|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
சக்கர (7)
சக்கர வதனமும் தயங்கு வேணியும் - வில்லி:12 120/2
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான் - வில்லி:14 67/4
நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் - வில்லி:27 58/3
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே - வில்லி:27 202/4
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் - வில்லி:28 43/3
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே - வில்லி:41 24/4
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் - வில்லி:41 35/3
மேல்
சக்கரத்தை (2)
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால் - வில்லி:41 38/2
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி - வில்லி:41 142/1
மேல்
சக்கரம் (4)
சாதி சக்கரம் தாங்கும் தட கையார் - வில்லி:13 36/2
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் - வில்லி:14 105/1
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி - வில்லி:41 115/2
சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும் - வில்லி:41 161/1
மேல்
சக்கரமே (1)
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே - வில்லி:44 52/3,4
மேல்
சக்கரயூக (1)
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும் - வில்லி:41 23/1
மேல்
சக்கரயூகம் (3)
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே - வில்லி:41 4/4
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் - வில்லி:41 18/2
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று - வில்லி:41 137/1
மேல்
சக்ர (2)
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே - வில்லி:4 48/2
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில் - வில்லி:4 61/1
மேல்
சக்ரதரனை (1)
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் - வில்லி:40 63/2
மேல்
சக்ரதேவன் (1)
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் - வில்லி:30 12/4
மேல்
சக்ரபாணியுடன் (1)
அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர் - வில்லி:40 75/2
மேல்
சக்ரம் (3)
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ - வில்லி:41 79/2
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் - வில்லி:41 79/3
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் - வில்லி:41 79/4
மேல்
சக்ரயூகம் (1)
முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும் - வில்லி:41 79/1
மேல்
சக (2)
பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் - வில்லி:7 15/1
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ - வில்லி:41 220/2
மேல்
சகட்டினில் (1)
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று - வில்லி:4 55/1
மேல்
சகட (4)
வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல் - வில்லி:10 81/1
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே - வில்லி:35 2/4
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் - வில்லி:39 6/2
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் - வில்லி:42 7/4
மேல்
சகட_வியூகமும் (1)
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே - வில்லி:35 2/4
மேல்
சகடம் (1)
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
மேல்
சகடமாம் (1)
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே - வில்லி:36 3/4
மேல்
சகடு (3)
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே - வில்லி:4 48/2
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே - வில்லி:4 52/2
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல் - வில்லி:32 1/3
மேல்
சகடும் (1)
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3
மேல்
சகத்துக்கு (1)
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் - வில்லி:39 40/3
மேல்
சகத்துளோர் (1)
சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் - வில்லி:27 140/4
மேல்
சகதேவனும் (1)
நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும் சகதேவனும்
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே - வில்லி:28 38/1,2
மேல்
சகதேவனையும் (1)
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே - வில்லி:27 216/4
மேல்
சகம் (2)
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் - வில்லி:4 63/3
சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே - வில்லி:42 31/4
மேல்
சகல (1)
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் - வில்லி:12 42/4
மேல்
சகலம் (1)
சகலம் உற்று தனுவும் முரிந்ததே - வில்லி:42 150/4
மேல்
சகாயன் (4)
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான் - வில்லி:25 12/4
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து - வில்லி:41 202/1
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் - வில்லி:46 190/2
மேல்
சகாயனாய் (1)
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் - வில்லி:42 36/4
மேல்
சகாயனே (1)
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே - வில்லி:40 44/4
மேல்
சகுட (1)
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் - வில்லி:1 20/2
மேல்
சகுனி (33)
தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் - வில்லி:5 37/3
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு - வில்லி:11 6/2
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் - வில்லி:11 20/2
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் - வில்லி:11 186/3
தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த - வில்லி:11 194/1
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் - வில்லி:11 267/1
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் - வில்லி:11 279/3
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை - வில்லி:11 280/2
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி - வில்லி:16 6/3
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் - வில்லி:19 31/1
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி - வில்லி:27 70/4
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் - வில்லி:27 104/3
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே - வில்லி:28 54/4
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான் - வில்லி:29 37/2
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் - வில்லி:29 38/3
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன் - வில்லி:33 9/1
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த - வில்லி:39 10/2
கன்னன் ஆதி சகுனி ஆதி கலிங்கதேசன் ஆதியா - வில்லி:40 29/1
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் - வில்லி:40 69/3
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் - வில்லி:40 70/3
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் - வில்லி:40 71/1
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார் - வில்லி:41 99/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் - வில்லி:41 237/1
பேசிய கன்னன் சகுனி சல்லியரை பேர் அணியாகவே நிறுத்தி - வில்லி:42 6/4
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் - வில்லி:43 9/3
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான - வில்லி:45 32/3
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன் - வில்லி:45 44/2
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் - வில்லி:45 85/1
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா - வில்லி:45 134/2
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் - வில்லி:46 65/2
தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற - வில்லி:46 90/1
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள - வில்லி:46 91/4
சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல் - வில்லி:46 97/1
மேல்
சகுனி-தன் (1)
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் - வில்லி:11 66/4
மேல்
சகுனி-தன்னொடும் (1)
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி - வில்லி:11 60/1
மேல்
சகுனி-தனை (2)
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் - வில்லி:11 257/3
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் - வில்லி:45 269/4
மேல்
சகுனி-தானும் (2)
தந்தையும் தம்பிமாரும் கன்னனும் சகுனி-தானும்
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் - வில்லி:27 166/1,2
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும்
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த - வில்லி:36 13/2,3
மேல்
சகுனியுடன் (1)
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி - வில்லி:41 40/1
மேல்
சகுனியும் (17)
சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில் - வில்லி:3 101/2
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் - வில்லி:11 42/2
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி - வில்லி:11 46/2
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும்
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் - வில்லி:11 163/1,2
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி - வில்லி:14 39/1
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் - வில்லி:24 9/4
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் - வில்லி:28 17/1
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ - வில்லி:32 25/3
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே - வில்லி:35 4/3
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு - வில்லி:41 29/1
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் - வில்லி:42 77/2
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் - வில்லி:42 82/2
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் - வில்லி:42 91/3
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும் - வில்லி:45 130/3
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் - வில்லி:45 192/2
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி - வில்லி:46 35/1
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன - வில்லி:46 83/1
மேல்
சகுனியை (2)
முன்னிட சமர் மோதும் சகுனியை
மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என - வில்லி:5 103/1,2
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் - வில்லி:11 48/4
மேல்
சகுனியொடு (1)
சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய - வில்லி:5 100/1
மேல்
சகுனியோடும் (1)
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் - வில்லி:46 3/2
மேல்
சகோரம் (1)
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம்
நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் - வில்லி:6 21/3,4
மேல்
சகோரமும் (1)
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ - வில்லி:27 164/4
மேல்
சங்க (5)
சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து - வில்லி:3 88/1
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் - வில்லி:4 46/1
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் - வில்லி:39 45/4
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் - வில்லி:40 17/1
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என - வில்லி:40 20/1
மேல்
சங்கத்து (1)
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் - வில்லி:11 231/1
மேல்
சங்கபாணி (1)
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் - வில்லி:41 50/1
மேல்
சங்கபாணி-தன் (1)
சங்கபாணி-தன் தம்பியும் வீமனும் - வில்லி:42 154/2
மேல்
சங்கம் (14)
சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து - வில்லி:3 88/1
சங்கம் விம்ம முரசம் தழங்கவே - வில்லி:3 115/4
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக - வில்லி:5 58/1
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் - வில்லி:9 58/4
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா - வில்லி:22 5/1
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப - வில்லி:32 34/1
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து - வில்லி:33 5/3
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என - வில்லி:41 39/2
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப - வில்லி:41 143/3
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய - வில்லி:42 171/3
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே - வில்லி:44 59/1
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே - வில்லி:44 59/2
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் - வில்லி:45 88/1
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் - வில்லி:46 80/3
மேல்
சங்கமும் (6)
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் - வில்லி:9 53/3
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் - வில்லி:11 80/3
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:33 2/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:38 2/1
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே - வில்லி:41 1/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் - வில்லி:45 14/3
மேல்
சங்கரன் (5)
சங்கரன் விதியினால் தரணி பாலராய் - வில்லி:10 95/2
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் - வில்லி:13 96/3
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி - வில்லி:13 97/4
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் - வில்லி:41 206/1
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள - வில்லி:45 112/1
மேல்
சங்கரா (1)
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய - வில்லி:41 212/3
மேல்
சங்கலார் (1)
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி - வில்லி:41 142/1
மேல்
சங்கவண்ணனுக்கு (1)
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு
இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி - வில்லி:25 18/1,2
மேல்
சங்கன் (1)
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் - வில்லி:45 132/3
மேல்
சங்கித்து (1)
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் - வில்லி:45 213/2
மேல்
சங்கின் (1)
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே - வில்லி:38 29/4
மேல்
சங்கினம் (1)
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் - வில்லி:2 26/3
மேல்
சங்கினை (2)
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் - வில்லி:46 24/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் - வில்லி:46 24/2
மேல்
சங்கு (15)
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ - வில்லி:5 18/2
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் - வில்லி:7 33/4
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி - வில்லி:7 50/3
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி - வில்லி:12 144/2
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் - வில்லி:13 76/3
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் - வில்லி:19 8/2
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் - வில்லி:22 62/1
சங்கு அளை பயில் வள நாடன் தண்டினால் - வில்லி:22 72/3
சங்கு இனங்கள் முழங்கவும் பணை முரசு இனங்கள் தழங்கவும் - வில்லி:29 49/1
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற - வில்லி:38 30/1
காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின - வில்லி:42 126/1
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் - வில்லி:42 185/4
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய - வில்லி:44 72/3
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் - வில்லி:45 211/2
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் - வில்லி:45 247/2
மேல்
சங்குகள் (1)
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி - வில்லி:46 24/3
மேல்
சங்கும் (7)
கலந்தன குருகும் பேடும் கலித்தன முரசும் சங்கும் - வில்லி:5 10/4
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் - வில்லி:10 7/4
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப - வில்லி:10 74/3
சங்கும் பேரியும் தாரையும் சின்னமும் - வில்லி:13 53/1
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும் - வில்லி:27 52/1
விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில் - வில்லி:40 68/1
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப - வில்லி:45 2/3
மேல்
சங்கை (6)
சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் - வில்லி:3 119/1
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் - வில்லி:10 79/3
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர - வில்லி:11 44/1
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் - வில்லி:14 61/4
சங்கை உறாது சமீரணி கேட்டு - வில்லி:14 80/2
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே - வில்லி:41 1/1
மேல்
சங்கையன் (1)
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் - வில்லி:42 96/4
மேல்
சங்கையால் (1)
சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் - வில்லி:1 102/4
மேல்
சங்கையோடு (1)
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள் - வில்லி:1 136/4
மேல்
சங்கொடு (1)
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க - வில்லி:27 87/1
மேல்
சங்கொடும் (1)
சலஞ்சலத்தொடும் சங்கொடும் ஆர்த்தவே - வில்லி:29 19/4
மேல்
சங்கோடணன்-தான் (1)
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் - வில்லி:14 116/4
மேல்
சங்கோடணனை (1)
தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி - வில்லி:14 110/1
மேல்
சசி (1)
சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் - வில்லி:2 86/1
மேல்
சசிகுலத்து (1)
சதைய மீன் கடவுளும் சசிகுலத்து நல் - வில்லி:1 78/1
மேல்
சசியும் (1)
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் - வில்லி:7 41/1
மேல்
சஞ்சத்தகர் (4)
சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன் - வில்லி:40 70/1
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர்
வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே - வில்லி:41 8/3,4
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும் - வில்லி:44 68/2
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே - வில்லி:44 69/1
மேல்
சஞ்சத்தகர்-தாமும் (1)
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும்
நாராயண கோபாலரும் அணியாக நடந்தார் - வில்லி:44 64/3,4
மேல்
சஞ்சத்தகரில் (2)
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் - வில்லி:39 40/1
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும் - வில்லி:40 92/1
மேல்
சஞ்சத்தகரும் (1)
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும்
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் - வில்லி:40 5/2,3
மேல்
சஞ்சயன் (1)
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத - வில்லி:46 110/1
மேல்
சஞ்சயன்-தனை (2)
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் - வில்லி:26 1/4
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ - வில்லி:43 47/1
மேல்
சஞ்சயனுக்கு (1)
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை - வில்லி:27 3/1
மேல்
சஞ்சயனும் (1)
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் - வில்லி:46 239/1
மேல்
சஞ்சயனை (1)
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் - வில்லி:38 47/4
மேல்
சஞ்சயாரியன்-தன்னொடு (1)
சஞ்சயாரியன்-தன்னொடு கூறுவான் - வில்லி:46 231/4
மேல்
சஞ்சரிக (1)
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் - வில்லி:7 36/3
மேல்
சஞ்சரீக (1)
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் - வில்லி:45 266/2,3
மேல்
சஞ்சலம் (2)
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் - வில்லி:12 28/3
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் - வில்லி:41 232/4
மேல்
சஞ்சலமான (1)
சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும் - வில்லி:2 71/1
மேல்
சஞ்சலா (1)
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் - வில்லி:9 30/4
மேல்
சடக்கென (1)
சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம் - வில்லி:42 120/3
மேல்
சடங்கமும் (1)
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் - வில்லி:16 14/2
மேல்
சடங்கின் (1)
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் - வில்லி:10 13/2
மேல்
சடங்கினால் (1)
சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா - வில்லி:7 77/2
மேல்
சடங்கு (4)
கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி - வில்லி:3 84/3
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் - வில்லி:5 93/4
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக - வில்லி:7 41/3
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு - வில்லி:10 106/1
மேல்
சடா (1)
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் - வில்லி:41 80/4
மேல்
சடாசுரன் (1)
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் - வில்லி:15 6/4
மேல்
சடாசுரனது (1)
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன் - வில்லி:15 22/1
மேல்
சடுல (3)
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த - வில்லி:9 20/3
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி - வில்லி:9 25/3
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த - வில்லி:9 31/3
மேல்
சடை (14)
திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் - வில்லி:1 8/3
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க - வில்லி:2 13/2
சேர வெண் பிறை செம் சடை வானவன் - வில்லி:3 114/3
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு - வில்லி:7 53/3
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் - வில்லி:9 1/2
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் - வில்லி:9 54/4
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் - வில்லி:12 37/2
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது - வில்லி:12 48/2
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் - வில்லி:12 85/2
செப்பு உரத்தினில் செம் சடை வானவன் - வில்லி:13 39/1
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற - வில்லி:27 46/1
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே - வில்லி:41 119/4
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் - வில்லி:41 204/3,4
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் - வில்லி:45 264/3
மேல்
சடைமுடி (1)
காண்தகு சடைமுடி காலகாலன் மெய் - வில்லி:41 202/3
மேல்
சடையவன் (5)
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் - வில்லி:2 14/1
கற்றை அம் சடையவன் கயிலை அம் கிரி - வில்லி:12 49/3
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான் - வில்லி:12 130/4
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர் - வில்லி:45 128/1
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் - வில்லி:46 220/4
மேல்
சடையவனும் (1)
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி - வில்லி:11 33/3
மேல்
சடையன் (1)
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
மேல்
சடையான் (1)
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள - வில்லி:13 27/3
மேல்
சடையானோடும் (1)
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை - வில்லி:13 7/3
மேல்
சடையில் (1)
ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் - வில்லி:9 47/3
மேல்
சடையும் (1)
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் - வில்லி:12 65/3
மேல்
சடையோன் (1)
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் - வில்லி:46 219/4
மேல்
சண்ட (18)
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை - வில்லி:9 38/4
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ - வில்லி:13 81/2
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் - வில்லி:14 25/4
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை - வில்லி:14 90/3
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை - வில்லி:16 50/3
சண்ட வேக களிறு அன்ன தன்மையான் - வில்லி:21 87/3
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி - வில்லி:27 45/1
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே - வில்லி:27 199/2
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே - வில்லி:29 24/3
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார் - வில்லி:29 24/4
தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால் - வில்லி:39 34/1
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என - வில்லி:40 20/3
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு - வில்லி:40 22/2
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் - வில்லி:44 73/2
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் - வில்லி:44 74/3
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் - வில்லி:44 74/3
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே - வில்லி:45 90/4
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
மேல்
சண்டகௌசிக (1)
இவனை பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி சண்டகௌசிக பேர் - வில்லி:10 33/1
மேல்
சண்டப்ரசண்ட (1)
சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே - வில்லி:10 121/4
மேல்
சண்டமருத்து (1)
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் - வில்லி:46 241/1
மேல்
சண்டமாருதத்தோடு (1)
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் - வில்லி:20 2/3
மேல்
சண்டமாருதமாய் (1)
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால் - வில்லி:42 206/1
மேல்
சண்பகத்தின் (1)
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் - வில்லி:7 27/3
மேல்
சத் (1)
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் - வில்லி:44 65/1
மேல்
சத்தமிட்டவே (1)
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே - வில்லி:45 147/4
மேல்
சத்திய (1)
சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல - வில்லி:11 279/1
மேல்
சத்தியகேதுவின் (1)
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி - வில்லி:40 14/1
மேல்
சத்தியசேனன் (1)
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன்
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் - வில்லி:44 65/1,2
மேல்
சத்தியவதி (1)
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் - வில்லி:2 16/4
மேல்
சத்தியவிரதன் (1)
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள் - வில்லி:12 31/3
மேல்
சத்தியை (1)
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் - வில்லி:46 72/3
மேல்
சத்திர (1)
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ - வில்லி:28 15/3
மேல்
சத்திரம் (1)
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் - வில்லி:46 80/3
மேல்
சத்துவம் (1)
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து - வில்லி:9 9/3
மேல்
சத்ய (1)
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
மேல்
சத (9)
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் - வில்லி:1 20/2
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன் - வில்லி:2 80/3
மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து - வில்லி:9 40/1
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து - வில்லி:10 15/1
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் - வில்லி:10 15/2
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே - வில்லி:10 15/3
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் - வில்லி:10 15/4
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை - வில்லி:27 95/2
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா - வில்லி:28 48/1
மேல்
சதசிருங்கர் (1)
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் - வில்லி:2 106/4
மேல்
சததள (2)
பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா - வில்லி:6 20/4
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் - வில்லி:29 71/4
மேல்
சதம் (1)
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி - வில்லி:42 38/2
மேல்
சதம்படு (1)
சதம்படு பகழி ஓரோர் தனுக்களின் உருவி ஓட - வில்லி:46 42/3
மேல்
சதமகத்தோன் (1)
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப - வில்லி:38 53/2
மேல்
சதமகற்கு (1)
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து - வில்லி:28 23/3
மேல்
சதமகன் (4)
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் - வில்லி:9 13/3
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று - வில்லி:13 39/3
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே - வில்லி:40 44/4
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி - வில்லி:45 46/1
மேல்
சதமடங்கு (3)
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு - வில்லி:1 108/1
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க - வில்லி:39 38/1
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா - வில்லி:43 45/3
மேல்
சதனம் (2)
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக - வில்லி:7 61/3
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே - வில்லி:25 1/4
மேல்
சதாகதி (9)
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் - வில்லி:10 15/4
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை - வில்லி:14 90/3
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே - வில்லி:29 38/4
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் - வில்லி:39 11/4
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் - வில்லி:41 36/4
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் - வில்லி:42 191/1
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு - வில்லி:44 44/2
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன - வில்லி:46 249/3
மேல்
சதாகதி_சேய்-தனை (1)
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் - வில்லி:10 15/4
மேல்
சதாயு (1)
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் - வில்லி:42 37/3
மேல்
சதாவியிட (1)
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய - வில்லி:40 23/3
மேல்
சதானிக (1)
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி - வில்லி:28 4/1
மேல்
சதானிகன் (2)
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் - வில்லி:37 37/2
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து - வில்லி:42 191/2
மேல்
சதானிகன்-தனொடு (1)
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் - வில்லி:42 187/1
மேல்
சதானிகனை (1)
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/2,3
மேல்
சதி (1)
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா - வில்லி:28 48/1
மேல்
சதித்ததே (1)
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே - வில்லி:11 187/4
மேல்
சதிப்பதே (2)
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் - வில்லி:11 23/4
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் - வில்லி:27 175/4
மேல்
சதியாக (1)
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன் - வில்லி:22 10/1
மேல்
சதியாமல் (1)
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் - வில்லி:45 251/1
மேல்
சதுர் (10)
சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள் - வில்லி:5 5/1
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக - வில்லி:7 41/3
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித - வில்லி:10 131/3
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் - வில்லி:11 186/3
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் - வில்லி:17 11/1
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே - வில்லி:27 211/1
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் - வில்லி:29 76/3
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் - வில்லி:45 27/1
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி - வில்லி:45 89/2
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி - வில்லி:45 89/2
மேல்
சதுர்மறை (2)
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் - வில்லி:43 1/2
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள - வில்லி:45 112/1
மேல்
சதுர்முகத்தவனும் (1)
சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் - வில்லி:6 14/3
மேல்
சதுர்வேதத்தின் (1)
தனுவேதத்தின் கேள்விக்கும் சதுர்வேதத்தின் வேள்விக்கும் - வில்லி:39 37/1
மேல்
சதுர (1)
சதுர மா மறை தலைவர்-தங்களால் - வில்லி:11 139/1
மேல்
சதுரந்தயானம் (1)
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய - வில்லி:1 140/2
மேல்
சதைய (1)
சதைய மீன் கடவுளும் சசிகுலத்து நல் - வில்லி:1 78/1
மேல்
சந்த்ர (1)
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே - வில்லி:31 2/4
மேல்
சந்த (4)
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் - வில்லி:10 29/1
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக - வில்லி:20 5/4
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே - வில்லி:27 130/2
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி - வில்லி:27 233/2
மேல்
சந்தன (5)
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் - வில்லி:6 18/1
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி - வில்லி:16 38/3
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் - வில்லி:16 46/2
சந்தன அளறும் வாச தண் பனிநீரும் வீசி - வில்லி:22 113/1
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் - வில்லி:45 222/1
மேல்
சந்தனத்து (1)
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே - வில்லி:1 130/2
மேல்
சந்தனத்தை (1)
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற - வில்லி:7 32/1
மேல்
சந்தனம் (6)
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே - வில்லி:12 54/4
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் - வில்லி:12 62/3
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா - வில்லி:13 122/3
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் - வில்லி:27 55/1
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/2
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் - வில்லி:42 218/3
மேல்
சந்தனமுமே (1)
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே - வில்லி:45 196/4
மேல்
சந்தனாகரு (1)
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க - வில்லி:2 18/2
மேல்
சந்தனாகருவின் (1)
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி - வில்லி:6 40/2
மேல்
சந்தனு (4)
சந்தனு எனும் பெயர் தரணி காவலன் - வில்லி:1 39/3
சந்தனு பெயர் தார் முடி மன்னவன் - வில்லி:1 132/3
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால் - வில்லி:3 29/1
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே - வில்லி:38 32/2
மேல்
சந்தனுவின் (4)
தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும் - வில்லி:1 137/1
சந்தனுவின் திரு மரபு தயங்க - வில்லி:3 96/1
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி - வில்லி:31 11/1
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன் - வில்லி:37 36/1
மேல்
சந்தியா (1)
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ - வில்லி:46 191/2
மேல்
சந்திர (3)
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் - வில்லி:12 85/1
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் - வில்லி:31 7/3
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து - வில்லி:41 12/2
மேல்
சந்திரமவுலி (1)
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும் - வில்லி:22 95/3
மேல்
சந்திரன் (1)
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு - வில்லி:25 7/3
மேல்
சந்திரனும் (1)
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி - வில்லி:5 58/3
மேல்
சந்திராதபமும் (1)
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த - வில்லி:6 13/1
மேல்
சந்திராதவ (1)
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் - வில்லி:7 74/3
மேல்
சந்தின் (1)
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின்
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் - வில்லி:8 7/1,2
மேல்
சந்து (8)
சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர் - வில்லி:5 27/2
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக - வில்லி:7 41/3
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் - வில்லி:10 22/4
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் - வில்லி:10 29/1
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் - வில்லி:21 56/4
ஈண்டு அவரில் இளையோனும் சந்து மிக இனிது என்றான் - வில்லி:27 39/4
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் - வில்லி:42 8/3
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் - வில்லி:45 34/4
மேல்
சந்துகளில் (1)
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற - வில்லி:45 154/2
மேல்
சந்துபட (1)
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் - வில்லி:27 6/4
மேல்
சந்தொடு (1)
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி - வில்லி:19 30/3
மேல்
சபத (1)
சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல் - வில்லி:46 97/1
மேல்
சபதம் (3)
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி - வில்லி:41 233/3
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி - வில்லி:42 173/3
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட - வில்லி:42 194/3
மேல்
சபித்த (1)
தாக்கிய உரும் என சபித்த காலையே - வில்லி:1 65/4
மேல்
சபித்தல் (1)
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் - வில்லி:18 6/2
மேல்
சபித்தாள் (1)
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் - வில்லி:11 253/4
மேல்
சபித்தான் (1)
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான்
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு - வில்லி:10 143/2,3
மேல்
சபித்தோனை (1)
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் - வில்லி:45 233/4
மேல்
சபையில் (3)
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில்
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் - வில்லி:11 230/3,4
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற - வில்லி:11 268/1
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் - வில்லி:27 119/4
மேல்
சம்பகம் (2)
சம்பகம் பாடலம் தமால நாள்மலர் - வில்லி:11 91/1
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க - வில்லி:27 55/2
மேல்
சம்பரன் (1)
காமனை சம்பரன் கனன்ற போர் என - வில்லி:46 60/1
மேல்
சம்பராசுரனை (1)
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி - வில்லி:12 55/3
மேல்
சம்பராரி (1)
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று - வில்லி:30 4/2
மேல்
சம்பவனும் (1)
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன் கலச சம்பவனும்
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை - வில்லி:42 79/2,3
மேல்
சம்பு (1)
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு - வில்லி:11 263/2
மேல்
சம்புகங்கள் (1)
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன் - வில்லி:4 51/2
மேல்
சம்புகம் (1)
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே - வில்லி:44 54/2
மேல்
சம்புமாலி (1)
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை - வில்லி:13 27/1
மேல்
சம்புவன் (1)
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை - வில்லி:13 27/1
மேல்
சம (1)
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி - வில்லி:40 73/4
மேல்
சமத்தில் (3)
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன் - வில்லி:32 30/1
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில்
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த - வில்லி:40 73/2,3
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் - வில்லி:45 60/2
மேல்
சமத்தினில் (1)
வெம் சமத்தினில் வீழ கணத்திடை - வில்லி:12 10/2
மேல்
சமத்து (5)
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் - வில்லி:31 26/2
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை - வில்லி:41 126/3
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் - வில்லி:42 136/2
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் - வில்லி:43 5/3
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் - வில்லி:43 8/2
மேல்
சமத்தும் (1)
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே - வில்லி:30 28/1
மேல்
சமந்த (1)
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் - வில்லி:46 154/2
மேல்
சமந்தபஞ்சகம் (2)
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் - வில்லி:42 166/2
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி - வில்லி:46 162/2
மேல்
சமம் (11)
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் - வில்லி:16 51/1
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே - வில்லி:28 39/2
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் - வில்லி:34 5/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே - வில்லி:35 10/4
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே - வில்லி:38 29/4
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் - வில்லி:41 27/4
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் - வில்லி:42 24/4
ஏவினால் இ இருவரும் வெம் சமம்
மேவினார் மெய் படாமல் விலக்கினார் - வில்லி:42 149/1,2
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட - வில்லி:42 194/1
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் - வில்லி:44 3/4
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே - வில்லி:45 218/3
மேல்
சமம்-தனில் (1)
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் - வில்லி:22 36/3
மேல்
சமமாகவே (1)
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே - வில்லி:10 60/4
மேல்
சமயங்களுக்கும் (1)
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன் - வில்லி:37 1/3
மேல்
சமயாதிபர்களுக்கும் (1)
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாதிபர்களுக்கும்
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் - வில்லி:27 232/3,4
மேல்
சமர் (49)
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் - வில்லி:1 148/2
கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே - வில்லி:3 77/2
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
முன்னிட சமர் மோதும் சகுனியை - வில்லி:5 103/1
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் - வில்லி:6 31/1
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி - வில்லி:10 23/4
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் - வில்லி:10 61/4
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ - வில்லி:11 20/4
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி - வில்லி:13 95/1
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் - வில்லி:13 109/2
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும் - வில்லி:22 73/3
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர்
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன் - வில்லி:22 81/1,2
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் - வில்லி:22 114/2
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை - வில்லி:24 16/2
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் - வில்லி:27 112/3
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே - வில்லி:27 118/3
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் - வில்லி:27 175/2
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே - வில்லி:27 212/4
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள - வில்லி:28 2/3
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே - வில்லி:28 14/2
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என - வில்லி:34 10/1
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா - வில்லி:38 27/2
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் - வில்லி:41 11/2
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார் - வில்லி:41 30/2
குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல் - வில்லி:41 93/3
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை - வில்லி:41 101/2
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் - வில்லி:41 223/3
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் - வில்லி:42 37/3
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை - வில்லி:42 76/3
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர்
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை - வில்லி:42 78/1,2
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை - வில்லி:42 122/2
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே - வில்லி:42 127/4
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் - வில்லி:42 200/3
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே - வில்லி:44 5/2
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் - வில்லி:44 41/4
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் - வில்லி:44 47/2
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே - வில்லி:44 51/2
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் - வில்லி:45 43/2
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே - வில்லி:45 94/4
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே - வில்லி:45 109/4
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் - வில்லி:45 151/1
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே - வில்லி:45 179/1
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் - வில்லி:46 46/1
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் - வில்லி:46 80/3
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் - வில்லி:46 98/3
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த - வில்லி:46 129/1
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் - வில்லி:46 144/4
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என - வில்லி:46 178/1
மேல்
சமர்-தோறும் (1)
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் - வில்லி:10 31/4
மேல்
சமர்-வாய் (1)
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய்
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் - வில்லி:27 213/1,2
மேல்
சமர்த்தனும் (1)
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் - வில்லி:41 84/3
மேல்
சமர்முக (1)
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் - வில்லி:42 192/1,2
மேல்
சமர்முகத்து (1)
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா - வில்லி:27 243/1
மேல்
சமர (20)
நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் - வில்லி:2 116/1
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை - வில்லி:4 63/2
சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன் - வில்லி:5 102/1
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் - வில்லி:10 23/2
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் - வில்லி:10 48/3
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் - வில்லி:10 59/4
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் - வில்லி:11 196/2
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே - வில்லி:12 108/4
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக - வில்லி:15 18/1
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் - வில்லி:27 4/3
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் - வில்லி:31 8/3
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே - வில்லி:31 27/4
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் - வில்லி:40 78/4
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி - வில்லி:41 134/1
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே - வில்லி:45 89/4
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல - வில்லி:45 90/1
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் - வில்லி:45 245/3
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி - வில்லி:46 108/2
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் - வில்லி:46 195/2
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் - வில்லி:46 216/3
மேல்
சமரத்திடை (1)
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை - வில்லி:41 19/2
மேல்
சமரத்து (1)
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் - வில்லி:45 94/1
மேல்
சமரத (2)
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே - வில்லி:28 37/3,4
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே - வில்லி:28 54/4
மேல்
சமரதர்கள் (1)
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா - வில்லி:28 53/3
மேல்
சமரதாதியர் (1)
இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும் - வில்லி:28 36/3
மேல்
சமரம் (17)
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் - வில்லி:10 27/2
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் - வில்லி:15 19/1
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக - வில்லி:20 5/4
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ - வில்லி:22 116/3
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி - வில்லி:27 4/1
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் - வில்லி:27 4/2
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே - வில்லி:27 4/4
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே - வில்லி:31 5/4
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் - வில்லி:38 35/1
கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் - வில்லி:40 8/4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் - வில்லி:41 135/4
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல - வில்லி:42 87/2
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே - வில்லி:45 85/4
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே - வில்லி:46 8/4
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல - வில்லி:46 77/3
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ - வில்லி:46 132/4
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே - வில்லி:46 162/4
மேல்
சமரம்-தனில் (2)
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் - வில்லி:42 56/3
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே - வில்லி:42 121/4
மேல்
சமரமும் (1)
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் - வில்லி:11 14/4
மேல்
சமரிடை (1)
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன் - வில்லி:29 15/2
மேல்
சமரில் (37)
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன் - வில்லி:3 44/2
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி - வில்லி:11 254/3
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் - வில்லி:11 257/3
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் - வில்லி:23 12/2
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் - வில்லி:27 14/1
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில்
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் - வில்லி:27 85/1,2
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில்
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் - வில்லி:27 91/3,4
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா - வில்லி:27 129/1
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் - வில்லி:27 138/2
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் - வில்லி:27 159/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் - வில்லி:27 234/2
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி - வில்லி:27 255/1
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே - வில்லி:29 10/3
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி - வில்லி:29 64/3
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா - வில்லி:29 74/2
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் - வில்லி:29 76/2
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் - வில்லி:37 38/1
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் - வில்லி:38 33/2
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன் - வில்லி:38 51/1
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் - வில்லி:39 37/3
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் - வில்லி:40 26/1
தன் மகனையும் சமரில்
வன்மையொடு கொன்று ஒழிய - வில்லி:41 57/1,2
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி - வில்லி:41 167/3
ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா - வில்லி:41 178/2
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில்
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் - வில்லி:42 80/1,2
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே - வில்லி:42 90/4
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் - வில்லி:42 155/3
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் - வில்லி:42 183/4
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் - வில்லி:42 193/4
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் - வில்லி:45 2/1
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் - வில்லி:45 6/4
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ - வில்லி:45 49/3
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை - வில்லி:45 96/3
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில்
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை - வில்லி:45 177/1,2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன - வில்லி:46 75/1
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி - வில்லி:46 94/1
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான் - வில்லி:46 220/3
மேல்
சமரிலே (1)
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே - வில்லி:36 2/4
மேல்
சமரின் (3)
சமரின் முந்திய சாலுவன் மேல் மனம் - வில்லி:1 133/1
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ - வில்லி:28 63/3
ஈண்டு சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே - வில்லி:46 112/1
மேல்
சமருக்கு (2)
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் - வில்லி:10 15/2
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர் - வில்லி:23 29/1
மேல்
சமரூடு (1)
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் - வில்லி:29 75/2
மேல்
சமரே (1)
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே
காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே - வில்லி:44 43/3,4
மேல்
சமனார் (1)
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி - வில்லி:45 219/2
மேல்
சமித்து (1)
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் - வில்லி:2 56/2
மேல்
சமீரணன் (7)
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி - வில்லி:21 59/2
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் - வில்லி:41 32/2
தகனன் ஒத்த சமீரணன் மா மகன் - வில்லி:42 148/2
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் - வில்லி:45 7/2
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி - வில்லி:46 43/1
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால் - வில்லி:46 54/1
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் - வில்லி:46 55/1
மேல்
சமீரணன்-தன் (1)
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன்
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் - வில்லி:46 80/3,4
மேல்
சமீரணி (1)
சங்கை உறாது சமீரணி கேட்டு - வில்லி:14 80/2
மேல்
சமீரணியே (1)
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே - வில்லி:17 5/4
மேல்
சமுகத்தோடு (1)
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி - வில்லி:13 95/1
மேல்
சமூகமும் (2)
சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ - வில்லி:1 33/1
சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ - வில்லி:1 33/1
மேல்
சமைக்க (1)
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் - வில்லி:11 42/4
மேல்
சமைக்கேன் (1)
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் - வில்லி:1 7/4
மேல்
சமைத்த (8)
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் - வில்லி:1 151/1
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் - வில்லி:2 23/2
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/1,2
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் - வில்லி:10 91/3
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண - வில்லி:11 50/1
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த
காவணங்களின் தோன்றின பச்சிளம் கமுகம் - வில்லி:27 54/3,4
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி - வில்லி:27 81/2
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர் - வில்லி:27 177/3
மேல்
சமைத்தது (1)
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை - வில்லி:10 69/1
மேல்
சமைத்தனர் (1)
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் - வில்லி:11 60/4
மேல்
சமைத்தனன் (1)
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண - வில்லி:11 47/3
மேல்
சமைத்தார் (1)
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் - வில்லி:27 79/4
மேல்
சமைத்தான் (1)
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் - வில்லி:6 10/4
மேல்
சமைத்து (1)
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார் - வில்லி:32 3/2
மேல்
சமைந்த (1)
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் - வில்லி:11 157/1
மேல்
சமைந்தது (3)
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே - வில்லி:11 45/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று - வில்லி:11 46/1
தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார் - வில்லி:13 94/4
மேல்
சமைப்பன (1)
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ - வில்லி:8 2/4
மேல்
சமைவன (1)
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல் - வில்லி:33 21/1
மேல்
சமைவு (1)
சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான் - வில்லி:41 215/4
மேல்
சமைவுற (1)
சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் - வில்லி:6 14/3
மேல்
சய (4)
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் - வில்லி:40 63/2
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் - வில்லி:41 135/1
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் - வில்லி:46 86/1
மேல்
சயத்திரதர் (1)
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே - வில்லி:28 54/4
மேல்
சயத்திரதன் (4)
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா - வில்லி:40 9/1
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ - வில்லி:41 134/4
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே - வில்லி:41 234/4
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி - வில்லி:41 238/1
மேல்
சயத்திரதன்-தன் (1)
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர் - வில்லி:41 252/3
மேல்
சயத்திரதன்-தன்னால் (1)
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால்
ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் - வில்லி:41 147/3,4
மேல்
சயத்திரதன்-தனை (1)
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் - வில்லி:41 231/1
மேல்
சயத்திரதன்-தான் (1)
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே - வில்லி:41 235/4
மேல்
சயத்திரதனும் (1)
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே - வில்லி:41 125/4
மேல்
சயத்திரதனை (3)
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே - வில்லி:41 117/4
படி சயத்திரதனை படுத்தல் கூடுமோ - வில்லி:41 186/2
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் - வில்லி:42 8/3
மேல்
சயந்தன் (1)
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ - வில்லி:3 88/3
மேல்
சயம் (6)
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும் - வில்லி:2 108/3
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே - வில்லி:41 4/4
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் - வில்லி:41 92/2
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து - வில்லி:42 159/2
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் - வில்லி:42 166/4
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார் - வில்லி:45 56/2
மேல்
சயமும் (1)
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு - வில்லி:3 82/3
மேல்
சயனங்களினும் (1)
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என் - வில்லி:38 43/1
மேல்
சயனம் (1)
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என் - வில்லி:38 43/1
மேல்
சயிந்தரொடு (2)
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 17/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 28/4
மேல்
சயில (2)
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து - வில்லி:10 58/2
சயில வெம் கட கரி தானையும் தாமுமே - வில்லி:34 2/4
மேல்
சயிலத்தின் (1)
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் - வில்லி:14 7/4
மேல்
சயிலம் (8)
தைவரும் நவமணி சயிலம் என்னவே - வில்லி:3 3/1
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று - வில்லி:4 13/3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி - வில்லி:7 50/3
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை - வில்லி:16 28/2
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே - வில்லி:31 30/3
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ - வில்லி:32 32/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே - வில்லி:35 10/4
மேல்
சயிலமும் (2)
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே - வில்லி:31 30/3
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் - வில்லி:45 3/2
மேல்
சயிலராசன் (1)
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன்
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் - வில்லி:8 1/3,4
மேல்
சர்ப்ப (2)
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச - வில்லி:30 27/3
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன - வில்லி:45 149/2
மேல்
சர்ப்பகேதனன் (1)
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த - வில்லி:24 20/3
மேல்
சர்ப்பகேதனனை (1)
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று - வில்லி:34 16/3
மேல்
சர்ப்பகேது (1)
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது - வில்லி:41 81/4
மேல்
சர்ப்பகேதுவும் (1)
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும்
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/2,3
மேல்
சர (11)
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி - வில்லி:2 39/3
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே - வில்லி:2 39/4
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே - வில்லி:10 147/4
சுடு சர தூணி கொற்ற புயத்தினில் துதைய தூக்கி - வில்லி:13 20/2
மாற்றி சர மாரி வழங்கினனால் - வில்லி:13 69/4
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் - வில்லி:13 130/3
சர மழை இடி மழை தழல் மழை சொரியா - வில்லி:13 131/3
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி - வில்லி:40 69/2
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என - வில்லி:41 25/1
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் - வில்லி:42 11/4
சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே - வில்லி:44 54/1
மேல்
சரகூடம் (3)
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் - வில்லி:45 202/4
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என - வில்லி:45 203/1
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் - வில்லி:45 212/1
மேல்
சரங்கள் (21)
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் - வில்லி:10 56/4
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர் - வில்லி:13 70/1
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் - வில்லி:13 90/4
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த - வில்லி:14 104/1
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி - வில்லி:14 106/2
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான் - வில்லி:14 114/4
தொட்ட சரங்கள் துளைத்து மார்பும் தோளும் - வில்லி:14 115/1
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா - வில்லி:37 33/1
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:38 14/3
சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே - வில்லி:38 31/4
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே - வில்லி:38 32/2
சரத்தொடு சரங்கள் பாய சராசனம் வாங்கினாரே - வில்லி:39 8/4
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:39 14/3
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் - வில்லி:42 39/4
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா - வில்லி:42 45/2
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை - வில்லி:42 85/1
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை - வில்லி:42 123/1
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் - வில்லி:42 128/1
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் - வில்லி:45 143/1
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா - வில்லி:45 204/2
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும் - வில்லி:46 62/1
மேல்
சரங்களால் (3)
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும் - வில்லி:36 10/3
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது - வில்லி:40 21/3
தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் - வில்லி:42 215/4
மேல்
சரங்களாலே (1)
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த - வில்லி:41 96/1,2
மேல்
சரங்களின் (1)
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை - வில்லி:41 16/1
மேல்
சரங்களும் (1)
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் - வில்லி:38 18/2
மேல்
சரங்களை (1)
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே - வில்லி:41 96/1
மேல்
சரங்கொடு (1)
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான் - வில்லி:29 58/2
மேல்
சரண (1)
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் - வில்லி:3 92/2
மேல்
சரணத்தில் (1)
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து - வில்லி:2 107/2
மேல்
சரணபற்பனும் (1)
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும்
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் - வில்லி:4 57/1,2
மேல்
சரணமே (1)
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி - வில்லி:9 42/3
மேல்
சரத் (1)
சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ - வில்லி:41 254/4
மேல்
சரத்தால் (13)
மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் - வில்லி:2 46/4
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் - வில்லி:5 43/2
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் - வில்லி:9 37/2
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் - வில்லி:14 5/4
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால்
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் - வில்லி:29 68/3,4
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் - வில்லி:29 74/4
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த - வில்லி:31 6/3
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் - வில்லி:32 25/1
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால்
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல் - வில்லி:37 33/2,3
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை - வில்லி:37 39/2
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் - வில்லி:40 1/2
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் - வில்லி:42 167/2
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி - வில்லி:44 67/3
மேல்
சரத்தாலும் (1)
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் - வில்லி:46 86/1
மேல்
சரத்தின் (7)
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ - வில்லி:3 68/3
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே - வில்லி:12 10/3
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ - வில்லி:14 94/1
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ - வில்லி:15 10/1
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் - வில்லி:24 17/2
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே - வில்லி:31 25/4
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என் - வில்லி:38 43/1
மேல்
சரத்தினால் (5)
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா - வில்லி:5 2/4
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன - வில்லி:31 25/1
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி - வில்லி:42 72/3
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் - வில்லி:43 44/2
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த - வில்லி:45 178/1
மேல்
சரத்தினாலோ (1)
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ - வில்லி:13 144/2,3
மேல்
சரத்தினின் (1)
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி - வில்லி:42 22/1
மேல்
சரத்தினும் (2)
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று - வில்லி:34 16/3
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை - வில்லி:46 29/1
மேல்
சரத்தினை (1)
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் - வில்லி:42 167/3
மேல்
சரத்து (1)
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று - வில்லி:24 15/3
மேல்
சரத்தொடு (3)
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் - வில்லி:31 28/1
சரத்தொடு சரங்கள் பாய சராசனம் வாங்கினாரே - வில்லி:39 8/4
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே - வில்லி:42 81/4
மேல்
சரதம் (7)
சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் - வில்லி:1 32/4
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே - வில்லி:1 104/2
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து - வில்லி:9 26/3
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற - வில்லி:11 268/1
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் - வில்லி:21 9/4
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் - வில்லி:22 88/4
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே - வில்லி:28 42/4
மேல்
சரதமாக (1)
சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் - வில்லி:1 142/4
மேல்
சரபம்-தனை (1)
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் - வில்லி:40 75/1
மேல்
சரபம்-அது (1)
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை - வில்லி:41 124/3
மேல்
சரம் (44)
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் - வில்லி:7 45/2
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் - வில்லி:12 93/2
சூலம் நேமி சுடு சரம் தூவினார் - வில்லி:13 56/4
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும் - வில்லி:13 65/1
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் - வில்லி:13 86/3
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் - வில்லி:13 96/3
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார் - வில்லி:13 124/3
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான் - வில்லி:13 126/3
நவை அறு திறலுடை நகு சரம் உகையா - வில்லி:13 132/2
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் - வில்லி:14 1/2
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை - வில்லி:14 104/4
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து - வில்லி:22 14/3
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த - வில்லி:31 6/3
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் - வில்லி:32 31/3
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து - வில்லி:33 5/3
தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் - வில்லி:33 14/4
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் - வில்லி:34 8/4
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு - வில்லி:36 5/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் - வில்லி:38 18/4
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் - வில்லி:38 18/4
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி - வில்லி:40 14/1
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே - வில்லி:40 60/4
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி - வில்லி:41 134/1
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே - வில்லி:42 21/4
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி - வில்லி:42 22/1
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே - வில்லி:42 81/4
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று - வில்லி:42 166/3
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி - வில்லி:45 81/1
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் - வில்லி:45 86/1
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் - வில்லி:45 86/3
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் - வில்லி:45 86/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே - வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல - வில்லி:45 87/1
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் - வில்லி:45 91/2
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே - வில்லி:45 103/4
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா - வில்லி:45 201/4
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா - வில்லி:45 201/4
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் - வில்லி:45 213/2
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் - வில்லி:45 219/4
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை - வில்லி:46 29/1
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி - வில்லி:46 76/3
மேல்
சரமுடன் (1)
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே - வில்லி:12 29/2
மேல்
சரமும் (2)
சாபமும் தூணியும் சரமும் வாழியே - வில்லி:12 132/2
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் - வில்லி:13 87/3
மேல்
சரமே (2)
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா - வில்லி:38 45/1
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே - வில்லி:44 50/3,4
மேல்
சரவாய் (1)
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே - வில்லி:42 51/4
மேல்
சரனும் (1)
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் - வில்லி:4 57/2
மேல்
சராசந்தன் (6)
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன்
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் - வில்லி:5 43/1,2
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே - வில்லி:10 14/4
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் - வில்லி:10 22/4
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன்
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் - வில்லி:10 29/1,2
தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன்
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் - வில்லி:10 36/1,2
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும் - வில்லி:10 87/1
மேல்
சராசந்தன்-தன்னை (2)
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே - வில்லி:10 15/3
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க - வில்லி:11 21/1,2
மேல்
சராசந்தன்-தனக்கு (1)
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி - வில்லி:27 45/1
மேல்
சராசர (1)
தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும் - வில்லி:29 4/2
மேல்
சராசரங்கள் (2)
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய் - வில்லி:26 8/3
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள்
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் - வில்லி:45 24/3,4
மேல்
சராசரங்களுக்கு (1)
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் - வில்லி:27 257/2
மேல்
சராசரம் (3)
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் - வில்லி:9 34/2
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் - வில்லி:9 57/2
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும் - வில்லி:23 1/2
மேல்
சராசன (4)
வெம் சராசன வீரனும் தம்பியும் - வில்லி:1 126/3
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ - வில்லி:3 79/1
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் - வில்லி:10 152/3
வெம் சராசன வீரனும் மாமனும் - வில்லி:46 231/1
மேல்
சராசனம் (6)
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து - வில்லி:1 90/1
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் - வில்லி:3 55/3
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் - வில்லி:3 61/2
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் - வில்லி:30 9/3
சரத்தொடு சரங்கள் பாய சராசனம் வாங்கினாரே - வில்லி:39 8/4
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே - வில்லி:41 28/3
மேல்
சராசனமும் (3)
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் - வில்லி:14 15/2
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே - வில்லி:38 23/4
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும்
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் - வில்லி:40 16/1,2
மேல்
சராசனன் (1)
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் - வில்லி:46 201/2
மேல்
சரி (2)
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா - வில்லி:3 53/2
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா - வில்லி:40 61/2
மேல்
சரிக்குமாறு (1)
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு
பந்தனை இலாதான் யோக துயில் வர பள்ளிகொண்டான் - வில்லி:25 7/3,4
மேல்
சரிகமபதநி (1)
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன் - வில்லி:6 41/2
மேல்
சரித்தன (1)
சரித்தன சும்மைகள் தங்கு பண்டியும் - வில்லி:11 108/2
மேல்
சரித்திரத்தாலும் (1)
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் - வில்லி:21 55/4
மேல்
சரித்தும் (1)
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் - வில்லி:5 78/3
மேல்
சரித (1)
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் - வில்லி:46 199/4
மேல்
சரிதங்கள் (1)
சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி - வில்லி:22 2/2
மேல்
சரிதம் (1)
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் - வில்லி:10 30/4
மேல்
சரிதமும் (2)
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும் - வில்லி:1 6/3
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் - வில்லி:4 38/1
மேல்
சரிதர் (3)
அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம் - வில்லி:16 16/2
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல - வில்லி:22 140/3
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் - வில்லி:24 18/3
மேல்
சரிதர்-தம்மை (1)
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே - வில்லி:12 20/4
மேல்
சரிதராம் (1)
கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால் - வில்லி:3 67/3,4
மேல்
சரிதராய் (1)
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய்
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் - வில்லி:4 36/1,2
மேல்
சரிதனை (1)
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே - வில்லி:4 43/4
மேல்
சரிந்த (1)
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே - வில்லி:44 49/3
மேல்
சரிந்தவர் (1)
சரிந்தவர் சரிவு அற தாங்கும் நாயகன் - வில்லி:41 194/1
மேல்
சரிந்தன (1)
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் - வில்லி:38 26/3
மேல்
சரிந்திடும் (1)
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி - வில்லி:45 186/3
மேல்
சரிப்ப (1)
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் - வில்லி:15 5/2
மேல்
சரிப்பதும் (1)
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து - வில்லி:9 26/3
மேல்
சரிப்பான் (1)
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான்
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல - வில்லி:15 5/2,3
மேல்
சரிய (3)
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா - வில்லி:11 252/1
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு - வில்லி:45 155/2
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று - வில்லி:45 254/3
மேல்
சரியா (1)
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து - வில்லி:16 17/1
மேல்
சரிவு (2)
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் - வில்லி:11 42/2
சரிந்தவர் சரிவு அற தாங்கும் நாயகன் - வில்லி:41 194/1
மேல்
சருகு (10)
தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் - வில்லி:9 16/1
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் - வில்லி:11 272/4
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி - வில்லி:12 90/2
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் - வில்லி:12 94/1
பவனனது எதிர் சருகு என நனி பறிய - வில்லி:13 133/2
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் - வில்லி:27 124/1
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து - வில்லி:37 29/3
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே - வில்லி:41 9/4
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் - வில்லி:44 82/3
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை - வில்லி:45 123/3
மேல்
சருகுமே (1)
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் - வில்லி:12 77/2
மேல்
சருகோடு (1)
அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் - வில்லி:42 56/1,2
மேல்
சருப்பதோபத்ரம் (1)
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் - வில்லி:37 10/4
மேல்
சரை (1)
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் - வில்லி:10 35/4
மேல்
சரோசன (1)
சரோசன திறல் தம்பியும் மாமனும் - வில்லி:5 105/2
மேல்
சரோருக (2)
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே - வில்லி:25 1/4
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் - வில்லி:46 190/2
மேல்
சரோருகத்தினால் (1)
முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால்
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் - வில்லி:3 64/3,4
மேல்
சரோருகர் (1)
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை - வில்லி:13 160/3
மேல்
சல்லரியும் (1)
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும் - வில்லி:27 52/1
மேல்
சல்லிய (2)
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே - வில்லி:28 54/4
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா - வில்லி:45 40/2
மேல்
சல்லியத்தொடு (1)
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் - வில்லி:42 187/1
மேல்
சல்லியம் (1)
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் - வில்லி:11 16/2
மேல்
சல்லியரை (1)
பேசிய கன்னன் சகுனி சல்லியரை பேர் அணியாகவே நிறுத்தி - வில்லி:42 6/4
மேல்
சல்லியன் (25)
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் - வில்லி:5 45/1
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் - வில்லி:10 152/3
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது - வில்லி:11 17/3
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் - வில்லி:23 25/3
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான் - வில்லி:29 37/2
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் - வில்லி:29 38/3
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் - வில்லி:29 40/4
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் - வில்லி:29 50/1
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன்
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் - வில்லி:33 9/1,2
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே - வில்லி:34 9/3
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே - வில்லி:39 13/4
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே - வில்லி:39 27/4
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே - வில்லி:39 29/4
தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு - வில்லி:39 31/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் - வில்லி:41 237/1
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் - வில்லி:42 187/1
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் - வில்லி:44 39/2
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே - வில்லி:45 26/4
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் - வில்லி:45 30/2
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை - வில்லி:45 178/3
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன்
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/2,3
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் - வில்லி:46 27/1
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் - வில்லி:46 41/3
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால் - வில்லி:46 54/1
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி - வில்லி:46 58/3
மேல்
சல்லியன்-தன் (3)
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் - வில்லி:11 16/2
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின் - வில்லி:34 11/1
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
மேல்
சல்லியன்-தன்னையும் (1)
தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர் - வில்லி:39 32/1
மேல்
சல்லியன்-தனக்கு (1)
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் - வில்லி:45 34/4
மேல்
சல்லியன்-தனோடு (1)
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் - வில்லி:45 62/1,2
மேல்
சல்லியன்-தானும் (5)
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் - வில்லி:28 17/1
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே - வில்லி:35 4/3
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் - வில்லி:44 87/4
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள - வில்லி:46 37/2
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள - வில்லி:46 39/1
மேல்
சல்லியனுக்கு (2)
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே - வில்லி:46 16/4
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே - வில்லி:46 17/4
மேல்
சல்லியனும் (2)
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் - வில்லி:5 51/2
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் - வில்லி:32 25/4
மேல்
சல்லியனுமே (2)
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 17/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 28/4
மேல்
சல்லியனே (1)
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் - வில்லி:45 18/4
மேல்
சல்லியனை (3)
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி - வில்லி:5 62/1
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு - வில்லி:45 25/2
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா - வில்லி:46 4/4
மேல்
சல்லியனொடு (1)
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி - வில்லி:46 53/3
மேல்
சல (2)
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு - வில்லி:8 9/1
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி - வில்லி:12 28/1
மேல்
சலசந்தன் (2)
முன் மலைந்தான் தார் சலசந்தன் - வில்லி:42 102/4
தார் சலசந்தன் சாத்தகி என்னும் - வில்லி:42 103/1
மேல்
சலஞ்சலத்தொடும் (1)
சலஞ்சலத்தொடும் சங்கொடும் ஆர்த்தவே - வில்லி:29 19/4
மேல்
சலத்தால் (1)
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் - வில்லி:5 40/2
மேல்
சலத்தினால் (2)
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ - வில்லி:46 189/3
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை - வில்லி:46 192/3
மேல்
சலதம் (1)
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே - வில்லி:40 44/4
மேல்
சலதர (1)
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் - வில்லி:9 30/4
மேல்
சலதி (1)
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு - வில்லி:38 18/3
மேல்
சலதியாய் (1)
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால் - வில்லி:42 206/1
மேல்
சலநிதி (3)
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் - வில்லி:2 68/1
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே - வில்லி:44 23/4
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் - வில்லி:46 20/3
மேல்
சலம் (6)
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே - வில்லி:3 55/4
தள்ளினர் தம துயர் சலம் இனி இலது என்று - வில்லி:13 143/1
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் - வில்லி:18 19/4
போர் சலம் இல்லா புகர் மலையோடு - வில்லி:42 103/3
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் - வில்லி:42 103/4
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே - வில்லி:45 196/4
மேல்
சலமும் (1)
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற - வில்லி:9 16/3
மேல்
சலாகையால் (1)
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு - வில்லி:6 22/1
மேல்
சலாசந்தன் (1)
சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன்
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் - வில்லி:32 28/1,2
மேல்
சலிக்கும் (1)
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை - வில்லி:13 160/3
மேல்
சலித்து (2)
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் - வில்லி:11 248/4
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை - வில்லி:13 91/3,4
மேல்
சலிப்பு (4)
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் - வில்லி:12 108/2
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் - வில்லி:14 96/4
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் - வில்லி:46 9/1
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் - வில்லி:46 14/4
மேல்
சலியாமல் (1)
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் - வில்லி:9 18/4
மேல்
சலிலம் (1)
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் - வில்லி:3 59/3
மேல்
சலிவு (1)
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின் - வில்லி:34 11/1
மேல்
சவ்வியசாசி (1)
பார்த்தன் அருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பார் - வில்லி:7 44/1
மேல்
சவரங்கள் (1)
விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள்
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் - வில்லி:9 18/3,4
மேல்
சவரமும் (1)
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் - வில்லி:44 21/2
மேல்
சவனத்தில் (1)
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே - வில்லி:40 59/4
மேல்
சவுபலர் (1)
கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன் - வில்லி:42 169/1
மேல்
சவுபலன் (1)
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா - வில்லி:40 9/1
மேல்
சவுபலைக்கும் (1)
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் - வில்லி:46 239/4
மேல்
சழக்கன் (1)
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் - வில்லி:15 6/4
மேல்
சழக்கு (1)
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் - வில்லி:10 61/4
மேல்
சளம் (1)
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே - வில்லி:11 214/4
மேல்
சற்ப (2)
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி - வில்லி:25 8/2
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் - வில்லி:27 191/2
மேல்
சற்பராசன் (1)
சற்பராசன் தலைச்சுமை மாற்றுவார் - வில்லி:13 34/2
மேல்
சற்று (2)
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் - வில்லி:40 31/2
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே - வில்லி:45 150/4
மேல்
சற்றும் (9)
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் - வில்லி:1 69/3
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே - வில்லி:4 48/2
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி - வில்லி:6 40/3
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும்
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் - வில்லி:11 195/3,4
பொருது இறப்பதற்கே சற்றும் புரிவிலீர் புரிகின்றீரே - வில்லி:11 207/4
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும்
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா - வில்லி:22 124/1,2
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும்
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் - வில்லி:27 183/1,2
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் - வில்லி:35 4/2
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி - வில்லி:44 42/3
மேல்
சற்றே (1)
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் - வில்லி:5 61/1,2
மேல்
சன்மனும் (1)
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும்
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் - வில்லி:4 42/1,2
மேல்
சன்மிட்டை (1)
சாரும் அன்பினின் கற்பினின் சிறந்த சன்மிட்டை
சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து - வில்லி:1 26/1,2
மேல்
சனங்கள் (2)
தான பகடு முதலாய சனங்கள் எல்லாம் - வில்லி:2 46/3
தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும் - வில்லி:3 22/1
மேல்
சனங்களுக்கு (1)
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான் - வில்லி:3 26/3
மேல்
சனங்களும் (2)
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும்
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் - வில்லி:4 63/3,4
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள - வில்லி:9 58/3
மேல்
சனத்தில் (1)
சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம் - வில்லி:3 40/3
மேல்
சனத்துடனே (1)
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி - வில்லி:8 13/2
மேல்
சனத்தொடு (1)
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு - வில்லி:45 88/3
மேல்
சனத்தோடும் (1)
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் - வில்லி:36 27/4
மேல்
சனபதத்தில் (1)
புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் - வில்லி:3 54/1
மேல்
சனம் (5)
நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே - வில்லி:1 55/4
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் - வில்லி:7 54/1
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் - வில்லி:10 100/3
பயில் பெரும் சனம் பாசறை படுத்து - வில்லி:11 123/3
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற - வில்லி:11 225/1
மேல்
சனம்-தன்னை (1)
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் - வில்லி:34 5/3
மேல்
சனி (1)
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் - வில்லி:39 40/4
மேல்
|
|
|