|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
செ (26)
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் - வில்லி:2 56/4
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே - வில்லி:4 2/3
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் - வில்லி:5 20/1
சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் - வில்லி:8 6/2
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் - வில்லி:9 39/4
துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு - வில்லி:11 22/1
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே - வில்லி:12 79/1
செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே - வில்லி:12 148/2
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா - வில்லி:12 160/3
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ - வில்லி:12 165/2
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் - வில்லி:13 23/4
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் - வில்லி:14 126/4
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி - வில்லி:16 58/3
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் - வில்லி:17 10/3
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் - வில்லி:18 6/4
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம் - வில்லி:23 1/4
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் - வில்லி:29 61/3
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் - வில்லி:33 23/4
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர - வில்லி:39 39/1
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் - வில்லி:39 44/3
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் - வில்லி:42 49/4
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக - வில்லி:42 138/2
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் - வில்லி:45 215/3
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே - வில்லி:45 220/4
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு - வில்லி:46 11/1
மேல்
செக்கர் (9)
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று - வில்லி:2 70/3
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த - வில்லி:9 42/1
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே - வில்லி:11 141/2
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் - வில்லி:12 53/1
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே - வில்லி:12 120/4
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் - வில்லி:38 46/4
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் - வில்லி:41 206/2
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர்
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே - வில்லி:45 103/3,4
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர்
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் - வில்லி:45 115/1,2
மேல்
செகத்தார் (1)
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ - வில்லி:27 218/4
மேல்
செகத்தினில் (3)
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ - வில்லி:13 16/3
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில்
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே - வில்லி:27 109/3,4
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி - வில்லி:43 13/3
மேல்
செகத்து (2)
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ - வில்லி:10 60/1
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் - வில்லி:39 44/3
மேல்
செகம் (2)
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் - வில்லி:14 20/2
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு - வில்லி:46 11/1
மேல்
செகுக்க (2)
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் - வில்லி:3 72/3
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே - வில்லி:41 160/4
மேல்
செகுக்கும் (4)
நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை - வில்லி:12 76/3
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து - வில்லி:15 6/3
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் - வில்லி:15 6/4
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் - வில்லி:43 14/3
மேல்
செகுத்த (1)
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் - வில்லி:40 48/3
மேல்
செகுத்தல் (3)
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே - வில்லி:14 110/3
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா - வில்லி:41 150/3
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே - வில்லி:46 205/4
மேல்
செகுத்தனன் (1)
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் - வில்லி:10 146/4
மேல்
செகுத்திடுதி (1)
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே - வில்லி:42 79/4
மேல்
செகுத்திடும் (1)
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும்
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ - வில்லி:4 6/2,3
மேல்
செகுத்திடுமால் (1)
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே - வில்லி:45 206/2
மேல்
செகுத்திடுவல் (1)
பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான் - வில்லி:11 28/4
மேல்
செகுத்திடுவன் (1)
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ - வில்லி:30 32/3
மேல்
செகுத்திலீரேல் (1)
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல்
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் - வில்லி:41 92/2,3
மேல்
செகுத்து (2)
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற - வில்லி:15 12/2,3
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும் - வில்லி:36 10/3
மேல்
செகுத்தே (1)
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே - வில்லி:10 151/4
மேல்
செகுப்ப (1)
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன் - வில்லி:13 48/2
மேல்
செகுப்பது (1)
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா - வில்லி:3 92/4
மேல்
செகுப்பல் (1)
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் - வில்லி:41 175/3
மேல்
செகுப்பார் (1)
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ - வில்லி:27 231/2
மேல்
செகுப்பான் (1)
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
மேல்
செங்கமல (1)
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் - வில்லி:27 49/1,2
மேல்
செங்கமலம் (1)
செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக - வில்லி:8 3/1
மேல்
செங்கயல் (1)
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே - வில்லி:45 112/4
மேல்
செங்கல் (1)
முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் - வில்லி:7 55/1
மேல்
செங்கழுநீர் (2)
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் - வில்லி:8 7/2
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும் - வில்லி:10 41/1
மேல்
செங்காந்தளும் (1)
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர - வில்லி:9 15/2
மேல்
செங்காவி (1)
செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக - வில்லி:8 3/1
மேல்
செங்குறிஞ்சியும் (1)
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர - வில்லி:9 15/2
மேல்
செங்கை (2)
பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல - வில்லி:44 90/3
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு - வில்லி:45 223/1
மேல்
செங்கோல் (5)
ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல்
தால துவசன் துவராபதி-தன்னில் வைக - வில்லி:7 85/1,2
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் - வில்லி:25 2/1
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே - வில்லி:45 19/2
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் - வில்லி:45 25/1
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை - வில்லி:45 136/3
மேல்
செங்கோலாய் (1)
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே - வில்லி:14 10/4
மேல்
செங்கோலான் (1)
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் - வில்லி:17 16/4
மேல்
செங்கோன்மை (3)
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் - வில்லி:10 3/3
படி ஆளும் செங்கோன்மை பார்த்திவருக்கு எல்லாம் - வில்லி:45 161/3
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த - வில்லி:46 137/1
மேல்
செச்சை (1)
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும் - வில்லி:7 13/3
மேல்
செஞ்சோற்று (1)
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும் - வில்லி:22 89/2
மேல்
செஞ்சோற்றுக்கடன் (3)
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன்
கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான் - வில்லி:27 252/3,4
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ - வில்லி:45 20/4
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு - வில்லி:45 248/2
மேல்
செஞ்சோறு (1)
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை - வில்லி:23 27/3
மேல்
செண்டால் (1)
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் - வில்லி:11 218/2
மேல்
செண்டினால் (1)
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை - வில்லி:29 43/1
மேல்
செண்டு (1)
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் - வில்லி:10 80/3
மேல்
செண்பக (1)
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து - வில்லி:27 67/3
மேல்
செத்தனர் (1)
செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே - வில்லி:45 100/4
மேல்
செந்தமிழ் (4)
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ்
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா - வில்லி:10 59/1,2
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் - வில்லி:12 53/1
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி - வில்லி:12 54/2
செந்தமிழ் செய்து திரட்டினரை போல் - வில்லி:14 57/2
மேல்
செந்தாமரை (3)
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த - வில்லி:27 56/3
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த - வில்லி:40 73/3
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார் - வில்லி:42 69/1
மேல்
செந்தாமரைகள் (1)
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் - வில்லி:3 87/2
மேல்
செந்திரு (1)
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை - வில்லி:41 208/1
மேல்
செந்திருவின் (1)
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின்
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப - வில்லி:27 56/1,2
மேல்
செந்திருவும் (1)
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை - வில்லி:8 10/2
மேல்
செந்நீர் (2)
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா - வில்லி:33 20/3
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் - வில்லி:38 46/3
மேல்
செந்நீராய் (1)
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் - வில்லி:11 258/3
மேல்
செந்நீரின் (1)
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார் - வில்லி:33 21/2
மேல்
செந்நீரினிடை (1)
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை மூழ்கினார் - வில்லி:33 6/4
மேல்
செந்நெல் (4)
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் - வில்லி:11 53/4
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா - வில்லி:23 11/3
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி - வில்லி:36 24/2
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் - வில்லி:42 29/3
மேல்
செந்நெலின் (1)
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான் - வில்லி:11 12/2
மேல்
செந்நெலே (1)
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற - வில்லி:22 105/1
மேல்
செப்ப (4)
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப
இந்திரன்-தானும் மீண்டும் இன்னன பகரலுற்றான் - வில்லி:13 13/3,4
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ - வில்லி:15 26/3
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து - வில்லி:19 4/2,3
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா - வில்லி:19 37/4
மேல்
செப்படிப்பவரின் (1)
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான் - வில்லி:14 106/4
மேல்
செப்பம் (1)
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக - வில்லி:18 7/4
மேல்
செப்பலாமோ (1)
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ - வில்லி:41 134/4
மேல்
செப்பலும் (1)
சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல் - வில்லி:1 28/1
மேல்
செப்பலுற்றனன் (1)
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் - வில்லி:13 31/4
மேல்
செப்பலுற்றான் (1)
சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான்
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் - வில்லி:14 117/2,3
மேல்
செப்பவும் (3)
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும்
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் - வில்லி:21 18/2,3
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா - வில்லி:27 108/1
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ - வில்லி:46 159/3
மேல்
செப்பற்பாலவோ (1)
தீரமும் தெளிவும் நாம் செப்பற்பாலவோ
நேரமும் சென்றது நிசை எனா மிகு - வில்லி:21 78/2,3
மேல்
செப்பா (1)
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா - வில்லி:19 5/4
மேல்
செப்பாத (1)
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ - வில்லி:46 159/3
மேல்
செப்பி (6)
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத - வில்லி:11 177/1
தீயவர் என்று செப்பி சித்திரசேனன்-தன்னை - வில்லி:13 22/3
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி
பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே - வில்லி:21 59/3,4
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் - வில்லி:23 16/4
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி - வில்லி:24 5/3
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே - வில்லி:45 134/4
மேல்
செப்பிய (5)
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு - வில்லி:11 41/1
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் - வில்லி:11 280/4
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு - வில்லி:13 9/1
செப்பிய மா மலர் சென்று உறலாகும் - வில்லி:14 63/4
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி - வில்லி:21 59/3
மேல்
செப்பியே (1)
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் - வில்லி:5 7/3
மேல்
செப்பில் (1)
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் - வில்லி:11 163/4
மேல்
செப்பிவிட்ட (1)
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின் - வில்லி:41 210/2
மேல்
செப்பினர் (2)
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி - வில்லி:13 25/3
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே - வில்லி:46 127/4
மேல்
செப்பினன் (4)
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் - வில்லி:16 57/4
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக - வில்லி:18 7/4
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் - வில்லி:19 26/2
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் - வில்லி:45 45/3
மேல்
செப்பினனால் (1)
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் - வில்லி:41 222/4
மேல்
செப்பினார் (1)
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் - வில்லி:11 161/4
மேல்
செப்பினாரே (1)
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே - வில்லி:12 73/4
மேல்
செப்பினால் (1)
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ - வில்லி:45 22/3
மேல்
செப்பினாளே (1)
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே - வில்லி:7 30/4
மேல்
செப்பினான் (7)
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் - வில்லி:10 94/4
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் - வில்லி:14 126/4
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான்
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் - வில்லி:26 3/3,4
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான்
இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும் - வில்லி:28 36/2,3
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான்
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய் - வில்லி:30 2/2,3
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான்
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் - வில்லி:43 43/2,3
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ - வில்லி:46 159/3
மேல்
செப்பு (5)
சித்திராங்கதன் செப்பு நலனுடை - வில்லி:1 118/1
செப்பு எனக்கு தெரிதர என்றலும் - வில்லி:13 31/2
செப்பு உரத்தினில் செம் சடை வானவன் - வில்லி:13 39/1
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் - வில்லி:16 57/4
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர் - வில்லி:44 48/1
மேல்
செப்புக (3)
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப - வில்லி:13 13/3
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் - வில்லி:14 92/4
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை - வில்லி:41 157/1
மேல்
செப்புகின்ற (2)
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை - வில்லி:43 1/1
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் - வில்லி:45 24/3
மேல்
செப்புகின்றோர் (1)
தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர்
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி - வில்லி:27 21/1,2
மேல்
செப்பும் (5)
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் - வில்லி:5 33/2
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே - வில்லி:7 81/1
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் - வில்லி:18 14/4
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை - வில்லி:23 27/3
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் - வில்லி:27 245/4
மேல்
செப்புவது (1)
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் - வில்லி:13 11/4
மேல்
செப்புவன் (1)
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ - வில்லி:14 41/4
மேல்
செப்புவார் (1)
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் - வில்லி:11 163/4
மேல்
செப்புவான் (3)
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் - வில்லி:14 130/4
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் - வில்லி:22 81/4
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் - வில்லி:46 190/4
மேல்
செப்புவானே (1)
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே - வில்லி:16 34/4
மேல்
செப்புவீர் (1)
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர்
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் - வில்லி:27 134/2,3
மேல்
செம் (254)
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் - வில்லி:1 1/2
திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் - வில்லி:1 8/3
செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் - வில்லி:1 72/4
புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் - வில்லி:1 87/3
தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் - வில்லி:1 91/4
கன்னபூரம் கலந்த செம் கண்ணியே - வில்லி:1 117/4
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ - வில்லி:1 136/3
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ - வில்லி:1 136/3
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் - வில்லி:2 26/4
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் - வில்லி:2 29/4
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி - வில்லி:2 50/3
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் - வில்லி:2 75/2
கன்னிகையாலும் சோதி கலந்த செம் கமலம் போன்றாள் - வில்லி:2 80/4
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை - வில்லி:2 89/3
செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் - வில்லி:2 92/2
துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே - வில்லி:3 17/4
செம் திருமகள் உறை செல்வ மா நகர் - வில்லி:3 27/3
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது - வில்லி:3 96/2
சேர வெண் பிறை செம் சடை வானவன் - வில்லி:3 114/3
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் - வில்லி:4 14/2
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே - வில்லி:4 32/4
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் - வில்லி:4 39/4
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் - வில்லி:4 60/3
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் - வில்லி:5 7/4
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ - வில்லி:5 8/3
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து - வில்லி:5 19/3
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் - வில்லி:5 20/1
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி - வில்லி:5 28/3
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி - வில்லி:5 29/2
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை - வில்லி:5 38/2
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் - வில்லி:5 44/3
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் - வில்லி:5 45/4
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி - வில்லி:5 57/3
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே - வில்லி:5 57/4
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த - வில்லி:5 93/3
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் - வில்லி:5 94/4
செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே - வில்லி:5 95/4
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் - வில்லி:6 7/2
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் - வில்லி:6 18/2
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர - வில்லி:6 21/1
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன் - வில்லி:6 41/2
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் - வில்லி:7 9/3
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி - வில்லி:7 26/2
செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய் - வில்லி:7 29/1
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் - வில்லி:7 41/2
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து - வில்லி:7 42/2
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி - வில்லி:7 50/2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு - வில்லி:7 53/3
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் - வில்லி:7 72/3
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த - வில்லி:7 82/2
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே - வில்லி:7 85/4
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற - வில்லி:8 5/1
பாராமல் நகையாமல் பாடாமல் ஆடாமல் பாதம் செம் கை - வில்லி:8 6/1
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் - வில்லி:8 7/4
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி - வில்லி:8 8/2
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர - வில்லி:8 9/2
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் - வில்லி:8 9/4
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை - வில்லி:8 10/1
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை - வில்லி:8 12/1
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச - வில்லி:8 12/2
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் - வில்லி:9 1/2
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் - வில்லி:9 13/2
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி - வில்லி:9 19/3
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் - வில்லி:9 23/2
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன - வில்லி:9 30/2
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே - வில்லி:9 53/4
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் - வில்லி:10 79/4
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர - வில்லி:10 89/3
பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன - வில்லி:10 105/1
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய - வில்லி:11 1/1
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் - வில்லி:11 32/3
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி - வில்லி:11 44/2
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல் - வில்லி:11 45/1
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே - வில்லி:11 56/3
ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும் - வில்லி:11 81/1
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத - வில்லி:11 88/2
செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி - வில்லி:11 91/3
தைவரு செம் கையான் தாரை வெம் பரி - வில்லி:11 109/2
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான் - வில்லி:11 122/4
காணுமாறு செம் கண் படைத்திலேன் - வில்லி:11 131/4
செம் குல கதிர் திகிரி தோன்றவே - வில்லி:11 147/4
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் - வில்லி:11 203/3
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற - வில்லி:11 214/2
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே - வில்லி:11 215/4
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் - வில்லி:11 228/3
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை - வில்லி:11 247/2
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் - வில்லி:11 249/2
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள - வில்லி:11 255/3
தீயினால் சுட்ட செம் புண் ஆறும் அ தீயின் தீய - வில்லி:11 266/1
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே - வில்லி:12 10/3
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல் - வில்லி:12 32/1
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி - வில்லி:12 56/3
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி - வில்லி:12 56/3
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் - வில்லி:12 58/2
திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும் - வில்லி:12 69/3
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு - வில்லி:12 74/2
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது - வில்லி:12 75/2
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் - வில்லி:12 85/2
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை - வில்லி:12 85/3
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி - வில்லி:12 87/3
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் - வில்லி:12 110/3
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் - வில்லி:12 115/2
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை - வில்லி:12 143/3
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர் - வில்லி:12 145/1
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே - வில்லி:12 147/1
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் - வில்லி:13 6/2
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ - வில்லி:13 10/3
செப்பு உரத்தினில் செம் சடை வானவன் - வில்லி:13 39/1
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக - வில்லி:13 46/3
செம் கண் நாக கொடியவன் செல்வமும் - வில்லி:13 50/1
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் - வில்லி:13 62/2
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம்
சேற்றால் ஒரு பாதி சிவந்தது பார் - வில்லி:13 72/2,3
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் - வில்லி:13 76/3
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் - வில்லி:13 86/3
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் - வில்லி:13 87/3
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் - வில்லி:13 96/3
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி - வில்லி:13 97/4
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் - வில்லி:13 107/2
நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே - வில்லி:13 124/4
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம் - வில்லி:13 146/1
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால - வில்லி:13 151/2
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் - வில்லி:13 159/3
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி - வில்லி:14 13/3
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் - வில்லி:14 35/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப - வில்லி:14 38/3
செம் சுடர் கால்தருகின்ற சிரத்தான் - வில்லி:14 69/4
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் - வில்லி:14 85/4
திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் - வில்லி:14 87/4
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை - வில்லி:14 102/3
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான் - வில்லி:14 109/3
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி - வில்லி:15 7/2
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால - வில்லி:15 11/1
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் - வில்லி:16 42/3
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை - வில்லி:16 52/1
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி - வில்லி:16 54/3
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் - வில்லி:18 15/3
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் - வில்லி:18 19/3
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் - வில்லி:21 18/3
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் - வில்லி:21 20/3
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் - வில்லி:21 45/3
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை - வில்லி:21 79/3
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட - வில்லி:21 82/1
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம்
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து - வில்லி:22 14/2,3
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு - வில்லி:22 28/3
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற - வில்லி:22 111/3
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால் - வில்லி:24 11/2
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி - வில்லி:25 3/3
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி - வில்லி:25 17/3
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை - வில்லி:27 1/2
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை - வில்லி:27 3/1
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே - வில்லி:27 9/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் - வில்லி:27 40/4
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் - வில்லி:27 54/1
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு - வில்லி:27 71/1
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - வில்லி:27 90/1
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே - வில்லி:27 160/4
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ - வில்லி:27 174/1
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் - வில்லி:27 202/3
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் - வில்லி:27 208/3
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம்
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே - வில்லி:27 216/3,4
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் - வில்லி:27 223/3
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் - வில்லி:27 239/4
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் - வில்லி:27 256/4
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் - வில்லி:28 30/3
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் - வில்லி:28 52/4
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே - வில்லி:29 1/4
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் - வில்லி:29 13/1
தீபம் என்னவும் செம் மலர் கோடுடை - வில்லி:29 26/3
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் - வில்லி:29 70/4
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் - வில்லி:29 71/2
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம்
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் - வில்லி:31 22/1,2
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே - வில்லி:31 25/4
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ - வில்லி:31 27/3
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் - வில்லி:31 28/2
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் - வில்லி:31 28/3
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் - வில்லி:32 31/4
புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் - வில்லி:33 4/4
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் - வில்லி:33 21/3
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் - வில்லி:35 1/2
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் - வில்லி:36 33/4
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் - வில்லி:37 13/1
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் - வில்லி:37 34/2
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் - வில்லி:38 7/2
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் - வில்லி:38 32/3
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே - வில்லி:38 41/2
செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை - வில்லி:38 50/1
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ - வில்லி:40 17/3
இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே - வில்லி:40 20/4
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே - வில்லி:41 21/3
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் - வில்லி:41 79/4
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி - வில்லி:41 102/3
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் - வில்லி:41 127/3
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் - வில்லி:41 156/1
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி - வில்லி:41 165/1
செம் கரா சிவசிவ தேவ தேவனே - வில்லி:41 212/4
பண்ணுடை செம் தழல் பரப்பும் மூரலாய் - வில்லி:41 213/2
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் - வில்லி:41 230/2
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை - வில்லி:42 21/1
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம்
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி - வில்லி:42 39/1,2
பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி - வில்லி:42 45/1
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் - வில்லி:42 47/2
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால் - வில்லி:42 49/2
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு - வில்லி:42 128/3
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் - வில்லி:42 132/4
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி - வில்லி:42 140/2
செம் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய - வில்லி:42 154/3
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை - வில்லி:42 177/2
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி - வில்லி:42 182/3
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி - வில்லி:42 207/2
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே - வில்லி:43 37/4
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை - வில்லி:44 7/2
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது - வில்லி:44 8/2
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் - வில்லி:44 12/4
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே - வில்லி:44 56/2
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் - வில்லி:44 75/3
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் - வில்லி:44 87/2
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப - வில்லி:45 4/3
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று - வில்லி:45 8/1
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் - வில்லி:45 13/3
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை - வில்லி:45 28/1
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன - வில்லி:45 33/2
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் - வில்லி:45 47/4
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் - வில்லி:45 61/1
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே - வில்லி:45 63/4
சென்றே அதிர பரித்தாமனை செம் கை அம்பால் - வில்லி:45 71/3
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை - வில்லி:45 79/1
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் - வில்லி:45 86/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை - வில்லி:45 109/3
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் - வில்லி:45 121/1
இருவர் செம் கரங்களும் இரண்டு கால்களும் - வில்லி:45 125/1
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் - வில்லி:45 138/1
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை - வில்லி:45 156/3
வேகம் மிகும் செம் தீயில் மேல் நாள் அவதரித்த - வில்லி:45 159/1
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி - வில்லி:45 170/2
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக - வில்லி:45 173/3
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் - வில்லி:45 241/4
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் - வில்லி:45 245/3
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் - வில்லி:45 264/3
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் - வில்லி:46 1/2
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் - வில்லி:46 21/3
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் - வில்லி:46 40/4
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் - வில்லி:46 43/4
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/3
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/3
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் - வில்லி:46 140/2
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய - வில்லி:46 242/2
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் - வில்லி:46 246/1
மேல்
செம்பஞ்சு (1)
ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர் - வில்லி:10 73/1
மேல்
செம்படீர (1)
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் - வில்லி:8 14/2
மேல்
செம்பவள (2)
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட - வில்லி:9 38/2
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே - வில்லி:38 36/1
மேல்
செம்பியருடன் (1)
பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும் - வில்லி:28 4/3
மேல்
செம்பியனும் (2)
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 17/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 28/3
மேல்
செம்புனல் (2)
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால - வில்லி:33 22/2
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் - வில்லி:33 24/2
மேல்
செம்பொன் (38)
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் - வில்லி:2 31/1
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன்
கன்னிகையாலும் சோதி கலந்த செம் கமலம் போன்றாள் - வில்லி:2 80/3,4
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் - வில்லி:3 75/3
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் - வில்லி:5 58/2
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி - வில்லி:5 91/3
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப - வில்லி:6 24/1
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து - வில்லி:7 49/1
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் - வில்லி:9 26/1
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு - வில்லி:10 25/3
திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே - வில்லி:10 71/4
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் - வில்லி:12 115/2
செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே - வில்லி:12 148/2
தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில் - வில்லி:13 5/3
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர் - வில்லி:13 19/3
போய தூதனும் செம்பொன் புரிசை சூழ் - வில்லி:13 44/1
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து - வில்லி:13 105/1
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து - வில்லி:13 105/1
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ - வில்லி:14 23/2
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் - வில்லி:21 61/2
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என - வில்லி:21 91/2
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து - வில்லி:22 117/1
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன்
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில் - வில்லி:27 66/3,4
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி - வில்லி:27 161/3
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன்
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் - வில்லி:28 22/3,4
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ - வில்லி:38 5/2
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர - வில்லி:39 39/1
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் - வில்லி:40 71/3
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் - வில்லி:41 46/1
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் - வில்லி:41 102/1
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக - வில்லி:41 106/3
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/1
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் - வில்லி:42 32/4
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன்
கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை - வில்லி:43 21/1,2
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி - வில்லி:44 75/1
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி - வில்லி:45 21/2
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே - வில்லி:45 112/4
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி - வில்லி:45 117/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் - வில்லி:45 253/3
மேல்
செம்பொனின் (2)
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற - வில்லி:9 2/2
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி - வில்லி:16 36/2
மேல்
செம்மல் (4)
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே - வில்லி:19 27/4
தீ முகத்தவனை அ செம்மல் மீளவும் - வில்லி:21 72/3
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான் - வில்லி:33 7/2
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா - வில்லி:36 27/1
மேல்
செம்மலரை (1)
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
மேல்
செம்மலே (2)
தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே - வில்லி:10 54/4
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே - வில்லி:38 10/4
மேல்
செம்மலை (2)
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் - வில்லி:1 19/2
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி - வில்லி:12 34/2
மேல்
செம்மாந்து (1)
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் - வில்லி:17 2/1,2
மேல்
செம்மை (5)
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் - வில்லி:13 108/4
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க - வில்லி:19 10/3
தீண்டுதல் தகாது என செம்மை ஒன்று இலான் - வில்லி:21 35/1
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான் - வில்லி:26 10/1
குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க - வில்லி:45 50/3
மேல்
செம்மையோடு (1)
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று - வில்லி:25 16/3
மேல்
செய் (112)
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய்
புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் - வில்லி:1 44/3,4
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ - வில்லி:1 99/3
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் - வில்லி:1 106/4
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் - வில்லி:1 139/4
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் - வில்லி:2 43/3
வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும் - வில்லி:2 72/2
செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி - வில்லி:2 88/1
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல் - வில்லி:3 70/1
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின் - வில்லி:4 17/2
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய்
கன குழல் கன்னி-தன் காதலானொடே - வில்லி:4 25/3,4
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என - வில்லி:4 48/1
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி - வில்லி:5 62/1
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி - வில்லி:5 64/3
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் - வில்லி:6 15/1
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை - வில்லி:6 33/1
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் - வில்லி:7 14/2
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் - வில்லி:7 36/2
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே - வில்லி:10 97/1
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி - வில்லி:10 111/4
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண - வில்லி:10 142/2
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட - வில்லி:10 142/3
குந்தி செய் தவம் கூரும் என்னவே - வில்லி:11 134/4
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை - வில்லி:11 254/2
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் - வில்லி:11 258/3
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் - வில்லி:11 279/4
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை - வில்லி:11 282/1
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல் - வில்லி:12 15/3
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே - வில்லி:12 22/1
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் - வில்லி:12 30/2
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி - வில்லி:12 54/3
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய்
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் - வில்லி:12 57/3,4
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப - வில்லி:12 61/3
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் - வில்லி:12 77/4
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் - வில்லி:12 79/4
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும் - வில்லி:12 89/2
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ - வில்லி:12 97/2
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் - வில்லி:12 108/2
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல் - வில்லி:12 124/3
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே - வில்லி:12 125/4
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் - வில்லி:12 161/3
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற - வில்லி:13 90/2
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி - வில்லி:14 10/1
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் - வில்லி:14 16/4
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன் - வில்லி:15 22/1
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து - வில்லி:16 34/1
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் - வில்லி:17 11/3
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம் - வில்லி:18 8/1
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் - வில்லி:21 15/2
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் - வில்லி:21 47/3
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே - வில்லி:21 91/4
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் - வில்லி:22 85/4
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் - வில்லி:23 6/2
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் - வில்லி:23 12/3
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் - வில்லி:23 14/1
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் - வில்லி:23 15/2
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச - வில்லி:23 24/2
ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின் உற்ற வாச - வில்லி:23 28/1
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை - வில்லி:24 7/3
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று - வில்லி:24 16/1
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் - வில்லி:25 11/3
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு - வில்லி:26 6/2
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள - வில்லி:27 5/1
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் - வில்லி:27 108/4
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் - வில்லி:27 197/2
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய்
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் - வில்லி:28 11/1,2
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் - வில்லி:29 75/4
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே - வில்லி:33 11/4
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் - வில்லி:38 18/1
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா - வில்லி:38 34/4
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு - வில்லி:40 54/1
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் - வில்லி:41 22/1
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர - வில்லி:41 22/2
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் - வில்லி:41 22/3
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் - வில்லி:41 239/3
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி - வில்லி:42 2/2
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் - வில்லி:42 15/1
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை - வில்லி:42 83/3
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் - வில்லி:42 181/2
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே - வில்லி:42 191/4
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை - வில்லி:43 35/2
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் - வில்லி:43 48/2
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் - வில்லி:43 48/3
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் - வில்லி:44 6/3
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு - வில்லி:44 16/3
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு - வில்லி:44 24/3
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே - வில்லி:44 24/4
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே - வில்லி:44 26/4
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே - வில்லி:44 58/1
பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே - வில்லி:44 64/1
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய் - வில்லி:45 12/4
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் - வில்லி:45 18/1
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் - வில்லி:45 68/2
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி - வில்லி:45 73/3
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் - வில்லி:45 85/1
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் - வில்லி:45 106/4
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் - வில்லி:45 131/4
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை - வில்லி:45 137/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில - வில்லி:45 151/2
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் - வில்லி:45 202/3
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு - வில்லி:45 240/3
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் - வில்லி:46 26/4
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை - வில்லி:46 37/1
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் - வில்லி:46 42/2
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் - வில்லி:46 47/4
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே - வில்லி:46 66/4
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய்
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே - வில்லி:46 95/3,4
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ - வில்லி:46 141/3
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் - வில்லி:46 152/1
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய்
பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் - வில்லி:46 153/3,4
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ - வில்லி:46 189/1
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் - வில்லி:46 195/2
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய்
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் - வில்லி:46 248/1,2
மேல்
செய்-மின் (1)
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் - வில்லி:11 276/4
மேல்
செய்க்கொண்ட (1)
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் - வில்லி:22 13/3
மேல்
செய்க (4)
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி - வில்லி:9 56/1
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் - வில்லி:30 2/2
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் - வில்லி:34 9/4
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே - வில்லி:41 225/4
மேல்
செய்கலா (1)
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் - வில்லி:16 5/1
மேல்
செய்கிற்பார் (1)
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் - வில்லி:45 50/4
மேல்
செய்கிற்பான் (1)
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான்
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை - வில்லி:45 102/1,2
மேல்
செய்கின்ற (3)
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன - வில்லி:12 69/2
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் - வில்லி:12 73/3
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் - வில்லி:42 27/2
மேல்
செய்குவம் (1)
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய - வில்லி:28 52/2
மேல்
செய்குவேன் (1)
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன்
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான் - வில்லி:4 30/2,3
மேல்
செய்குன்றில் (1)
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே - வில்லி:7 26/4
மேல்
செய்குன்றும் (1)
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும்
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் - வில்லி:2 26/3,4
மேல்
செய்கை (4)
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து - வில்லி:14 126/1
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு - வில்லி:22 112/2,3
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி - வில்லி:27 29/3,4
பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு - வில்லி:46 225/3
மேல்
செய்கைதான் (1)
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே - வில்லி:1 100/4
மேல்
செய்கையால் (1)
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால்
விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் - வில்லி:3 5/3,4
மேல்
செய்த்தலை (1)
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை - வில்லி:42 9/1
மேல்
செய்த்திரதன் (1)
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து - வில்லி:46 78/1
மேல்
செய்த (39)
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் - வில்லி:2 1/2
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த
வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் - வில்லி:5 88/1,2
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் - வில்லி:6 27/4
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் - வில்லி:10 72/3
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் - வில்லி:10 107/4
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ - வில்லி:10 130/4
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் - வில்லி:11 190/3
தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த - வில்லி:11 194/1
தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த
புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை - வில்லி:11 194/1,2
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் - வில்லி:11 273/4
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர் - வில்லி:12 21/3
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் - வில்லி:12 21/4
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் - வில்லி:13 107/2
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ - வில்லி:13 127/4
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் - வில்லி:13 150/2
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை - வில்லி:14 19/3
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ - வில்லி:14 136/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து - வில்லி:16 51/2
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் - வில்லி:21 81/3
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு - வில்லி:22 19/3
செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை - வில்லி:22 133/1
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் - வில்லி:23 26/3,4
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே - வில்லி:24 1/3,4
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு - வில்லி:25 18/1
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் - வில்லி:27 124/4
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக - வில்லி:27 180/2,3
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று - வில்லி:27 209/3
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே - வில்லி:28 16/3
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் - வில்லி:29 75/1
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் - வில்லி:29 75/2
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் - வில்லி:29 75/3
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் - வில்லி:29 75/4
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே - வில்லி:38 23/4
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் - வில்லி:39 2/3,4
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ - வில்லி:39 18/4
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை - வில்லி:41 105/1
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ - வில்லி:43 10/2
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே - வில்லி:45 108/4
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ - வில்லி:46 132/1,2
மேல்
செய்தகால் (1)
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ - வில்லி:11 183/1,2
மேல்
செய்தது (4)
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் - வில்லி:11 40/3
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் - வில்லி:11 79/4
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் - வில்லி:27 78/4
பாயலாய் வாழ நீ பாக்கியம் செய்தது என் - வில்லி:34 1/2
மேல்
செய்ததும் (3)
மகம் உழந்ததும் வண்மை செய்ததும்
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும் - வில்லி:11 129/2,3
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும்
இனிமையின் புத்திரற்கு யாவும் கூறினான் - வில்லி:16 66/3,4
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும்
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை - வில்லி:45 229/2,3
மேல்
செய்தல் (1)
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் - வில்லி:11 161/1
மேல்
செய்தலின் (1)
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா - வில்லி:1 5/3
மேல்
செய்தலும் (2)
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் - வில்லி:45 204/3
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை - வில்லி:45 208/1
மேல்
செய்தவர் (3)
சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர்
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் - வில்லி:1 71/3,4
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன - வில்லி:22 132/1
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு - வில்லி:27 248/1
மேல்
செய்தவன் (1)
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் - வில்லி:27 133/3
மேல்
செய்தவாறு (2)
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் - வில்லி:6 25/4
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ - வில்லி:46 225/4
மேல்
செய்தவாறும் (1)
சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும்
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும் - வில்லி:23 19/1,2
மேல்
செய்தன (2)
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் - வில்லி:32 35/3
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே - வில்லி:44 56/2
மேல்
செய்தனர் (2)
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர் - வில்லி:3 107/3
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் - வில்லி:13 107/2
மேல்
செய்தனள் (1)
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் - வில்லி:5 80/4
மேல்
செய்தனன் (6)
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன்
என்ன நாகர் அவட்கு இதம் கூறியே - வில்லி:12 173/3,4
கீசகனாயினும் கேடு செய்தனன்
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு - வில்லி:21 41/1,2
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என - வில்லி:21 65/3
சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன்
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே - வில்லி:21 84/3,4
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய் - வில்லி:23 7/3
மேல்
செய்தனை (1)
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி - வில்லி:11 200/1
மேல்
செய்தாய் (6)
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே - வில்லி:1 60/4
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் - வில்லி:16 42/4
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய்
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் - வில்லி:24 18/2,3
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் - வில்லி:29 75/2
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய்
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா - வில்லி:40 56/2,3
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் - வில்லி:46 226/4
மேல்
செய்தாயே (4)
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே - வில்லி:27 156/4
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே - வில்லி:41 138/4
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே - வில்லி:45 267/4
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே - வில்லி:46 117/4
மேல்
செய்தாயோ (1)
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ - வில்லி:41 163/4
மேல்
செய்தார் (28)
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் - வில்லி:2 115/4
காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் - வில்லி:5 26/4
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ - வில்லி:10 130/4
அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் - வில்லி:10 133/4
பாதநம் செய்தார் பரிவொடு ஏகியே - வில்லி:11 138/4
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் - வில்லி:11 260/2
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார்
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி - வில்லி:13 3/2,3
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான் - வில்லி:16 25/4
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார்
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ - வில்லி:16 40/3,4
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக - வில்லி:20 5/4
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார்
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று - வில்லி:22 104/2,3
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் - வில்லி:27 69/4
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் - வில்லி:29 75/4
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார்
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார் - வில்லி:34 15/3,4
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் - வில்லி:37 30/4
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார்
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு - வில்லி:38 18/2,3
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் - வில்லி:39 17/4
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் - வில்லி:39 25/4
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார்
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது - வில்லி:40 30/2,3
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் - வில்லி:41 36/4
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் - வில்லி:42 23/4
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் - வில்லி:42 174/2
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார்
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ - வில்லி:43 10/1,2
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார்
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட - வில்லி:45 55/2,3
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார்
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் - வில்லி:45 76/3,4
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார்
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் - வில்லி:45 121/3,4
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் - வில்லி:45 131/4
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் - வில்லி:46 163/4
மேல்
செய்தாரே (4)
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே - வில்லி:44 13/4
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே - வில்லி:45 108/4
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே - வில்லி:46 33/4
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே - வில்லி:46 238/4
மேல்
செய்தால் (3)
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் - வில்லி:1 139/3
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் - வில்லி:11 265/2
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் - வில்லி:15 20/4
மேல்
செய்தாலும் (5)
செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் - வில்லி:2 59/2
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது - வில்லி:11 48/3
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என - வில்லி:40 51/1
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் - வில்லி:43 41/1
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் - வில்லி:46 18/3
மேல்
செய்தாள் (1)
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் - வில்லி:32 40/4
மேல்
செய்தான் (50)
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் - வில்லி:2 76/4
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான்
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே - வில்லி:3 60/3,4
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் - வில்லி:5 93/4
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் - வில்லி:7 35/4
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே - வில்லி:7 45/4
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் - வில்லி:9 39/4
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான்
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் - வில்லி:10 7/3,4
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் - வில்லி:10 9/4
சுருவையால் முகந்த நெய்யை சுருதியால் ஓமம் செய்தான் - வில்லி:10 106/4
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான்
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் - வில்லி:10 107/3,4
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் - வில்லி:10 108/4
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான்
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் - வில்லி:10 124/1,2
முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் - வில்லி:11 13/4
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் - வில்லி:11 15/4
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் - வில்லி:11 40/4
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான்
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் - வில்லி:11 69/1,2
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் - வில்லி:11 247/4
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் - வில்லி:13 5/4
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் - வில்லி:13 20/4
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான்
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் - வில்லி:13 76/2,3
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை - வில்லி:14 19/3
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ - வில்லி:16 60/4
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் - வில்லி:20 7/4
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை - வில்லி:22 115/3
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் - வில்லி:25 10/4
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் - வில்லி:27 179/4
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் - வில்லி:27 183/4
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான்
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ - வில்லி:28 55/2,3
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான்
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் - வில்லி:29 40/2,3
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் - வில்லி:30 11/4
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் - வில்லி:31 11/4
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான்
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே - வில்லி:36 9/3,4
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் - வில்லி:36 18/4
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் - வில்லி:36 22/4
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே - வில்லி:41 111/4
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் - வில்லி:42 19/4
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் - வில்லி:42 134/4
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் - வில்லி:42 138/4
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே - வில்லி:42 171/4
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் - வில்லி:42 174/4
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் - வில்லி:42 175/4
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் - வில்லி:42 186/4
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான்
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் - வில்லி:42 187/1,2
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் - வில்லி:42 187/2
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் - வில்லி:42 191/3
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான்
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் - வில்லி:43 6/3,4
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் - வில்லி:45 181/4
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் - வில்லி:46 3/4
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே - வில்லி:46 77/4
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
மேல்
செய்தானும் (1)
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே - வில்லி:40 42/2
மேல்
செய்தானே (1)
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே - வில்லி:45 114/4
மேல்
செய்தி (3)
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ - வில்லி:12 174/4
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் - வில்லி:18 10/4
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ - வில்லி:21 5/4
மேல்
செய்திடா (1)
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா
பின் போகுவன் என்று இவை பேசலுமே - வில்லி:13 59/3,4
மேல்
செய்திடுதும் (1)
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன - வில்லி:5 70/2
மேல்
செய்திலேன் (2)
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ - வில்லி:1 108/2
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் - வில்லி:27 249/4
மேல்
செய்தீர் (2)
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர்
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் - வில்லி:5 6/1,2
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று - வில்லி:5 59/2
மேல்
செய்தீரே (1)
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே - வில்லி:11 265/4
மேல்
செய்து (57)
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ - வில்லி:1 80/2
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் - வில்லி:1 105/3
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி - வில்லி:2 71/2
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் - வில்லி:3 55/2
நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே - வில்லி:3 73/4
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் - வில்லி:3 79/4
இகன்றவர் செற்று இனியோர்க்கு இனிமை செய்து
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் - வில்லி:3 112/3,4
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே - வில்லி:7 23/4
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே - வில்லி:7 39/3,4
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி - வில்லி:10 6/1
புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக - வில்லி:10 106/2,3
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு - வில்லி:12 16/2,3
அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா - வில்லி:12 115/4
நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து - வில்லி:12 127/1
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை - வில்லி:13 23/2
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல - வில்லி:13 24/1,2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி - வில்லி:14 19/1,2
செந்தமிழ் செய்து திரட்டினரை போல் - வில்லி:14 57/2
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் - வில்லி:14 82/4
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து
கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான் - வில்லி:14 120/3,4
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச - வில்லி:15 6/2
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் - வில்லி:15 9/3
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் - வில்லி:16 1/2
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க - வில்லி:16 11/2
இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப - வில்லி:16 16/1
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் - வில்லி:26 10/2,3
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் - வில்லி:27 169/4
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் - வில்லி:29 10/4
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் - வில்லி:29 47/2
கந்தால் அமர் செய்து கலக்குதலின் - வில்லி:32 9/2
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும் - வில்லி:34 10/2
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே - வில்லி:37 8/2
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் - வில்லி:37 10/4
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் - வில்லி:37 11/2,3
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் - வில்லி:39 37/2
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி - வில்லி:39 44/1
இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே - வில்லி:40 20/4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய - வில்லி:41 48/3
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் - வில்லி:41 85/3
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப - வில்லி:41 105/2
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் - வில்லி:41 111/3
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா - வில்லி:41 164/1,2
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ - வில்லி:41 247/1
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே - வில்லி:42 80/4
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் - வில்லி:43 3/3
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா - வில்லி:43 49/2
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர - வில்லி:44 83/1,2
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் - வில்லி:45 37/1
துன்பம் உறும் துன்னீதி துச்சாதனன் போர் செய்து
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று - வில்லி:45 162/1,2
விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே - வில்லி:46 35/4
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் - வில்லி:46 41/2,3
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் - வில்லி:46 57/3,4
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய - வில்லி:46 60/2
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ - வில்லி:46 85/3
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் - வில்லி:46 201/3
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே - வில்லி:46 203/4
மேல்
செய்தும் (1)
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் - வில்லி:46 208/4
மேல்
செய்தே (1)
முன்முன் அமர் செய்தே
வன்மிகம் மறிந்தது என - வில்லி:41 72/2,3
மேல்
செய்தேம் (1)
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி - வில்லி:2 96/3
மேல்
செய்தேன் (2)
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் - வில்லி:5 66/1
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று - வில்லி:46 86/3
மேல்
செய்தேனும் (1)
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா - வில்லி:12 26/4
மேல்
செய்தேனே (1)
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே - வில்லி:45 266/4
மேல்
செய்தோம் (2)
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று - வில்லி:22 127/3
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று - வில்லி:22 127/3
மேல்
செய்தோன் (2)
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன்
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் - வில்லி:17 11/1,2
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் - வில்லி:41 182/1,2
மேல்
செய்ந்நன்றி (4)
போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ - வில்லி:27 219/4
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் - வில்லி:39 43/3,4
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் - வில்லி:41 244/1
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ - வில்லி:42 145/4
மேல்
செய்பவர் (1)
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ - வில்லி:12 14/3,4
மேல்
செய்ய (56)
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் - வில்லி:1 43/2
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை - வில்லி:1 62/3
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் - வில்லி:2 8/3,4
தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில் - வில்லி:2 27/1
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் - வில்லி:2 104/2,3
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே - வில்லி:4 47/4
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே - வில்லி:4 47/4
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே - வில்லி:4 47/4
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ - வில்லி:5 8/2,3
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே - வில்லி:5 57/4
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி - வில்லி:7 50/2
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு - வில்லி:9 3/1
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் - வில்லி:10 66/2,3
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் - வில்லி:10 77/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய - வில்லி:11 9/1,2
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய - வில்லி:11 9/2,3
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் - வில்லி:11 9/3,4
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் - வில்லி:11 16/2
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் - வில்லி:11 30/3
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் - வில்லி:11 86/1,2
தினகரன் என தகு செய்ய கோலினன் - வில்லி:11 97/2
திமிர நாசனன் செய்ய மேனியன் - வில்லி:11 140/3
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார் - வில்லி:12 51/4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் - வில்லி:12 83/3
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் - வில்லி:12 83/4
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி - வில்லி:12 113/2
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/2
செய்ய வாய் மரகத செல்வி பாகனே - வில்லி:12 119/2
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் - வில்லி:13 77/2,3
பத்திப்பட மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் - வில்லி:13 101/3,4
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ - வில்லி:13 115/1
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் - வில்லி:16 43/2
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே - வில்லி:22 12/4
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் - வில்லி:22 58/2
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் - வில்லி:27 124/2
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி - வில்லி:27 147/3
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி - வில்லி:27 154/1,2
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி - வில்லி:27 250/2
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை - வில்லி:33 8/1
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று - வில்லி:36 8/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி - வில்லி:36 18/1
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த - வில்லி:36 19/3
துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய வெய்ய ஆம் - வில்லி:38 13/1
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா - வில்லி:38 45/1
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் - வில்லி:41 168/3,4
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள - வில்லி:41 193/2
செறிந்தன பணிந்தன செய்ய தாள்களே - வில்லி:41 201/4
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான் - வில்லி:42 17/2
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/3,4
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் - வில்லி:44 11/3,4
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் - வில்லி:45 7/4
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில் - வில்லி:45 78/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா - வில்லி:45 246/3
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் - வில்லி:45 256/2,3
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய
தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி - வில்லி:46 242/2,3
மேல்
செய்யவன் (1)
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று - வில்லி:2 70/3
மேல்
செய்யவே (2)
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே - வில்லி:5 98/4
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே - வில்லி:36 3/4
மேல்
செய்யன (1)
பச்சை வாசிகளும் செய்யன ஆக பாகரும் பதங்களே அன்றி - வில்லி:9 46/1
மேல்
செய்யா (1)
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் - வில்லி:12 161/2,3
மேல்
செய்யாது (2)
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா - வில்லி:11 70/2
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே - வில்லி:14 110/3
மேல்
செய்யாமல் (4)
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல்
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் - வில்லி:39 40/3,4
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும் - வில்லி:45 46/2
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல்
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் - வில்லி:46 136/1,2
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல்
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் - வில்லி:46 136/3,4
மேல்
செய்யார் (4)
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார்
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் - வில்லி:12 28/3,4
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார்
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை - வில்லி:23 27/2,3
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா - வில்லி:41 243/2
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார்
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் - வில்லி:41 243/3,4
மேல்
செய்யான் (2)
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் - வில்லி:18 6/4
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான்
வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல - வில்லி:39 3/2,3
மேல்
செய்யானே (1)
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே - வில்லி:42 172/4
மேல்
செய்யினும் (2)
கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும்
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் - வில்லி:11 137/3,4
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் - வில்லி:23 6/1
மேல்
செய்யும் (10)
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி - வில்லி:7 48/3
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை - வில்லி:13 37/3
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று - வில்லி:22 10/3
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் - வில்லி:25 9/2
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் - வில்லி:25 13/4
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு - வில்லி:29 11/3
உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன் - வில்லி:38 13/3
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும்
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த - வில்லி:44 9/1,2
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில் - வில்லி:45 78/2
தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை - வில்லி:45 80/1
மேல்
செய்யுமோ (1)
சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ - வில்லி:41 254/4
மேல்
செய்யேன் (2)
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ - வில்லி:42 143/4
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் - வில்லி:42 172/3
மேல்
செய்யோன் (2)
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் - வில்லி:45 215/3
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் - வில்லி:45 233/2
மேல்
செய்வது (14)
சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் - வில்லி:1 80/4
தேடினர் காண்கிலம் செய்வது என் என - வில்லி:3 19/3
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன் - வில்லி:3 103/1
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் - வில்லி:5 64/4
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் - வில்லி:12 35/2
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ - வில்லி:13 13/2
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும் - வில்லி:16 29/2
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே - வில்லி:18 5/4
வேண்டிய செய்வது வேத்து நீதியோ - வில்லி:21 35/2
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் - வில்லி:23 24/3
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் - வில்லி:27 10/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் - வில்லி:27 167/4
என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான் - வில்லி:29 58/4
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே - வில்லி:45 122/2
மேல்
செய்வன் (1)
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் - வில்லி:3 64/4
மேல்
செய்வனே (1)
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே - வில்லி:4 44/4
மேல்
செய்வார் (1)
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் - வில்லி:27 133/4
மேல்
செய்வார்கள் (1)
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள்
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே - வில்லி:12 35/3,4
மேல்
செய்வாரில் (1)
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே - வில்லி:12 38/4
மேல்
செய்வான் (17)
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே - வில்லி:1 100/4
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் - வில்லி:1 146/4
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும் - வில்லி:10 87/1
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் - வில்லி:10 103/4
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான் - வில்லி:11 4/4
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் - வில்லி:11 72/4
கருத்துடன் நின்று இவை கட்டுரை செய்வான் - வில்லி:14 73/4
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் - வில்லி:16 30/3
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் - வில்லி:22 60/1
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் - வில்லி:23 26/4
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே - வில்லி:25 12/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் - வில்லி:28 52/4
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான்
@29. முதற் போர்ச் சருக்கம் - வில்லி:28 69/4,5
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான்
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் - வில்லி:36 34/2,3
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் - வில்லி:42 165/2
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் - வில்லி:43 18/4
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ - வில்லி:46 141/3
மேல்
செய்வான்-தன்னை (1)
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி - வில்லி:13 25/3
மேல்
செய்வானே (1)
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே - வில்லி:45 29/4
மேல்
செய்வித்தோனை (1)
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் - வில்லி:41 184/1,2
மேல்
செய்வேம் (2)
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என - வில்லி:1 74/2
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து - வில்லி:17 5/2
மேல்
செய்வேன் (3)
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை - வில்லி:13 91/4
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி - வில்லி:16 39/3
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் - வில்லி:41 188/1
மேல்
செய்வோம் (2)
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று - வில்லி:7 62/3
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே - வில்லி:22 95/4
மேல்
செய்வோரை (1)
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் - வில்லி:12 32/4
மேல்
செய்வோன் (3)
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் - வில்லி:8 1/4
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - வில்லி:27 256/1
தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் - வில்லி:46 145/4
மேல்
செய (17)
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் - வில்லி:10 86/3
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச - வில்லி:10 141/2
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் - வில்லி:14 129/1,2
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் - வில்லி:16 51/1
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் - வில்லி:17 3/4
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் - வில்லி:27 102/4
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய - வில்லி:28 52/2
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை - வில்லி:29 47/1
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என - வில்லி:34 10/1
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் - வில்லி:40 69/4
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் - வில்லி:41 32/1,2
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் - வில்லி:41 238/4
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே - வில்லி:44 31/4
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ - வில்லி:45 122/3,4
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே - வில்லி:46 164/4
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ - வில்லி:46 189/1
மேல்
செயகந்தன் (1)
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து - வில்லி:46 78/1
மேல்
செயசூரன் (1)
சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே - வில்லி:46 80/1
மேல்
செயசெனன் (1)
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட - வில்லி:28 5/3
மேல்
செயசேனன் (1)
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து - வில்லி:46 78/1
மேல்
செயத்திரதன் (4)
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற - வில்லி:39 24/3
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா - வில்லி:41 3/3
அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு - வில்லி:41 131/3
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் - வில்லி:41 222/4
மேல்
செயத்திரதன்-தனை (1)
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் - வில்லி:42 165/4
மேல்
செயத்திரதனும் (2)
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும்
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 17/3,4
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும்
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 28/3,4
மேல்
செயத்திரதனை (2)
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர் - வில்லி:41 179/1
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி - வில்லி:42 5/2
மேல்
செயந்தன் (1)
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் - வில்லி:35 5/2
மேல்
செயம் (1)
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் - வில்லி:40 55/2
மேல்
செயல் (30)
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் - வில்லி:1 39/4
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி - வில்லி:3 95/1
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா - வில்லி:3 117/4
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே - வில்லி:4 59/4
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன - வில்லி:5 54/2
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று - வில்லி:5 59/2
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் - வில்லி:11 151/4
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து - வில்லி:11 271/3
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி - வில்லி:13 2/3
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து - வில்லி:21 11/3
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி - வில்லி:21 51/2
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் - வில்லி:23 16/4
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் - வில்லி:26 1/2
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி - வில்லி:27 22/1
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று - வில்லி:37 20/2
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் - வில்லி:41 15/2
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல்
அ பதுமாசனன்-தனக்கும் ஆகுமோ - வில்லி:41 250/3,4
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா - வில்லி:42 59/4
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ - வில்லி:42 65/3
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி - வில்லி:42 86/3
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க - வில்லி:42 211/3
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் - வில்லி:45 15/4
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் - வில்லி:45 18/4
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ - வில்லி:45 20/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் - வில்லி:46 2/1
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே - வில்லி:46 72/4
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் - வில்லி:46 103/4
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே - வில்லி:46 179/4
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் - வில்லி:46 180/3
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா - வில்லி:46 242/4
மேல்
செயல்கள் (1)
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் - வில்லி:7 88/3
மேல்
செயல்படு (1)
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி - வில்லி:6 21/2
மேல்
செயலார் (1)
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் - வில்லி:5 21/4
மேல்
செயலில் (2)
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே - வில்லி:1 152/4
வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே - வில்லி:45 194/4
மேல்
செயலினான் (1)
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை - வில்லி:45 106/3
மேல்
செயலுடை (1)
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் - வில்லி:19 23/2
மேல்
செயலும் (8)
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் - வில்லி:3 82/4
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் - வில்லி:3 132/3
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் - வில்லி:21 12/2
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் - வில்லி:21 32/3
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று - வில்லி:22 127/3
தீங்கு அற புரிதரு செயலும் யாவுமே - வில்லி:41 209/4
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும்
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே - வில்லி:41 226/3,4
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் - வில்லி:46 237/4
மேல்
செயவன்மன் (1)
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து - வில்லி:46 78/1
மேல்
செயவே (3)
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே - வில்லி:40 17/4
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே - வில்லி:44 33/4
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே - வில்லி:46 66/4
மேல்
செயற்கு (1)
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் - வில்லி:10 7/3
மேல்
செயற்கை (4)
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் - வில்லி:3 79/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் - வில்லி:21 3/2
அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு - வில்லி:41 131/3
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் - வில்லி:45 233/2
மேல்
செயற்கையாம் (1)
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர - வில்லி:16 35/3
மேல்
செயனும் (1)
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் - வில்லி:40 69/4
மேல்
செயா (4)
தக செயா மதி கீசகன் தம்பிமார் - வில்லி:21 96/4
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் - வில்லி:34 8/2,3
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் - வில்லி:40 58/1,2
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் - வில்லி:43 42/2,3
மேல்
செயாது (1)
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி - வில்லி:1 59/3
மேல்
செயாமல் (1)
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான - வில்லி:46 94/3
மேல்
செயார் (1)
மன் குலத்துளோர் வஞ்சகம் செயார்
என் குலத்துளோர் என்-கொல் ஈது என - வில்லி:11 143/1,2
மேல்
செயிக்க (1)
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் - வில்லி:27 152/4
மேல்
செயித்தது (1)
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு - வில்லி:40 25/3
மேல்
செயித்தான் (1)
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று - வில்லி:46 12/2
மேல்
செயித்திட (1)
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் - வில்லி:45 38/4
மேல்
செயிர் (3)
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் - வில்லி:27 6/2
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் - வில்லி:41 135/3
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி - வில்லி:45 142/2
மேல்
செயிர்த்தல் (1)
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் - வில்லி:3 64/2
மேல்
செயிர்த்தவரை (1)
செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான் - வில்லி:2 101/1
மேல்
செயிர்த்திடும் (1)
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை - வில்லி:45 39/2
மேல்
செயிர்த்து (3)
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் - வில்லி:3 58/2
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே - வில்லி:27 117/2
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் - வில்லி:46 136/3
மேல்
செயிர்ப்பரோ (1)
சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ - வில்லி:27 123/4
மேல்
செயிருடன் (1)
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை - வில்லி:45 155/3
மேல்
செயிருடை (1)
செயிருடை ஆடவர் சோரி பரந்து சிவந்தது பார் இடமே - வில்லி:44 55/1
மேல்
செயிரும் (1)
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் - வில்லி:46 235/2
மேல்
செயினும் (1)
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் - வில்லி:38 35/3
மேல்
செயும் (6)
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி - வில்லி:1 98/3
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை - வில்லி:9 32/3
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும்
மா பெரு நீல மெய் வாழி வாழியே - வில்லி:12 132/3,4
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் - வில்லி:13 49/4
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும்
தையலாள் பொருட்டாக தனக்கு உறும் - வில்லி:21 86/2,3
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும்
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே - வில்லி:26 16/3,4
மேல்
செயும்படி (1)
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என - வில்லி:26 3/2
மேல்
செயுமாறு (1)
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் - வில்லி:46 193/1
மேல்
செயேன் (1)
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் - வில்லி:25 15/4
மேல்
செரு (46)
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் - வில்லி:1 147/4
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் - வில்லி:10 129/1
செரு இளம் காளையர் சேனையின் திறம் - வில்லி:11 95/1
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் - வில்லி:12 30/2
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க - வில்லி:13 17/1
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் - வில்லி:13 20/4
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை - வில்லி:13 37/3
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் - வில்லி:14 48/2
தேவரால் வெம் செரு உளது ஆனதோ - வில்லி:21 88/4
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன் - வில்லி:22 10/1
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் - வில்லி:22 60/1
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல - வில்லி:22 137/3
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் - வில்லி:25 14/1
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் - வில்லி:27 148/3
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் - வில்லி:27 221/3
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - வில்லி:27 256/1
ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும் - வில்லி:28 13/2
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் - வில்லி:30 2/2
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன் - வில்லி:33 10/1
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே - வில்லி:37 12/4
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே - வில்லி:38 23/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே - வில்லி:40 19/4
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் - வில்லி:40 30/2
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என - வில்லி:40 51/1
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி - வில்லி:41 121/1
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம் - வில்லி:42 162/2
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே - வில்லி:44 13/4
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே - வில்லி:44 81/4
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான் - வில்லி:45 102/1
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே - வில்லி:45 114/4
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை - வில்லி:45 136/3
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே - வில்லி:45 188/4
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் - வில்லி:45 228/2
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி - வில்லி:45 237/3
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே - வில்லி:46 33/4
விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே - வில்லி:46 35/4
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை - வில்லி:46 37/1
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை - வில்லி:46 45/4
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர - வில்லி:46 50/1
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் - வில்லி:46 136/3
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ - வில்லி:46 141/3
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப - வில்லி:46 143/2
தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் - வில்லி:46 145/4
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே - வில்லி:46 164/4
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் - வில்லி:46 235/2
மேல்
செரு-வயின் (1)
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் - வில்லி:9 40/3
மேல்
செருக்களத்து (1)
சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார் - வில்லி:29 32/2
மேல்
செருக்களம் (2)
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே - வில்லி:40 21/4
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை - வில்லி:42 197/2
மேல்
செருக்கால் (2)
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம் - வில்லி:13 99/3
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே - வில்லி:41 111/4
மேல்
செருக்கி (3)
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே - வில்லி:30 32/1
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் - வில்லி:44 90/4
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி - வில்லி:46 221/2
மேல்
செருக்கிலே (1)
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் - வில்லி:10 120/3
மேல்
செருக்கு (2)
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் - வில்லி:10 133/1
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட - வில்லி:28 5/3
மேல்
செருக்குடைய (1)
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை - வில்லி:42 197/2
மேல்
செருக்கும் (1)
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா - வில்லி:19 37/4
மேல்
செருக (1)
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று - வில்லி:14 104/2
மேல்
செருகிய (1)
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் - வில்லி:29 72/2
மேல்
செருகியே (1)
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே - வில்லி:44 26/4
மேல்
செருகினான் (1)
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் - வில்லி:12 77/4
மேல்
செருத்து (1)
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் - வில்லி:12 149/4
மேல்
செருந்து (1)
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே - வில்லி:36 15/2
மேல்
செருப்பு (1)
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் - வில்லி:12 83/4
மேல்
செருமி (1)
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் - வில்லி:22 61/3
மேல்
செருமுகத்தில் (1)
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா - வில்லி:41 243/2
மேல்
செருமுகத்தினில் (1)
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு - வில்லி:22 19/3
மேல்
செருமும்படி (1)
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து - வில்லி:31 12/2
மேல்
செருமுனை (1)
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் - வில்லி:27 252/3
மேல்
செருமுனையில் (1)
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் - வில்லி:42 165/4
மேல்
செருவிடை (1)
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட - வில்லி:28 5/3
மேல்
செருவில் (11)
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் - வில்லி:4 56/2
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா - வில்லி:4 57/3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் - வில்லி:21 11/1
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் - வில்லி:25 11/3
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் - வில்லி:35 9/3
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் - வில்லி:37 15/1
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு - வில்லி:40 11/3
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் - வில்லி:41 245/1
துன்றிய செருவில் தூசி பிளந்தே - வில்லி:42 100/4
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு - வில்லி:45 248/2
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் - வில்லி:46 5/3
மேல்
செருவினை (1)
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை - வில்லி:27 156/3
மேல்
செல் (11)
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் - வில்லி:2 42/4
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் - வில்லி:3 132/1
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற - வில்லி:13 83/3
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் - வில்லி:13 121/2
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் - வில்லி:22 12/3
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே - வில்லி:27 197/3
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை - வில்லி:41 101/3
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் - வில்லி:45 60/1
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் - வில்லி:45 92/2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் - வில்லி:46 17/2
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி - வில்லி:46 25/3
மேல்
செல்க (5)
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு - வில்லி:11 127/3
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் - வில்லி:19 4/4
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் - வில்லி:22 22/3
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று - வில்லி:25 16/3
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் - வில்லி:27 244/3
மேல்
செல்கின்றான் (1)
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான்
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய - வில்லி:11 218/2,3
மேல்
செல்ல (8)
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர - வில்லி:2 82/1
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் - வில்லி:11 87/3,4
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் - வில்லி:13 24/2,3
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற - வில்லி:14 40/1,2
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் - வில்லி:26 7/1
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா - வில்லி:27 17/2
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் - வில்லி:44 64/2,3
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் - வில்லி:45 165/4
மேல்
செல்லவே (3)
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் - வில்லி:12 10/3,4
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் - வில்லி:34 5/2,3
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே - வில்லி:41 34/4
மேல்
செல்லா (4)
சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா - வில்லி:7 5/3
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் - வில்லி:18 1/2,3
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் - வில்லி:22 104/2
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி - வில்லி:46 122/2
மேல்
செல்லாது (1)
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் - வில்லி:14 133/1
மேல்
செல்லாள் (1)
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து - வில்லி:11 216/1
மேல்
செல்லான் (1)
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி - வில்லி:46 18/2
மேல்
செல்லின் (1)
இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும் - வில்லி:11 10/1
மேல்
செல்லுக (2)
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று - வில்லி:18 16/2
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை - வில்லி:41 19/2
மேல்
செல்லுகின்ற (1)
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம் - வில்லி:5 19/2
மேல்
செல்லுகின்றது (1)
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் - வில்லி:11 86/2
மேல்
செல்லும் (6)
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் - வில்லி:1 108/3
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும்
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் - வில்லி:5 5/3,4
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் - வில்லி:33 7/1
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன - வில்லி:36 27/2
சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ - வில்லி:39 28/1
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன் - வில்லி:42 19/3
மேல்
செல்லுமே (1)
அருமை இன்றியே அரசு செல்லுமே - வில்லி:11 128/4
மேல்
செல்லுமோ (1)
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் - வில்லி:16 10/2
மேல்
செல்லோடு (1)
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் - வில்லி:37 33/4
மேல்
செல்வ (28)
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் - வில்லி:2 29/4
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே - வில்லி:2 89/4
தெய்வ ஆடக மனை செல்வ போனகம் - வில்லி:3 3/3
செம் திருமகள் உறை செல்வ மா நகர் - வில்லி:3 27/3
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் - வில்லி:5 60/2
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் - வில்லி:6 36/1,2
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி - வில்லி:7 21/2
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் - வில்லி:10 49/4
வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ - வில்லி:10 115/3
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ
கோமகன் இளைஞரோடும் குறித்தது கூறலுற்றாம் - வில்லி:11 1/3,4
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான் - வில்லி:11 12/2
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் - வில்லி:11 26/1
சிந்தை அன்புற செல்வ வாயிலோர் - வில்லி:11 125/1
செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன் - வில்லி:11 211/1
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி - வில்லி:11 274/1,2
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் - வில்லி:14 16/4
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் - வில்லி:14 83/3
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் - வில்லி:19 18/3
சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும் - வில்லி:23 8/3
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் - வில்லி:27 69/4
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் - வில்லி:27 72/4
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு - வில்லி:27 158/1,2
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா - வில்லி:27 218/2
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் - வில்லி:31 24/3
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் - வில்லி:40 28/3
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் - வில்லி:42 135/2
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் - வில்லி:43 48/2
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் - வில்லி:45 261/1
மேல்
செல்வங்கள் (1)
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர - வில்லி:10 89/3
மேல்
செல்வத்து (1)
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் - வில்லி:6 15/3
மேல்
செல்வது (8)
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் - வில்லி:11 71/4
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே - வில்லி:13 29/4
அன்றே இனி நான் அமராவதி செல்வது என்றான் - வில்லி:13 111/4
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் - வில்லி:21 37/2,3
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை - வில்லி:27 70/3
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும் - வில்லி:32 34/3
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே - வில்லி:41 199/2
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் - வில்லி:45 101/3
மேல்
செல்வம் (19)
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே - வில்லி:2 117/3
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி - வில்லி:3 133/3
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம்
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து - வில்லி:5 21/2,3
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே - வில்லி:10 86/4
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் - வில்லி:11 5/2
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் - வில்லி:11 11/1
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் - வில்லி:11 192/3
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் - வில்லி:11 199/2
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் - வில்லி:13 12/2
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல - வில்லி:13 88/3
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் - வில்லி:17 15/3
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா - வில்லி:19 5/4
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா - வில்லி:19 5/4
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் - வில்லி:26 5/3
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த - வில்லி:27 60/2
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் - வில்லி:27 141/1
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே - வில்லி:27 143/4
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா - வில்லி:36 10/4
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் - வில்லி:38 49/3
மேல்
செல்வமாம் (1)
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே - வில்லி:39 28/4
மேல்
செல்வமும் (10)
விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும் - வில்லி:1 74/1
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் - வில்லி:11 64/2
கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே - வில்லி:11 261/4
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா - வில்லி:12 142/4
செம் கண் நாக கொடியவன் செல்வமும்
தங்கள் நாடும் கவர தரிப்பு அற - வில்லி:13 50/1,2
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் - வில்லி:18 19/1
நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ - வில்லி:21 39/3
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க - வில்லி:27 250/3
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் - வில்லி:43 22/2
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி - வில்லி:45 243/3
மேல்
செல்வர் (2)
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் - வில்லி:11 136/4
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் - வில்லி:27 243/3
மேல்
செல்வன் (5)
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி - வில்லி:5 29/2
தீது அறு பரி சில செல்வன் பாசறை - வில்லி:11 120/3
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன - வில்லி:13 85/1
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் - வில்லி:31 28/2
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் - வில்லி:45 103/3
மேல்
செல்வனும் (1)
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் - வில்லி:16 11/3
மேல்
செல்வா (2)
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே - வில்லி:38 41/2
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று - வில்லி:41 157/2,3
மேல்
செல்வார் (1)
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் - வில்லி:2 61/4
மேல்
செல்வான் (1)
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான்
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான் - வில்லி:39 3/1,2
மேல்
செல்வி (2)
செய்ய வாய் மரகத செல்வி பாகனே - வில்லி:12 119/2
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் - வில்லி:24 14/4
மேல்
செல (10)
என தம படர் ஒழித்து இமையவன் செல
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் - வில்லி:4 25/1,2
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே - வில்லி:10 86/4
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது - வில்லி:28 1/3
தந்திரத்தவர் தம்மிசையே செல
தந்திரத்தவர் சாயகம் ஏவினார் - வில்லி:29 23/3,4
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல
நடுவு நால் வகை படும் பதாதியோடு நாயகன் - வில்லி:30 6/2,3
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் - வில்லி:42 9/4
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே - வில்லி:42 91/4
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் - வில்லி:42 142/4
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல
பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால் - வில்லி:45 205/1,2
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ - வில்லி:45 217/4
மேல்
செலவு (2)
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் - வில்லி:26 4/1
கார் செலவு ஆய கணை மழையாலே - வில்லி:42 103/2
மேல்
செலவும் (1)
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும்
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் - வில்லி:38 40/2,3
மேல்
செலவுறு (1)
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என - வில்லி:44 23/2
மேல்
செலவே (2)
தேடின கதிர்களும் மிசை வழி செலவே - வில்லி:13 141/4
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ - வில்லி:45 217/4
மேல்
செலா (1)
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் - வில்லி:45 204/2,3
மேல்
செலாத (1)
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய - வில்லி:13 18/4
மேல்
செலாது (1)
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் - வில்லி:11 6/3
மேல்
செலுத்த (4)
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் - வில்லி:22 48/1,2
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் - வில்லி:22 58/1,2
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று - வில்லி:22 110/1
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் - வில்லி:45 234/1
மேல்
செலுத்தா (1)
போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா
யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் - வில்லி:12 78/1,2
மேல்
செலுத்தி (3)
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே - வில்லி:45 25/4
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் - வில்லி:45 231/2
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் - வில்லி:46 25/3,4
மேல்
செலுத்திய (2)
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த - வில்லி:46 137/1
மேல்
செலுத்தின் (1)
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
மேல்
செலுத்தினான் (2)
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான்
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் - வில்லி:41 22/3,4
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் - வில்லி:42 15/4
மேல்
செலுத்து (5)
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் - வில்லி:2 53/2
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் - வில்லி:41 153/3
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு - வில்லி:42 155/1
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் - வில்லி:44 40/2
மேல்
செலுத்துக (1)
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு - வில்லி:41 119/3
மேல்
செலுத்தும் (6)
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் - வில்லி:25 2/1
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் - வில்லி:26 7/1
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் - வில்லி:45 25/1
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு - வில்லி:45 25/2
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் - வில்லி:45 234/3
மேல்
செலுத்தேன் (1)
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி - வில்லி:27 222/3
மேல்
செலும் (2)
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என - வில்லி:28 66/3
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் - வில்லி:42 141/3
மேல்
செவ்வணியே (1)
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே - வில்லி:45 220/4
மேல்
செவ்வன (1)
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன - வில்லி:12 20/3
மேல்
செவ்வி (10)
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை - வில்லி:3 35/1
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் - வில்லி:11 200/1,2
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை - வில்லி:11 204/3
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் - வில்லி:11 215/2
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே - வில்லி:12 53/3
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் - வில்லி:14 26/3
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் - வில்லி:21 61/4
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் - வில்லி:39 5/1
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ - வில்லி:45 22/3
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3
மேல்
செவ்விய (1)
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி - வில்லி:13 3/3
மேல்
செவ்வியின் (1)
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன - வில்லி:9 30/1
மேல்
செவ்வியுடன் (2)
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா - வில்லி:2 100/1
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன்
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் - வில்லி:3 87/1,2
மேல்
செவ்வியும் (2)
தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான் - வில்லி:1 14/4
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் - வில்லி:10 77/2
மேல்
செவ்வியோர் (1)
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர்
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் - வில்லி:4 44/2,3
மேல்
செவ்வையின் (1)
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் - வில்லி:10 28/1
மேல்
செவி (33)
புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ - வில்லி:1 144/4
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி - வில்லி:2 3/3
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் - வில்லி:3 75/2
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற - வில்லி:6 41/3
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி - வில்லி:7 24/3
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன் - வில்லி:7 68/1
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் - வில்லி:8 15/1
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி - வில்லி:9 4/1
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - வில்லி:10 11/2
வார் தவழ் முலை அர_மாதரார் செவி
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் - வில்லி:11 100/2,3
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் - வில்லி:11 212/2
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ - வில்லி:12 24/4
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி - வில்லி:12 95/1
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா - வில்லி:12 152/1
அந்த ஓசை அவுணர் செவி புக - வில்லி:13 43/1
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் - வில்லி:18 14/4
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று - வில்லி:21 27/2
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ - வில்லி:27 137/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் - வில்லி:37 4/1
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை - வில்லி:38 3/1
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே - வில்லி:38 36/1
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை - வில்லி:40 62/3
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே - வில்லி:42 57/1
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின் - வில்லி:42 96/2
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் - வில்லி:42 181/1
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில் - வில்லி:43 28/1
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று - வில்லி:45 8/1
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் - வில்லி:45 115/2
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் - வில்லி:45 153/2
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் - வில்லி:46 21/3
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் - வில்லி:46 130/4
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை - வில்லி:46 138/1
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே - வில்லி:46 172/4
மேல்
செவிக்கு (9)
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் - வில்லி:5 32/2
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக - வில்லி:7 32/3
சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாக கேட்டு - வில்லி:13 148/1
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு - வில்லி:14 37/1
இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல் - வில்லி:16 56/4
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி - வில்லி:21 57/1
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும் - வில்லி:36 12/1
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல் - வில்லி:41 158/1
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு - வில்லி:45 239/1
மேல்
செவிக்கொளா (1)
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து - வில்லி:13 123/1,2
மேல்
செவிகள் (2)
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி - வில்லி:14 88/2
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி - வில்லி:32 26/3
மேல்
செவிகளில் (1)
சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்ன - வில்லி:22 115/1
மேல்
செவிகளும் (3)
திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர - வில்லி:9 25/4
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே - வில்லி:10 134/4
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப - வில்லி:42 67/3
மேல்
செவிகளை (1)
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே - வில்லி:41 153/4
மேல்
செவிடு (9)
திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர - வில்லி:9 25/4
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே - வில்லி:10 134/4
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால் - வில்லி:11 100/4
சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே - வில்லி:13 42/4
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே - வில்லி:31 3/4
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் - வில்லி:45 59/4
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் - வில்லி:45 88/2
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் - வில்லி:45 149/3
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே - வில்லி:46 172/4
மேல்
செவிடுபட்டு (1)
துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே - வில்லி:28 50/3,4
மேல்
செவிடுபட (3)
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி - வில்லி:32 26/3
வில் நாண் ஒலியாலும் விண்ணோர் செவிடுபட
பல் நாம பேத படை ஒளியாலும் பல பூண் - வில்லி:45 168/2,3
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் - வில்லி:46 163/4
மேல்
செவிடுபோய் (1)
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் - வில்லி:38 29/2
மேல்
செவிடுற (1)
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப - வில்லி:42 67/3
மேல்
செவிப்பட்ட (1)
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் - வில்லி:9 53/1
மேல்
செவிப்பட (4)
பால் இரு செவிப்பட படாத நல் தவம் - வில்லி:1 77/2
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி - வில்லி:22 62/2
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் - வில்லி:41 230/1
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று - வில்லி:45 211/3
மேல்
செவிப்படலும் (2)
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் - வில்லி:7 34/3
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை - வில்லி:27 226/3
மேல்
செவிப்படுத்து (2)
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை - வில்லி:2 28/3
சேண் இருந்து நும் சீர் செவிப்படுத்து
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே - வில்லி:11 131/1,2
மேல்
செவியாலே (1)
திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது ஆலவட்ட செவியாலே
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது - வில்லி:44 8/1,2
மேல்
செவியில் (7)
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ - வில்லி:8 17/4
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் - வில்லி:10 94/4
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் - வில்லி:11 195/3
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை - வில்லி:11 247/2
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று - வில்லி:13 151/1
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே - வில்லி:45 205/4
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை - வில்லி:46 240/3
மேல்
செவியின் (1)
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் - வில்லி:11 244/1
மேல்
செவியினில் (1)
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி - வில்லி:42 41/2
மேல்
செவியும் (1)
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் - வில்லி:14 18/4
மேல்
செவியொடு (1)
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை - வில்லி:45 223/1,2
மேல்
செவியோடும் (1)
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும்
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் - வில்லி:41 185/3,4
மேல்
செவிலி (1)
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து - வில்லி:5 34/1
மேல்
செவிலியர் (1)
திருந்த நின்று செவிலியர் கூறவே - வில்லி:1 128/3
மேல்
செவிலியராம் (1)
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் - வில்லி:7 33/4
மேல்
செழியன் (2)
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப - வில்லி:7 22/3
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை - வில்லி:29 43/1
மேல்
செழு (15)
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை - வில்லி:2 31/3
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி - வில்லி:5 64/3
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று - வில்லி:6 2/1
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் - வில்லி:8 4/1
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் - வில்லி:10 7/3
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் - வில்லி:11 3/1
செழு மத அருவியின் திவலை வீசவே - வில்லி:11 96/4
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் - வில்லி:11 281/4
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும் - வில்லி:12 148/3
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் - வில்லி:27 166/2
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி - வில்லி:27 167/1
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி - வில்லி:36 24/2
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் - வில்லி:41 206/3
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல - வில்லி:46 47/1
மேல்
செழும் (50)
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா - வில்லி:1 5/3
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் - வில்லி:2 1/2
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் - வில்லி:2 6/2
தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில் - வில்லி:2 27/1
கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி - வில்லி:2 63/3
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி - வில்லி:5 26/2
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் - வில்லி:5 47/4
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி - வில்லி:7 21/2
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன - வில்லி:8 19/3
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் - வில்லி:10 6/2
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு - வில்லி:11 41/1
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் - வில்லி:11 53/2
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் - வில்லி:11 86/2
அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார் - வில்லி:11 92/2
பாவை தன் செழும் பணிவு கூறலும் - வில்லி:11 127/1
கீத நான்மறை கிருபனை செழும்
பாதநம் செய்தார் பரிவொடு ஏகியே - வில்லி:11 138/3,4
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம் - வில்லி:11 142/1
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் - வில்லி:12 40/1
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ - வில்லி:12 113/4
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய் - வில்லி:12 117/3
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் - வில்லி:14 4/4
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் - வில்லி:14 16/4
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் - வில்லி:14 138/3
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் - வில்லி:15 6/1
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி - வில்லி:16 24/1
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும் - வில்லி:16 49/3
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி - வில்லி:19 21/1
செழும் துணை கைத்தலம் தீண்ட உன்னினான் - வில்லி:21 30/4
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் - வில்லி:22 8/2
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு - வில்லி:22 60/3
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் - வில்லி:23 2/3
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் - வில்லி:25 14/1
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி - வில்லி:25 19/2
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி - வில்லி:27 22/1
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை - வில்லி:27 65/2
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் - வில்லி:28 68/2
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் - வில்லி:29 72/4
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் - வில்லி:31 9/3
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் - வில்லி:31 30/4
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் - வில்லி:37 21/2
சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன - வில்லி:38 9/1
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் - வில்லி:38 29/3
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி - வில்லி:40 82/1
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் - வில்லி:40 93/2
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் - வில்லி:41 244/1
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் - வில்லி:41 245/1
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை - வில்லி:42 9/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு - வில்லி:42 123/2
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை - வில்லி:45 156/3
மேல்
செற்ற (8)
கண்டனன் காணலன் செற்ற காளையே - வில்லி:4 19/4
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் - வில்லி:20 12/4
செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார் - வில்லி:34 21/2
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் - வில்லி:38 1/1
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் - வில்லி:40 61/1
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் - வில்லி:43 27/4
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் - வில்லி:46 53/4
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே - வில்லி:46 214/1
மேல்
செற்றத்துடன் (1)
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன்
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே - வில்லி:33 10/1,2
மேல்
செற்றத்தொடு (1)
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை - வில்லி:33 8/1
மேல்
செற்றதின் (1)
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா - வில்லி:43 45/3
மேல்
செற்றது (2)
திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம் - வில்லி:1 61/2
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே - வில்லி:44 50/3
மேல்
செற்றதும் (1)
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம் - வில்லி:23 19/3
மேல்
செற்றம் (6)
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் - வில்லி:1 22/4
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் - வில்லி:11 195/3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் - வில்லி:21 46/3
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் - வில்லி:39 37/4
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட - வில்லி:40 50/3
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம்
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே - வில்லி:45 261/2,3
மேல்
செற்றமும் (1)
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே - வில்லி:21 78/4
மேல்
செற்றவர்-தம்முடன் (1)
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ - வில்லி:41 226/2
மேல்
செற்றவர்-தம்மை (1)
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி - வில்லி:46 124/3
மேல்
செற்றவன் (4)
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் - வில்லி:1 22/4
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க - வில்லி:7 19/1
செற்றவன் தலை சிந்திட வீசினான் - வில்லி:29 31/4
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் - வில்லி:42 133/3
மேல்
செற்றனர்கள் (1)
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா - வில்லி:43 45/3
மேல்
செற்றனள் (1)
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் - வில்லி:2 69/4
மேல்
செற்றனன் (3)
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும் - வில்லி:13 156/3
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் - வில்லி:20 12/4
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக - வில்லி:39 22/2
மேல்
செற்றான் (2)
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் - வில்லி:33 8/4
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் - வில்லி:42 205/4
மேல்
செற்றி (2)
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என - வில்லி:4 48/1
செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார் - வில்லி:34 21/2
மேல்
செற்றிட (2)
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ - வில்லி:13 16/3
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் - வில்லி:29 10/4
மேல்
செற்றிடுதல் (1)
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் - வில்லி:42 173/2
மேல்
செற்று (7)
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் - வில்லி:2 53/2
இகன்றவர் செற்று இனியோர்க்கு இனிமை செய்து - வில்லி:3 112/3
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் - வில்லி:28 36/2
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே - வில்லி:37 12/4
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் - வில்லி:37 38/3
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் - வில்லி:40 64/1
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை - வில்லி:46 222/3
மேல்
செற்றும் (1)
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே - வில்லி:46 172/4
மேல்
செற்றோன் (1)
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் - வில்லி:12 35/1
மேல்
செறி (28)
திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம் - வில்லி:1 61/2
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள் - வில்லி:1 78/3
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் - வில்லி:7 20/4
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் - வில்லி:11 4/2
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் - வில்லி:11 4/3
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி - வில்லி:11 189/3
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் - வில்லி:11 274/4
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல் - வில்லி:12 30/2
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் - வில்லி:12 150/4
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் - வில்லி:12 157/2
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன - வில்லி:16 67/1
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ - வில்லி:27 174/1
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே - வில்லி:27 204/1
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே - வில்லி:27 204/2
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை - வில்லி:28 47/2
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் - வில்லி:28 49/1
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும் - வில்லி:29 46/1
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை - வில்லி:29 54/1
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் - வில்லி:37 13/1
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 17/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 28/3
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட - வில்லி:42 41/3
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் - வில்லி:42 195/3
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/3
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் - வில்லி:42 208/4
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே - வில்லி:44 49/1
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை - வில்லி:45 156/2,3
மேல்
செறிக்கும் (1)
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி - வில்லி:5 91/3
மேல்
செறித்த (2)
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு - வில்லி:11 216/3
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி - வில்லி:22 62/2
மேல்
செறித்து (1)
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால் - வில்லி:3 5/3
மேல்
செறிதரு (3)
சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி - வில்லி:9 21/2
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் - வில்லி:11 94/1
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு - வில்லி:46 235/1
மேல்
செறிந்த (7)
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் - வில்லி:2 118/3
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை - வில்லி:5 29/3
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் - வில்லி:15 20/3
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப - வில்லி:16 45/2
தீது அற கானிடை செறிந்த ஐவரும் - வில்லி:16 69/1
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று - வில்லி:22 45/2
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு - வில்லி:27 29/1
மேல்
செறிந்தது (1)
சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்ன - வில்லி:22 115/1
மேல்
செறிந்ததுவே (1)
சீறா எதிர் சென்று செறிந்ததுவே - வில்லி:13 73/4
மேல்
செறிந்தவர்க்கு (2)
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே - வில்லி:12 22/1
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் - வில்லி:42 36/4
மேல்
செறிந்தன (1)
செறிந்தன பணிந்தன செய்ய தாள்களே - வில்லி:41 201/4
மேல்
செறிந்து (2)
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா - வில்லி:3 92/4
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க - வில்லி:42 211/3
மேல்
செறிந்தோர்-தம்மில் (1)
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் - வில்லி:29 75/3,4
மேல்
செறிய (2)
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை - வில்லி:5 47/3
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு - வில்லி:45 152/1
மேல்
செறியும் (1)
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து - வில்லி:7 72/2
மேல்
செறிவொடு (1)
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி - வில்லி:21 59/3
மேல்
செறினும் (1)
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி - வில்லி:12 23/2
மேல்
செறுத்தல் (1)
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது - வில்லி:37 7/2
மேல்
செறுத்தவர் (1)
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் - வில்லி:11 40/3
மேல்
செறுத்தவர்-தம் (1)
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் - வில்லி:45 23/1
மேல்
செறுத்திடு (1)
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக - வில்லி:18 7/4
மேல்
செறுத்திடும் (1)
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் - வில்லி:26 3/3
மேல்
செறுநர் (1)
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே - வில்லி:27 204/4
மேல்
செறுப்பது (1)
செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை - வில்லி:22 133/1
மேல்
செறுவில் (2)
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற - வில்லி:22 105/1
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் - வில்லி:42 29/3
மேல்
சென்ம (1)
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் - வில்லி:28 34/2
மேல்
சென்ற (28)
சென்ற அம்பையை தீ மதி சாலுவன் - வில்லி:1 135/1
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை - வில்லி:5 83/2
சென்ற சேனையும் திட்டத்துய்மன்னுடன் - வில்லி:5 99/1
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே - வில்லி:7 45/4
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் - வில்லி:10 50/1
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் - வில்லி:10 113/3
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ - வில்லி:12 24/4
சென்ற பின் யோசனை சிற்சில சென்றால் - வில்லி:14 62/3
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய - வில்லி:19 13/2
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன் - வில்லி:22 3/1
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு - வில்லி:22 28/3
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற - வில்லி:22 57/1
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று - வில்லி:22 110/1
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை - வில்லி:22 112/2
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் - வில்லி:26 4/1
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை - வில்லி:27 3/1
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் - வில்லி:27 66/3
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் - வில்லி:27 66/3
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து - வில்லி:37 41/1
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் - வில்லி:39 27/1
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான - வில்லி:39 35/1
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் - வில்லி:40 30/2
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய் - வில்லி:42 12/1
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் - வில்லி:42 34/4
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு - வில்லி:44 91/3
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் - வில்லி:45 54/1
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் - வில்லி:46 80/4
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு - வில்லி:46 240/1
மேல்
சென்றசென்ற (1)
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த - வில்லி:42 68/1
மேல்
சென்றது (6)
நேரமும் சென்றது நிசை எனா மிகு - வில்லி:21 78/3
ஆண்டு சென்றது இனி சில நாள் என - வில்லி:21 103/2
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் - வில்லி:22 105/4
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது - வில்லி:41 117/2
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் - வில்லி:42 15/3
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் - வில்லி:42 27/2
மேல்
சென்றதும் (1)
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும்
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ - வில்லி:14 127/3,4
மேல்
சென்றபோது (1)
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் - வில்லி:11 79/4
மேல்
சென்றமை (1)
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை
அந்தி வான் நிறத்தவன் அறிந்து முன்னமே - வில்லி:41 208/1,2
மேல்
சென்றருளி (2)
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் - வில்லி:27 53/2,3
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் - வில்லி:45 10/3
மேல்
சென்றவன் (1)
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான் - வில்லி:45 102/1
மேல்
சென்றவன்-தன் (1)
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி - வில்லி:19 21/1
மேல்
சென்றன (1)
சென்றன உடைந்தே - வில்லி:41 77/4
மேல்
சென்றனர் (2)
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார் - வில்லி:12 51/4
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் - வில்லி:27 214/2
மேல்
சென்றனரோ (1)
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் - வில்லி:32 39/3
மேல்
சென்றனன் (12)
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் - வில்லி:11 281/4
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே - வில்லி:12 133/4
பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை - வில்லி:22 32/4
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் - வில்லி:28 27/2
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் - வில்லி:28 56/4
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன்
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே - வில்லி:29 42/3,4
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் - வில்லி:36 16/4
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் - வில்லி:39 3/1
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக - வில்லி:39 22/2
சென்றனன் இடிம்பனை முன் - வில்லி:41 58/3
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன் - வில்லி:42 100/3
பாந்தள் அம் கொடி பார்த்திவன் நின்றுழி சென்றனன் பரித்தாமன் - வில்லி:45 178/4
மேல்
சென்றனையே (1)
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட - வில்லி:41 140/2
மேல்
சென்றார் (12)
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் - வில்லி:5 12/4
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் - வில்லி:7 7/4
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் - வில்லி:10 79/4
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார்
அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம் - வில்லி:13 98/3,4
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் - வில்லி:15 24/4
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் - வில்லி:27 72/4
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் - வில்லி:28 34/2,3
சென்றார் கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின் - வில்லி:32 36/2
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் - வில்லி:42 44/4
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார்
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற - வில்லி:42 46/2,3
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் - வில்லி:42 132/4
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் - வில்லி:46 40/4
மேல்
சென்றாரே (2)
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே - வில்லி:40 80/4
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே - வில்லி:46 74/4
மேல்
சென்றால் (5)
சென்ற பின் யோசனை சிற்சில சென்றால்
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் - வில்லி:14 62/3,4
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால்
மல்லல் மலர் தருவோடு வழங்கும் - வில்லி:14 64/3,4
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு - வில்லி:27 29/1
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ - வில்லி:27 218/4
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் - வில்லி:40 91/2
மேல்
சென்றாள் (2)
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் - வில்லி:1 27/4
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் - வில்லி:27 259/4
மேல்
சென்றான் (26)
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான்
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற - வில்லி:2 15/2,3
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான்
சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட - வில்லி:11 16/2,3
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் - வில்லி:11 88/4
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான்
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி - வில்லி:13 29/2,3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி - வில்லி:14 16/3
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் - வில்லி:14 130/4
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான்
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் - வில்லி:15 20/3,4
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் - வில்லி:16 11/3
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் - வில்லி:19 20/4
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ - வில்லி:21 60/4
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான்
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் - வில்லி:22 26/2,3
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் - வில்லி:27 184/4
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான்
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள - வில்லி:29 62/2,3
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் - வில்லி:32 30/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் - வில்லி:32 34/4
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் - வில்லி:36 20/4
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் - வில்லி:40 13/4
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் - வில்லி:41 238/2
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் - வில்லி:42 130/4
முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான் - வில்லி:45 74/4
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி - வில்லி:45 174/3
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான் - வில்லி:45 192/4
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் - வில்லி:46 46/4
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் - வில்லி:46 102/4
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் - வில்லி:46 155/4
மேல்
சென்றானே (1)
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
மேல்
சென்றிட (1)
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே - வில்லி:41 3/4
மேல்
சென்றிடா (1)
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர - வில்லி:16 35/3
மேல்
சென்றிடுக (2)
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் - வில்லி:11 253/4
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் - வில்லி:13 26/4
மேல்
சென்றிடும் (2)
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் - வில்லி:44 41/4
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் - வில்லி:45 45/3
மேல்
சென்றிடுவோனை (1)
தேரும் தானும் சென்றிடுவோனை
கூரும் சாப குரு எதிர் கண்டான் - வில்லி:42 105/3,4
மேல்
சென்றில (1)
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே - வில்லி:11 98/4
மேல்
சென்றிலது (1)
யாண்டு சென்றிலது இன்னமும் ஈர் இரு கடிகை - வில்லி:22 44/1
மேல்
சென்று (204)
சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல் - வில்லி:1 28/1
கதுமென சென்று தாய் கைப்படாவகை - வில்லி:1 58/2
தேனுவை இரவினில் சென்று கைக்கொளா - வில்லி:1 70/3
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று
நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் - வில்லி:2 12/1,2
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் - வில்லி:2 42/4
செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் - வில்லி:2 59/2
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் - வில்லி:2 70/3,4
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் - வில்லி:3 39/4
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே - வில்லி:3 51/2
சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார் - வில்லி:3 74/4
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் - வில்லி:3 75/2
சென்று இருக்க திருவாய்மலர்க என - வில்லி:3 109/1
திறத்து நின் இளையோரொடும் சென்று தோள் - வில்லி:3 111/3
வாரணாவதம் சென்று வணங்கினார் - வில்லி:3 114/4
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என - வில்லி:4 5/2
சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் - வில்லி:4 12/4
சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் - வில்லி:4 12/4
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் - வில்லி:4 39/4
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் - வில்லி:4 41/3
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க - வில்லி:5 43/3
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி - வில்லி:5 64/3
நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால் - வில்லி:7 8/3
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே - வில்லி:7 11/4
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் - வில்லி:7 34/3
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி - வில்லி:7 48/3
தீங்கு இலன் பல திசைகளும் சென்று நீராடி - வில்லி:7 68/2
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு - வில்லி:7 83/2
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி - வில்லி:9 7/2
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் - வில்லி:9 40/3
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற - வில்லி:9 55/2
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ - வில்லி:10 2/1
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே - வில்லி:10 50/2
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய - வில்லி:10 66/2
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி - வில்லி:10 132/3
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே - வில்லி:10 138/4
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் - வில்லி:10 139/1
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே - வில்லி:10 151/4
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் - வில்லி:11 57/2
திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி - வில்லி:11 62/1
இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று
அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும் - வில்லி:11 133/1,2
சேயை அன்புடன் சென்று இறைஞ்சினார் - வில்லி:11 135/4
சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ் - வில்லி:11 154/1
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் - வில்லி:11 155/3
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் - வில்லி:11 208/4
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை - வில்லி:11 247/2
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் - வில்லி:12 21/1
பார்த்தனே சென்று பாசுபத கணை வாங்கின் அல்லால் - வில்லி:12 25/3
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ - வில்லி:12 39/3
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே - வில்லி:12 73/4
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ - வில்லி:12 97/2
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் - வில்லி:12 163/3
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் - வில்லி:13 51/3
ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் - வில்லி:13 51/4
கூரும்படி சென்று குளித்திடலால் - வில்லி:13 65/2
சீறா எதிர் சென்று செறிந்ததுவே - வில்லி:13 73/4
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட - வில்லி:13 79/2
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும் கணத்தின் அம்பால் - வில்லி:13 93/3
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால - வில்லி:13 151/1,2
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத - வில்லி:14 4/2
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் - வில்லி:14 12/4
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க - வில்லி:14 22/4
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் - வில்லி:14 37/4
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் - வில்லி:14 42/3,4
செப்பிய மா மலர் சென்று உறலாகும் - வில்லி:14 63/4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி - வில்லி:14 83/1
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் - வில்லி:14 104/2,3
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே - வில்லி:14 110/3
கருத்தொடு சென்று அளகேசன் பாத கமலம் - வில்லி:14 117/1
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் - வில்லி:14 118/2
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி - வில்லி:14 120/2
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா - வில்லி:14 131/2
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் - வில்லி:14 132/1,2
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே - வில்லி:14 133/4
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து - வில்லி:14 137/2
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி - வில்லி:15 4/2
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் - வில்லி:16 15/3
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் - வில்லி:16 24/3
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் - வில்லி:17 5/3
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று - வில்லி:17 15/2
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் - வில்லி:19 10/4
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை - வில்லி:19 17/1
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து - வில்லி:19 17/2,3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் - வில்லி:21 11/1
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் - வில்லி:21 16/2
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார் - வில்லி:21 100/4
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா - வில்லி:22 5/1
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் - வில்லி:22 11/2
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் - வில்லி:22 48/2
அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் - வில்லி:22 103/3,4
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/2
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே - வில்லி:22 130/4
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த - வில்லி:22 134/2
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும் - வில்லி:22 136/2
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி - வில்லி:24 5/3
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி - வில்லி:25 8/2
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள - வில்லி:27 5/1
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் - வில்லி:27 6/2
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் - வில்லி:27 43/2
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி - வில்லி:27 68/4
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் - வில்லி:27 102/3
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே - வில்லி:27 111/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் - வில்லி:27 123/3
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் - வில்லி:27 133/2
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் - வில்லி:27 134/2
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு - வில்லி:27 146/2
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை - வில்லி:27 156/3
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் - வில்லி:27 157/3
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் - வில்லி:27 200/2
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் - வில்லி:27 235/4
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் - வில்லி:27 242/3
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் - வில்லி:27 243/2
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் - வில்லி:27 252/3
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:28 9/2
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே - வில்லி:28 39/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:29 8/2
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே - வில்லி:29 17/4
சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன - வில்லி:29 20/1
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் - வில்லி:29 40/4
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் - வில்லி:29 43/2
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் - வில்லி:29 74/1
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் - வில்லி:31 8/2
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் - வில்லி:31 28/2
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே - வில்லி:33 5/2
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் - வில்லி:33 12/1
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் - வில்லி:34 13/2
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் - வில்லி:34 24/4
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் - வில்லி:34 27/1
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் - வில்லி:35 5/2
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே - வில்லி:36 6/1
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே - வில்லி:36 16/2
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் - வில்லி:36 33/4
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே - வில்லி:37 6/1
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் - வில்லி:37 9/4
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் - வில்லி:38 31/3
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் - வில்லி:38 33/2
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் - வில்லி:38 46/2
முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப - வில்லி:38 48/1
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள - வில்லி:40 3/2
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி - வில்லி:40 21/2
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் - வில்லி:40 86/2
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் - வில்லி:41 18/4
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை - வில்லி:41 19/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் - வில்லி:41 26/2
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால் - வில்லி:41 28/2
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் - வில்லி:41 35/2
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் - வில்லி:41 42/3
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் - வில்லி:41 92/2
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி - வில்லி:41 95/3
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன - வில்லி:41 100/3
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா - வில்லி:41 107/2
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் - வில்லி:41 230/2
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் - வில்லி:41 256/3
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே - வில்லி:42 10/4
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் - வில்லி:42 47/2
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் - வில்லி:42 97/4
சேர முப்பது குமாரர்கள் சென்று அமர் மலைந்தோர் - வில்லி:42 119/1
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த - வில்லி:42 131/1
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் - வில்லி:42 148/3
சென்று சாத்தகி-தன்னுடன் சேர்ந்தனன் - வில்லி:42 153/2
கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும் - வில்லி:42 156/2
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் - வில்லி:42 165/4
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் - வில்லி:42 173/2
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே - வில்லி:42 194/4
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் - வில்லி:42 205/4
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் - வில்லி:42 218/4
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் - வில்லி:42 220/4
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி - வில்லி:43 13/3
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் - வில்லி:43 19/2
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் - வில்லி:43 20/4
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே - வில்லி:43 26/3,4
துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று
தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ - வில்லி:43 29/3,4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் - வில்லி:43 36/2
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் - வில்லி:43 39/2
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான் - வில்லி:43 43/2
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் - வில்லி:44 3/3,4
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் - வில்லி:44 36/2
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் - வில்லி:44 42/4
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே - வில்லி:44 61/3
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே - வில்லி:44 61/4
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன் - வில்லி:44 67/1
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் - வில்லி:44 83/3
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த - வில்லி:45 1/2
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ - வில்லி:45 37/4
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என - வில்லி:45 65/2
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் - வில்லி:45 81/4
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் - வில்லி:45 108/1
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் - வில்லி:45 147/3
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் - வில்லி:45 147/3
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில - வில்லி:45 169/3
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி - வில்லி:45 175/2
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா - வில்லி:45 209/1
பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமாவுடன் மலைய படைஞரோடு - வில்லி:46 19/1
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும் - வில்லி:46 41/1
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல - வில்லி:46 47/1
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் - வில்லி:46 136/4
சென்று சுரரும் படியும் தீர்த்தங்கள் திசை-தோறும் - வில்லி:46 149/3
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் - வில்லி:46 205/1
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் - வில்லி:46 209/2
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க - வில்லி:46 243/2
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று அரியும் அந்தன் முன்னர் - வில்லி:46 249/1
மேல்
சென்றுகொண்டு (1)
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து - வில்லி:10 20/2
மேல்
சென்றுசென்று (3)
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி - வில்லி:42 72/3
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே - வில்லி:45 124/4
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் - வில்லி:45 190/3
மேல்
சென்றுழி (1)
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் - வில்லி:11 3/1
மேல்
சென்றுற்றான் (1)
உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் - வில்லி:7 72/4
மேல்
சென்றே (1)
சென்றே அதிர பரித்தாமனை செம் கை அம்பால் - வில்லி:45 71/3
மேல்
சென்றேம் (1)
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம்
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் - வில்லி:46 245/1,2
மேல்
சென்றோர் (1)
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய - வில்லி:36 21/2
மேல்
சென்னி (33)
செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் - வில்லி:1 72/4
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு - வில்லி:1 107/3
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி - வில்லி:6 4/2
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் - வில்லி:10 28/1
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் - வில்லி:10 59/1
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று - வில்லி:11 47/2
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் - வில்லி:12 21/1
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல் - வில்லி:12 145/3
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி - வில்லி:14 91/3
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் - வில்லி:14 138/1
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய - வில்லி:16 59/2
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி - வில்லி:19 15/1
தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு - வில்லி:20 6/1
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட - வில்லி:21 82/1
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் - வில்லி:26 4/1
பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி - வில்லி:28 24/1
மீளா ஓடிற்று அ திசை வானோன் மிளிர் சென்னி
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா - வில்லி:32 42/3,4
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் - வில்லி:36 39/2
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் - வில்லி:37 38/2
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் - வில்லி:38 39/4
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய - வில்லி:41 168/3
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான் - வில்லி:42 17/2
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் - வில்லி:43 31/1,2
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் - வில்லி:43 35/3
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் - வில்லி:45 69/2
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் - வில்லி:45 107/4
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே - வில்லி:45 134/4
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் - வில்லி:45 138/1
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி - வில்லி:46 214/2
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி - வில்லி:46 221/3
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை - வில்லி:46 223/3
சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா - வில்லி:46 234/2
மேல்
சென்னிகள் (1)
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ - வில்லி:45 189/4
மேல்
சென்னித்தலத்தினும் (1)
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி - வில்லி:10 23/3
மேல்
சென்னியர்க்கும் (1)
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப - வில்லி:7 22/3
மேல்
சென்னியன் (1)
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் - வில்லி:20 2/1
மேல்
சென்னியால் (1)
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் - வில்லி:2 7/1
மேல்
சென்னியான் (1)
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று - வில்லி:19 17/2
மேல்
சென்னியில் (4)
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும் - வில்லி:7 9/2
நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி - வில்லி:9 23/1
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே - வில்லி:27 209/4
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/1
மேல்
சென்னியிலும் (1)
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே - வில்லி:27 211/4
மேல்
சென்னியின் (2)
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் - வில்லி:21 44/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே - வில்லி:31 26/1
மேல்
சென்னியும் (2)
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட - வில்லி:21 79/2
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர - வில்லி:46 219/2
மேல்
சென்னியை (5)
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் - வில்லி:9 39/4
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன் - வில்லி:12 141/4
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை - வில்லி:21 71/3
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை
முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே - வில்லி:46 223/3,4
வைத்த சென்னியை நோக்கி வயா உறு - வில்லி:46 224/1
மேல்
சென்னியோடு (1)
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - வில்லி:27 256/1
மேல்
செனக (1)
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என - வில்லி:4 45/2
மேல்
செனனியர் (1)
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என - வில்லி:4 45/2
மேல்
செனுவே (1)
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் - வில்லி:39 37/2
மேல்
|
|
|