|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
நுக (1)
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு - வில்லி:42 51/1
மேல்
நுகர் (14)
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது - வில்லி:4 38/3
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/4
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும் - வில்லி:7 13/3
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி - வில்லி:8 15/2
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின் - வில்லி:12 13/3
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன - வில்லி:12 158/3
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை - வில்லி:16 53/2
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று - வில்லி:17 15/2
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - வில்லி:27 90/1
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை - வில்லி:27 145/1
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி - வில்லி:41 257/1
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் - வில்லி:42 68/3
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் - வில்லி:45 68/3
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் - வில்லி:46 115/4
மேல்
நுகர்தரு (1)
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா - வில்லி:34 26/2
மேல்
நுகர்தல் (2)
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு - வில்லி:5 12/3
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் - வில்லி:11 282/3
மேல்
நுகர்தலின் (1)
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் - வில்லி:9 34/2
மேல்
நுகர்ந்த (1)
கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார் - வில்லி:3 3/4
மேல்
நுகர்ந்தது (1)
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே - வில்லி:46 137/4
மேல்
நுகர்ந்தாம் (1)
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் - வில்லி:17 8/2
மேல்
நுகர்ந்தாள் (1)
குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு - வில்லி:5 75/3
மேல்
நுகர்ந்தான் (1)
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான்
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி - வில்லி:10 118/2,3
மேல்
நுகர்ந்திடு (1)
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை - வில்லி:9 56/2
மேல்
நுகர்ந்து (8)
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் - வில்லி:3 15/3
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் - வில்லி:3 128/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் - வில்லி:9 34/1
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் - வில்லி:11 58/2
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் - வில்லி:11 166/3
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் - வில்லி:22 49/4
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே - வில்லி:27 7/4
போனகம் பரிவுடன் நுகர்ந்து இருந்த அ பொழுதில் - வில்லி:27 83/2
மேல்
நுகர்வது (1)
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் - வில்லி:16 52/3
மேல்
நுகர்வான் (1)
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் - வில்லி:38 45/4
மேல்
நுகர்வுற்று (1)
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று - வில்லி:45 20/1
மேல்
நுகராமல் (1)
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள் - வில்லி:5 75/4
மேல்
நுகரும் (1)
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும்
பேறு இலாமையின் இறந்தனர் போலும் இ பெரியோர் - வில்லி:16 49/3,4
மேல்
நுகருமாறு (1)
நுகருமாறு பல் நூறு ஒளி தீபமோடு - வில்லி:21 90/2
மேல்
நுகருவித்து (1)
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே - வில்லி:10 1/3
மேல்
நுங்கள் (1)
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் - வில்லி:2 116/4
மேல்
நுங்கு (1)
நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே - வில்லி:45 9/4
மேல்
நுடங்க (4)
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற - வில்லி:8 5/1
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த - வில்லி:12 59/2
மெலிவுறு மின் இடை நுடங்க மீனினும் - வில்லி:12 138/3
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப - வில்லி:13 102/1
மேல்
நுடங்கி (1)
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ - வில்லி:42 83/1
மேல்
நுண் (25)
விரவு நுண் துளி மீது எறி ஊதையால் - வில்லி:1 125/4
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் - வில்லி:2 14/1
நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல் - வில்லி:3 94/3
பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும் - வில்லி:3 119/2
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ - வில்லி:4 9/4
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து - வில்லி:7 25/3
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே - வில்லி:7 27/4
சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண்
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் - வில்லி:7 76/3,4
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா - வில்லி:8 10/4
இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால் - வில்லி:9 56/4
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர - வில்லி:11 44/1
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் - வில்லி:11 214/3
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு - வில்லி:11 231/3
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் - வில்லி:11 234/4
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் - வில்லி:12 156/4
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா - வில்லி:12 171/3
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை - வில்லி:13 106/3
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல் - வில்லி:14 55/2
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் - வில்லி:19 29/2
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு - வில்லி:19 35/3
கங்கை நுண் துவலையும் கலந்து வீசுமால் - வில்லி:41 206/4
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட - வில்லி:42 131/2
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே - வில்லி:45 251/4
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் - வில்லி:46 235/3
மேல்
நுண்_இடை (1)
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் - வில்லி:19 29/2
மேல்
நுண்_இடையாள் (1)
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் - வில்லி:11 234/4
மேல்
நுண்ணிதின் (1)
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி - வில்லி:6 9/1
மேல்
நுண்ணிய (1)
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து - வில்லி:7 42/1
மேல்
நுண்ணியார் (1)
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் - வில்லி:10 136/4
மேல்
நுண்மை (2)
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே - வில்லி:3 55/4
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் - வில்லி:10 136/4
மேல்
நுணி (1)
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான - வில்லி:45 32/3
மேல்
நுதல் (26)
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல்
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் - வில்லி:3 90/1,2
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ - வில்லி:5 33/1
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் - வில்லி:5 59/3
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் - வில்லி:7 69/1
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை - வில்லி:8 12/1
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் - வில்லி:8 15/1
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் - வில்லி:10 82/4
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே - வில்லி:27 9/4
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் - வில்லி:29 63/3
பட்ட நுதல் களி யானை பாண்டவர்-தம் படை தலைவன் பட்டானாக - வில்லி:29 73/1
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ - வில்லி:32 32/1
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் - வில்லி:36 34/4
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல்
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன் - வில்லி:39 23/1,2
வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும் - வில்லி:39 26/1
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என - வில்லி:40 47/3
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை - வில்லி:41 42/1
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி - வில்லி:41 47/3
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை - வில்லி:42 178/2
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட - வில்லி:44 20/1
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் - வில்லி:44 29/3
மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே - வில்லி:44 50/1
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே - வில்லி:45 212/3
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து - வில்லி:45 233/3
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ - வில்லி:46 6/3
மேல்
நுதலாய் (1)
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் - வில்லி:19 33/3
மேல்
நுதலாள் (1)
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள்
தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம் - வில்லி:12 150/2,3
மேல்
நுதலாள்-தன்னை (1)
கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி - வில்லி:5 26/1
மேல்
நுதலில் (2)
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே - வில்லி:28 57/3
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என - வில்லி:33 12/2
மேல்
நுதலின் (2)
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன - வில்லி:22 132/1
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் - வில்லி:46 57/4
மேல்
நுதலினானை (1)
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர் - வில்லி:12 21/3
மேல்
நுதலினும் (1)
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் - வில்லி:45 127/3
மேல்
நுதலுதி (1)
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் - வில்லி:43 20/4
மேல்
நுதலும் (1)
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் - வில்லி:34 26/1
மேல்
நுதலூடே (1)
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
மேல்
நுதலை (1)
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் - வில்லி:19 29/4
மேல்
நுதற்கு (1)
பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே - வில்லி:44 51/1
மேல்
நுதி (5)
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் - வில்லி:23 22/4
நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல் - வில்லி:32 21/1
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் - வில்லி:40 53/1
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால் - வில்லி:45 82/2
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி - வில்லி:46 74/2
மேல்
நுதியுடை (1)
நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் - வில்லி:2 116/1
மேல்
நுந்தை (1)
நுந்தை ஏவலின் கம்மியர் நூதனமாக - வில்லி:3 121/1
மேல்
நுந்தை-தன் (1)
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே - வில்லி:41 230/4
மேல்
நும் (20)
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன - வில்லி:1 29/2
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் - வில்லி:5 6/2
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான் - வில்லி:7 68/4
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் - வில்லி:11 37/3
தருமம் யாவும் நும் தன்மையாதலால் - வில்லி:11 128/3
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார் - வில்லி:11 129/4
துண்டியாமல் நும் துணைவர் தம்மொடும் - வில்லி:11 130/3
சேண் இருந்து நும் சீர் செவிப்படுத்து - வில்லி:11 131/1
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே - வில்லி:12 14/2
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ - வில்லி:12 24/4
திக்கு ஓடிய நும் திறலும் புகழும் - வில்லி:13 58/1
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா - வில்லி:13 59/3
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் - வில்லி:14 94/3
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன - வில்லி:15 3/2
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் - வில்லி:24 4/4
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ - வில்லி:24 10/4
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும்
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு - வில்லி:26 7/1,2
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் - வில்லி:35 9/3
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் - வில்லி:38 35/2
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும்
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் - வில்லி:41 230/2,3
மேல்
நும்பிமார்களில் (1)
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி - வில்லி:45 181/2
மேல்
நும்பியர் (2)
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர்
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா - வில்லி:16 59/3,4
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே - வில்லி:27 217/4
மேல்
நும்பியும் (1)
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த - வில்லி:36 13/3
மேல்
நும்மால் (1)
குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் - வில்லி:9 52/2
மேல்
நும்மில் (3)
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் - வில்லி:11 207/2
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ - வில்லி:45 51/4
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில்
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் - வில்லி:46 143/3,4
மேல்
நும்மின் (1)
நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே - வில்லி:3 73/4
மேல்
நும்முன் (2)
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் - வில்லி:4 7/3
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் - வில்லி:45 181/3
மேல்
நும்முனை (1)
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த - வில்லி:46 16/1
மேல்
நும்மை (2)
தம்பி மைந்தரை தழுவி நும்மை இன்று - வில்லி:11 126/1
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று - வில்லி:11 276/1
மேல்
நும்மோடு (1)
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் - வில்லி:25 15/4
மேல்
நுமக்கு (2)
அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ - வில்லி:3 99/4
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே - வில்லி:11 162/4
மேல்
நுமது (2)
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ - வில்லி:14 94/1
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் - வில்லி:46 247/2
மேல்
நுமதே (1)
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் - வில்லி:11 32/3
மேல்
நுமர்-தம்மையும் (1)
அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன் - வில்லி:7 82/1
மேல்
நுமரோடு (1)
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி - வில்லி:37 8/3
மேல்
நுரை (3)
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே - வில்லி:33 2/3
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் - வில்லி:33 21/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே - வில்லி:38 2/3
மேல்
நுரையை (1)
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் - வில்லி:27 235/2,3
மேல்
நுவல் (3)
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை - வில்லி:2 31/3
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான - வில்லி:45 32/3
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி - வில்லி:45 181/2
மேல்
நுவல்வான் (1)
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் - வில்லி:23 22/4
மேல்
நுவலுதி (1)
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் - வில்லி:43 20/4
மேல்
நுவலும் (1)
நோக்கிய வருணனை நுவலும் நான்மறை - வில்லி:1 65/1
மேல்
நுவலும்போதைக்கு (1)
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல - வில்லி:22 132/3
மேல்
நுவறலுமே (1)
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் - வில்லி:11 212/1,2
மேல்
நுவன்ற (2)
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே - வில்லி:11 242/4
நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும் - வில்லி:21 98/2
மேல்
நுவன்றனன் (1)
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் - வில்லி:45 183/4
மேல்
நுவன்றார் (1)
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் - வில்லி:7 76/4
மேல்
நுழை (4)
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் - வில்லி:10 21/3
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே - வில்லி:11 212/1
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க - வில்லி:12 30/1
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி - வில்லி:46 74/2
மேல்
நுழைந்தது (1)
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர - வில்லி:46 81/1
மேல்
நுழைந்தன (2)
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின் - வில்லி:32 19/2
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும் - வில்லி:32 20/2
மேல்
நுழைந்து (2)
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர - வில்லி:7 35/3
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என - வில்லி:42 80/3
மேல்
நுழைய (2)
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி - வில்லி:38 45/2
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் - வில்லி:45 55/2
மேல்
நுழையாவண்ணம் (1)
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி - வில்லி:42 6/2
மேல்
நுழையூ (1)
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே - வில்லி:40 59/2,3
மேல்
நுனி (1)
விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை - வில்லி:13 115/2
மேல்
நுனை (1)
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் - வில்லி:11 273/2
மேல்
|
|
|