2
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் - தேவா-சம்:3886/3
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த - தேவா-சம்:3922/3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக - தேவா-சம்:3955/3
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த - தேவா-அப்:241/1
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த - தேவா-அப்:243/3
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் - தேவா-அப்:259/2
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த - தேவா-அப்:287/3
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த - தேவா-அப்:348/1
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை - தேவா-அப்:348/3
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:358/4
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை - தேவா-அப்:387/3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் - தேவா-அப்:448/2
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு - தேவா-அப்:474/3
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து - தேவா-அப்:506/1
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே - தேவா-அப்:516/4
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த - தேவா-அப்:529/3
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் - தேவா-அப்:540/3
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த - தேவா-அப்:564/2
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் - தேவா-அப்:566/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே - தேவா-அப்:687/4
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த - தேவா-அப்:744/3
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் - தேவா-அப்:995/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி
  ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் - தேவா-அப்:1031/1,2
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை - தேவா-அப்:1146/1
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் - தேவா-அப்:1154/1
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் - தேவா-அப்:1241/3
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் - தேவா-அப்:1682/3
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் - தேவா-அப்:1886/2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் - தேவா-அப்:2105/1
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் - தேவா-அப்:2269/1
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா - தேவா-அப்:2505/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது - தேவா-அப்:2573/1
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே - தேவா-அப்:2599/4
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் - தேவா-அப்:2633/1
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து - தேவா-அப்:2696/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் - தேவா-அப்:2703/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் - தேவா-அப்:2731/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் - தேவா-அப்:2731/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் - தேவா-அப்:2968/3
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா - தேவா-அப்:3002/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் - தேவா-சுந்:37/2
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் - தேவா-சுந்:55/1
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் - தேவா-சுந்:220/2
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற - தேவா-சுந்:275/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் - தேவா-சுந்:361/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் - தேவா-சுந்:366/3
பரவி நாடுமதும் பாடி நாடுமதும் - தேவா-சுந்:380/3
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே - தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே - தேவா-சுந்:580/4
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற - தேவா-சுந்:632/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் - தேவா-சுந்:656/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் - தேவா-சுந்:668/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி - தேவா-சுந்:674/3
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி - தேவா-சுந்:675/3
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே - தேவா-சுந்:855/4
பாட்டும் பாடி பரவி திரிவார் - தேவா-சுந்:923/1

 மேல்
 
    பரவிட (2)
பரவிட கெடும் பாவமே - தேவா-சம்:597/4
பரவிட பயில் பாவம் பாறுமே - தேவா-சம்:1737/4

 மேல்
 
    பரவிடும் (3)
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும்
  அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே - தேவா-சம்:2013/3,4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே - தேவா-சம்:2669/4
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:698/4

 மேல்
 
    பரவிய (13)
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் - தேவா-சம்:205/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:458/3
பாரார் நாளும் பரவிய பாற்றுறை - தேவா-சம்:601/3
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை - தேவா-சம்:606/3
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் - தேவா-சம்:1184/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் - தேவா-சம்:1325/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் - தேவா-சம்:1436/3
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் - தேவா-சம்:2613/3
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் - தேவா-சம்:2942/3
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:3016/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே - தேவா-சம்:3117/4
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் - தேவா-அப்:678/3
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ - தேவா-சுந்:887/1

 மேல்
 
    பரவியும் (4)
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே - தேவா-சம்:2584/4
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர - தேவா-சம்:2585/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் - தேவா-அப்:201/1
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை - தேவா-சுந்:643/2

 மேல்
 
    பரவின (1)
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் - தேவா-சம்:3801/1

 மேல்
 
    பரவினார் (3)
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை - தேவா-சம்:1452/3
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே - தேவா-சம்:3317/4
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு - தேவா-சம்:3413/3

 மேல்
 
    பரவினால் (1)
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே - தேவா-சம்:2642/4

 மேல்
 
    பரவு (18)
சந்தம் பரவு ஞானசம்பந்தன் - தேவா-சம்:304/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் - தேவா-சம்:359/3
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் - தேவா-சம்:644/3
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் - தேவா-சம்:1479/3
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே - தேவா-சம்:2582/4
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் - தேவா-சம்:2947/3
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் - தேவா-சம்:2953/3
மேலவர் பரவு வெண்காடு மேவிய - தேவா-சம்:2956/3
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய - தேவா-சம்:2960/3
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் - தேவா-சம்:3091/1
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை - தேவா-சம்:3128/2
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே - தேவா-சம்:3204/4
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ - தேவா-சம்:3520/3
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் - தேவா-சம்:3623/3
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த - தேவா-அப்:247/1
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே - தேவா-அப்:589/4
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே - தேவா-அப்:1585/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே - தேவா-சுந்:876/4

 மேல்
 
    பரவு-மின் (2)
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே - தேவா-சம்:2642/4
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே - தேவா-அப்:1500/3

 மேல்
 
    பரவுதல் (2)
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே - தேவா-சம்:2592/4
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் - தேவா-சம்:2830/2

 மேல்
 
    பரவுதுமே (10)
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1271/4
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1272/4
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1273/4
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1274/4
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1275/4
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1276/4
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1277/4
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1278/4
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1279/4
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1280/4

 மேல்
 
    பரவும் (57)
பரவும் அடியார் அடியாரே - தேவா-சம்:374/4
பலரும் பரவும் பனையூரே - தேவா-சம்:395/4
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற - தேவா-சம்:477/3
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும்
  கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று - தேவா-சம்:542/2,3
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
  நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே - தேவா-சம்:564/3,4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே - தேவா-சம்:858/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:950/4
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் - தேவா-சம்:958/3
மேவி பரவும் அரசே என்ன வினை போமே - தேவா-சம்:1109/4
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல - தேவா-சம்:1281/3
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் - தேவா-சம்:1480/3
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் - தேவா-சம்:1503/2
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே - தேவா-சம்:2000/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே - தேவா-சம்:2028/4
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே - தேவா-சம்:2039/4
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே - தேவா-சம்:2040/4
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் - தேவா-சம்:2201/3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே - தேவா-சம்:2222/4
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:2244/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே - தேவா-சம்:2259/4
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை - தேவா-சம்:2345/3
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே - தேவா-சம்:2464/4
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும்
  நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த - தேவா-சம்:2471/1,2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்
  தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே - தேவா-சம்:2507/3,4
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் - தேவா-சம்:3383/2
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் - தேவா-சம்:3455/3
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும்
  சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே - தேவா-சம்:3480/3,4
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் - தேவா-சம்:3646/3
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் - தேவா-சம்:3689/1
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை - தேவா-சம்:3895/1
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் - தேவா-சம்:4093/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும்
  கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் - தேவா-சம்:4095/2,3
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு - தேவா-அப்:402/3
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் - தேவா-அப்:523/3
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் - தேவா-அப்:542/3
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே - தேவா-அப்:615/4
பார்க்க நின்று பரவும் பழனத்தான் - தேவா-அப்:1423/3
நாக்கொண்டு பரவும் அடியார் வினை - தேவா-அப்:1739/1
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் - தேவா-அப்:2157/2
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி - தேவா-அப்:2188/2
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே - தேவா-அப்:2231/4
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை - தேவா-அப்:2306/1
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2447/4
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி - தேவா-அப்:2653/3
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி - தேவா-சுந்:59/3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் - தேவா-சுந்:60/2
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் - தேவா-சுந்:124/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் - தேவா-சுந்:208/2
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் - தேவா-சுந்:682/1
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ - தேவா-சுந்:707/3
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும்
  பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் - தேவா-சுந்:780/2,3
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் - தேவா-சுந்:781/1
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் - தேவா-சுந்:861/2
பலரும் பரவும் பவள படியான் - தேவா-சுந்:930/2
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே - தேவா-சுந்:955/4
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும்
  தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1015/3,4

 மேல்
 
    பரவுமே (1)
பத்தும் பாடி பரவுமே - தேவா-சம்:611/4

 மேல்
 
    பரவுவர் (3)
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது - தேவா-சம்:197/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை - தேவா-சம்:204/3
பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே - தேவா-சம்:1322/4

 மேல்
 
    பரவுவன் (1)
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி - தேவா-அப்:234/1

 மேல்
 
    பரவுவார் (20)
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து - தேவா-சம்:300/3
பரவுவார் வினை பாறுமே - தேவா-சம்:598/4
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே - தேவா-சம்:1044/2
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் - தேவா-சம்:1541/3
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் - தேவா-சம்:1757/2
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே - தேவா-சம்:2305/4
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார்
  அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் - தேவா-சம்:2320/1,2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் - தேவா-சம்:3408/3
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
  மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே - தேவா-சம்:3583/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார்
  வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே - தேவா-சம்:3750/3,4
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார்
  அரசர்கள் உலகில் ஆவாரே - தேவா-சம்:3864/3,4
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி - தேவா-அப்:467/3
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி - தேவா-அப்:468/2
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் - தேவா-அப்:1455/3
பரவுவார் அவர் பாவம் பறையுமே - தேவா-அப்:2036/4
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு - தேவா-அப்:2051/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி - தேவா-அப்:2139/3
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் - தேவா-அப்:2344/2
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் - தேவா-அப்:2678/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் - தேவா-சுந்:291/1

 மேல்
 
    பரவுவார்க்கு (2)
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
  மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே - தேவா-அப்:331/3,4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:560/4

 மேல்
 
    பரவுவார்கள் (2)
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே - தேவா-சம்:3978/2
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள்
  தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே - தேவா-அப்:524/3,4

 மேல்
 
    பரவுவாருக்கு (1)
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு
  உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே - தேவா-அப்:448/3,4

 மேல்
 
    பரவுவாரையும் (1)
பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் - தேவா-சம்:2490/1

 மேல்
 
    பரவை (29)
கரு நல் பரவை கமழ் காழி - தேவா-சம்:368/3
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே - தேவா-சம்:3604/3
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே - தேவா-அப்:45/4
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் - தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் - தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் - தேவா-அப்:269/3
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் - தேவா-அப்:798/1
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் - தேவா-அப்:824/1
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை
  சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை - தேவா-அப்:1006/2,3
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் - தேவா-அப்:1051/3
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் - தேவா-அப்:1634/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி - தேவா-அப்:2323/3
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2446/4
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி - தேவா-சுந்:20/1
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே - தேவா-சுந்:204/2
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் - தேவா-சுந்:206/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:249/3
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் - தேவா-சுந்:250/3
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே - தேவா-சுந்:251/3
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே - தேவா-சுந்:252/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:254/3
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:255/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:257/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் - தேவா-சுந்:477/1
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து - தேவா-சுந்:611/3
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
  அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற - தேவா-சுந்:723/2,3
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
  கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை - தேவா-சுந்:724/2,3
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
  வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே - தேவா-சுந்:726/3,4

 மேல்
 
    பரவைக்கு (1)
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ - தேவா-சுந்:321/2

 மேல்
 
    பரவையின் (1)
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் - தேவா-சுந்:729/2

 மேல்
 
    பரவையுண்மண்டளி (10)
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:975/4
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:976/4
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:977/4
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:978/4
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:979/4
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:980/4
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:981/4
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:982/4
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே - தேவா-சுந்:983/4
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை - தேவா-சுந்:984/2

 மேல்
 
    பரவையுள் (2)
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் - தேவா-அப்:777/2
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் - தேவா-அப்:919/1

 மேல்
 
    பரவையை (1)
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா - தேவா-சுந்:527/3

 மேல்
 
    பரன் (21)
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் - தேவா-சம்:94/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி - தேவா-சம்:209/3
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி - தேவா-சம்:210/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி - தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி - தேவா-சம்:219/3
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் - தேவா-சம்:221/3
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல - தேவா-சம்:226/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் - தேவா-சம்:236/3
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி - தேவா-சம்:237/3
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் - தேவா-சம்:1100/3
பரன் என அடியவர் பணிதரு சிவபுர - தேவா-சம்:1355/3
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ - தேவா-சம்:1813/3
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் - தேவா-சம்:2396/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் - தேவா-சம்:2429/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் - தேவா-சம்:3188/2
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் - தேவா-சம்:3520/2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் - தேவா-சம்:3654/2
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் - தேவா-சம்:3664/2
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் - தேவா-சம்:3666/3
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் - தேவா-சம்:3667/1
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் - தேவா-சுந்:165/2

 மேல்
 
    பரனே (6)
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி - தேவா-சம்:2107/3
விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே - தேவா-சம்:4013/4
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று - தேவா-அப்:2923/3
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:287/2
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே - தேவா-சுந்:483/4
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே - தேவா-சுந்:484/3

 மேல்
 
    பரனை (3)
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் - தேவா-அப்:2093/3
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை - தேவா-சுந்:386/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை - தேவா-சுந்:854/1

 மேல்
 
    பரனையே (1)
பரனையே மனம் பரவி உய்ம்-மினே - தேவா-சம்:969/2

 மேல்
 
    பரனோடு (1)
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே - தேவா-சுந்:901/4

 மேல்
 
    பராபர (2)
நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று - தேவா-சம்:3519/1
பாசம் அற்று பராபர ஆனந்த - தேவா-அப்:1384/3

 மேல்
 
    பராபரர் (3)
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை - தேவா-சம்:1825/2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய - தேவா-அப்:358/2
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் - தேவா-சுந்:188/2

 மேல்
 
    பராபரன் (5)
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
  அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி - தேவா-அப்:1133/2,3
பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
  நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் - தேவா-அப்:1798/2,3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் - தேவா-அப்:2318/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற - தேவா-அப்:2848/1
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி - தேவா-அப்:3035/3

 மேல்
 
    பராபரனை (2)
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை - தேவா-அப்:2288/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2

 மேல்
 
    பராமரியா (1)
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு - தேவா-சுந்:842/3

 மேல்
 
    பராய் (2)
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் - தேவா-சம்:3519/2
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே - தேவா-சம்:3519/4

 மேல்
 
    பராய்த்துறை (25)
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை
  ஆறு சேர் சடை அண்ணலே - தேவா-சம்:1448/3,4
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
  அந்தம் இல்ல அடிகளே - தேவா-சம்:1449/3,4
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
  ஆதி ஆய அடிகளே - தேவா-சம்:1450/3,4
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை
  ஆல நீழல் அடிகளே - தேவா-சம்:1451/3,4
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
  அரவம் ஆர்த்த அடிகளே - தேவா-சம்:1452/3,4
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
  அறைய நின்ற அடிகளே - தேவா-சம்:1453/3,4
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை
  அடைய நின்ற அடிகளே - தேவா-சம்:1454/3,4
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
  அருக்கன்-தன்னை அடிகளே - தேவா-சம்:1455/3,4
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை
  ஆற்றல் மிக்க அடிகளே - தேவா-சம்:1456/3,4
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை
  மருவினான் தனை வாழ்த்துமே - தேவா-சம்:1457/3,4
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை
  செல்வர் மேல் சிதையாதன - தேவா-சம்:1458/1,2
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை - தேவா-அப்:149/3
திரு பராய்த்துறை மேவிய செல்வரே - தேவா-அப்:1365/4
சேடனார் தென் பராய்த்துறை செல்வரை - தேவா-அப்:1366/3
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் - தேவா-அப்:1367/3
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் - தேவா-அப்:1368/3
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை
  சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே - தேவா-அப்:1369/3,4
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை - தேவா-அப்:1370/3
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை
  சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் - தேவா-அப்:1372/2,3
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் - தேவா-அப்:1373/3
பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை - தேவா-அப்:1374/3
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை
  இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் - தேவா-அப்:1375/2,3
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை - தேவா-அப்:2424/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் - தேவா-அப்:2792/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் - தேவா-அப்:2807/2

 மேல்
 
    பராய்த்துறையார் (2)
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் - தேவா-அப்:1371/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் - தேவா-அப்:2597/2

 மேல்
 
    பராய்த்துறையான் (1)
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் - தேவா-அப்:2162/3

 மேல்
 
    பராய்த்துறையும் (3)
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும்
  கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே - தேவா-அப்:2153/3,4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் - தேவா-அப்:2897/1
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை - தேவா-அப்:2944/2

 மேல்
 
    பராய்த்துறையுள் (1)
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் - தேவா-அப்:2899/3

 மேல்
 
    பராய்த்துறையேன் (1)
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் - தேவா-அப்:2217/2

 மேல்
 
    பராயண (1)
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை - தேவா-சம்:3519/3

 மேல்
 
    பராவணம் (1)
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு - தேவா-சம்:2185/2

 மேல்
 
    பராவியும் (1)
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை - தேவா-அப்:1012/2

 மேல்
 
    பராவு (1)
நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று - தேவா-சம்:3519/1

 மேல்
 
    பரி (1)
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா - தேவா-சுந்:191/3

 மேல்
 
    பரிகலத்தீர் (1)
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் - தேவா-அப்:928/2

 மேல்
 
    பரிகலம் (1)
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை - தேவா-சம்:2653/2

 மேல்
 
    பரிச (1)
பண்பன் இ பொனை செய்த பரிச இதே - தேவா-அப்:1741/4

 மேல்
 
    பரிசரே (2)
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே - தேவா-சம்:4027/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே
  வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே - தேவா-சம்:4027/2,3

 மேல்
 
    பரிசால் (1)
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால்
  திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் - தேவா-சுந்:776/2,3

 மேல்
 
    பரிசில் (4)
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் - தேவா-சம்:121/1
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:2058/2
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே - தேவா-சம்:2058/4
பாடி பெற்ற பரிசில் பழம் காசு - தேவா-அப்:1575/1

 மேல்
 
    பரிசினர் (1)
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி - தேவா-சம்:4129/2

 மேல்
 
    பரிசினன் (3)
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் - தேவா-சம்:861/2
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் - தேவா-சம்:2461/2
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி - தேவா-அப்:397/3

 மேல்
 
    பரிசினால் (3)
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்
  அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி - தேவா-சம்:3728/2,3
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
  உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை - தேவா-அப்:1635/1,2
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் - தேவா-சுந்:896/3

 மேல்
 
    பரிசினாலே (1)
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே
  காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே - தேவா-சம்:1391/3,4

 மேல்
 
    பரிசினில் (1)
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி - தேவா-சம்:236/1

 மேல்
 
    பரிசினோடு (1)
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி - தேவா-சம்:3679/2

 மேல்
 
    பரிசு (40)
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி - தேவா-சம்:287/1
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே - தேவா-சம்:647/4
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:699/4
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் - தேவா-சம்:1359/2
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை - தேவா-சம்:1386/1
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை - தேவா-சம்:1786/1
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே - தேவா-சம்:2278/4
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் - தேவா-சம்:2492/1
படை உடை நெடு மதில் பரிசு அழித்த - தேவா-சம்:2828/3
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே - தேவா-சம்:3204/4
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர - தேவா-சம்:3731/1
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே - தேவா-சம்:4019/2
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே - தேவா-சம்:4022/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ - தேவா-சம்:4055/2
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே - தேவா-அப்:280/4
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே - தேவா-அப்:792/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே - தேவா-அப்:799/4
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் - தேவா-அப்:816/2
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே - தேவா-அப்:837/3
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே - தேவா-அப்:839/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் - தேவா-அப்:950/3
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் - தேவா-அப்:1013/3
பள்ளியான் அறியாத பரிசு எலாம் - தேவா-அப்:1404/2
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் - தேவா-அப்:2174/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் - தேவா-அப்:2231/2
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் - தேவா-அப்:2237/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் - தேவா-அப்:2273/2
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் - தேவா-அப்:2401/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை - தேவா-அப்:2438/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் - தேவா-அப்:2440/2
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் - தேவா-அப்:2441/3
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் - தேவா-அப்:2951/2
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் - தேவா-சுந்:13/2
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ - தேவா-சுந்:443/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ - தேவா-சுந்:472/2
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே - தேவா-சுந்:522/4
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் - தேவா-சுந்:764/2
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் - தேவா-சுந்:781/1
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் - தேவா-சுந்:852/2
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி - தேவா-சுந்:915/1

 மேல்
 
    பரிசுகள் (1)
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி - தேவா-சம்:810/2

 மேல்
 
    பரிசும் (3)
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் - தேவா-அப்:2857/2
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் - தேவா-சுந்:855/2
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே - தேவா-சுந்:856/4

 மேல்
 
    பரிசே (5)
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் - தேவா-சம்:1844/3
பத்தர்கள்-தம்முடை பரிசே - தேவா-சம்:3851/4
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே - தேவா-சம்:3943/4
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை - தேவா-சுந்:575/2
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே - தேவா-சுந்:775/4

 மேல்
 
    பரிசை (2)
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் - தேவா-சம்:3534/1
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி - தேவா-அப்:2657/1

 மேல்
 
    பரிசொடு (1)
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய - தேவா-சம்:2654/2

 மேல்
 
    பரிசொடும் (1)
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் - தேவா-அப்:1682/3

 மேல்
 
    பரித்தானை (1)
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி - தேவா-அப்:2938/3

 மேல்
 
    பரித்துவிட்டாய் (1)
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் - தேவா-அப்:836/3

 மேல்
 
    பரிதி (4)
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம் - தேவா-சம்:1891/1
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி - தேவா-அப்:955/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை - தேவா-அப்:2382/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை - தேவா-அப்:2383/1

 மேல்
 
    பரிதிநியமத்தார் (1)
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் - தேவா-அப்:2097/2

 மேல்
 
    பரிதிநியமத்தானை (1)
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை - தேவா-அப்:2874/3

 மேல்
 
    பரிதிநியமத்து (1)
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து
  தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் - தேவா-சம்:3922/1,2

 மேல்
 
    பரிதிநியமமே (10)
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே - தேவா-சம்:3912/4
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3913/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே - தேவா-சம்:3914/4
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே - தேவா-சம்:3915/4
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3916/4
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே - தேவா-சம்:3917/4
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3918/4
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே - தேவா-சம்:3919/4
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3920/4
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே - தேவா-சம்:3921/4

 மேல்
 
    பரிதியானை (1)
பரிதியானை பல்வேறு சமயங்கள் - தேவா-அப்:1998/1

 மேல்
 
    பரிந்த (2)
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி - தேவா-சம்:2630/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை - தேவா-சுந்:662/1

 மேல்
 
    பரிந்தவர்க்கு (1)
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் - தேவா-சுந்:138/3

 மேல்
 
    பரிந்தவன் (3)
பரிந்தவன் பல் முடி அமரர்க்கு ஆகி - தேவா-சம்:1176/1
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே - தேவா-சம்:2460/4
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை - தேவா-அப்:2935/2

 மேல்
 
    பரிந்தனை (1)
பரிந்தனை பணிவார் வினை பாறுமே - தேவா-அப்:1416/4

 மேல்
 
    பரிந்தார்க்கு (1)
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் - தேவா-அப்:2857/2

 மேல்
 
    பரிந்தார்தாமே (1)
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2453/4

 மேல்
 
    பரிந்தாரும் (1)
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும்
  தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து - தேவா-சம்:489/2,3

 மேல்
 
    பரிந்தான்-தன்னை (2)
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை - தேவா-அப்:2285/2
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை - தேவா-அப்:2874/3

 மேல்
 
    பரிந்தானை (3)
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை - தேவா-அப்:2518/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு - தேவா-அப்:2942/3
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை - தேவா-சுந்:605/2

 மேல்
 
    பரிந்திடவே (1)
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே - தேவா-சம்:1897/4

 மேல்
 
    பரிந்தீரே (1)
பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே - தேவா-சம்:2099/4

 மேல்
 
    பரிந்து (26)
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே - தேவா-சம்:645/4
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் - தேவா-சம்:675/3
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால் - தேவா-சம்:877/3
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி - தேவா-சம்:1426/3
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் - தேவா-சம்:1563/2
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த - தேவா-சம்:2133/1
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து - தேவா-சம்:2351/3
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் - தேவா-சம்:2447/2
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு - தேவா-சம்:2618/2
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் - தேவா-சம்:3050/3
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் - தேவா-சம்:3099/3
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் - தேவா-சம்:3146/2
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி - தேவா-சம்:3505/2
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை - தேவா-சம்:4126/1
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் - தேவா-அப்:687/3
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் - தேவா-அப்:1385/3
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே - தேவா-அப்:1468/4
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை - தேவா-அப்:2285/2
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே - தேவா-அப்:2361/4
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம - தேவா-அப்:2879/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று - தேவா-அப்:2923/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை - தேவா-அப்:2958/1
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை - தேவா-அப்:2986/1
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் - தேவா-சுந்:137/3
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் - தேவா-சுந்:896/3
பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை - தேவா-சுந்:904/3

 மேல்
 
    பரிப்பு (1)
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி - தேவா-அப்:1982/1

 மேல்
 
    பரிபவம் (1)
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் - தேவா-சம்:1462/3

 மேல்
 
    பரிபவர் (1)
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க - தேவா-சம்:2620/3

 மேல்
 
    பரிபாலகரே (1)
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே - தேவா-சம்:44/4

 மேல்
 
    பரிமா (1)
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே - தேவா-சுந்:474/4

 மேல்
 
    பரிமாவும் (1)
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய - தேவா-சம்:3490/3

 மேல்
 
    பரிய (7)
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் - தேவா-சம்:70/1
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த - தேவா-சம்:734/3
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் - தேவா-சம்:1618/2
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக - தேவா-சம்:2502/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் - தேவா-சம்:3534/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் - தேவா-அப்:297/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:815/3

 மேல்
 
    பரியது (1)
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் - தேவா-அப்:2365/1

 மேல்
 
    பரியர் (2)
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1325/4
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் - தேவா-அப்:1339/1

 மேல்
 
    பரியவன் (1)
பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:226/4

 மேல்
 
    பரியா (1)
நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் - தேவா-அப்:1191/2

 மேல்
 
    பரியாது (2)
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் - தேவா-அப்:1760/2
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த - தேவா-சுந்:1008/1

 மேல்
 
    பரியும் (2)
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் - தேவா-சம்:3522/2
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ - தேவா-சம்:3522/3

 மேல்
 
    பரிவார்க்கு (1)
பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் - தேவா-சம்:2341/1

 மேல்
 
    பரிவானை (1)
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை - தேவா-சுந்:678/1

 மேல்
 
    பரிவினால் (2)
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த - தேவா-சம்:2664/3
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை - தேவா-அப்:586/3

 மேல்
 
    பரிவினொடும் (1)
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும்
  இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த - தேவா-அப்:1017/1,2

 மேல்
 
    பரிவு (9)
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே - தேவா-சம்:2668/4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் - தேவா-சம்:3198/2
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் - தேவா-சம்:3211/2
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் - தேவா-சம்:3217/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் - தேவா-சம்:3534/3
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் - தேவா-சம்:3801/1
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் - தேவா-அப்:3016/2
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும் - தேவா-சுந்:104/3
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை - தேவா-சுந்:637/1

 மேல்
 
    பரிவும் (1)
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை - தேவா-சுந்:387/1

 மேல்
 
    பரிவுறுவீர் (1)
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் - தேவா-சம்:2646/2

 மேல்
 
    பரிவொடு (3)
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் - தேவா-சம்:2652/2
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் - தேவா-சம்:2973/3
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் - தேவா-சம்:3754/3

 மேல்
 
    பரிவொடும் (1)
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் - தேவா-சம்:860/2

 மேல்
 
    பரிவொடே (1)
பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே - தேவா-அப்:1826/4

 மேல்
 
    பரிவோடும் (1)
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும்
  செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் - தேவா-சம்:2613/2,3

 மேல்
 
    பரிவோர் (1)
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2

 மேல்
 
    பரிவோன்-தன்னை (2)
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை
  ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை - தேவா-அப்:2880/1,2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2

 மேல்
 
    பரு (38)
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் - தேவா-சம்:144/1
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:444/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை - தேவா-சம்:447/1
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் - தேவா-சம்:747/3
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் - தேவா-சம்:747/3
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து - தேவா-சம்:838/3
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை - தேவா-சம்:1457/3
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் - தேவா-சம்:1858/2
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் - தேவா-சம்:2001/1
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2219/4
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக - தேவா-சம்:2561/1
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் - தேவா-சம்:2572/3
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி - தேவா-சம்:2590/1
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2864/1
பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் - தேவா-சம்:2944/2
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் - தேவா-சம்:3434/2
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற - தேவா-சம்:3738/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே - தேவா-சம்:4023/1
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் - தேவா-சம்:4138/2
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் - தேவா-அப்:134/1
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் - தேவா-அப்:831/2
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை - தேவா-அப்:1014/1
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1034/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் - தேவா-அப்:1265/3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் - தேவா-அப்:1417/3
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் - தேவா-அப்:1561/1
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை - தேவா-அப்:1769/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2375/3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை - தேவா-அப்:2547/2
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த - தேவா-அப்:2714/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் - தேவா-அப்:2809/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் - தேவா-அப்:2845/2
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி - தேவா-சுந்:162/3
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் - தேவா-சுந்:235/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் - தேவா-சுந்:431/3
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட - தேவா-சுந்:747/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் - தேவா-சுந்:777/3
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் - தேவா-சுந்:1031/3

 மேல்
 
    பருக்கின (1)
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே - தேவா-அப்:832/4

 மேல்
 
    பருக்கினார் (1)
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை - தேவா-சம்:1455/3

 மேல்
 
    பருக்கு (1)
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் - தேவா-அப்:3019/2

 மேல்
 
    பருக்கும் (1)
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:955/4

 மேல்
 
    பருக (2)
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக
  விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி - தேவா-அப்:930/2,3
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே - தேவா-சுந்:482/4

 மேல்
 
    பருகப்படுவான் (1)
படை கணால் பருகப்படுவான் நமக்கு - தேவா-அப்:1281/3

 மேல்
 
    பருகல் (1)
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் - தேவா-அப்:1934/3

 மேல்
 
    பருகா (1)
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் - தேவா-அப்:2233/2

 மேல்
 
    பருகி (7)
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி
  கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி - தேவா-சம்:102/2,3
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் - தேவா-அப்:48/3
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த - தேவா-அப்:248/3
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து - தேவா-அப்:1377/2
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி
  கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:162/3,4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி
  காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:407/3,4
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
  பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு - தேவா-சுந்:802/2,3

 மேல்
 
    பருகிடும் (1)
பருகிடும் அமுது அன பண்பினனே - தேவா-சம்:2831/2

 மேல்
 
    பருகிய (1)
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு - தேவா-அப்:1002/3

 மேல்
 
    பருகினார் (1)
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4104/4

 மேல்
 
    பருகினானே (1)
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே
  செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே - தேவா-அப்:488/2,3

 மேல்
 
    பருகு (3)
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை - தேவா-சம்:200/1
பருகு பால் அமுதே எனும் பண்பினன் - தேவா-அப்:1359/2
பருகு பாலனை பால் மதிசூடியை - தேவா-அப்:1993/3

 மேல்
 
    பருகும் (3)
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி - தேவா-சம்:102/2
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் - தேவா-சம்:2652/2
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து - தேவா-சுந்:372/3

 மேல்
 
    பருங்கி (1)
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் - தேவா-சம்:3539/3

 மேல்
 
    பருத்த (4)
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் - தேவா-சம்:3533/1
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் - தேவா-அப்:1392/2
பருத்த தோளும் முடியும் பொடிபட - தேவா-அப்:1466/1
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் - தேவா-அப்:1689/3

 மேல்
 
    பருத்திநியமத்து (1)
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் - தேவா-சுந்:485/2

 மேல்
 
    பருத்து (2)
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி - தேவா-சம்:1816/1
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே - தேவா-அப்:2121/4

 மேல்
 
    பருதி (2)
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே - தேவா-சம்:2106/1
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் - தேவா-அப்:2835/3

 மேல்
 
    பருதி-தனை (1)
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் - தேவா-அப்:2703/3

 மேல்
 
    பருதியான் (1)
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4072/2

 மேல்
 
    பருதியே (1)
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த - தேவா-அப்:2492/3

 மேல்
 
    பருப்பத (1)
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் - தேவா-அப்:646/3

 மேல்
 
    பருப்பதத்தான் (1)
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி - தேவா-அப்:2323/3

 மேல்
 
    பருப்பதத்தானை (1)
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை - தேவா-அப்:2306/1

 மேல்
 
    பருப்பதத்தில் (1)
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2375/3

 மேல்
 
    பருப்பதத்தே (1)
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் - தேவா-அப்:2902/2

 மேல்
 
    பருப்பதத்தை (2)
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை
  நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல - தேவா-சம்:1281/2,3
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2977/2

 மேல்
 
    பருப்பதத்தோடு (1)
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை - தேவா-அப்:2159/3

 மேல்
 
    பருப்பதம் (26)
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் - தேவா-சம்:820/1
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1271/4
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1272/4
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1273/4
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1274/4
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1275/4
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1276/4
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1277/4
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1278/4
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1279/4
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1280/4
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே - தேவா-சம்:1885/3
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக - தேவா-சம்:2502/1
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:558/4
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:559/4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:560/4
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:561/4
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:562/4
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:563/4
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:564/4
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:565/4
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:566/4
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:567/4
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் - தேவா-அப்:1241/3
பருப்பதம் மத யானை உரித்தவன் - தேவா-அப்:1371/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி - தேவா-அப்:3035/3

 மேல்
 
    பருப்பதமும் (2)
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் - தேவா-அப்:2154/2
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் - தேவா-அப்:2680/2

 மேல்
 
    பருப்பனை (1)
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் - தேவா-அப்:723/1

 மேல்
 
    பரும் (1)
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் - தேவா-சம்:2001/1

 மேல்
 
    பருமையொடு (1)
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை - தேவா-சம்:88/1

 மேல்
 
    பருவ (2)
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் - தேவா-சம்:3172/3
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் - தேவா-சம்:3585/2

 மேல்
 
    பருவத்தில் (1)
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் - தேவா-சம்:2422/1

 மேல்
 
    பருவம் (1)
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே - தேவா-அப்:2347/4

 மேல்
 
    பருவரை (2)
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1279/4
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ - தேவா-அப்:658/3

 மேல்
 
    பருவரையோடு (1)
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல - தேவா-சம்:3507/1

 மேல்
 
    பருவி (1)
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி - தேவா-சுந்:783/2

 மேல்
 
    பரே (1)
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே
  காழியான் அயன் உள் அவா காண்பரே - தேவா-சம்:1379/3,4

 மேல்
 
    பல் (224)
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் - தேவா-சம்:43/1
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ - தேவா-சம்:59/1
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் - தேவா-சம்:88/2
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் - தேவா-சம்:122/2
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் - தேவா-சம்:122/3
மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே - தேவா-சம்:124/4
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த - தேவா-சம்:417/1
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:438/4
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு - தேவா-சம்:448/1
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய - தேவா-சம்:449/2
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி - தேவா-சம்:500/3
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய் - தேவா-சம்:504/1
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து - தேவா-சம்:551/1
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் - தேவா-சம்:571/1
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் - தேவா-சம்:571/3
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை - தேவா-சம்:602/3
பூதம் பல் படை ஆக்கிய - தேவா-சம்:625/2
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற - தேவா-சம்:639/1
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் - தேவா-சம்:641/1
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய - தேவா-சம்:681/3
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு - தேவா-சம்:689/3
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ - தேவா-சம்:693/3
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:697/3
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே - தேவா-சம்:808/4
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த - தேவா-சம்:913/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1050/3
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் - தேவா-சம்:1093/1
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல - தேவா-சம்:1154/1
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே - தேவா-சம்:1170/4
பரிந்தவன் பல் முடி அமரர்க்கு ஆகி - தேவா-சம்:1176/1
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை - தேவா-சம்:1201/1
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் - தேவா-சம்:1262/3
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் - தேவா-சம்:1264/3
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே - தேவா-சம்:1391/3
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு - தேவா-சம்:1416/3
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் - தேவா-சம்:1735/1
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் - தேவா-சம்:1865/1
கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும் - தேவா-சம்:1870/1
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் - தேவா-சம்:1921/2
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் - தேவா-சம்:1923/3
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு - தேவா-சம்:1971/3
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் - தேவா-சம்:2052/2
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு - தேவா-சம்:2055/1
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே - தேவா-சம்:2116/4
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் - தேவா-சம்:2121/3
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் - தேவா-சம்:2125/2
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு - தேவா-சம்:2148/1
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் - தேவா-சம்:2203/1
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி - தேவா-சம்:2218/3
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே - தேவா-சம்:2230/4
பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை - தேவா-சம்:2283/1
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் - தேவா-சம்:2334/1
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் - தேவா-சம்:2360/1
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ - தேவா-சம்:2434/1
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் - தேவா-சம்:2458/1
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம் - தேவா-சம்:2509/1
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் - தேவா-சம்:2523/3
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் - தேவா-சம்:2576/1
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் - தேவா-சம்:2578/1
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே - தேவா-சம்:2578/4
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை - தேவா-சம்:2633/1
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் - தேவா-சம்:2801/3
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் - தேவா-சம்:2801/3
பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே - தேவா-சம்:2890/4
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி - தேவா-சம்:3089/3
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் - தேவா-சம்:3091/1
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி - தேவா-சம்:3110/1
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் - தேவா-சம்:3171/3
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் - தேவா-சம்:3215/2
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை - தேவா-சம்:3249/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து - தேவா-சம்:3280/1
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் - தேவா-சம்:3384/2
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் - தேவா-சம்:3395/2
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை - தேவா-சம்:3405/2
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் - தேவா-சம்:3406/1
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் - தேவா-சம்:3447/3
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:3459/3
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் - தேவா-சம்:3463/1
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் - தேவா-சம்:3464/3
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் - தேவா-சம்:3465/2
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச - தேவா-சம்:3497/1
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் - தேவா-சம்:3575/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் - தேவா-சம்:3581/1
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் - தேவா-சம்:3658/1
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் - தேவா-சம்:3691/1
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே - தேவா-சம்:3695/2
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் - தேவா-சம்:3748/2
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் - தேவா-சம்:3876/2
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே - தேவா-சம்:3888/4
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே - தேவா-சம்:3921/4
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4005/1
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே - தேவா-சம்:4037/2
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே - தேவா-சம்:4041/1
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே - தேவா-சம்:4045/1
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் - தேவா-சம்:4100/1
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு - தேவா-சம்:4104/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் - தேவா-சம்:4110/3
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4115/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4117/4
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் - தேவா-சம்:4131/2
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில - தேவா-சம்:4137/2
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி - தேவா-அப்:18/2
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி - தேவா-அப்:18/2
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் - தேவா-அப்:24/2
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் - தேவா-அப்:38/2
இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு - தேவா-அப்:92/1
பல் அக விளக்கு அது பலரும் காண்பது - தேவா-அப்:111/3
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் - தேவா-அப்:114/2
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
  பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன - தேவா-அப்:186/1,2
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் - தேவா-அப்:200/2
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு - தேவா-அப்:387/1
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் - தேவா-அப்:390/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் - தேவா-அப்:406/3
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் - தேவா-அப்:406/3
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ - தேவா-அப்:476/3
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி - தேவா-அப்:630/2
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு - தேவா-அப்:637/1
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற - தேவா-அப்:673/2
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை - தேவா-அப்:712/1
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் - தேவா-அப்:785/2
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் - தேவா-அப்:824/1
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி - தேவா-அப்:853/1
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப - தேவா-அப்:854/2
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே - தேவா-அப்:858/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் - தேவா-அப்:879/1
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் - தேவா-அப்:891/1
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ - தேவா-அப்:902/3
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி - தேவா-அப்:934/2
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் - தேவா-அப்:963/2
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு - தேவா-அப்:970/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் - தேவா-அப்:1039/2
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் - தேவா-அப்:1058/3
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே - தேவா-அப்:1058/4
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் - தேவா-அப்:1060/2
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் - தேவா-அப்:1065/2
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் - தேவா-அப்:1065/2
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று - தேவா-அப்:1069/2
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் - தேவா-அப்:1114/1
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் - தேவா-அப்:1311/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் - தேவா-அப்:1320/1
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை - தேவா-அப்:1357/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை - தேவா-அப்:1370/2
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் - தேவா-அப்:1567/1
மன்னி நான்மறையோடு பல் கீதமும் - தேவா-அப்:1581/3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி - தேவா-அப்:1590/3
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் - தேவா-அப்:1772/2
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு - தேவா-அப்:1786/1
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே - தேவா-அப்:1952/2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை - தேவா-அப்:1953/2
புக்கு பல் பலி தேரும் புராணனை - தேவா-அப்:2039/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை - தேவா-அப்:2048/2
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி - தேவா-அப்:2130/1
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி - தேவா-அப்:2143/2
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2191/4
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் - தேவா-அப்:2215/1
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு - தேவா-அப்:2219/1
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற - தேவா-அப்:2285/3
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் - தேவா-அப்:2289/3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை - தேவா-அப்:2309/3
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் - தேவா-அப்:2331/2
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே - தேவா-அப்:2346/2
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே - தேவா-அப்:2348/4
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் - தேவா-அப்:2356/2
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் - தேவா-அப்:2388/3
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக - தேவா-அப்:2400/1
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி - தேவா-அப்:2409/2
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை - தேவா-அப்:2424/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2454/4
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே - தேவா-அப்:2455/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் - தேவா-அப்:2478/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி - தேவா-அப்:2490/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி - தேவா-அப்:2544/2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே - தேவா-அப்:2562/1
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று - தேவா-அப்:2579/3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற - தேவா-அப்:2584/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல்
  பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக - தேவா-அப்:2593/2,3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் - தேவா-அப்:2600/3
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2628/1
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி - தேவா-அப்:2641/3
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி - தேவா-அப்:2650/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் - தேவா-அப்:2703/3
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் - தேவா-அப்:2717/2
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக - தேவா-அப்:2726/1
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே - தேவா-அப்:2736/2
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை - தேவா-அப்:2757/3
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை - தேவா-அப்:2768/2
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் - தேவா-அப்:2849/2
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2864/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை - தேவா-அப்:2880/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2895/2
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் - தேவா-அப்:2902/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை - தேவா-அப்:2916/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு - தேவா-அப்:2942/3
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2969/1
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட - தேவா-அப்:2975/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை - தேவா-அப்:2994/1
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் - தேவா-அப்:3033/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே - தேவா-அப்:3050/1
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி - தேவா-சுந்:10/2
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் - தேவா-சுந்:13/1
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் - தேவா-சுந்:16/2
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் - தேவா-சுந்:66/2
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் - தேவா-சுந்:145/2
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய - தேவா-சுந்:161/1
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா - தேவா-சுந்:203/2
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை - தேவா-சுந்:228/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே - தேவா-சுந்:261/1
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி - தேவா-சுந்:306/1
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி - தேவா-சுந்:308/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா - தேவா-சுந்:506/1
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் - தேவா-சுந்:538/3
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் - தேவா-சுந்:542/2
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை - தேவா-சுந்:584/2
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே - தேவா-சுந்:640/2
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி - தேவா-சுந்:665/3
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை - தேவா-சுந்:678/1
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:707/4
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி - தேவா-சுந்:773/2
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் - தேவா-சுந்:831/1
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் - தேவா-சுந்:851/3
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா - தேவா-சுந்:998/1

 மேல்
 
    பல்_வளை (1)
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் - தேவா-சம்:3581/1

 மேல்
 
    பல்க (1)
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர - தேவா-சம்:529/3

 மேல்
 
    பல்கடையும் (1)
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து - தேவா-சம்:551/1

 மேல்
 
    பல்கணங்கள் (1)
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை - தேவா-சம்:579/1

 மேல்
 
    பல்கால் (1)
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் - தேவா-சுந்:1000/3

 மேல்
 
    பல்கும் (2)
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி - தேவா-சம்:1781/3
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1320/4

 மேல்
 
    பல்பல் (1)
பல்பல் காலம் பயிற்றி பரமனை - தேவா-அப்:2048/1

 மேல்
 
    பல்பல (3)
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் - தேவா-சம்:3539/3
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை - தேவா-அப்:1260/1
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் - தேவா-சுந்:18/3

 மேல்
 
    பல்ல (2)
பல்ல இடத்தும் பயிலும் பரமரே - தேவா-சம்:256/4
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே - தேவா-சம்:3652/2

 மேல்
 
    பல்லவங்கள் (1)
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி - தேவா-சம்:652/1

 மேல்
 
    பல்லவர்க்கு (1)
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் - தேவா-சுந்:916/3

 மேல்
 
    பல்லவன் (1)
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் - தேவா-சுந்:218/1

 மேல்
 
    பல்லவனீச்சுரத்தானை (1)
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை
  ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே - தேவா-சம்:4011/1,2

 மேல்
 
    பல்லவனீச்சுரத்து (11)
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் - தேவா-சம்:711/1
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4001/1,2
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4002/1,2
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4003/1,2
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4004/1,2
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4005/1,2
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4006/1,2
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4007/1,2
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4008/1,2
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4009/1,2
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
  இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4010/1,2

 மேல்
 
    பல்லவனீச்சுரமே (10)
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:701/4
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:702/4
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:703/4
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:704/4
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:705/4
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:706/4
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:707/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:708/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:709/4
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:710/4

 மேல்
 
    பல்லாண்டு (2)
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு - தேவா-அப்:207/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப - தேவா-அப்:3001/2

 மேல்
 
    பல்லார் (1)
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் - தேவா-அப்:2673/1

 மேல்
 
    பல்லார்களும் (1)
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் - தேவா-சம்:3383/3

 மேல்
 
    பல்லாரும் (1)
பல்லாரும் பல தேவர் பணிபவர் - தேவா-அப்:1604/1

 மேல்
 
    பல்லியம் (1)
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் - தேவா-அப்:2171/2

 மேல்
 
    பல்லும் (1)
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4072/2

 மேல்
 
    பல்லை (5)
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா - தேவா-சம்:2805/2
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் - தேவா-சம்:3151/2
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் - தேவா-சம்:3192/2
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் - தேவா-அப்:2934/1
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு - தேவா-சுந்:45/3

 மேல்
 
    பல்லொடு (2)
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் - தேவா-சம்:1129/3
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து - தேவா-அப்:830/3

 மேல்
 
    பல்வேறு (1)
பரிதியானை பல்வேறு சமயங்கள் - தேவா-அப்:1998/1

 மேல்
 
    பல (254)
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் - தேவா-சம்:8/3
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர - தேவா-சம்:90/3
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் - தேவா-சம்:108/2
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் - தேவா-சம்:111/1
ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின் - தேவா-சம்:112/1
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு - தேவா-சம்:123/3
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் - தேவா-சம்:131/1
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் - தேவா-சம்:153/1
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை - தேவா-சம்:167/3
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் - தேவா-சம்:182/2
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் - தேவா-சம்:183/2
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே - தேவா-சம்:183/4
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை - தேவா-சம்:200/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் - தேவா-சம்:218/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு - தேவா-சம்:222/1
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு - தேவா-சம்:231/2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் - தேவா-சம்:232/2
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு - தேவா-சம்:238/2
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி - தேவா-சம்:343/2
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த - தேவா-சம்:347/2
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று - தேவா-சம்:352/3
நிரவி பல தொண்டர்கள் நாளும் - தேவா-சம்:393/3
உடையான் அவன் ஒண் பல பூத - தேவா-சம்:399/3
பல கண்டவன் ஊர் பனையூரே - தேவா-சம்:400/4
பண்டும் பல வேதியர் ஓத - தேவா-சம்:409/3
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி - தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி - தேவா-சம்:429/2
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி - தேவா-சம்:430/2
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி - தேவா-சம்:432/2
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் - தேவா-சம்:486/2
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் - தேவா-சம்:491/1
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே - தேவா-சம்:495/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் - தேவா-சம்:712/1
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு - தேவா-சம்:751/2
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி - தேவா-சம்:793/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய - தேவா-சம்:816/1
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் - தேவா-சம்:835/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் - தேவா-சம்:850/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் - தேவா-சம்:850/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் - தேவா-சம்:860/1
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் - தேவா-சம்:860/2
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன - தேவா-சம்:860/3
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே - தேவா-சம்:860/4
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் - தேவா-சம்:862/1
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி - தேவா-சம்:862/2
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ - தேவா-சம்:916/2
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் - தேவா-சம்:944/2
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு - தேவா-சம்:944/3
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் - தேவா-சம்:1250/1
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி - தேவா-சம்:1275/1
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை - தேவா-சம்:1281/2
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை - தேவா-சம்:1324/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி - தேவா-சம்:1343/3
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி - தேவா-சம்:1406/3
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட - தேவா-சம்:1419/3
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ - தேவா-சம்:1431/2
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே - தேவா-சம்:1509/4
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் - தேவா-சம்:1567/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி - தேவா-சம்:1813/1
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி - தேவா-சம்:1867/1
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற - தேவா-சம்:1871/1
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் - தேவா-சம்:1899/2
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே - தேவா-சம்:1905/4
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து - தேவா-சம்:1934/3
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை - தேவா-சம்:1987/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் - தேவா-சம்:2017/1
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய - தேவா-சம்:2024/1
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய - தேவா-சம்:2024/1
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட - தேவா-சம்:2138/2
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே - தேவா-சம்:2154/4
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு - தேவா-சம்:2158/3
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே - தேவா-சம்:2168/4
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் - தேவா-சம்:2365/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் - தேவா-சம்:2415/2
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் - தேவா-சம்:2418/2
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் - தேவா-சம்:2418/3
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் - தேவா-சம்:2483/2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் - தேவா-சம்:2507/3
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் - தேவா-சம்:2584/2
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற - தேவா-சம்:2598/2
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை - தேவா-சம்:2600/1
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் - தேவா-சம்:2614/2
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே - தேவா-சம்:2620/4
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் - தேவா-சம்:2621/2
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே - தேவா-சம்:2671/4
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் - தேவா-சம்:2730/2
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே - தேவா-சம்:2747/1
செடிய வல்வினை பல தீர்ப்பவனே - தேவா-சம்:2829/2
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் - தேவா-சம்:2881/1
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் - தேவா-சம்:2883/1
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் - தேவா-சம்:2904/1
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன - தேவா-சம்:2906/1
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே - தேவா-சம்:2907/4
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் - தேவா-சம்:2910/2
பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர் - தேவா-சம்:2958/1
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை - தேவா-சம்:2958/2
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன் - தேவா-சம்:2960/1
பா வணம் மேவு சொல் மாலையின் பல
  நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் - தேவா-சம்:2968/1,2
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே - தேவா-சம்:3055/4
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல
  கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் - தேவா-சம்:3057/1,2
நித்தில தொகை பல நிரை தரு மலர் என - தேவா-சம்:3133/1
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் - தேவா-சம்:3154/1
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி - தேவா-சம்:3167/2
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் - தேவா-சம்:3190/2
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை - தேவா-சம்:3203/1
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் - தேவா-சம்:3207/1
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் - தேவா-சம்:3211/3
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே - தேவா-சம்:3217/2
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் - தேவா-சம்:3324/1
காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி - தேவா-சம்:3402/2
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் - தேவா-சம்:3451/1
விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி - தேவா-சம்:3485/1
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி - தேவா-சம்:3485/2
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் - தேவா-சம்:3531/2
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே - தேவா-சம்:3532/1
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் - தேவா-சம்:3536/2
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் - தேவா-சம்:3541/3
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் - தேவா-சம்:3546/1
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் - தேவா-சம்:3547/3
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் - தேவா-சம்:3563/1
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே - தேவா-சம்:3563/4
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர - தேவா-சம்:3565/3
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே - தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே - தேவா-சம்:3568/4
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் - தேவா-சம்:3578/2
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் - தேவா-சம்:3584/2
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் - தேவா-சம்:3603/3
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் - தேவா-சம்:3612/1
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் - தேவா-சம்:3621/2
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் - தேவா-சம்:3630/3
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ - தேவா-சம்:3677/2
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் - தேவா-சம்:3689/3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர - தேவா-சம்:3719/1
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் - தேவா-சம்:3724/1
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் - தேவா-சம்:3751/2
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல
  கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் - தேவா-சம்:3754/1,2
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் - தேவா-சம்:3891/2
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் - தேவா-சம்:3951/3
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே - தேவா-சம்:4037/1
ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே - தேவா-சம்:4047/1
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் - தேவா-சம்:4125/2
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி - தேவா-சம்:4129/3
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் - தேவா-அப்:1/1
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல
  தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே - தேவா-அப்:201/3,4
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை - தேவா-அப்:523/2
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் - தேவா-அப்:770/1
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து - தேவா-அப்:856/1
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து - தேவா-அப்:856/2
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே - தேவா-அப்:946/4
சிரிச்சுற்று பல பேசப்படாமுனம் - தேவா-அப்:1073/3
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் - தேவா-அப்:1112/1
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் - தேவா-அப்:1114/1
இவள் நமை பல பேச தொடங்கினாள் - தேவா-அப்:1139/1
வேற்று கோயில் பல உள மீயச்சூர் - தேவா-அப்:1174/2
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் - தேவா-அப்:1205/1
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை - தேவா-அப்:1225/2
வண்ண நல் மலரான் பல தேவரும் - தேவா-அப்:1247/2
பரமனை பல நாளும் பயிற்று-மின் - தேவா-அப்:1293/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் - தேவா-அப்:1368/2
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே - தேவா-அப்:1430/4
பல்லாரும் பல தேவர் பணிபவர் - தேவா-அப்:1604/1
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் - தேவா-அப்:1674/1
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் - தேவா-அப்:1711/2
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் - தேவா-அப்:1724/1
பறப்பையும் பசுவும் படுத்து பல
  திறக்கவும் உடையோர் திகழும் பதி - தேவா-அப்:1744/1,2
திறம்பி ஊர்வன மற்றும் பல உள - தேவா-அப்:1815/2
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் - தேவா-அப்:2031/2
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் - தேவா-அப்:2060/3
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் - தேவா-அப்:2069/2
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை - தேவா-அப்:2110/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு - தேவா-அப்:2175/1
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை - தேவா-அப்:2195/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் - தேவா-அப்:2202/2
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் - தேவா-அப்:2255/3
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு - தேவா-அப்:2256/2
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் - தேவா-அப்:2256/3
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் - தேவா-அப்:2273/2
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் - தேவா-அப்:2373/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை - தேவா-அப்:2379/2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் - தேவா-அப்:2438/2
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி - தேவா-அப்:2442/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் - தேவா-அப்:2592/1
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ - தேவா-அப்:2675/2
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி - தேவா-அப்:2693/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் - தேவா-அப்:2741/3
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த - தேவா-அப்:2751/1
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் - தேவா-அப்:2796/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் - தேவா-அப்:2840/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் - தேவா-அப்:2852/2
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து - தேவா-அப்:2858/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் - தேவா-அப்:2901/1
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை - தேவா-அப்:2926/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் - தேவா-அப்:2951/3
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி - தேவா-அப்:3010/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் - தேவா-அப்:3019/2
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் - தேவா-அப்:3030/1
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3036/2
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ - தேவா-அப்:3039/1
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை - தேவா-சுந்:2/1
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ - தேவா-சுந்:4/2
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் - தேவா-சுந்:17/2
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் - தேவா-சுந்:36/3
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி - தேவா-சுந்:38/3
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ - தேவா-சுந்:39/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் - தேவா-சுந்:84/2
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் - தேவா-சுந்:89/1
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் - தேவா-சுந்:103/1
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு - தேவா-சுந்:106/1
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் - தேவா-சுந்:125/3
கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் - தேவா-சுந்:149/1
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே - தேவா-சுந்:160/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி - தேவா-சுந்:162/3
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி - தேவா-சுந்:182/3
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:307/3
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை - தேவா-சுந்:412/2
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:413/4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் - தேவா-சுந்:467/1
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் - தேவா-சுந்:471/1
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ - தேவா-சுந்:472/2
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி - தேவா-சுந்:487/1
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் - தேவா-சுந்:500/2
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் - தேவா-சுந்:500/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:536/3
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:596/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் - தேவா-சுந்:597/3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் - தேவா-சுந்:597/3
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை - தேவா-சுந்:611/1
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி - தேவா-சுந்:619/1
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் - தேவா-சுந்:619/2
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் - தேவா-சுந்:619/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி - தேவா-சுந்:647/3
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு - தேவா-சுந்:658/1
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி - தேவா-சுந்:665/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி - தேவா-சுந்:674/3
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் - தேவா-சுந்:680/2
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் - தேவா-சுந்:703/2
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் - தேவா-சுந்:728/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய - தேவா-சுந்:737/2
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் - தேவா-சுந்:739/1
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் - தேவா-சுந்:741/2
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் - தேவா-சுந்:741/3
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன் - தேவா-சுந்:746/1
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் - தேவா-சுந்:749/1
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள - தேவா-சுந்:758/1
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே - தேவா-சுந்:773/4
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு - தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு - தேவா-சுந்:787/3
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் - தேவா-சுந்:810/3
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே - தேவா-சுந்:822/1
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே - தேவா-சுந்:822/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் - தேவா-சுந்:898/1
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி - தேவா-சுந்:909/2
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி - தேவா-சுந்:974/1
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி - தேவா-சுந்:998/3

 மேல்
 
    பல-கால் (1)
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால்
  ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் - தேவா-சம்:2483/2,3

 மேல்
 
    பல-தோறும் (1)
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் - தேவா-சம்:3609/3

 மேல்
 
    பலகாலும் (2)
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த - தேவா-அப்:132/2
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் - தேவா-சுந்:468/2

 மேல்
 
    பலகின் (1)
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே - தேவா-சம்:3409/2

 மேல்
 
    பலகையால் (1)
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற - தேவா-அப்:2486/3

 மேல்
 
    பலங்கள் (2)
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் - தேவா-அப்:2859/2
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி - தேவா-சுந்:162/3

 மேல்
 
    பலங்களால் (1)
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் - தேவா-சம்:861/2

 மேல்
 
    பலங்களும் (4)
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி - தேவா-சம்:2660/1
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி - தேவா-சம்:2668/2
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி - தேவா-சம்:3779/2
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி - தேவா-சம்:3781/1

 மேல்
 
    பலத்தை (1)
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் - தேவா-அப்:2427/1

 மேல்
 
    பலத்தையே (1)
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே - தேவா-சம்:4031/1

 மேல்
 
    பலதளியும் (1)
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே - தேவா-அப்:2789/4

 மேல்
 
    பலபல (19)
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் - தேவா-சம்:48/2
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி - தேவா-சம்:426/2
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் - தேவா-சம்:2209/3
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் - தேவா-சம்:2396/1
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் - தேவா-சம்:2486/2
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார் - தேவா-சம்:2491/2
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் - தேவா-சம்:2493/2
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் - தேவா-சம்:2628/1
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் - தேவா-சம்:2671/2
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் - தேவா-சம்:4071/2
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி - தேவா-சம்:4075/3
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே - தேவா-அப்:15/1
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் - தேவா-அப்:312/2
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் - தேவா-அப்:390/1
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை - தேவா-அப்:454/3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் - தேவா-அப்:579/2
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் - தேவா-அப்:971/2
பாதுகாத்து பலபல கற்பித்து - தேவா-அப்:1937/2
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி - தேவா-சுந்:594/3

 மேல்
 
    பலபலவற்றால் (1)
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால்
  சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு - தேவா-சம்:2220/2,3

 மேல்
 
    பலபலவும் (4)
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் - தேவா-அப்:2241/2
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா - தேவா-அப்:2505/1
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் - தேவா-அப்:2574/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2861/3

 மேல்
 
    பலபலவே (1)
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே - தேவா-சம்:3942/4

 மேல்
 
    பலம் (12)
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் - தேவா-சம்:162/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:911/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் - தேவா-சம்:1195/3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று - தேவா-சம்:1807/3
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ - தேவா-சம்:2021/1
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் - தேவா-சம்:2021/2
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை - தேவா-சம்:2221/2
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு - தேவா-அப்:387/1
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ - தேவா-அப்:976/1
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் - தேவா-சுந்:164/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே - தேவா-சுந்:592/4
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ - தேவா-சுந்:996/3

 மேல்
 
    பலர் (36)
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி - தேவா-சம்:499/1
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் - தேவா-சம்:1120/2
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை - தேவா-சம்:1146/3
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் - தேவா-சம்:1149/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் - தேவா-சம்:1993/1
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை - தேவா-சம்:2029/1
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் - தேவா-சம்:2613/3
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் - தேவா-சம்:2649/2
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர்
  எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் - தேவா-சம்:2705/1,2
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை - தேவா-சம்:3520/1
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற - தேவா-சம்:3804/2
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு - தேவா-அப்:48/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் - தேவா-அப்:116/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் - தேவா-அப்:117/2
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த - தேவா-அப்:132/2
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ - தேவா-அப்:902/3
கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர்
  பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் - தேவா-அப்:1187/2,3
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் - தேவா-அப்:1443/2
முக்கணும் உடையாய் முனிகள் பலர்
  தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு - தேவா-அப்:2017/1,2
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே - தேவா-அப்:2346/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன - தேவா-அப்:2537/3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க - தேவா-அப்:2802/3
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2814/2
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட - தேவா-சுந்:105/3
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் - தேவா-சுந்:188/2
பத்தர் பலர் பாட இருந்த பரமா - தேவா-சுந்:322/2
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் - தேவா-சுந்:328/3
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் - தேவா-சுந்:371/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச - தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் - தேவா-சுந்:434/1
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி - தேவா-சுந்:508/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:530/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய - தேவா-சுந்:539/1
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:610/4
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் - தேவா-சுந்:663/1
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் - தேவா-சுந்:811/1

 மேல்
 
    பலர்க்கு (1)
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் - தேவா-அப்:2701/2

 மேல்
 
    பலர்க்கும் (1)
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே - தேவா-சுந்:552/1

 மேல்
 
    பலர்களாகிலும் (1)
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே - தேவா-சம்:3210/4

 மேல்
 
    பலரும் (22)
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி - தேவா-சம்:23/1
பலரும் பரவும் பனையூரே - தேவா-சம்:395/4
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த - தேவா-சம்:777/2
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த - தேவா-சம்:941/3
பலரும் பரவப்படுவாய் சடை மேல் - தேவா-சம்:1660/1
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் - தேவா-சம்:2005/1
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த - தேவா-சம்:2133/1
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே - தேவா-சம்:2704/1
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே - தேவா-சம்:3564/4
பல் அக விளக்கு அது பலரும் காண்பது - தேவா-அப்:111/3
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் - தேவா-அப்:212/2
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த - தேவா-அப்:351/2
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த - தேவா-அப்:443/1
விண்உளார் பலரும் அறி ஆனையார் - தேவா-அப்:1443/3
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து - தேவா-சுந்:11/3
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே - தேவா-சுந்:478/3
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே - தேவா-சுந்:481/4
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் - தேவா-சுந்:535/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் - தேவா-சுந்:538/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை - தேவா-சுந்:662/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர - தேவா-சுந்:886/1
பலரும் பரவும் பவள படியான் - தேவா-சுந்:930/2

 மேல்
 
    பலரையும் (2)
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் - தேவா-சுந்:137/3
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே - தேவா-சுந்:297/1

 மேல்
 
    பலரோடு (1)
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள் - தேவா-சம்:1718/1

 மேல்
 
    பலவாய் (1)
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் - தேவா-சுந்:485/2

 மேல்
 
    பலவிதம் (1)
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம்
  வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே - தேவா-சம்:3566/3,4

 மேல்
 
    பலவின் (11)
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் - தேவா-சம்:30/3
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே - தேவா-சம்:726/4
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் - தேவா-சம்:1072/1
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே - தேவா-சம்:2235/4
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் - தேவா-சம்:2738/3
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் - தேவா-சம்:2796/3
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் - தேவா-சம்:3432/2
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா - தேவா-சம்:3433/3
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் - தேவா-சம்:3598/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே - தேவா-சம்:3630/4
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் - தேவா-சுந்:30/3

 மேல்
 
    பலவினொடு (1)
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே - தேவா-சம்:846/4

 மேல்
 
    பலவும் (51)
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும்
  மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் - தேவா-சம்:111/2,3
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் - தேவா-சம்:332/1
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி - தேவா-சம்:344/1
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார் - தேவா-சம்:737/1
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ - தேவா-சம்:758/2
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று - தேவா-சம்:1167/1
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை - தேவா-சம்:2235/1
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் - தேவா-சம்:2235/2
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட - தேவா-சம்:2235/3
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் - தேவா-சம்:2337/3
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும்
  அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - தேவா-சம்:2390/3,4
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
  அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - தேவா-சம்:2391/3,4
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும்
  அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - தேவா-சம்:2396/3,4
ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு - தேவா-சம்:2517/1
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் - தேவா-சம்:2553/2
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய - தேவா-சம்:2651/1
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் - தேவா-சம்:2956/1
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி - தேவா-சம்:3491/1
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
  தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் - தேவா-சம்:3562/1,2
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் - தேவா-சம்:3897/1
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் - தேவா-சம்:3953/3
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு - தேவா-சம்:4069/1
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று - தேவா-அப்:251/3
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய - தேவா-அப்:252/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ - தேவா-அப்:349/1
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி - தேவா-அப்:368/2
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் - தேவா-அப்:382/1
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் - தேவா-அப்:421/3
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய - தேவா-அப்:499/3
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் - தேவா-அப்:500/2
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய - தேவா-அப்:506/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி - தேவா-அப்:541/3
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து - தேவா-அப்:562/3
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து - தேவா-அப்:595/1
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி - தேவா-அப்:643/2
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் - தேவா-அப்:686/1
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை - தேவா-அப்:745/3
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் - தேவா-அப்:1311/1
பலவும் வல்வினை பாறும் பரிசினால் - தேவா-அப்:1635/1
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் - தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் - தேவா-அப்:2374/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ - தேவா-அப்:2430/1
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ - தேவா-அப்:2430/2
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே - தேவா-அப்:2430/4
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே - தேவா-அப்:2450/2
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே - தேவா-அப்:2804/4
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு - தேவா-அப்:2988/2
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே - தேவா-சுந்:90/4
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் - தேவா-சுந்:426/1
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் - தேவா-சுந்:427/3
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது - தேவா-சுந்:968/3

 மேல்
 
    பலா (3)
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய - தேவா-சம்:2651/1
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் - தேவா-சம்:3596/3
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை - தேவா-சம்:4082/3

 மேல்
 
    பலாக்களும் (1)
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி - தேவா-சுந்:127/1

 மேல்
 
    பலாசம் (1)
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் - தேவா-அப்:274/1

 மேல்
 
    பலாவின் (1)
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் - தேவா-சம்:2708/3

 மேல்
 
    பலி (289)
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் - தேவா-சம்:2/2
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் - தேவா-சம்:4/2
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் - தேவா-சம்:10/2
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி - தேவா-சம்:12/2
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் - தேவா-சம்:24/2
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த - தேவா-சம்:28/1
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் - தேவா-சம்:74/3
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் - தேவா-சம்:100/2
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் - தேவா-சம்:132/2
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் - தேவா-சம்:133/2
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா - தேவா-சம்:180/2
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் - தேவா-சம்:191/1
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே - தேவா-சம்:213/4
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை - தேவா-சம்:268/3
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த - தேவா-சம்:305/1
காடும் நாடும் கலக்க பலி நண்ணி - தேவா-சம்:306/1
அயலார் கடையில் பலி கொண்ட அழகன் - தேவா-சம்:319/2
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் - தேவா-சம்:351/2
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட - தேவா-சம்:355/1
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் - தேவா-சம்:397/2
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா - தேவா-சம்:431/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி - தேவா-சம்:434/2
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி - தேவா-சம்:435/2
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் - தேவா-சம்:470/2
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் - தேவா-சம்:495/2
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய் - தேவா-சம்:504/1
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் - தேவா-சம்:505/2
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே - தேவா-சம்:506/2
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து - தேவா-சம்:517/1
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து - தேவா-சம்:551/1
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் - தேவா-சம்:562/3
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் - தேவா-சம்:563/1
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் - தேவா-சம்:572/3
மிக்கார் வந்து விரும்பி பலி இட - தேவா-சம்:585/1
பரக்கினார் படு வெண் தலையில் பலி
  விரக்கினான் உறை வேற்காட்டூர் - தேவா-சம்:620/1,2
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே - தேவா-சம்:680/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே - தேவா-சம்:684/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே - தேவா-சம்:688/2
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் - தேவா-சம்:740/1
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் - தேவா-சம்:779/3
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை - தேவா-சம்:782/1
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து - தேவா-சம்:803/2
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி - தேவா-சம்:810/2
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக - தேவா-சம்:813/2
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் - தேவா-சம்:825/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் - தேவா-சம்:850/1
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் - தேவா-சம்:853/3
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் - தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று - தேவா-சம்:862/3
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு - தேவா-சம்:884/1
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை - தேவா-சம்:894/3
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1050/3
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் - தேவா-சம்:1065/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற - தேவா-சம்:1124/3
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய் - தேவா-சம்:1158/2
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான் - தேவா-சம்:1187/3
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய் - தேவா-சம்:1229/2
அங்கு இடு பலி கொளுமவன் கோப - தேவா-சம்:1238/2
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல - தேவா-சம்:1287/1
கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர் - தேவா-சம்:1318/2
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் - தேவா-சம்:1332/3
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் - தேவா-சம்:1354/3
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் - தேவா-சம்:1395/2
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து - தேவா-சம்:1433/2
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் - தேவா-சம்:1462/3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே - தேவா-சம்:1480/4
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே - தேவா-சம்:1482/4
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே - தேவா-சம்:1484/4
ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே - தேவா-சம்:1485/4
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே - தேவா-சம்:1486/4
சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே - தேவா-சம்:1488/4
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே - தேவா-சம்:1489/4
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே - தேவா-சம்:1510/4
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை - தேவா-சம்:1535/1
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே - தேவா-சம்:1541/2
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம் - தேவா-சம்:1594/1
உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும் - தேவா-சம்:1612/2
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் - தேவா-சம்:1658/2
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே - தேவா-சம்:1726/2
இரவிடை பலி கொள்ளும் எம் இறை - தேவா-சம்:1737/2
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ - தேவா-சம்:1813/3
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் - தேவா-சம்:1844/3
உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே - தேவா-சம்:1855/4
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே - தேவா-சம்:1867/4
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் - தேவா-சம்:1934/2
பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் - தேவா-சம்:1977/3
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் - தேவா-சம்:2093/2
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் - தேவா-சம்:2097/2
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் - தேவா-சம்:2117/3
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத - தேவா-சம்:2206/1
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி - தேவா-சம்:2253/2
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் - தேவா-சம்:2281/2
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும் - தேவா-சம்:2293/1
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் - தேவா-சம்:2369/2
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை - தேவா-சம்:2408/2
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் - தேவா-சம்:2414/3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் - தேவா-சம்:2458/1
விரவுவாரையும் உடையார் வெண் தலை பலி கொள்வது உடையார் - தேவா-சம்:2490/2
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் - தேவா-சம்:2608/2
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் - தேவா-சம்:2661/3
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் - தேவா-சம்:2671/2
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் - தேவா-சம்:2676/2
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய - தேவா-சம்:2677/3
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய - தேவா-சம்:2679/3
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை - தேவா-சம்:2770/1
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது - தேவா-சம்:2792/2
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா - தேவா-சம்:2805/2
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா - தேவா-சம்:2806/2
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய - தேவா-சம்:2883/2
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் - தேவா-சம்:2893/2
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் - தேவா-சம்:3004/2
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை - தேவா-சம்:3086/3
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை - தேவா-சம்:3107/2
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி
  உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை - தேவா-சம்:3110/1,2
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் - தேவா-சம்:3119/2
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் - தேவா-சம்:3151/2
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை - தேவா-சம்:3191/2
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் - தேவா-சம்:3192/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் - தேவா-சம்:3194/1
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே - தேவா-சம்:3200/4
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் - தேவா-சம்:3261/2
கொள்வனார் இடு வெண் தலையில் பலி
  கள்வனார் உறையும் கழிப்பாலையை - தேவா-சம்:3271/2,3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து - தேவா-சம்:3280/1
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் - தேவா-சம்:3398/3
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் - தேவா-சம்:3438/3
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே - தேவா-சம்:3443/4
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே - தேவா-சம்:3444/4
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே - தேவா-சம்:3479/2
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் - தேவா-சம்:3500/1
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் - தேவா-சம்:3529/2
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் - தேவா-சம்:3552/1
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் - தேவா-சம்:3592/2
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் - தேவா-சம்:3614/2
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா - தேவா-சம்:3716/1
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் - தேவா-சம்:3718/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் - தேவா-சம்:3721/1
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் - தேவா-சம்:3729/3
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
  ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் - தேவா-சம்:3746/1,2
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே - தேவா-சம்:3749/4
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் - தேவா-சம்:3750/1
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் - தேவா-சம்:3767/2
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் - தேவா-சம்:3772/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் - தேவா-சம்:3800/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து - தேவா-சம்:3912/2
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து - தேவா-சம்:3915/2
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் - தேவா-சம்:3916/2
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் - தேவா-சம்:3917/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் - தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் - தேவா-சம்:3919/2
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் - தேவா-சம்:3920/2
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே - தேவா-சம்:3935/4
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் - தேவா-சம்:3939/2
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4005/1
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே - தேவா-சம்:4027/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே - தேவா-சம்:4027/3
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே - தேவா-சம்:4046/3
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4108/4
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் - தேவா-சம்:4114/2
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் - தேவா-அப்:3/1
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் - தேவா-அப்:6/3
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் - தேவா-அப்:59/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் - தேவா-அப்:60/2
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை - தேவா-அப்:66/2
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் - தேவா-அப்:82/2
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே - தேவா-அப்:208/2
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் - தேவா-அப்:438/2
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே - தேவா-அப்:494/2
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் - தேவா-அப்:513/2
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் - தேவா-அப்:550/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் - தேவா-அப்:558/3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் - தேவா-அப்:603/1
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் - தேவா-அப்:705/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட - தேவா-அப்:788/2
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் - தேவா-அப்:825/2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் - தேவா-அப்:853/3
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் - தேவா-அப்:864/2
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ - தேவா-அப்:902/3
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து - தேவா-அப்:943/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து - தேவா-அப்:945/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து - தேவா-அப்:999/3
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் - தேவா-அப்:1065/2
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் - தேவா-அப்:1124/2
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி
  கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் - தேவா-அப்:1125/1,2
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை - தேவா-அப்:1150/1
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி - தேவா-அப்:1151/1
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து - தேவா-அப்:1159/3
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் - தேவா-அப்:1295/2
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் - தேவா-அப்:1308/3
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் - தேவா-அப்:1320/2
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் - தேவா-அப்:1364/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை - தேவா-அப்:1370/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி
  தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே - தேவா-அப்:1427/3,4
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் - தேவா-அப்:1518/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ - தேவா-அப்:1521/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி - தேவா-அப்:1590/3
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் - தேவா-அப்:1624/2
நன் பகல் பலி தேரினும் நாரையூர் - தேவா-அப்:1629/3
படலையானை பலி திரிவான் செலும் - தேவா-அப்:1997/2
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் - தேவா-அப்:2029/2
புக்கு பல் பலி தேரும் புராணனை - தேவா-அப்:2039/2
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் - தேவா-அப்:2044/1
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே - தேவா-அப்:2119/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி - தேவா-அப்:2136/2
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் - தேவா-அப்:2168/1
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி - தேவா-அப்:2177/3
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2184/4
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் - தேவா-அப்:2185/2
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2191/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2191/4
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் - தேவா-அப்:2214/2
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு - தேவா-அப்:2219/1
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் - தேவா-அப்:2248/2
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் - தேவா-அப்:2254/2
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே - தேவா-அப்:2255/4
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் - தேவா-அப்:2269/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் - தேவா-அப்:2333/1
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே - தேவா-அப்:2346/2
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் - தேவா-அப்:2370/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் - தேவா-அப்:2388/2
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2445/4
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் - தேவா-அப்:2478/2
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் - தேவா-அப்:2484/3
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே - தேவா-அப்:2538/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் - தேவா-அப்:2540/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு - தேவா-அப்:2561/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே - தேவா-அப்:2562/1
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் - தேவா-அப்:2598/3
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் - தேவா-அப்:2606/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் - தேவா-அப்:2622/3
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் - தேவா-அப்:2680/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் - தேவா-அப்:2716/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை - தேவா-அப்:2825/1
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் - தேவா-அப்:2830/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் - தேவா-அப்:2845/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை - தேவா-அப்:2876/1
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை - தேவா-அப்:2943/2
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை - தேவா-அப்:2944/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை - தேவா-அப்:2979/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை - தேவா-அப்:3025/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே - தேவா-அப்:3026/4
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் - தேவா-அப்:3030/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் - தேவா-அப்:3034/3
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் - தேவா-அப்:3041/1
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா - தேவா-அப்:3061/2
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே - தேவா-சுந்:37/1
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு - தேவா-சுந்:45/3
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் - தேவா-சுந்:87/2
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் - தேவா-சுந்:108/2
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் - தேவா-சுந்:153/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை - தேவா-சுந்:166/2
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் - தேவா-சுந்:184/3
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் - தேவா-சுந்:194/1
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் - தேவா-சுந்:195/3
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா - தேவா-சுந்:203/2
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் - தேவா-சுந்:266/3
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் - தேவா-சுந்:280/1
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை - தேவா-சுந்:328/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து - தேவா-சுந்:331/3
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் - தேவா-சுந்:361/2
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் - தேவா-சுந்:364/2
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ - தேவா-சுந்:365/2
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே - தேவா-சுந்:415/3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே - தேவா-சுந்:420/3
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே - தேவா-சுந்:441/2
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ - தேவா-சுந்:444/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் - தேவா-சுந்:469/2
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே - தேவா-சுந்:483/4
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி - தேவா-சுந்:542/3
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் - தேவா-சுந்:544/3
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை - தேவா-சுந்:641/1
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது - தேவா-சுந்:737/3
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் - தேவா-சுந்:787/1
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே - தேவா-சுந்:846/4
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று - தேவா-சுந்:864/1
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் - தேவா-சுந்:899/1
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் - தேவா-சுந்:900/3
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு - தேவா-சுந்:948/1
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில - தேவா-சுந்:988/2
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி
  பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் - தேவா-சுந்:995/1,2
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே - தேவா-சுந்:1029/2

 மேல்
 
    பலிக்கு (40)
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே - தேவா-சம்:679/1
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் - தேவா-சம்:829/2
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் - தேவா-சம்:1397/1
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே - தேவா-சம்:1495/4
ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று - தேவா-சம்:1877/1
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் - தேவா-சம்:2217/1
முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் - தேவா-சம்:2359/1
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் - தேவா-சம்:2436/2
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் - தேவா-சம்:2475/3
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் - தேவா-சம்:2509/2
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் - தேவா-சம்:2523/3
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று - தேவா-சம்:2621/3
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் - தேவா-சம்:3447/3
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் - தேவா-சம்:3493/2
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் - தேவா-சம்:3651/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று - தேவா-சம்:3874/2
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் - தேவா-அப்:128/3
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் - தேவா-அப்:159/3
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே - தேவா-அப்:746/2
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் - தேவா-அப்:944/1
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் - தேவா-அப்:1022/2
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் - தேவா-அப்:1113/1
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் - தேவா-அப்:1115/1
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி - தேவா-அப்:1786/2
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் - தேவா-அப்:2679/2
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் - தேவா-அப்:2682/2
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் - தேவா-அப்:2742/2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் - தேவா-அப்:3042/2
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு
  விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே - தேவா-சுந்:54/3,4
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் - தேவா-சுந்:57/2
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் - தேவா-சுந்:83/2
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் - தேவா-சுந்:85/2
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே - தேவா-சுந்:291/2
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே - தேவா-சுந்:362/2
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று - தேவா-சுந்:416/1
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே - தேவா-சுந்:437/2
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே - தேவா-சுந்:442/2
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே - தேவா-சுந்:443/2
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை - தேவா-சுந்:460/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் - தேவா-சுந்:650/2

 மேல்
 
    பலிகள் (1)
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு - தேவா-அப்:2219/1

 மேல்
 
    பலிகொடு (1)
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் - தேவா-சம்:3801/2

 மேல்
 
    பலிகொளும் (1)
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே - தேவா-சம்:3789/2

 மேல்
 
    பலிதான் (1)
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன - தேவா-அப்:2536/2

 மேல்
 
    பலியவர் (1)
இலர் என இடு பலியவர் இடைமருதினை - தேவா-சம்:1317/3

 மேல்
 
    பலியன் (1)
தலை சேர் பலியன் சதுரன் விதிரும் - தேவா-சம்:1704/2

 மேல்
 
    பலியார்தாமே (1)
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2448/4

 மேல்
 
    பலியால் (1)
பலியால் போற்ற நலியா வினையே - தேவா-சம்:3235/2

 மேல்
 
    பலியான் (2)
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான்
  விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே - தேவா-சம்:3452/3,4
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் - தேவா-சம்:3453/1

 மேல்
 
    பலியினன் (1)
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் - தேவா-அப்:870/2

 மேல்
 
    பலியீர் (1)
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் - தேவா-சம்:2049/2

 மேல்
 
    பலியுடன் (1)
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க - தேவா-சம்:4128/1

 மேல்
 
    பலியும் (10)
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே - தேவா-சம்:724/4
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் - தேவா-சம்:1567/3
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் - தேவா-சம்:1598/2
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே - தேவா-சம்:2717/1
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் - தேவா-அப்:559/1
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் - தேவா-அப்:2174/2
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே - தேவா-அப்:2174/4
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி - தேவா-அப்:2214/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் - தேவா-அப்:2440/2
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி - தேவா-அப்:2535/3

 மேல்
 
    பலியுளும் (1)
பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் - தேவா-சம்:3077/2

 மேல்
 
    பலியோடு (2)
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே - தேவா-சம்:683/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே - தேவா-சம்:686/3

 மேல்
 
    பவ்வ (1)
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை - தேவா-சம்:608/3

 மேல்
 
    பவ்வத்து (1)
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் - தேவா-அப்:498/1

 மேல்
 
    பவ்வம் (3)
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி - தேவா-சம்:2590/1
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் - தேவா-அப்:2114/3
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் - தேவா-அப்:2154/2

 மேல்
 
    பவ்வம்தான் (1)
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற - தேவா-அப்:2739/1

 மேல்
 
    பவணநந்தியும் (1)
கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா - தேவா-சம்:3216/1

 மேல்
 
    பவணனாய் (1)
பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை - தேவா-அப்:47/1

 மேல்
 
    பவந்த (1)
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் - தேவா-அப்:2215/1

 மேல்
 
    பவம் (3)
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய - தேவா-சம்:217/3
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி - தேவா-சம்:4164/2
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் - தேவா-அப்:2585/2

 மேல்
 
    பவர் (1)
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட - தேவா-சம்:3759/2

 மேல்
 
    பவர்ந்திட்ட (1)
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி - தேவா-அப்:315/2

 மேல்
 
    பவரும் (1)
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே - தேவா-சம்:940/4

 மேல்
 
    பவழ (2)
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி - தேவா-சம்:287/1
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் - தேவா-சம்:489/2

 மேல்
 
    பவள (77)
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் - தேவா-சம்:89/3
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை - தேவா-சம்:185/2
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற - தேவா-சம்:639/1
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் - தேவா-சம்:649/2
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த - தேவா-சம்:777/2
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே - தேவா-சம்:794/4
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் - தேவா-சம்:806/2
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் - தேவா-சம்:890/3
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் - தேவா-சம்:1160/2
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு - தேவா-சம்:1327/2
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் - தேவா-சம்:1527/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் - தேவா-சம்:2390/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து - தேவா-சம்:2812/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள
  திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே - தேவா-சம்:3511/3,4
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே - தேவா-சம்:3604/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் - தேவா-சம்:3631/3
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4003/1
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் - தேவா-அப்:11/2
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் - தேவா-அப்:32/1
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் - தேவா-அப்:52/1
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் - தேவா-அப்:52/2
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் - தேவா-அப்:52/3
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே - தேவா-அப்:125/4
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் - தேவா-அப்:259/3
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே - தேவா-அப்:434/4
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் - தேவா-அப்:612/1
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் - தேவா-அப்:627/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் - தேவா-அப்:907/1
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய - தேவா-அப்:946/1
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள
  தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே - தேவா-அப்:957/3,4
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே - தேவா-அப்:1050/4
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே - தேவா-அப்:1060/1
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் - தேவா-அப்:1060/2
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் - தேவா-அப்:1060/3
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே - தேவா-அப்:1060/4
பவள மேனியர் பாலைத்துறையரே - தேவா-அப்:1580/4
பண்ணினை பவள திரள் மா மணி - தேவா-அப்:1601/1
கண் நிறைந்த கன பவள திரள் - தேவா-அப்:1818/1
ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள் - தேவா-அப்:1995/3
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே - தேவா-அப்:2119/3
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட - தேவா-அப்:2127/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி - தேவா-அப்:2147/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி - தேவா-அப்:2148/3
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் - தேவா-அப்:2167/2
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை - தேவா-அப்:2197/3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் - தேவா-அப்:2217/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற - தேவா-அப்:2293/1
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி - தேவா-அப்:2306/2
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் - தேவா-அப்:2325/3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் - தேவா-அப்:2341/1
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை - தேவா-அப்:2383/3
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை - தேவா-அப்:2419/1
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் - தேவா-அப்:2545/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை - தேவா-அப்:2547/2
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற - தேவா-அப்:2587/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் - தேவா-அப்:2623/1
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா - தேவா-அப்:2630/3
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே - தேவா-அப்:2722/3
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை - தேவா-அப்:2725/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி - தேவா-அப்:2750/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் - தேவா-அப்:2809/2
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் - தேவா-அப்:2832/2
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி - தேவா-அப்:2938/3
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் - தேவா-அப்:2989/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த - தேவா-அப்:3016/3
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் - தேவா-அப்:3030/1
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் - தேவா-சுந்:72/1
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:164/4
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் - தேவா-சுந்:384/2
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே - தேவா-சுந்:482/4
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி - தேவா-சுந்:702/2
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் - தேவா-சுந்:720/2
பவள கனி வாய் பாவை_பங்கன் - தேவா-சுந்:925/1
பலரும் பரவும் பவள படியான் - தேவா-சுந்:930/2
பற்றி ஊரும் பவள சடையான் - தேவா-சுந்:932/2
பளிக்கு தாரை பவள வெற்பில் - தேவா-சுந்:957/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் - தேவா-சுந்:1028/3

 மேல்
 
    பவள_வண்ணர் (2)
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர்
  துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் - தேவா-அப்:2217/2,3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் - தேவா-அப்:2341/1

 மேல்
 
    பவள_வண்ணன் (1)
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் - தேவா-அப்:2167/2

 மேல்
 
    பவளத்தின் (4)
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி - தேவா-சம்:2602/2
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே - தேவா-அப்:2488/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் - தேவா-அப்:2845/2
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை - தேவா-சுந்:881/1

 மேல்
 
    பவளத்து (2)
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து - தேவா-சம்:770/2
முத்தினை மணியை பவளத்து ஒளிர் - தேவா-அப்:1701/1

 மேல்
 
    பவளத்தை (7)
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் - தேவா-சம்:2597/2
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை
  தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் - தேவா-சம்:2656/1,2
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை
  சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை - தேவா-அப்:145/1,2
முத்தினை பவளத்தை முளைத்த எம் - தேவா-அப்:1233/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2375/3
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை - தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை - தேவா-அப்:2549/2

 மேல்
 
    பவளத்தொடு (1)
முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் - தேவா-சம்:654/2

 மேல்
 
    பவளம் (28)
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே - தேவா-சம்:718/4
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி - தேவா-சம்:809/3
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி - தேவா-சம்:1105/2
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே - தேவா-சம்:1418/4
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் - தேவா-சம்:1470/2
கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் - தேவா-சம்:1533/3
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் - தேவா-சம்:2092/3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் - தேவா-சம்:2105/1
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் - தேவா-சம்:2190/1
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக - தேவா-சம்:2333/2
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் - தேவா-சம்:2620/2
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம்
  வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த - தேவா-சம்:2658/2,3
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம்
  தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே - தேவா-சம்:3503/3,4
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி - தேவா-சம்:4120/1
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ - தேவா-அப்:52/4
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் - தேவா-அப்:59/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்
  தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை - தேவா-அப்:63/1,2
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த - தேவா-அப்:132/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் - தேவா-அப்:297/3
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் - தேவா-அப்:716/1
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் - தேவா-அப்:783/2
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா - தேவா-அப்:892/2
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை - தேவா-அப்:1014/1
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் - தேவா-அப்:1996/1
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற - தேவா-அப்:2422/3
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ - தேவா-அப்:2672/1
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை - தேவா-அப்:2822/1
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் - தேவா-சுந்:968/1

 மேல்
 
    பவளமாய் (1)
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் - தேவா-சம்:2658/1

 மேல்
 
    பவளமும் (4)
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் - தேவா-சம்:3129/1
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே - தேவா-சம்:3763/3
சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் - தேவா-அப்:210/3
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து - தேவா-சுந்:733/3

 மேல்
 
    பவளமேனியர் (1)
தழுவின கழுவுவர் பவளமேனியர்
  மழுவினர் மான் மறி கையர் மங்கையை - தேவா-அப்:98/2,3

 மேல்
 
    பவளமொடு (1)
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய - தேவா-சம்:831/1

 மேல்
 
    பவளவாயார் (1)
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார்
  வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி - தேவா-அப்:2701/2,3

 மேல்
 
    பவன் (3)
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் - தேவா-அப்:1058/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே - தேவா-அப்:2462/3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற - தேவா-அப்:2873/3

 மேல்
 
    பவனங்கள் (1)
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற - தேவா-அப்:2873/3

 மேல்
 
    பவனம் (1)
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் - தேவா-அப்:615/2

 மேல்
 
    பவனமாய் (1)
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு - தேவா-சம்:2324/1

 மேல்
 
    பவனமும் (1)
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் - தேவா-அப்:466/1

 மேல்
 
    பவனாய் (1)
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற - தேவா-அப்:2873/3

 மேல்
 
    பவனி (1)
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் - தேவா-அப்:1139/3

 மேல்
 
    பவித்திர (1)
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ - தேவா-சுந்:317/2

 மேல்
 
    பவித்திரம் (1)
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு - தேவா-அப்:1994/2

 மேல்
 
    பவித்திரனை (1)
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை - தேவா-அப்:2547/2

 மேல்
 
    பழ (7)
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் - தேவா-சம்:89/2
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே - தேவா-சம்:145/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே - தேவா-சம்:150/4
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் - தேவா-சம்:1775/2
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் - தேவா-அப்:1055/3
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட - தேவா-சுந்:693/3
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர - தேவா-சுந்:798/1

 மேல்
 
    பழக்கமொடு (1)
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த - தேவா-அப்:1020/2

 மேல்
 
    பழக்கு (1)
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் - தேவா-அப்:681/2

 மேல்
 
    பழக (4)
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை - தேவா-சம்:3290/1
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த - தேவா-சம்:3804/1
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா - தேவா-அப்:497/1
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய - தேவா-அப்:811/1

 மேல்
 
    பழகனை (1)
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் - தேவா-அப்:723/1

 மேல்
 
    பழகாநின்று (1)
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் - தேவா-சுந்:784/1

 மேல்
 
    பழகி (1)
பழகி நின் அடி சூடிய பாலனை - தேவா-அப்:1202/1

 மேல்
 
    பழகிய (1)
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் - தேவா-அப்:2380/1

 மேல்
 
    பழகினார் (1)
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி - தேவா-அப்:1645/2

 மேல்
 
    பழகினால் (1)
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் - தேவா-அப்:1847/1

 மேல்
 
    பழகும் (2)
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் - தேவா-சம்:1037/1
பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும் - தேவா-சம்:1847/1

 மேல்
 
    பழங்கிழமை (1)
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு - தேவா-சம்:1415/2

 மேல்
 
    பழத்திடை (1)
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் - தேவா-சுந்:552/2

 மேல்
 
    பழத்தில் (1)
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி - தேவா-அப்:3009/3

 மேல்
 
    பழத்தின் (1)
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் - தேவா-அப்:2233/2

 மேல்
 
    பழத்தினால் (1)
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி - தேவா-சம்:660/1

 மேல்
 
    பழத்தினில் (3)
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி - தேவா-அப்:682/1
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை - தேவா-அப்:1544/1
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் - தேவா-சுந்:294/1

 மேல்
 
    பழத்து (1)
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே - தேவா-அப்:574/4

 மேல்
 
    பழம் (33)
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே - தேவா-சம்:727/4
பொன் கரை பொரு பழம் காவிரியின் - தேவா-சம்:1207/3
பண்டு அமர்தரு பழம் காவிரியின் - தேவா-சம்:1216/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி - தேவா-சம்:1401/3
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி - தேவா-சம்:2317/1
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2758/2
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2760/2
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2762/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2764/2
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் - தேவா-சம்:2785/3
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் - தேவா-சம்:3104/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் - தேவா-சம்:3429/2
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா - தேவா-சம்:3433/3
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா - தேவா-சம்:3434/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக - தேவா-சம்:3910/2
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் - தேவா-சம்:4088/3
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை - தேவா-அப்:145/1
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி - தேவா-அப்:534/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் - தேவா-அப்:535/2
பாடி பெற்ற பரிசில் பழம் காசு - தேவா-அப்:1575/1
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி - தேவா-அப்:1645/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த - தேவா-அப்:2572/3
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் - தேவா-அப்:2605/2
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி - தேவா-அப்:3009/3
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் - தேவா-சுந்:442/3
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி - தேவா-சுந்:508/3
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி - தேவா-சுந்:514/2
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் - தேவா-சுந்:589/3
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை - தேவா-சுந்:721/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் - தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் - தேவா-சுந்:732/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை - தேவா-சுந்:737/1
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் - தேவா-சுந்:939/1

 மேல்
 
    பழம்படி (1)
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே - தேவா-அப்:793/4

 மேல்
 
    பழமண்ணிப்படிக்கரையே (8)
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:219/4
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:220/4
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:221/4
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:222/4
பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:223/4
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:224/4
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:225/4
பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:226/4

 மேல்
 
    பழமண்ணிப்படிக்கரையை (1)
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை
  அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் - தேவா-சுந்:228/1,2

 மேல்
 
    பழமமோ (1)
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ - தேவா-அப்:2180/3

 மேல்
 
    பழமும் (2)
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2758/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை - தேவா-அப்:2827/2

 மேல்
 
    பழமை (1)
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் - தேவா-சம்:3552/2

 மேல்
 
    பழவினை (7)
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே - தேவா-அப்:280/4
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் - தேவா-அப்:838/3
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி - தேவா-அப்:883/3
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் - தேவா-அப்:2891/2
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே - தேவா-அப்:2998/4
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை - தேவா-சுந்:752/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை - தேவா-சுந்:757/4

 மேல்
 
    பழவினையின் (1)
பண்டு செய்த பழவினையின் பயன் - தேவா-அப்:1537/1

 மேல்
 
    பழன (42)
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு - தேவா-சம்:647/1
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே - தேவா-சம்:722/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே - தேவா-சம்:723/4
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே - தேவா-சம்:724/4
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே - தேவா-சம்:725/4
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே - தேவா-சம்:726/4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே - தேவா-சம்:727/4
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே - தேவா-சம்:728/4
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே - தேவா-சம்:729/4
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே - தேவா-சம்:730/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே - தேவா-சம்:731/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் - தேவா-சம்:1499/2
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் - தேவா-சம்:2040/2
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே - தேவா-சம்:3660/3
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே - தேவா-அப்:256/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி - தேவா-அப்:273/3
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:649/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:652/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:657/4
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை - தேவா-அப்:2200/3
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2454/4
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் - தேவா-அப்:2673/1
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:411/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே - தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே - தேவா-சுந்:419/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே - தேவா-சுந்:423/4
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் - தேவா-சுந்:882/2
சேறு செய் கழனி பழன திரு பனையூர் - தேவா-சுந்:883/2
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் - தேவா-சுந்:884/2
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் - தேவா-சுந்:886/2
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் - தேவா-சுந்:889/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் - தேவா-சுந்:890/2
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1010/4

 மேல்
 
    பழனத்தார் (1)
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல - தேவா-அப்:2836/2

 மேல்
 
    பழனத்தான் (15)
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
  முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி - தேவா-அப்:114/2,3
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
  வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் - தேவா-அப்:115/2,3
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான்
  நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே - தேவா-அப்:116/2,3
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்
  மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை - தேவா-அப்:117/2,3
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்
  தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ - தேவா-அப்:119/3,4
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
  கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த - தேவா-அப்:120/2,3
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான்
  கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை - தேவா-அப்:121/2,3
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
  உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் - தேவா-அப்:122/2,3
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
  அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி - தேவா-அப்:123/2,3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
  திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே - தேவா-அப்:1417/3,4
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான்
  எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே - தேவா-அப்:1419/3,4
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
  தார் கொள் மாலை சடை கரந்திட்டதே - தேவா-அப்:1420/3,4
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்
  எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே - தேவா-அப்:1422/3,4
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
  தாள்-கண் நின்று தலை வணங்கார்களே - தேவா-அப்:1423/3,4
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
  கூறினான் உமையாளொடும் கூடவே - தேவா-அப்:1424/3,4

 மேல்
 
    பழனத்தானை (2)
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை - தேவா-அப்:2276/2
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை - தேவா-அப்:2306/1

 மேல்
 
    பழனத்து (27)
பங்கயங்கள் மலரும் பழனத்து
  செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் - தேவா-சம்:285/1,2
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் - தேவா-சம்:1470/1
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை - தேவா-அப்:153/2
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே - தேவா-அப்:363/4
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த - தேவா-அப்:443/1
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே - தேவா-அப்:833/3
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் - தேவா-அப்:834/3
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் - தேவா-அப்:835/3
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் - தேவா-அப்:836/3
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே - தேவா-அப்:837/3
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் - தேவா-அப்:838/3
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை - தேவா-அப்:839/3
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு - தேவா-அப்:840/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் - தேவா-அப்:841/3
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் - தேவா-அப்:842/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் - தேவா-அப்:2597/2
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:603/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:608/4

 மேல்
 
    பழனத்தை (1)
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
  வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே - தேவா-சம்:732/3,4

 மேல்
 
    பழனப்பதியானே (1)
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே - தேவா-சுந்:483/4

 மேல்
 
    பழனம் (24)
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் - தேவா-சம்:1471/2
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே - தேவா-சம்:2131/4
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய - தேவா-சம்:2149/3
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் - தேவா-சம்:2553/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் - தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் - தேவா-சம்:3246/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு - தேவா-சம்:3625/3
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே - தேவா-சம்:3657/3
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் - தேவா-அப்:118/3
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் - தேவா-அப்:281/2
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:651/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் - தேவா-அப்:1265/3
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் - தேவா-அப்:2151/3
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் - தேவா-அப்:2162/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் - தேவா-அப்:2212/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் - தேவா-அப்:2347/3
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் - தேவா-அப்:2577/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் - தேவா-அப்:2792/3
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே - தேவா-அப்:2998/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் - தேவா-அப்:3042/2
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே - தேவா-சுந்:120/4
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி - தேவா-சுந்:310/3
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் - தேவா-சுந்:967/1

 மேல்
 
    பழனம்-பால் (2)
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால்
  பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே - தேவா-அப்:1418/3,4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை - தேவா-அப்:1421/3

 மேல்
 
    பழனம்பதி (1)
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் - தேவா-அப்:2673/1

 மேல்
 
    பழனமே (1)
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே - தேவா-அப்:2998/4

 மேல்
 
    பழனன் (1)
பங்கன் என்றும் பழனன் உமையொடும் - தேவா-அப்:1426/3

 மேல்
 
    பழனனை (1)
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
  எற்றினான் மறக்கேன் எம்பிரானையே - தேவா-அப்:1425/3,4

 மேல்
 
    பழனை (19)
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே - தேவா-அப்:659/4
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் - தேவா-அப்:660/3
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய - தேவா-அப்:661/3
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய - தேவா-அப்:662/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே - தேவா-அப்:663/4
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் - தேவா-அப்:664/3
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய - தேவா-அப்:665/3
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் - தேவா-அப்:666/3
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய - தேவா-அப்:668/3
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே - தேவா-அப்:2860/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2861/3
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2862/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2865/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2867/3
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே - தேவா-அப்:2869/3

 மேல்
 
    பழி (59)
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் - தேவா-சம்:18/3
பழி இல்லவர் சேர் பனையூரே - தேவா-சம்:402/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே - தேவா-சம்:478/4
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா - தேவா-சம்:484/1
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே - தேவா-சம்:647/4
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:706/4
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் - தேவா-சம்:835/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் - தேவா-சம்:850/1
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே - தேவா-சம்:881/4
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த - தேவா-சம்:907/3
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன - தேவா-சம்:947/1
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே - தேவா-சம்:1059/4
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் - தேவா-சம்:1065/2
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே - தேவா-சம்:1101/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே - தேவா-சம்:1111/4
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே - தேவா-சம்:1538/4
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் - தேவா-சம்:1658/2
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே - தேவா-சம்:2028/4
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே - தேவா-சம்:2255/4
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே - தேவா-சம்:2285/4
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே - தேவா-சம்:2305/4
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் - தேவா-சம்:2312/2
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே - தேவா-சம்:2453/4
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே - தேவா-சம்:2595/4
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் - தேவா-சம்:2695/1
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே - தேவா-சம்:2746/4
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் - தேவா-சம்:2757/3
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற - தேவா-சம்:2901/2
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய - தேவா-சம்:2905/2
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் - தேவா-சம்:3138/2
சொல் பகரும் பழி நீங்கவே - தேவா-சம்:3308/4
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா - தேவா-சம்:3525/1
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே - தேவா-சம்:3650/4
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர - தேவா-சம்:3670/2
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் - தேவா-சம்:3688/3
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் - தேவா-சம்:3710/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே - தேவா-சம்:3777/4
பாட வல்லார் பழி இலரே - தேவா-சம்:3830/4
பரவ வல்லார் பழி இலரே - தேவா-சம்:3839/4
பாடிய அவர் பழி இலரே - தேவா-சம்:3871/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே - தேவா-சம்:3947/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் - தேவா-சம்:3949/1
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி - தேவா-சம்:4075/3
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4102/4
அறும் பழி பாவம் அவலம் இலரே - தேவா-சம்:4147/4
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் - தேவா-அப்:56/1
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து - தேவா-அப்:309/1
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை - தேவா-அப்:933/3
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் - தேவா-அப்:1029/2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் - தேவா-அப்:1529/2
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் - தேவா-அப்:1594/1
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் - தேவா-அப்:2066/1
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் - தேவா-அப்:2153/3
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே - தேவா-சுந்:234/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி - தேவா-சுந்:238/1
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் - தேவா-சுந்:293/1
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் - தேவா-சுந்:902/2
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் - தேவா-சுந்:1028/2
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் - தேவா-சுந்:1035/2

 மேல்
 
    பழிக்கும் (3)
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் - தேவா-சம்:1844/3
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா - தேவா-சம்:3220/3
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் - தேவா-சுந்:89/1

 மேல்
 
    பழிக்குமே (1)
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே - தேவா-அப்:1468/4

 மேல்
 
    பழிகள் (4)
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே - தேவா-சம்:1829/4
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் - தேவா-சம்:2560/2
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா - தேவா-சம்:3068/1
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி - தேவா-சுந்:59/3

 மேல்
 
    பழிசெய் (1)
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே - தேவா-சம்:3522/4

 மேல்
 
    பழித்த (1)
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா - தேவா-சம்:4124/1

 மேல்
 
    பழித்தவன் (1)
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் - தேவா-அப்:2730/2

 மேல்
 
    பழித்திலேன் (1)
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் - தேவா-அப்:671/2

 மேல்
 
    பழித்து (3)
பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் - தேவா-சம்:2490/1
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி - தேவா-சுந்:664/1
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் - தேவா-சுந்:719/1

 மேல்
 
    பழிதான் (1)
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் - தேவா-சுந்:971/3

 மேல்
 
    பழிப்ப (1)
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த - தேவா-அப்:2492/3

 மேல்
 
    பழிப்பட்ட (1)
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக - தேவா-அப்:930/2

 மேல்
 
    பழிப்பட்டீர் (2)
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
  மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே - தேவா-சுந்:965/3,4
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
  வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே - தேவா-சுந்:974/3,4

 மேல்
 
    பழிப்பார் (1)
பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் - தேவா-அப்:1187/3

 மேல்
 
    பழிப்பு (3)
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் - தேவா-சம்:641/1
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் - தேவா-சம்:643/1
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே - தேவா-சுந்:338/4

 மேல்
 
    பழிப்புஇல்லது (1)
பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் - தேவா-அப்:1187/3

 மேல்
 
    பழிபாடு (1)
பழிபாடு இலனே அவையே பயிலும் - தேவா-சம்:1679/2

 மேல்
 
    பழிபாவங்கள் (1)
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே - தேவா-சுந்:227/4

 மேல்
 
    பழிபாவம் (1)
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் - தேவா-சம்:153/1

 மேல்
 
    பழியா (1)
பழியா மறை ஞானசம்பந்தன சொல் - தேவா-சம்:1698/2

 மேல்
 
    பழியாமை (1)
பழியாமை பண் இசை ஆன பகர்வானை - தேவா-சம்:1639/2

 மேல்
 
    பழியிலார் (1)
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் - தேவா-சம்:2947/3

 மேல்
 
    பழியிலியாய் (1)
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை - தேவா-அப்:2283/1

 மேல்
 
    பழியுற்ற (1)
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் - தேவா-சம்:2401/2

 மேல்
 
    பழியேன் (1)
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன்
  வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் - தேவா-சுந்:153/2,3

 மேல்
 
    பழியொடு (4)
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:425/4
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2204/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே - தேவா-சம்:2210/4
பழியொடு பகை இலர்தாமே - தேவா-சம்:3866/4

 மேல்
 
    பழிவழி (1)
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் - தேவா-அப்:996/1

 மேல்
 
    பழுக்காயும் (1)
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு - தேவா-சுந்:91/3

 மேல்
 
    பழுக்கும் (3)
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி - தேவா-சம்:1105/2
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் - தேவா-சம்:2092/3
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு - தேவா-சுந்:622/2

 மேல்
 
    பழுத்த (1)
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி - தேவா-அப்:2353/2

 மேல்
 
    பழுது (17)
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி - தேவா-சம்:219/1
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே - தேவா-சம்:797/2
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே - தேவா-சம்:980/2
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே - தேவா-சம்:3525/4
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே - தேவா-சம்:3743/4
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை - தேவா-அப்:1478/3
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் - தேவா-சுந்:614/2
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் - தேவா-சுந்:835/3

 மேல்
 
    பழுதுபட (1)
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ - தேவா-அப்:2338/2

 மேல்
 
    பழுவூர் (1)
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர - தேவா-சம்:1840/2

 மேல்
 
    பழுவூரே (10)
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1830/4
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே - தேவா-சம்:1831/4
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே - தேவா-சம்:1832/4
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே - தேவா-சம்:1833/4
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே - தேவா-சம்:1834/4
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே - தேவா-சம்:1835/4
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே - தேவா-சம்:1836/4
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே - தேவா-சம்:1837/4
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே - தேவா-சம்:1838/4
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே - தேவா-சம்:1839/4

 மேல்
 
    பழைசை (1)
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே - தேவா-சம்:3582/4

 மேல்
 
    பழைசையுள் (1)
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
  மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் - தேவா-சம்:3581/2,3

 மேல்
 
    பழைமை (1)
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் - தேவா-அப்:2673/1

 மேல்
 
    பழைய (4)
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ - தேவா-சம்:2030/1
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை - தேவா-சம்:3203/1
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் - தேவா-அப்:1448/3
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் - தேவா-சுந்:842/2

 மேல்
 
    பழையர் (1)
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் - தேவா-அப்:2260/1

 மேல்
 
    பழையனூர் (24)
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:481/4
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:482/4
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:483/4
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:484/4
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:485/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:486/4
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:487/4
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:488/4
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:489/4
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:490/4
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே - தேவா-சம்:491/4
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை - தேவா-சம்:492/2
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் - தேவா-அப்:2494/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் - தேவா-அப்:2600/3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க - தேவா-அப்:2802/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:530/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:531/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:533/3
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர்
  ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே - தேவா-சுந்:534/3,4
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
  அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே - தேவா-சுந்:535/3,4
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:536/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
  அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே - தேவா-சுந்:538/3,4
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய - தேவா-சுந்:539/1

 மேல்
 
    பழையனூர்-தன்னை (1)
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை
  ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே - தேவா-சுந்:537/3,4

 மேல்
 
    பழையார் (1)
பாலகர் விருத்தர் பழையார் எனார் - தேவா-அப்:1914/2

 மேல்
 
    பழையாற்று (1)
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி - தேவா-அப்:2134/1

 மேல்
 
    பழையாறு (2)
கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் - தேவா-சுந்:116/3
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி - தேவா-சுந்:310/3

 மேல்
 
    பழையாறும் (2)
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் - தேவா-அப்:2212/3
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் - தேவா-அப்:2806/1

 மேல்
 
    பழையாறே (1)
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி - தேவா-அப்:2346/1

 மேல்
 
    பழையாறை (9)
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் - தேவா-சம்:3583/2
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் - தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் - தேவா-சம்:3591/1
அண்டரை பழையாறை வடதளி - தேவா-அப்:1654/3
படையரை பழையாறை வடதளி - தேவா-அப்:1655/3
ஆதியை பழையாறை வடதளி - தேவா-அப்:1657/3
பாதனை பழையாறை வடதளி - தேவா-அப்:1659/3
அருத்தனை பழையாறை வடதளி - தேவா-அப்:1661/3
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் - தேவா-அப்:2786/3

 மேல்
 
    பழையான்-தன்னை (1)
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை
  திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை - தேவா-அப்:2198/2,3

 மேல்
 
    பழையானை (1)
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற - தேவா-சுந்:880/3

 மேல்
 
    பள்குவார் (1)
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று - தேவா-அப்:452/3

 மேல்
 
    பள்ள (2)
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை - தேவா-சம்:4118/3
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2446/4

 மேல்
 
    பள்ளம் (4)
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன - தேவா-சம்:1474/1
பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல் - தேவா-சம்:1561/1
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை - தேவா-சம்:3934/1
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா - தேவா-சுந்:1034/1

 மேல்
 
    பள்ளமே (1)
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் - தேவா-சம்:3079/1

 மேல்
 
    பள்ளி (22)
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:261/2
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:262/2
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:263/2
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:264/2
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:266/2
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:267/2
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:268/2
தேரார் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:269/2
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:270/3
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை - தேவா-சம்:271/2
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் - தேவா-சம்:1887/3
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே - தேவா-சம்:1887/4
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் - தேவா-சம்:3688/1
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் - தேவா-அப்:41/1
பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும் - தேவா-அப்:1758/1
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் - தேவா-அப்:1900/1
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது - தேவா-அப்:1900/2
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் - தேவா-அப்:1900/3
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி - தேவா-அப்:2097/1
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் - தேவா-அப்:2322/1
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் - தேவா-அப்:2673/2
நற கொள் கமலம் நனி பள்ளி எழ - தேவா-சுந்:946/3

 மேல்
 
    பள்ளிகொள் (1)
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய - தேவா-சம்:2591/2

 மேல்
 
    பள்ளிகொள்ளும் (1)
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே - தேவா-சுந்:355/4

 மேல்
 
    பள்ளியர் (1)
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் - தேவா-அப்:286/3

 மேல்
 
    பள்ளியான் (2)
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் - தேவா-அப்:122/2
பள்ளியான் அறியாத பரிசு எலாம் - தேவா-அப்:1404/2

 மேல்
 
    பள்ளியானும் (1)
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா - தேவா-அப்:3002/3

 மேல்
 
    பள்ளியானையே (1)
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
  இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் - தேவா-சம்:265/2,3

 மேல்
 
    பள்ளியின்முக்கூடலானை (10)
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2785/4

 மேல்
 
    பள்ளியே (1)
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே - தேவா-அப்:1953/4

 மேல்
 
    பள்ளியை (1)
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் - தேவா-சம்:3754/3

 மேல்
 
    பளகர்கள் (2)
பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் - தேவா-சம்:3148/2
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் - தேவா-சம்:3710/2

 மேல்
 
    பளகனேன் (1)
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர - தேவா-அப்:603/3

 மேல்
 
    பளகீர் (1)
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் - தேவா-அப்:2356/2

 மேல்
 
    பளிக்கு (4)
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் - தேவா-அப்:58/3
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் - தேவா-அப்:2255/2
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் - தேவா-அப்:3059/1
பளிக்கு தாரை பவள வெற்பில் - தேவா-சுந்:957/1

 மேல்
 
    பளிங்கின் (4)
வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர் - தேவா-சம்:1879/1
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் - தேவா-சம்:4096/3
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை - தேவா-அப்:2351/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை - தேவா-அப்:2984/1

 மேல்
 
    பளிங்கின்னொடு (1)
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் - தேவா-சம்:2807/1

 மேல்
 
    பளிங்கினன் (1)
ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான் - தேவா-சம்:1559/2

 மேல்
 
    பளிங்கினின் (1)
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள - தேவா-அப்:957/3

 மேல்
 
    பளிங்கு (8)
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி - தேவா-சம்:849/3
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு
  உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் - தேவா-சம்:1519/1,2
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த - தேவா-அப்:532/1
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு
  ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே - தேவா-அப்:1346/3,4
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் - தேவா-அப்:1440/2
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் - தேவா-அப்:2833/3
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் - தேவா-அப்:2950/1
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி - தேவா-சுந்:758/2

 மேல்
 
    பளிங்கும் (1)
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் - தேவா-அப்:3030/1

 மேல்
 
    பளிங்கே (1)
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் - தேவா-சம்:1405/2

 மேல்
 
    பற்ற (2)
பற்ற வல்லவர் பாவம் பறையுமே - தேவா-அப்:1861/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே - தேவா-அப்:2104/4

 மேல்
 
    பற்றரை (1)
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே - தேவா-சுந்:227/4

 மேல்
 
    பற்றல் (1)
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் - தேவா-சுந்:619/3

 மேல்
 
    பற்றலர் (1)
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ - தேவா-சம்:1183/3

 மேல்
 
    பற்றலர்-தம் (1)
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை - தேவா-சம்:3673/1

 மேல்
 
    பற்றலர்கள் (1)
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள - தேவா-சம்:3695/3

 மேல்
 
    பற்றலும் (1)
தருக்கி சென்று தட வரை பற்றலும்
  நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே - தேவா-அப்:1485/1,2

 மேல்
 
    பற்றவன் (2)
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் - தேவா-சம்:3673/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற - தேவா-அப்:2848/1

 மேல்
 
    பற்றவன்-தன்னை (1)
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை - தேவா-சுந்:625/2

 மேல்
 
    பற்றவனாய் (1)
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2895/2

 மேல்
 
    பற்றவனார் (1)
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் - தேவா-சுந்:188/2

 மேல்
 
    பற்றவனை (2)
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க - தேவா-அப்:2689/3
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே - தேவா-அப்:2783/4

 மேல்
 
    பற்றற்றார் (2)
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி - தேவா-அப்:2147/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2895/2

 மேல்
 
    பற்றா (5)
பற்றா நின்றாரை பற்றா பாவமே - தேவா-சம்:864/4
பற்றா நின்றாரை பற்றா பாவமே - தேவா-சம்:864/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே - தேவா-சம்:1961/4
பற்றினாரை பற்றா வினை பாவமே - தேவா-அப்:1215/4
பற்றினாரை பற்றா வினை பாவமே - தேவா-அப்:1297/4

 மேல்
 
    பற்றாக (1)
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே - தேவா-சம்:1643/4

 மேல்
 
    பற்றாதார் (1)
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் - தேவா-சம்:1951/2

 மேல்
 
    பற்றாய் (2)
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் - தேவா-சம்:1049/3
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் - தேவா-அப்:914/1

 மேல்
 
    பற்றார் (2)
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே - தேவா-அப்:2188/4
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே - தேவா-அப்:2460/1

 மேல்
 
    பற்றார்-தம் (2)
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் - தேவா-அப்:2265/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க - தேவா-அப்:2689/3

 மேல்
 
    பற்றாவே (2)
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே - தேவா-சம்:1608/4
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே - தேவா-சம்:1643/4

 மேல்
 
    பற்றானை (2)
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1583/4
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே - தேவா-சம்:1608/4

 மேல்
 
    பற்றி (79)
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் - தேவா-சம்:19/1
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து - தேவா-சம்:22/3
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே - தேவா-சம்:26/4
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று - தேவா-சம்:65/1
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் - தேவா-சம்:191/1
பற்றி பரவ பறையும் பாவமே - தேவா-சம்:248/4
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் - தேவா-சம்:466/3
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் - தேவா-சம்:538/2
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1583/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:1634/4
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த - தேவா-சம்:1880/1
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி
  தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் - தேவா-சம்:2360/2,3
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் - தேவா-சம்:2402/1
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ - தேவா-சம்:2546/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் - தேவா-சம்:2627/2
பற்றி வாழும் பரமனை பாடிட - தேவா-சம்:2851/2
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா - தேவா-சம்:3639/3
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே - தேவா-சம்:4027/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4073/2
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் - தேவா-அப்:29/2
பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட - தேவா-அப்:176/1
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
  மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் - தேவா-அப்:264/1,2
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி
  ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச - தேவா-அப்:323/2,3
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் - தேவா-அப்:435/3
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி - தேவா-அப்:455/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி
  இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் - தேவா-அப்:464/1,2
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே - தேவா-அப்:482/4
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி
  பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க - தேவா-அப்:504/2,3
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி
  எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் - தேவா-அப்:507/1,2
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் - தேவா-அப்:526/2
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே - தேவா-அப்:589/4
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா - தேவா-அப்:669/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் - தேவா-அப்:675/1
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து - தேவா-அப்:830/3
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் - தேவா-அப்:834/3
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை - தேவா-அப்:839/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் - தேவா-அப்:907/1
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று - தேவா-அப்:944/3
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி
  துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் - தேவா-அப்:965/1,2
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை - தேவா-அப்:1226/2
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் - தேவா-அப்:1308/2
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே - தேவா-அப்:1318/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து - தேவா-அப்:1377/2
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே - தேவா-அப்:1403/4
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் - தேவா-அப்:1414/2
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் - தேவா-அப்:1711/2
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே - தேவா-அப்:1745/4
பற்றி பாம்புடன் வைத்த பராபரன் - தேவா-அப்:1798/2
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் - தேவா-அப்:2024/2
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி - தேவா-அப்:2214/3
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி
  பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே - தேவா-அப்:2221/3,4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை - தேவா-அப்:2288/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை - தேவா-அப்:2308/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி
  அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே - தேவா-அப்:2338/3,4
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது - தேவா-அப்:2345/3
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று - தேவா-அப்:2356/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி - தேவா-அப்:2363/1
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் - தேவா-அப்:2401/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை - தேவா-அப்:2438/3
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் - தேவா-அப்:2441/3
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் - தேவா-அப்:2478/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு - தேவா-அப்:2519/2
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் - தேவா-அப்:2597/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி - தேவா-அப்:2641/3
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே - தேவா-அப்:2868/2
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு - தேவா-சுந்:73/2
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி
  ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே - தேவா-சுந்:182/3,4
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே - தேவா-சுந்:227/4
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் - தேவா-சுந்:235/1
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் - தேவா-சுந்:457/1
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர - தேவா-சுந்:457/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை - தேவா-சுந்:554/3
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே - தேவா-சுந்:665/4
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் - தேவா-சுந்:787/1
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:875/3
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் - தேவா-சுந்:899/1
பணம் கொள் அரவம் பற்றி பரமன் - தேவா-சுந்:927/1
பற்றி வரையை எடுத்த அரக்கன் - தேவா-சுந்:931/1
பற்றி ஊரும் பவள சடையான் - தேவா-சுந்:932/2

 மேல்
 
    பற்றிக்கொண்டார் (1)
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே - தேவா-அப்:3030/4

 மேல்
 
    பற்றிக்கொண்டு (1)
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் - தேவா-சுந்:17/2

 மேல்
 
    பற்றிட (1)
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் - தேவா-சம்:132/3

 மேல்
 
    பற்றித்து (1)
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு - தேவா-சம்:1260/2

 மேல்
 
    பற்றிய (11)
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:81/4
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை - தேவா-சம்:528/3
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் - தேவா-சம்:3527/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் - தேவா-சம்:3642/1
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே - தேவா-சம்:3695/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் - தேவா-அப்:800/1
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் - தேவா-அப்:932/1
படையும் பாசமும் பற்றிய கையினீர் - தேவா-அப்:1979/1
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:139/3
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் - தேவா-சுந்:143/3

 மேல்
 
    பற்றின (1)
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் - தேவா-அப்:859/1

 மேல்
 
    பற்றினன் (2)
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல - தேவா-சுந்:465/2
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல - தேவா-சுந்:465/2

 மேல்
 
    பற்றினாயே (1)
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே
  வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் - தேவா-சம்:2332/2,3

 மேல்
 
    பற்றினார் (3)
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4107/4
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை - தேவா-அப்:1425/3
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே - தேவா-அப்:1926/4

 மேல்
 
    பற்றினார்க்கு (2)
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:559/4
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை - தேவா-சுந்:625/2

 மேல்
 
    பற்றினார்கட்கு (2)
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ - தேவா-சுந்:333/2
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ - தேவா-சுந்:337/2

 மேல்
 
    பற்றினாரை (2)
பற்றினாரை பற்றா வினை பாவமே - தேவா-அப்:1215/4
பற்றினாரை பற்றா வினை பாவமே - தேவா-அப்:1297/4

 மேல்
 
    பற்றினாலே (1)
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே
  துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச - தேவா-அப்:333/2,3

 மேல்
 
    பற்றினான் (2)
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே - தேவா-சம்:1554/2
பற்றினான் அரக்கன் கயிலையை - தேவா-சம்:1749/1

 மேல்
 
    பற்றினானை (2)
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
  மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே - தேவா-அப்:586/3,4
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை - தேவா-அப்:2004/3

 மேல்
 
    பற்றினேன் (1)
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன்
  அறியலுற்றிரேல் கானூர் முளை அவன் - தேவா-அப்:1833/2,3

 மேல்
 
    பற்றினையே (1)
படியால் தொழ மா மடம் பற்றினையே - தேவா-சம்:1686/4

 மேல்
 
    பற்றினோடு (1)
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை - தேவா-சுந்:575/2

 மேல்
 
    பற்று (90)
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே - தேவா-சம்:546/2
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:955/4
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:956/4
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:957/4
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் - தேவா-சம்:1052/3
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே - தேவா-சம்:1157/4
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய - தேவா-சம்:1293/1
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே - தேவா-சம்:1513/4
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே - தேவா-சம்:1543/4
பகவா என வல்வினை பற்று அறுமே - தேவா-சம்:1723/4
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து - தேவா-சம்:1797/1
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே - தேவா-சம்:2028/4
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி - தேவா-சம்:2360/2
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை - தேவா-சம்:2542/1
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே - தேவா-சம்:2592/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே - தேவா-சம்:2599/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே - தேவா-சம்:2642/4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று
  சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் - தேவா-சம்:2803/1,2
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் - தேவா-சம்:2908/2
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல - தேவா-சம்:3057/1
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் - தேவா-சம்:3179/2
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் - தேவா-சம்:3382/3
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே - தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சம்:3470/4
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே - தேவா-சம்:3582/4
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே - தேவா-சம்:3590/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே - தேவா-சம்:3889/4
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே - தேவா-சம்:3994/2
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் - தேவா-சம்:4151/2
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் - தேவா-சம்:4155/2
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை - தேவா-அப்:145/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் - தேவா-அப்:311/1
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே - தேவா-அப்:615/4
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை - தேவா-அப்:756/3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் - தேவா-அப்:777/2
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக - தேவா-அப்:930/2
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே - தேவா-அப்:961/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் - தேவா-அப்:1291/2
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு - தேவா-அப்:1542/1
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் - தேவா-அப்:1562/1
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் - தேவா-அப்:1568/1
பாவமாயின பற்று அறுவித்திடும் - தேவா-அப்:1591/3
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் - தேவா-அப்:1638/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை - தேவா-அப்:1667/1
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு - தேவா-அப்:1748/1
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே - தேவா-அப்:1771/4
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே - தேவா-அப்:1771/4
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே - தேவா-அப்:1926/4
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் - தேவா-அப்:2024/3
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் - தேவா-அப்:2066/1
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே - தேவா-அப்:2075/4
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் - தேவா-அப்:2188/3
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை - தேவா-அப்:2195/2
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் - தேவா-அப்:2281/3
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் - தேவா-அப்:2315/3
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் - தேவா-அப்:2358/1
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா - தேவா-அப்:2403/1
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே - தேவா-அப்:2429/1
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே - தேவா-அப்:2460/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை - தேவா-அப்:2514/3
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் - தேவா-அப்:2730/2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் - தேவா-அப்:2888/2
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே - தேவா-அப்:3049/4
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் - தேவா-சுந்:16/3
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே - தேவா-சுந்:24/3
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் - தேவா-சுந்:44/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே - தேவா-சுந்:155/4
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே - தேவா-சுந்:354/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் - தேவா-சுந்:366/3
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் - தேவா-சுந்:379/3
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் - தேவா-சுந்:428/1
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் - தேவா-சுந்:477/1
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் - தேவா-சுந்:488/1
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் - தேவா-சுந்:619/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை - தேவா-சுந்:683/1
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:703/4
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை - தேவா-சுந்:752/4
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை - தேவா-சுந்:854/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை - தேவா-சுந்:860/2
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே - தேவா-சுந்:871/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே - தேவா-சுந்:933/4
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே - தேவா-சுந்:1016/4

 மேல்
 
    பற்றுதல் (1)
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே - தேவா-அப்:1923/2

 மேல்
 
    பற்றும் (11)
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் - தேவா-சம்:332/1
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே - தேவா-சம்:460/4
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் - தேவா-சம்:571/1
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே - தேவா-சம்:948/4
பற்றும் மானும் மழுவும் அழகுற - தேவா-சம்:3261/1
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் - தேவா-அப்:1420/3
பற்றும் தீவினை ஆயின பாறுமே - தேவா-அப்:1709/4
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் - தேவா-அப்:2090/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி - தேவா-அப்:2147/2
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே - தேவா-சுந்:46/4
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் - தேவா-சுந்:649/2

 மேல்
 
    பற்றுமவர்க்கு (1)
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை - தேவா-சுந்:858/3

 மேல்
 
    பற்றுமே (1)
பறையும் நல்வினை பற்றுமே - தேவா-சம்:2689/4

 மேல்
 
    பற்றுவர் (1)
பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே - தேவா-சம்:1227/4

 மேல்
 
    பற்றுவார் (1)
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே - தேவா-சம்:1608/4

 மேல்
 
    பற்றுவான் (1)
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை - தேவா-சுந்:635/2

 மேல்
 
    பற்றுவிட்டார் (1)
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார்
  பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம் - தேவா-சம்:1257/2,3

 மேல்
 
    பற்றுஒன்றுஇல்லிகள் (1)
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே - தேவா-அப்:1982/4

 மேல்
 
    பற்றே (2)
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் - தேவா-அப்:2315/3
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே - தேவா-சுந்:212/4

 மேல்
 
    பறக்கும் (1)
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் - தேவா-சுந்:373/1

 மேல்
 
    பறண்டையும் (1)
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் - தேவா-அப்:891/1

 மேல்
 
    பறந்து (2)
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் - தேவா-சம்:2569/1
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் - தேவா-அப்:30/4

 மேல்
 
    பறந்தும் (4)
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் - தேவா-சம்:523/2
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் - தேவா-சம்:2374/2
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் - தேவா-சம்:2580/2
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் - தேவா-சுந்:207/1

 மேல்
 
    பறந்தே (1)
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் - தேவா-சம்:2798/1

 மேல்
 
    பறப்பை (1)
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் - தேவா-சம்:865/1

 மேல்
 
    பறப்பையும் (1)
பறப்பையும் பசுவும் படுத்து பல - தேவா-அப்:1744/1

 மேல்
 
    பறவை (7)
பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் - தேவா-சம்:73/1
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை
  கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே - தேவா-சம்:2329/1,2
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை
  கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக - தேவா-சம்:2479/2,3
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை - தேவா-சம்:2760/2
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் - தேவா-சம்:3611/1
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் - தேவா-சம்:3876/1
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே - தேவா-சம்:3876/4

 மேல்
 
    பறவைகள் (2)
கங்குலும் பறவைகள் கமுகு-தொறும் - தேவா-சம்:1215/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்
  இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது - தேவா-சம்:1310/1,2

 மேல்
 
    பறவைகாள் (1)
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர - தேவா-சம்:3471/1

 மேல்
 
    பறவைப்படியாய் (1)
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் - தேவா-சம்:3876/2

 மேல்
 
    பறவைப்புரம் (1)
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே - தேவா-அப்:1037/4

 மேல்
 
    பறவையர் (1)
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர - தேவா-சம்:3731/1

 மேல்
 
    பறவையின் (1)
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள - தேவா-சம்:1367/1

 மேல்
 
    பறவையே (2)
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே - தேவா-சம்:4032/2
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே
  சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே - தேவா-சம்:4032/2,3

 மேல்
 
    பறி (10)
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் - தேவா-சம்:215/1
பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார் - தேவா-சம்:1001/1
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே - தேவா-சம்:2278/4
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய - தேவா-சம்:3007/1
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை - தேவா-சம்:3958/2
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் - தேவா-அப்:699/2
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு - தேவா-அப்:982/1
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் - தேவா-அப்:996/1
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் - தேவா-சுந்:793/1
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின் - தேவா-சுந்:795/3

 மேல்
 
    பறிக்க (1)
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் - தேவா-அப்:983/1

 மேல்
 
    பறிக்கும் (3)
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் - தேவா-அப்:1652/1
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் - தேவா-அப்:2117/2
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி - தேவா-அப்:2924/2

 மேல்
 
    பறிக்கையரும் (1)
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் - தேவா-சம்:3808/1

 மேல்
 
    பறிசெய்து (1)
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் - தேவா-சம்:237/2

 மேல்
 
    பறித்த (5)
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் - தேவா-சம்:1254/3
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் - தேவா-சம்:2526/3
பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் - தேவா-சம்:2570/1
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த - தேவா-சம்:2581/1
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் - தேவா-அப்:2703/3

 மேல்
 
    பறித்தது (1)
பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை - தேவா-அப்:47/1

 மேல்
 
    பறித்தலும் (2)
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை - தேவா-சம்:1205/1
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் - தேவா-சம்:3083/2

 மேல்
 
    பறித்தானை (1)
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக - தேவா-அப்:2593/3

 மேல்
 
    பறித்து (16)
தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார் - தேவா-சம்:183/1
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் - தேவா-சம்:752/1
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து
  திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் - தேவா-சம்:2505/1,2
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் - தேவா-சம்:3219/2
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த - தேவா-சம்:3804/1
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் - தேவா-அப்:7/3
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை - தேவா-அப்:45/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு - தேவா-அப்:48/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு - தேவா-அப்:49/1
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் - தேவா-அப்:892/3
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் - தேவா-அப்:2010/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை - தேவா-அப்:2935/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே - தேவா-அப்:3019/4
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் - தேவா-அப்:3020/2
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் - தேவா-சுந்:75/2
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் - தேவா-சுந்:301/1

 மேல்
 
    பறிதான் (1)
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான்
  தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் - தேவா-சுந்:792/2,3

 மேல்
 
    பறிப்ப (1)
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் - தேவா-சம்:1389/3

 மேல்
 
    பறிப்பாரொடு (1)
தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர் - தேவா-சம்:2799/1

 மேல்
 
    பறிப்பான் (1)
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது - தேவா-அப்:2765/2

 மேல்
 
    பறிய (1)
பண்டை வினைகள் பறிய நின்ற - தேவா-சுந்:955/1

 மேல்
 
    பறியல் (3)
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே - தேவா-சம்:1445/4
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே - தேவா-சம்:1446/4
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை - தேவா-சம்:1447/2

 மேல்
 
    பறியலூர் (1)
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் - தேவா-அப்:2154/2

 மேல்
 
    பறியலூரில் (8)
திருத்தம் உடையார் திரு பறியலூரில்
  விருத்தன் என தகும் வீரட்டத்தானே - தேவா-சம்:1437/3,4
திருந்து மறையோர் திரு பறியலூரில்
  விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1438/3,4
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில்
  மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1439/3,4
சிறப்பாடு உடையார் திரு பறியலூரில்
  விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே - தேவா-சம்:1440/3,4
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில்
  விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1441/3,4
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில்
  வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே - தேவா-சம்:1442/3,4
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில்
  விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1443/3,4
திளைக்கும் படுகர் திரு பறியலூரில்
  விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே - தேவா-சம்:1444/3,4

 மேல்
 
    பறியா (2)
பறியா தேரர் நெறி இல் கச்சி - தேவா-சம்:3242/1
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய - தேவா-சுந்:533/3

 மேல்
 
    பறியே (1)
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் - தேவா-சுந்:793/1

 மேல்
 
    பறை (27)
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப - தேவா-சம்:657/1
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் - தேவா-சம்:724/1
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி - தேவா-சம்:926/1
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1275/4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் - தேவா-சம்:1517/3
பறை யாழ் முழவும் மறை பாட நடம் - தேவா-சம்:1705/2
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக - தேவா-சம்:1961/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் - தேவா-சம்:2083/2
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2214/4
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் - தேவா-சம்:2387/3
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் - தேவா-சம்:3015/1
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் - தேவா-சம்:3024/3
பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் - தேவா-சம்:3077/2
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் - தேவா-சம்:3406/1
சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர் - தேவா-சம்:3747/3
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில - தேவா-சம்:3897/2
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே - தேவா-சம்:3906/4
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே - தேவா-சம்:3918/4
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து - தேவா-சம்:4010/1
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே - தேவா-அப்:910/4
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு - தேவா-அப்:991/1
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் - தேவா-அப்:1003/1
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் - தேவா-அப்:2600/3
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு - தேவா-சுந்:73/2
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க - தேவா-சுந்:90/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க - தேவா-சுந்:90/1
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் - தேவா-சுந்:543/3

 மேல்
 
    பறைக்கும் (1)
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி - தேவா-அப்:2139/3

 மேல்
 
    பறைத்திடும் (1)
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்
  வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே - தேவா-அப்:1880/3,4

 மேல்
 
    பறைத்து (1)
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் - தேவா-சம்:3408/3

 மேல்
 
    பறைதர (1)
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் - தேவா-சம்:2457/2

 மேல்
 
    பறைதலால் (1)
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால்
  அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே - தேவா-சம்:1531/3,4

 மேல்
 
    பறைதற்கு (1)
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு
  குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் - தேவா-அப்:2051/2,3

 மேல்
 
    பறைந்து (2)
பங்கம் ஆயின பேச பறைந்து நீர் - தேவா-அப்:1762/1
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி - தேவா-சுந்:306/1

 மேல்
 
    பறைப்பவர் (1)
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் - தேவா-அப்:627/2

 மேல்
 
    பறைய (2)
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் - தேவா-சம்:2478/1
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு - தேவா-சம்:3413/3

 மேல்
 
    பறையவே (1)
பாவம் ஆயின பாறி பறையவே
  தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே - தேவா-அப்:1722/3,4

 மேல்
 
    பறையா (1)
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே - தேவா-சம்:897/4

 மேல்
 
    பறையாத (1)
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி - தேவா-சுந்:306/1

 மேல்
 
    பறையார் (1)
பறையார் ஒலி செய் பனையூரே - தேவா-சம்:397/4

 மேல்
 
    பறையின் (5)
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர - தேவா-சம்:187/1
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ - தேவா-சம்:2786/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் - தேவா-சம்:3586/2
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் - தேவா-அப்:1216/1
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் - தேவா-அப்:1298/1

 மேல்
 
    பறையினோடு (1)
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் - தேவா-சம்:1572/1

 மேல்
 
    பறையும் (33)
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் - தேவா-சம்:153/1
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே - தேவா-சம்:184/4
பேண பறையும் பிணிகள் ஆனவே - தேவா-சம்:241/4
பயிலா நிற்க பறையும் பாவமே - தேவா-சம்:243/4
பற்றி பரவ பறையும் பாவமே - தேவா-சம்:248/4
பத்தும் பாட பறையும் பாவமே - தேவா-சம்:315/4
பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே - தேவா-சம்:486/1
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட - தேவா-சம்:626/1
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே - தேவா-சம்:724/4
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் - தேவா-சம்:757/3
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு - தேவா-சம்:944/3
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை - தேவா-சம்:1453/3
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே - தேவா-சம்:1555/4
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் - தேவா-சம்:2167/3
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே - தேவா-சம்:2305/4
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே - தேவா-சம்:2311/4
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே - தேவா-சம்:2452/4
பறையும் நல்வினை பற்றுமே - தேவா-சம்:2689/4
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே - தேவா-சம்:3019/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே - தேவா-சம்:3095/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே - தேவா-சம்:3117/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே - தேவா-சம்:3572/4
நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா - தேவா-அப்:212/1
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே - தேவா-அப்:1121/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே - தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே - தேவா-அப்:1213/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே - தேவா-அப்:1310/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே - தேவா-அப்:1733/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே - தேவா-அப்:2037/4
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே - தேவா-சுந்:51/4
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப - தேவா-சுந்:326/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே - தேவா-சுந்:592/4
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:873/3

 மேல்
 
    பறையும்படி (2)
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
  தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் - தேவா-சுந்:355/1,2
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
  கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே - தேவா-சுந்:359/1,2

 மேல்
 
    பறையுமே (8)
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே - தேவா-சம்:569/4
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே - தேவா-சம்:1079/4
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே - தேவா-சம்:1549/4
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே - தேவா-சம்:3755/4
பண்டை வல்வினை நில்லா பறையுமே - தேவா-அப்:1142/4
பற்ற வல்லவர் பாவம் பறையுமே - தேவா-அப்:1861/4
பரவுவார் அவர் பாவம் பறையுமே - தேவா-அப்:2036/4
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே - தேவா-சுந்:549/4

 மேல்
 
    பறையேன் (1)
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்
  குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே - தேவா-சுந்:151/1,2

 மேல்
 
    பறையொடு (2)
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் - தேவா-சம்:2203/1
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் - தேவா-அப்:793/3

 மேல்
 
    பறையோடு (1)
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று - தேவா-அப்:2579/3

 மேல்
 
    பறைவது (1)
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை - தேவா-சம்:2741/2

 மேல்
 
    பன் (8)
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர - தேவா-சம்:1173/1
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் - தேவா-சம்:1485/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் - தேவா-சம்:1488/1
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே - தேவா-சம்:1555/4
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே - தேவா-சம்:1897/4
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் - தேவா-சம்:2605/2
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் - தேவா-சுந்:117/2
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே - தேவா-சுந்:780/4

 மேல்
 
    பன்மை (1)
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் - தேவா-சம்:2192/2

 மேல்
 
    பன்மையே (1)
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை - தேவா-அப்:2310/2

 மேல்
 
    பன்றி (13)
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு - தேவா-சம்:448/1
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள் - தேவா-சம்:1208/3
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள - தேவா-சம்:1367/1
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி
  பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் - தேவா-சம்:1816/1,2
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் - தேவா-சம்:3876/2
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி - தேவா-சம்:3998/1
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே - தேவா-அப்:558/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு - தேவா-அப்:752/1
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த - தேவா-அப்:903/3
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே - தேவா-அப்:1754/4
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் - தேவா-அப்:2951/3
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் - தேவா-சுந்:183/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த - தேவா-சுந்:694/1

 மேல்
 
    பன்றியர் (1)
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர - தேவா-சம்:3731/1

 மேல்
 
    பன்றியின் (2)
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக - தேவா-சம்:1156/2
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் - தேவா-சம்:2173/1

 மேல்
 
    பன்றியும் (1)
பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் - தேவா-சம்:73/1

 மேல்
 
    பன்றியே (1)
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே - தேவா-சம்:4054/1

 மேல்
 
    பன்ன (1)
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் - தேவா-சம்:3368/3

 மேல்
 
    பன்னக (2)
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா - தேவா-அப்:1022/1
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் - தேவா-அப்:2897/1

 மேல்
 
    பன்னகம் (1)
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் - தேவா-சுந்:670/1

 மேல்
 
    பன்னல் (1)
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே - தேவா-சுந்:701/4

 மேல்
 
    பன்னவே (1)
பன்னவே வினை பாறுமே - தேவா-சம்:600/4

 மேல்
 
    பன்னி (2)
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே - தேவா-சம்:2616/4
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் - தேவா-சம்:4161/1

 மேல்
 
    பன்னிய (12)
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே - தேவா-சம்:85/4
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை - தேவா-சம்:1084/3
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே - தேவா-சம்:1163/4
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி - தேவா-சம்:1426/3
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் - தேவா-சம்:1775/2
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் - தேவா-சம்:2910/2
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் - தேவா-அப்:698/1
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே - தேவா-அப்:837/3
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் - தேவா-அப்:2921/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று - தேவா-அப்:2923/3
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய - தேவா-அப்:2983/1
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே - தேவா-சுந்:219/4

 மேல்
 
    பன்னிரண்டாய் (1)
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே - தேவா-சம்:2222/4

 மேல்
 
    பன்னிரண்டினும் (1)
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் - தேவா-சம்:2003/1

 மேல்
 
    பன்னிரண்டு (1)
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் - தேவா-அப்:2267/1

 மேல்
 
    பன்னிரண்டும் (2)
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே - தேவா-சம்:2231/4
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை - தேவா-சம்:2233/2

 மேல்
 
    பன்னிரு (3)
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு - தேவா-சம்:1415/2
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் - தேவா-அப்:2097/2
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் - தேவா-சுந்:561/3

 மேல்
 
    பன்னினார் (3)
பன்னினார் இசையால் வழிபாடுசெய்து - தேவா-சம்:3315/3
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே - தேவா-சம்:4105/4
பன்னினார் அவர் பாலைத்துறையரே - தேவா-அப்:1581/4

 மேல்
 
    பன்னு (4)
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் - தேவா-சம்:547/3
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே - தேவா-சம்:3287/4
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே - தேவா-சுந்:424/4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை - தேவா-சுந்:571/2

 மேல்
 
    பன்னும் (4)
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே - தேவா-சம்:439/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் - தேவா-சம்:2572/3
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் - தேவா-அப்:2261/1
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ - தேவா-சுந்:861/3

 மேல்
 
    பன (1)
பன மணி அரவு அரி பாதம் காணான் - தேவா-சம்:1246/3

 மேல்
 
    பனங்காட்டூர் (11)
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் - தேவா-அப்:2792/3
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்
  சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே - தேவா-சுந்:872/3,4
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர்
  உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே - தேவா-சுந்:873/3,4
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்
  பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே - தேவா-சுந்:874/3,4
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
  பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே - தேவா-சுந்:875/3,4
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்
  பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே - தேவா-சுந்:876/3,4
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்
  பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே - தேவா-சுந்:877/3,4
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
  ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே - தேவா-சுந்:878/3,4
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
  நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே - தேவா-சுந்:879/3,4
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற - தேவா-சுந்:880/3
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை - தேவா-சுந்:881/1

 மேல்
 
    பனங்காட்டூரானே (1)
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே
  மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே - தேவா-சுந்:478/3,4

 மேல்
 
    பனங்காட்டூரும் (1)
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் - தேவா-அப்:2153/3

 மேல்
 
    பனங்காடு (1)
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க - தேவா-அப்:2802/3

 மேல்
 
    பனந்தாள் (12)
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3460/4
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3461/4
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3462/4
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3463/4
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3464/4
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3465/4
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3466/4
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3467/4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3468/4
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே - தேவா-சம்:3469/4
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து - தேவா-சம்:3470/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் - தேவா-அப்:2792/3

 மேல்
 
    பனி (54)
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் - தேவா-சம்:364/1
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர் - தேவா-சம்:573/1
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் - தேவா-சம்:738/2
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் - தேவா-சம்:801/1
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் - தேவா-சம்:1191/2
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1273/4
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து - தேவா-சம்:1294/2
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச - தேவா-சம்:1780/3
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் - தேவா-சம்:1960/1
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் - தேவா-சம்:2017/1
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக - தேவா-சம்:2333/2
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் - தேவா-சம்:2371/1
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் - தேவா-சம்:2534/3
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் - தேவா-சம்:2576/1
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் - தேவா-சம்:2801/3
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து - தேவா-சம்:2812/1
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே - தேவா-சம்:2906/4
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை - தேவா-சம்:3086/1
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் - தேவா-சம்:3093/2
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை - தேவா-சம்:3249/1
படியவன் பனி மா மதி சென்னியான் - தேவா-சம்:3285/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் - தேவா-சம்:3586/2
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது - தேவா-சம்:3796/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை - தேவா-சம்:4073/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை - தேவா-சம்:4118/3
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே - தேவா-அப்:45/4
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் - தேவா-அப்:127/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை - தேவா-அப்:173/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி - தேவா-அப்:221/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி - தேவா-அப்:227/1
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் - தேவா-அப்:407/2
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி - தேவா-அப்:441/1
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் - தேவா-அப்:657/1
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் - தேவா-அப்:1007/1
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் - தேவா-அப்:1030/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் - தேவா-அப்:1051/3
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே - தேவா-அப்:1060/4
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் - தேவா-அப்:1214/2
புல் பனி கெடும் ஆறு அது போலுமே - தேவா-அப்:2048/4
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் - தேவா-அப்:2122/1
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் - தேவா-அப்:2215/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி - தேவா-அப்:2218/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் - தேவா-அப்:2224/2
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் - தேவா-அப்:2231/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை - தேவா-அப்:2518/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக - தேவா-அப்:2593/3
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற - தேவா-அப்:2739/1
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை - தேவா-அப்:2755/2
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை - தேவா-அப்:2935/2
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் - தேவா-அப்:2995/2
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி - தேவா-சுந்:20/1
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை - தேவா-சுந்:412/2
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் - தேவா-சுந்:616/1
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ - தேவா-சுந்:996/3

 மேல்
 
    பனிக்கும் (1)
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை - தேவா-அப்:1741/1

 மேல்
 
    பனித்த (2)
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் - தேவா-சம்:4123/1
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் - தேவா-அப்:783/2

 மேல்
 
    பனியாய் (1)
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை - தேவா-அப்:2018/1

 மேல்
 
    பனுவல் (9)
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:569/3
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல - தேவா-சம்:689/2
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் - தேவா-சம்:2166/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை - தேவா-சம்:2233/2
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல்
  நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே - தேவா-சம்:2387/3,4
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் - தேவா-சம்:2768/3
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் - தேவா-சம்:4161/1
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் - தேவா-அப்:1935/1
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் - தேவா-சுந்:666/2

 மேல்
 
    பனுவி (1)
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் - தேவா-சுந்:682/1

 மேல்
 
    பனுவுமா (1)
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் - தேவா-சுந்:682/1

 மேல்
 
    பனை (13)
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் - தேவா-சம்:590/1
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1278/4
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே - தேவா-சம்:2430/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த - தேவா-அப்:693/1
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் - தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் - தேவா-அப்:721/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் - தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே - தேவா-அப்:998/1
பனை கை மும்மத வேழம் உரித்தவன் - தேவா-அப்:1082/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் - தேவா-அப்:1338/3
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் - தேவா-அப்:2315/3
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் - தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் - தேவா-சுந்:732/2

 மேல்
 
    பனைக்கை (2)
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி - தேவா-சம்:2105/3
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே - தேவா-சம்:2212/4

 மேல்
 
    பனைக்கைமா (1)
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் - தேவா-அப்:116/2

 மேல்
 
    பனைகள் (1)
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் - தேவா-சம்:2553/3

 மேல்
 
    பனைய (1)
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன - தேவா-சுந்:392/2

 மேல்
 
    பனையின் (1)
பனையின் ஈர் உரி போர்த்த பரமே - தேவா-அப்:1299/4

 மேல்
 
    பனையூர் (13)
பார் ஆர் விடையான் பனையூர் மேல் - தேவா-சம்:403/1
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் - தேவா-அப்:2153/3
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் - தேவா-சுந்:119/1
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர்
  தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று - தேவா-சுந்:882/2,3
சேறு செய் கழனி பழன திரு பனையூர்
  நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று - தேவா-சுந்:883/2,3
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர்
  திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் - தேவா-சுந்:884/2,3
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர்
  தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை - தேவா-சுந்:885/2,3
பங்கயம் மலரும் பழன திரு பனையூர்
  மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு - தேவா-சுந்:886/2,3
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர்
  மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் - தேவா-சுந்:887/2,3
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர்
  துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று - தேவா-சுந்:888/2,3
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர்
  வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ - தேவா-சுந்:889/2,3
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர்
  இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர - தேவா-சுந்:890/2,3
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர்
  வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் - தேவா-சுந்:891/2,3

 மேல்
 
    பனையூரே (10)
பரவி பொலியும் பனையூரே - தேவா-சம்:393/4
பண் நின்று ஒலி செய் பனையூரே - தேவா-சம்:394/4
பலரும் பரவும் பனையூரே - தேவா-சம்:395/4
படியார் பணியும் பனையூரே - தேவா-சம்:396/4
பறையார் ஒலி செய் பனையூரே - தேவா-சம்:397/4
பணிவார் பயிலும் பனையூரே - தேவா-சம்:398/4
படையான் அவன் ஊர் பனையூரே - தேவா-சம்:399/4
பல கண்டவன் ஊர் பனையூரே - தேவா-சம்:400/4
பரமன் உறையும் பனையூரே - தேவா-சம்:401/4
பழி இல்லவர் சேர் பனையூரே - தேவா-சம்:402/4

 மேல்