இ (238)
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் - வில்லி:1 17/3
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ
மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே - வில்லி:1 42/1,2
சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி - வில்லி:1 45/3
பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே - வில்லி:1 49/4
பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே - வில்லி:1 59/4
எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும் - வில்லி:1 76/2
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் - வில்லி:1 81/2
இ புதல்வனும் இனி என்னொடு ஏகியே - வில்லி:1 84/1
ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் - வில்லி:1 99/4
இ திறத்தர் இருவரும் தம்முனால் - வில்லி:1 118/3
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா - வில்லி:1 138/1
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ
புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ - வில்லி:1 144/3,4
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம் - வில்லி:2 9/3
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற - வில்லி:2 20/1
கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் - வில்லி:2 21/4
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி - வில்லி:2 29/2
பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே - வில்லி:3 30/4
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் - வில்லி:3 41/2
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி - வில்லி:3 46/2
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும் - வில்லி:3 68/2
ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது - வில்லி:3 104/1
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி - வில்லி:3 105/1
புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே - வில்லி:3 112/1,2
அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து - வில்லி:3 122/1,2
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என - வில்லி:4 2/2
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என - வில்லி:4 2/2
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான் - வில்லி:4 30/3
இ நகர் அநேக நாள் இருந்த எல்லையில் - வில்லி:4 35/3
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் - வில்லி:4 37/4
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் - வில்லி:4 44/3
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் - வில்லி:5 7/1
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி - வில்லி:5 25/2
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு - வில்லி:5 32/1
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி - வில்லி:5 35/1
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன - வில்லி:5 35/3
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் - வில்லி:5 86/3
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட - வில்லி:5 87/1
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் - வில்லி:5 92/1
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் - வில்லி:6 1/4
மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே - வில்லி:6 44/3,4
பல் நாள் இவர் இ பதி சேர்ந்த பின் பங்க சாத - வில்லி:7 86/1
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் - வில்லி:7 87/1
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் - வில்லி:7 88/2
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் - வில்லி:9 3/2
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று - வில்லி:9 14/1
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் - வில்லி:10 4/1
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் - வில்லி:10 12/3
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா - வில்லி:10 39/4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் - வில்லி:10 77/1
தந்தையும் தாயும் இ தரும வல்லியே - வில்லி:10 97/2
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த - வில்லி:10 108/1
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் - வில்லி:10 125/4
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி - வில்லி:10 128/1
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் - வில்லி:10 140/2
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ - வில்லி:10 148/2
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும் - வில்லி:11 23/1
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே - வில்லி:11 33/4
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி - வில்லி:11 67/1
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே - வில்லி:11 72/1
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் - வில்லி:11 80/3
கானலும் இ வகை கடந்து காவலன் - வில்லி:11 105/3
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் - வில்லி:11 145/3,4
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் - வில்லி:11 223/1
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை - வில்லி:11 243/3
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் - வில்லி:11 244/1
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை - வில்லி:11 256/2
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே - வில்லி:11 257/4
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி - வில்லி:11 259/1
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் - வில்லி:11 260/2
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி - வில்லி:11 269/1
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் - வில்லி:11 276/3
பார் இழந்த இ பாதக சூது கேட்டு - வில்லி:12 7/1
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே - வில்லி:12 20/4
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் - வில்லி:12 39/1
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ - வில்லி:12 48/4
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன - வில்லி:12 70/2
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ - வில்லி:12 72/1
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து - வில்லி:12 72/3
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் - வில்லி:12 79/4
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று - வில்லி:12 81/3
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற - வில்லி:12 88/3
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே - வில்லி:12 122/1
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார் - வில்லி:12 151/1
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா - வில்லி:12 152/2
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ - வில்லி:12 174/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் - வில்லி:13 16/4
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் - வில்லி:13 27/4
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு - வில்லி:13 28/1
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம் - வில்லி:13 31/1
இ புரத்தை இவர் கவர்ந்தார் எனா - வில்லி:13 39/4
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற - வில்லி:13 92/2
கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும் - வில்லி:13 120/1
இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று - வில்லி:13 135/1
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி - வில்லி:13 147/1
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே - வில்லி:13 153/1
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க - வில்லி:14 13/1
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி - வில்லி:14 15/3
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம் - வில்லி:14 30/3
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் - வில்லி:14 40/4
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி - வில்லி:14 46/3
ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம் - வில்லி:14 50/2
இ வகை முன்னம் இலங்கை எரித்தான் - வில்லி:14 54/1
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் - வில்லி:14 94/1,2
பண்புடன் இ கணம் வேண்டும் நிதிகள் பலவும் - வில்லி:14 118/1
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் - வில்லி:14 118/3
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் - வில்லி:14 127/2
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ - வில்லி:14 136/1
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா - வில்லி:15 12/4
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் - வில்லி:15 19/1
ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே - வில்லி:15 27/3
மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி - வில்லி:16 3/3
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் - வில்லி:16 7/3
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் - வில்லி:16 9/3
இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப - வில்லி:16 16/1
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் - வில்லி:16 40/3
பேறு இலாமையின் இறந்தனர் போலும் இ பெரியோர் - வில்லி:16 49/4
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் - வில்லி:16 50/4
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை - வில்லி:16 53/2
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை - வில்லி:16 58/1
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் - வில்லி:16 60/3
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் - வில்லி:17 7/3
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட - வில்லி:18 2/1
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் - வில்லி:18 6/2
ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய் - வில்லி:18 9/2
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து - வில்லி:18 10/1
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் - வில்லி:18 10/2
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் - வில்லி:18 15/1
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி - வில்லி:19 19/2
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் - வில்லி:21 3/2
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் - வில்லி:21 8/3
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் - வில்லி:21 11/2
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் - வில்லி:21 15/3
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது - வில்லி:21 34/2,3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் - வில்லி:21 46/3
கீசகன் இ முறை கிளந்த பற்பல - வில்லி:21 69/1
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை - வில்லி:21 87/2
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா - வில்லி:21 95/2
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் - வில்லி:22 43/3
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும் - வில்லி:22 46/1
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ - வில்லி:22 50/2
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா - வில்லி:22 70/2
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் - வில்லி:22 81/1
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த - வில்லி:22 101/1
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக - வில்லி:22 108/1
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று - வில்லி:22 109/3
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் - வில்லி:22 118/4
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் - வில்லி:22 139/1
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி - வில்லி:23 5/1
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது - வில்லி:23 11/1
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் - வில்லி:23 14/2
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று - வில்லி:24 3/3
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் - வில்லி:24 14/2
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் - வில்லி:26 17/2,3
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் - வில்லி:27 48/4
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் - வில்லி:27 76/3
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் - வில்லி:27 78/4
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் - வில்லி:27 112/4
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் - வில்லி:27 113/4
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் - வில்லி:27 198/2
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் - வில்லி:27 234/1
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் - வில்லி:27 253/3
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து - வில்லி:27 259/1
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா - வில்லி:28 2/2
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் - வில்லி:28 11/1
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் - வில்லி:28 52/1
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் - வில்லி:28 55/2
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே - வில்லி:28 69/2
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் - வில்லி:29 7/2
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா - வில்லி:29 73/4
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே - வில்லி:31 20/3
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் - வில்லி:35 9/3
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை - வில்லி:36 2/1
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு - வில்லி:36 5/3
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா - வில்லி:36 19/1
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி - வில்லி:36 31/1
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே - வில்லி:37 6/1
நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி - வில்லி:37 41/2
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் - வில்லி:38 27/3
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் - வில்லி:39 38/4
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் - வில்லி:39 39/4
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே - வில்லி:40 85/4
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ - வில்லி:40 87/3
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் - வில்லி:40 91/2
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே - வில்லி:41 7/2
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய - வில்லி:41 12/1
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே - வில்லி:41 48/4
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் - வில்லி:41 92/3
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் - வில்லி:41 100/2
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு - வில்லி:41 108/3
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது - வில்லி:41 117/2
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே - வில்லி:41 143/4
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க - வில்லி:41 146/1
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க - வில்லி:41 146/1
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா - வில்லி:41 164/2
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும் - வில்லி:41 190/1
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை - வில்லி:41 253/1,2
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் - வில்லி:42 15/1
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் - வில்லி:42 69/4
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் - வில்லி:42 69/4
இந்த வய போர் இ முறை வென்று - வில்லி:42 95/1
ஏவினால் இ இருவரும் வெம் சமம் - வில்லி:42 149/1
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று - வில்லி:42 159/3
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் - வில்லி:42 209/1
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் - வில்லி:42 209/3
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/4
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த - வில்லி:43 27/3
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான் - வில்லி:43 32/2
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் - வில்லி:43 35/1
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் - வில்லி:43 35/1
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை - வில்லி:45 7/1
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே - வில்லி:45 17/3
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் - வில்லி:45 20/3
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் - வில்லி:45 30/3
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார் - வில்லி:45 69/1
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என - வில்லி:45 91/3
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார் - வில்லி:45 121/3
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற - வில்லி:45 145/1
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று - வில்லி:45 185/2
பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால் - வில்லி:45 205/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் - வில்லி:45 206/1
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று - வில்லி:45 230/1
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் - வில்லி:45 238/3
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் - வில்லி:45 261/1
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் - வில்லி:45 269/1
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் - வில்லி:46 15/3
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் - வில்லி:46 52/2
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால் - வில்லி:46 121/1
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே - வில்லி:46 133/4
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே - வில்லி:46 135/1,2
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே - வில்லி:46 135/2
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி - வில்லி:46 135/3
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ - வில்லி:46 135/4
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே - வில்லி:46 137/4
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ - வில்லி:46 141/3,4
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் - வில்லி:46 205/1
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் - வில்லி:46 209/1
என்று பல் மொழி கூறி இ மைந்தரை - வில்லி:46 230/1
மேல்
இஃது (5)
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே - வில்லி:1 133/3
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ - வில்லி:12 117/4
ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான் - வில்லி:14 74/4
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே - வில்லி:46 102/3
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் - வில்லி:46 224/4
மேல்
இகந்து (3)
தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர - வில்லி:4 24/1
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி - வில்லி:14 18/1
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே - வில்லி:26 7/4
மேல்
இகப்ப (1)
என்று இகப்ப இவனுழை மீளவும் - வில்லி:1 135/3
மேல்
இகல் (81)
உன் நினைவு என உசாவினான் இகல்
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே - வில்லி:1 47/3,4
பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே - வில்லி:1 63/4
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை - வில்லி:1 152/3
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் - வில்லி:2 34/3
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன - வில்லி:2 45/1
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ - வில்லி:3 24/2
இகல் மிகு கன்னனும் என் இளையோரும் - வில்லி:3 101/1
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் - வில்லி:5 45/1
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல்
பாண்டு மைந்தர் எனும் சொல் பரவலும் - வில்லி:5 98/1,2
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் - வில்லி:10 37/2
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் - வில்லி:11 2/3
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை - வில்லி:11 21/1
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் - வில்லி:11 41/4
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல்
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான் - வில்லி:11 122/3,4
இகல் எறிந்து நீள் இராயசூய மா - வில்லி:11 129/1
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே - வில்லி:11 257/4
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் - வில்லி:12 42/2
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா - வில்லி:12 152/2
மல் புயாசலத்தின் வலியால் இகல்
சற்பராசன் தலைச்சுமை மாற்றுவார் - வில்லி:13 34/1,2
என்று கூறி இகல் அசுராதிபர் - வில்லி:13 51/1
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் - வில்லி:14 17/1
அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான் - வில்லி:14 33/1
ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்-தம் காவல் - வில்லி:14 43/1
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் - வில்லி:21 15/1
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் - வில்லி:22 38/4
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் - வில்லி:22 118/4
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் - வில்லி:27 28/2
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் - வில்லி:27 33/1
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை - வில்லி:27 134/1
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் - வில்லி:27 138/3
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் - வில்லி:28 7/3
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் - வில்லி:29 37/4
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் - வில்லி:30 27/2
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி - வில்லி:32 26/2
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை - வில்லி:33 8/1
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே - வில்லி:37 9/2
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா - வில்லி:37 16/1
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் - வில்லி:37 30/4
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த - வில்லி:39 2/2
இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே - வில்லி:40 20/4
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் - வில்லி:41 9/1
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் - வில்லி:41 29/2
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய - வில்லி:41 32/1
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ - வில்லி:41 40/4
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் - வில்லி:41 88/1
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் - வில்லி:41 114/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி - வில்லி:41 241/1
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் - வில்லி:42 15/1
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் - வில்லி:42 27/2
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் - வில்லி:42 112/4
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு - வில்லி:42 122/1
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் - வில்லி:42 134/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ - வில்லி:42 143/4
இகல் நிற கணை ஏவினன் என்பவே - வில்லி:42 148/4
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் - வில்லி:42 150/2
மேவு இகல் நகம் போல் புய வீமனே - வில்லி:42 152/4
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் - வில்லி:42 177/1
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் - வில்லி:42 184/3
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான் - வில்லி:43 6/3
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ - வில்லி:45 27/3
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் - வில்லி:45 83/3
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே - வில்லி:45 126/3
இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர் - வில்லி:45 147/1
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் - வில்லி:45 205/3
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே - வில்லி:45 228/4
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் - வில்லி:45 231/1
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் - வில்லி:45 234/1
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக - வில்லி:45 252/2
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல்
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே - வில்லி:46 9/3,4
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் - வில்லி:46 18/3
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் - வில்லி:46 19/2
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் - வில்லி:46 46/4
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் - வில்லி:46 83/3
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான - வில்லி:46 94/3
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல - வில்லி:46 122/3
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் - வில்லி:46 136/1
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று - வில்லி:46 146/1
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் - வில்லி:46 148/4
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் - வில்லி:46 169/3
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர - வில்லி:46 220/2
மேல்
இகல்செய (1)
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என - வில்லி:40 45/3
மேல்
இகல்வது (1)
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி - வில்லி:22 75/3
மேல்
இகல்வார் (1)
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் - வில்லி:46 194/3
மேல்
இகல்வேன் (1)
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று - வில்லி:46 102/2
மேல்
இகலது (1)
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் - வில்லி:24 13/3
மேல்
இகலவே (1)
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் - வில்லி:43 5/1,2
மேல்
இகலா (1)
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன் - வில்லி:37 16/1,2
மேல்
இகலி (11)
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ - வில்லி:3 66/3
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் - வில்லி:4 58/4
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி
பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர் - வில்லி:13 134/2,3
ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து - வில்லி:14 82/1
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் - வில்லி:17 15/1
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி - வில்லி:27 59/2
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே - வில்லி:30 31/3,4
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ - வில்லி:44 20/2
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே - வில்லி:44 21/4
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் - வில்லி:44 72/2
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன - வில்லி:45 149/1
மேல்
இகலியே (4)
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே - வில்லி:29 35/4
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும் - வில்லி:35 2/1
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் - வில்லி:40 36/1,2
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே - வில்லி:44 82/4
மேல்
இகலின் (1)
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் - வில்லி:40 67/3
மேல்
இகலுடன் (5)
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன்
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் - வில்லி:1 148/1,2
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி - வில்லி:27 176/3
இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது - வில்லி:30 18/2
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே - வில்லி:41 122/4
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே - வில்லி:41 123/4
மேல்
இகலுடை (1)
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே - வில்லி:45 221/4
மேல்
இகலும் (4)
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த தொல் பதியில் - வில்லி:27 97/1
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் - வில்லி:41 50/1
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய - வில்லி:44 29/2
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது - வில்லி:45 42/3
மேல்
இகலுமாறு (1)
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல் - வில்லி:46 61/1
மேல்
இகலுவர் (1)
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல் - வில்லி:3 104/2
மேல்
இகலுற்றார் (1)
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் - வில்லி:44 5/4
மேல்
இகலுறும் (1)
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் - வில்லி:11 207/2
மேல்
இகலொடு (2)
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே - வில்லி:44 28/4
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி - வில்லி:46 97/4
மேல்
இகலோடு (1)
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான் - வில்லி:11 212/4
மேல்
இகலோடும் (1)
எண் திசையும் திறை கொண்டு இகலோடும்
புண்டரிக பெயர் நாடு பொறித்தோன் - வில்லி:14 72/1,2
மேல்
இகலோர் (2)
இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன - வில்லி:27 31/1
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை - வில்லி:46 203/1
மேல்
இகலோன் (2)
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் - வில்லி:6 1/4
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன் - வில்லி:14 36/4
மேல்
இகலோனுடன் (1)
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன்
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து - வில்லி:14 137/1,2
மேல்
இகலோனே (1)
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே - வில்லி:11 69/4
மேல்
இகழ் (1)
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை - வில்லி:7 15/3
மேல்
இகழ்தல் (1)
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா - வில்லி:45 40/2
மேல்
இகழ்ந்தமை (1)
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல - வில்லி:22 132/3
மேல்
இகழ்ந்தான் (1)
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான்
அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப - வில்லி:3 43/2,3
மேல்
இகழ்ந்திட்டாயே (1)
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே - வில்லி:12 98/4
மேல்
இகழ்ந்து (2)
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ - வில்லி:22 82/2
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று - வில்லி:24 17/3
மேல்
இகழ்வதோ (1)
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் - வில்லி:13 7/4
மேல்
இகழல் (1)
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று - வில்லி:13 153/2
மேல்
இகழாமல் (1)
சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் - வில்லி:8 6/2
மேல்
இகழ்உரை (1)
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் - வில்லி:41 239/1
மேல்
இகழுவார் (1)
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார்
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என - வில்லி:40 35/2,3
மேல்
இகன்ற (2)
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன் - வில்லி:3 44/2
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் - வில்லி:42 209/3
மேல்
இகன்றவர் (1)
இகன்றவர் செற்று இனியோர்க்கு இனிமை செய்து - வில்லி:3 112/3
மேல்
இங்கித (3)
இங்கித முறைமை நன்று என்று வேந்தனும் - வில்லி:1 46/3
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப - வில்லி:10 84/2
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு - வில்லி:46 20/1
மேல்
இங்கிதங்கள் (1)
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய - வில்லி:45 256/2
மேல்
இங்கிதத்து (2)
இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும் - வில்லி:10 95/1
இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே - வில்லி:12 44/4
மேல்
இங்கிதத்துடனே (1)
இங்கிதத்துடனே நோக்கி இருந்தனன் இமைப்பு இலாதான் - வில்லி:21 62/4
மேல்
இங்கிதத்தொடு (1)
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி - வில்லி:3 115/2
மேல்
இங்கிதம் (1)
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி - வில்லி:12 63/4
மேல்
இங்கிதமே (1)
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் - வில்லி:46 182/2
மேல்
இங்கு (75)
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி - வில்லி:1 68/1
இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே - வில்லி:3 15/4
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் - வில்லி:3 50/3
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால் - வில்லி:3 100/1,2
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார் - வில்லி:3 119/3
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் - வில்லி:4 3/3
நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு - வில்லி:4 6/1
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் - வில்லி:4 8/1
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே - வில்லி:4 39/3
இங்கு இவர் இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில் - வில்லி:5 1/1
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் - வில்லி:5 38/3
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள - வில்லி:6 14/1
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள - வில்லி:6 14/1
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் - வில்லி:7 33/3
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் - வில்லி:7 57/1
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் - வில்லி:9 32/2
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் - வில்லி:9 49/4
நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் - வில்லி:9 52/3
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் - வில்லி:10 144/2
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே - வில்லி:11 39/4
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப - வில்லி:11 68/1
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் - வில்லி:11 82/4
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் - வில்லி:11 154/4
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே - வில்லி:11 160/4
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே - வில்லி:11 178/4
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் - வில்லி:13 7/4
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய - வில்லி:13 81/1
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா - வில்லி:13 122/3
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை - வில்லி:13 123/3
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி - வில்லி:13 159/2
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ - வில்லி:14 27/2
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் - வில்லி:14 28/4
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் - வில்லி:14 31/4
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு
எம்பெருமான் உனை எய்தினன் என்னா - வில்லி:14 66/2,3
எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு - வில்லி:14 78/1
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி - வில்லி:16 39/3
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் - வில்லி:17 3/4
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் - வில்லி:17 7/3
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன - வில்லி:17 16/2
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு - வில்லி:21 9/1
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ - வில்லி:21 66/4
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ - வில்லி:22 82/1,2
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண் - வில்லி:22 111/1
பற்றுமாறு அரிது இங்கு உனக்கு இவை பண்பினோடு பலித்தவே - வில்லி:26 6/4
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக - வில்லி:27 30/3
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி - வில்லி:27 38/3
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் - வில்லி:27 89/4
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் - வில்லி:27 115/2
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் - வில்லி:27 174/2
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் - வில்லி:27 253/2
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் - வில்லி:28 52/1
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை - வில்லி:30 3/1
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் - வில்லி:35 10/3
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் - வில்லி:36 14/4
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் - வில்லி:37 11/1
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா - வில்லி:38 34/4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை - வில்லி:38 50/2
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும் - வில்லி:39 45/3
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி - வில்லி:40 29/4
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் - வில்லி:40 71/1
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய - வில்லி:41 12/1
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/2
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை - வில்லி:41 151/4
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் - வில்லி:41 155/3
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ - வில்லி:41 163/4
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் - வில்லி:41 225/1
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் - வில்லி:41 238/4
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே - வில்லி:44 2/2
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் - வில்லி:45 105/3
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் - வில்லி:45 204/3
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே - வில்லி:45 211/4
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் - வில்லி:45 265/4
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் - வில்லி:46 3/2
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் - வில்லி:46 141/1
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் - வில்லி:46 227/1,2
மேல்
இங்கும் (5)
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் - வில்லி:13 110/4
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று - வில்லி:25 12/2
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும்
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார் - வில்லி:36 15/3,4
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும் - வில்லி:38 39/1
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை - வில்லி:42 125/1
மேல்
இங்குமங்கும் (1)
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே - வில்லி:29 35/4
மேல்
இங்கே (2)
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ - வில்லி:11 35/3,4
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு - வில்லி:17 2/3
மேல்
இங்ஙன் (4)
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன்
பாண்டவரோடு பயின்று உறையாது - வில்லி:3 103/1,2
மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின் - வில்லி:10 84/1
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் - வில்லி:12 42/4
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே - வில்லி:40 36/3
மேல்
இங்ஙனம் (1)
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் - வில்லி:11 194/4
மேல்
இச்சா (1)
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே - வில்லி:45 137/4
மேல்
இச்சித்த (1)
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள் - வில்லி:5 75/4
மேல்
இச்சியார் (1)
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார்
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு - வில்லி:21 9/2,3
மேல்
இச்சைப்படி (1)
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும் - வில்லி:7 13/1
மேல்
இச்சையால் (2)
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் - வில்லி:5 6/2
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் - வில்லி:16 60/3
மேல்
இச்சையான் (1)
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/4
மேல்
இச்சையின் (2)
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் - வில்லி:16 15/1
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் - வில்லி:16 15/2
மேல்
இச்சையின்படி (2)
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் - வில்லி:9 7/1
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி - வில்லி:16 10/3
மேல்
இச்சையின்படியே (1)
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் - வில்லி:12 18/3
மேல்
இசை (35)
குருகுலத்தவர் எனும்படி பேர் இசை கொண்டான் - வில்லி:1 38/2
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் - வில்லி:2 34/3
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் - வில்லி:4 63/4
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி - வில்லி:10 11/4
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் - வில்லி:10 48/3
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் - வில்லி:10 54/3
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் - வில்லி:11 49/3
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் - வில்லி:11 58/2
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் - வில்லி:11 72/2
இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் - வில்லி:11 97/3,4
பண் வளர் நல் இசை பல மகீபரும் - வில்லி:11 114/2
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார் - வில்லி:12 63/1
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் - வில்லி:12 111/3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் - வில்லி:12 115/3
கிளர் இசை தும்புரு கிளரும் கற்பக - வில்லி:12 146/1
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் - வில்லி:12 151/3
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் - வில்லி:16 7/1
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை - வில்லி:16 9/1
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் - வில்லி:16 57/1
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் - வில்லி:17 7/1
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும் - வில்லி:17 16/1
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான - வில்லி:27 103/4
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக - வில்லி:27 161/2
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு - வில்லி:27 220/1
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி - வில்லி:27 233/2
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே - வில்லி:28 62/3
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே - வில்லி:41 123/4
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் - வில்லி:42 141/3
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் - வில்லி:42 204/1
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே - வில்லி:44 21/4
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் - வில்லி:44 38/4
பண் அக இசை அளி பாடு தண்டலை - வில்லி:45 133/1
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் - வில்லி:45 230/4
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற - வில்லி:46 158/3
மேல்
இசை-மின் (1)
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே - வில்லி:1 100/4
மேல்
இசைக்கவே (1)
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே - வில்லி:38 7/4
மேல்
இசைக்கின்ற (1)
காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் - வில்லி:9 20/1,2
மேல்
இசைக்கு (1)
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் - வில்லி:9 20/2
மேல்
இசைக்கும் (8)
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே - வில்லி:10 48/4
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் - வில்லி:10 52/1
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள - வில்லி:10 52/2
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் - வில்லி:10 52/3
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட - வில்லி:27 67/1
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி - வில்லி:27 67/2
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் - வில்லி:27 67/4
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/2
மேல்
இசைகள் (1)
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே - வில்லி:44 27/4
மேல்
இசைகொள் (1)
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் - வில்லி:4 5/4
மேல்
இசைத்த (8)
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும் - வில்லி:10 54/1
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி - வில்லி:10 128/1
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை - வில்லி:11 247/2
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா - வில்லி:13 123/1
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத - வில்லி:14 15/1
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே - வில்லி:17 7/4
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும் - வில்லி:21 42/2
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே - வில்லி:27 3/2
மேல்
இசைத்தது (4)
என்று தூதன் இசைத்தது கேட்டலும் - வில்லி:13 46/1
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே - வில்லி:13 93/4
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் - வில்லி:13 102/4
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு - வில்லி:14 29/1
மேல்
இசைத்ததே (1)
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் - வில்லி:11 276/4
மேல்
இசைத்தபோது (1)
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து - வில்லி:42 40/1
மேல்
இசைத்தல் (1)
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு - வில்லி:14 109/1
மேல்
இசைத்தலும் (1)
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச - வில்லி:25 15/1
மேல்
இசைத்தலுமே (1)
என்னா அசுரேசர் இசைத்தலுமே
மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண் - வில்லி:13 61/1,2
மேல்
இசைத்தற்கு (1)
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் - வில்லி:13 107/4
மேல்
இசைத்தன (3)
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு - வில்லி:13 157/1
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக - வில்லி:24 6/1
துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு - வில்லி:28 50/3
மேல்
இசைத்தான் (5)
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் - வில்லி:7 64/4
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான்
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் - வில்லி:14 26/2,3
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் - வில்லி:14 38/4
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான்
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் - வில்லி:22 52/3,4
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான்
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் - வில்லி:27 242/3,4
மேல்
இசைத்திடும் (1)
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம் - வில்லி:14 50/1
மேல்
இசைத்திலன் (1)
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன்
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் - வில்லி:27 138/1,2
மேல்
இசைத்துவரு (1)
நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும் - வில்லி:10 54/2
மேல்
இசைதலும் (1)
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் - வில்லி:2 18/3
மேல்
இசைந்த (6)
முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் - வில்லி:1 24/2
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை - வில்லி:1 109/3
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று - வில்லி:3 81/1
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய் - வில்லி:12 128/2
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த
மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் - வில்லி:14 49/3,4
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள் - வில்லி:45 138/3
மேல்
இசைந்தது (3)
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய - வில்லி:2 8/3
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று - வில்லி:13 25/2
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் - வில்லி:27 148/4
மேல்
இசைந்தன்று (1)
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் - வில்லி:7 90/4
மேல்
இசைந்தன (1)
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் - வில்லி:10 126/1
மேல்
இசைந்தான் (5)
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் - வில்லி:1 25/4
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே - வில்லி:7 38/4
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார் - வில்லி:11 222/1
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே - வில்லி:17 7/4
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர் - வில்லி:27 79/2,3
மேல்
இசைந்து (8)
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் - வில்லி:1 50/4
தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து தனதனும் - வில்லி:3 71/1
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என - வில்லி:11 180/2
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ - வில்லி:11 185/2
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற - வில்லி:11 234/2
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற - வில்லி:11 268/1
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை - வில்லி:27 1/2
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் - வில்லி:27 177/1
மேல்
இசைந்தேன் (1)
என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் - வில்லி:1 6/4
மேல்
இசைப்ப (1)
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் - வில்லி:10 150/2,3
மேல்
இசைப்படும் (1)
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே - வில்லி:28 62/3
மேல்
இசைப்பவற்கு (1)
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் - வில்லி:27 128/1
மேல்
இசைப்பார் (1)
இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார் - வில்லி:1 8/4
மேல்
இசைப்பான் (2)
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் - வில்லி:23 13/4
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான்
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் - வில்லி:38 46/1,2
மேல்
இசைய (5)
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் - வில்லி:3 84/4
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி - வில்லி:5 26/3
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி - வில்லி:10 11/4
நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை - வில்லி:18 7/3
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே - வில்லி:38 8/4
மேல்
இசையலர் (1)
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் - வில்லி:7 57/1
மேல்
இசையவே (1)
புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி - வில்லி:1 23/3
மேல்
இசையாக (1)
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் - வில்லி:11 6/4
மேல்
இசையாத (2)
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் - வில்லி:13 107/4
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் - வில்லி:14 135/4
மேல்
இசையாதன (1)
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் - வில்லி:45 208/2
மேல்
இசையாமல் (2)
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் - வில்லி:27 142/4
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக - வில்லி:46 161/1
மேல்
இசையார் (1)
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று - வில்லி:7 52/1
மேல்
இசையில் (1)
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் - வில்லி:8 16/3
மேல்
இசையின் (2)
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை - வில்லி:10 11/1
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு - வில்லி:46 210/3
மேல்
இசையினும் (1)
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் - வில்லி:42 183/1
மேல்
இசையுடன் (2)
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் - வில்லி:1 7/2
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர் - வில்லி:46 35/2
மேல்
இசையும் (4)
பரதன் என்று ஒரு பார்த்திவன் பரதமும் இசையும்
சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் - வில்லி:1 32/3,4
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் - வில்லி:11 272/2
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் - வில்லி:27 128/3
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் - வில்லி:27 137/2
மேல்
இசையும்படி (1)
இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர் - வில்லி:23 16/2
மேல்
இசையுமாறு (2)
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள் - வில்லி:2 10/4
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க - வில்லி:16 11/2
மேல்
இசையுமோ (1)
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ - வில்லி:38 16/4
மேல்
இசையை (1)
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக - வில்லி:7 32/3
மேல்
இசையோடும் (1)
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும்
தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார் - வில்லி:23 3/3,4
மேல்
இசையோன் (1)
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ - வில்லி:11 210/1
மேல்
இசையோனும் (1)
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் - வில்லி:14 135/4
மேல்
இசைவது (1)
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ - வில்லி:45 24/2
மேல்
இசைவாய் (1)
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில் - வில்லி:28 33/1
மேல்
இசைவார்கள் (1)
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி - வில்லி:32 26/2
மேல்
இசைவித்தாள் (1)
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள் - வில்லி:2 10/4
மேல்
இசைவினால் (2)
முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் - வில்லி:1 24/2
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே - வில்லி:11 178/4
மேல்
இசைவீர் (1)
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி - வில்லி:32 26/2
மேல்
இசைவு (4)
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ - வில்லி:11 166/1
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து - வில்லி:11 174/1
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி - வில்லி:11 213/2,3
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி - வில்லி:27 161/3
மேல்
இசைவுற (2)
எம்பியே எழிலால் என்று இசைவுற
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர் - வில்லி:1 134/2,3
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன் - வில்லி:29 5/2
மேல்
இசைவுறாமல் (1)
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல்
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் - வில்லி:11 41/3,4
மேல்
இட்ட (27)
இவனை அ நதியிடை இட்ட பாவியும் - வில்லி:3 17/1
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் - வில்லி:10 58/1
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் - வில்லி:10 90/4
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை - வில்லி:11 221/3
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் - வில்லி:12 62/2
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ - வில்லி:12 170/2
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த - வில்லி:14 49/3
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் - வில்லி:14 81/4
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி - வில்லி:17 3/1
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க - வில்லி:22 57/2
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார் - வில்லி:22 66/3
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் - வில்லி:25 8/3,4
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே - வில்லி:27 101/4
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் - வில்லி:27 104/4
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் - வில்லி:27 161/4
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் - வில்லி:27 181/4
இட்ட தார் முடிமன்னவரோடு எதிர் - வில்லி:29 22/1
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார் - வில்லி:29 22/2
கங்கம் இட்ட பைம் காவண நீழலில் - வில்லி:29 32/3
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் - வில்லி:33 11/3
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள - வில்லி:42 67/1
இருள் பரந்தது இனி அமையும் இற்றை அமர் என்று துன்று கழல் இட்ட தாள் - வில்லி:43 46/1
இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே - வில்லி:44 51/4
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி - வில்லி:45 70/2
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி - வில்லி:45 70/3
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் - வில்லி:45 70/4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன - வில்லி:46 73/2
மேல்
இட்டது (1)
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர் - வில்லி:11 156/3
மேல்
இட்டவர் (1)
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே - வில்லி:45 87/4
மேல்
இட்டன (8)
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே - வில்லி:27 197/4
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே - வில்லி:28 46/4
கழுகு பந்தர் இட்டன மிசை விசையொடு கழுது இனங்கள் இட்டன பல கரணமும் - வில்லி:41 127/1
கழுகு பந்தர் இட்டன மிசை விசையொடு கழுது இனங்கள் இட்டன பல கரணமும் - வில்லி:41 127/1
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை - வில்லி:41 127/2
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை - வில்லி:41 127/2
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே - வில்லி:41 127/4
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே - வில்லி:44 49/1
மேல்
இட்டனர் (2)
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர்
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் - வில்லி:34 18/3,4
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி - வில்லி:41 81/2
மேல்
இட்டனவே (1)
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே - வில்லி:27 204/2,3
மேல்
இட்டனன் (2)
வெம் சோரி வேலான் நிலை இட்டனன் மீண்டும் ஈண்டும் - வில்லி:23 27/4
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என - வில்லி:39 26/2
மேல்
இட்டான் (5)
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் - வில்லி:6 13/4
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் - வில்லி:14 98/4
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் - வில்லி:40 72/4
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் - வில்லி:42 65/4
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி - வில்லி:42 166/1
மேல்
இட்டிடாமல் (1)
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து - வில்லி:10 28/3
மேல்
இட்டிடுக (1)
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
மேல்
இட்டு (10)
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே - வில்லி:4 60/4
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு - வில்லி:27 41/3
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் - வில்லி:28 42/3
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே - வில்லி:40 53/4
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே - வில்லி:41 122/4
அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் - வில்லி:42 58/1,2
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - வில்லி:42 167/4
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே - வில்லி:45 150/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் - வில்லி:45 155/1
மேல்
இட்டும் (4)
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் - வில்லி:4 58/4
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் - வில்லி:4 58/4
மேல்
இட (17)
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் - வில்லி:3 132/1
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி - வில்லி:4 17/3
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் - வில்லி:5 92/1
தன் இட கை தனுவொடும் தேரொடும் - வில்லி:5 103/3
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் - வில்லி:10 28/4
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே - வில்லி:10 46/3,4
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் - வில்லி:12 84/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே - வில்லி:26 14/1
ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான் - வில்லி:27 74/4
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் - வில்லி:27 174/2
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே - வில்லி:27 206/3
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே - வில்லி:42 80/4
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை - வில்லி:42 126/3
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக - வில்லி:42 165/1
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் - வில்லி:45 61/1
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் - வில்லி:46 196/2
மேல்
இடங்கர் (1)
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி - வில்லி:7 48/2
மேல்
இடங்கள்-தோறும் (1)
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே - வில்லி:2 78/2,3
மேல்
இடங்களும் (1)
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் - வில்லி:11 112/1
மேல்
இடங்கை (1)
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் - வில்லி:3 59/2
மேல்
இடத்தான் (1)
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி - வில்லி:10 6/3
மேல்
இடத்தில் (2)
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் - வில்லி:10 6/2
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற - வில்லி:17 9/3
மேல்
இடத்திலே (2)
இடத்திலே அமிழ்த்தினன் இதயம் ஒத்தவர் - வில்லி:3 11/3
ஏவின பல்லியும் இடத்திலே வர - வில்லி:11 89/1
மேல்
இடத்து (5)
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் - வில்லி:4 30/2
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ - வில்லி:7 69/4
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல - வில்லி:27 196/1
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி - வில்லி:42 1/1
காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால் - வில்லி:42 59/1
மேல்
இடத்தே (1)
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் - வில்லி:12 39/1
மேல்
இடந்த (1)
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து - வில்லி:27 57/2
மேல்
இடந்திடும் (1)
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே - வில்லி:30 16/4
மேல்
இடப்புடை (1)
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் - வில்லி:46 9/2
மேல்
இடம் (37)
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத - வில்லி:2 35/3
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே - வில்லி:7 2/2
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே - வில்லி:7 23/4
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் - வில்லி:9 4/4
எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி - வில்லி:9 19/1
இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல் - வில்லி:10 104/2
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே - வில்லி:11 187/4
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே - வில்லி:13 132/1
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே - வில்லி:14 137/3
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி - வில்லி:16 10/3
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ - வில்லி:19 2/3
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப - வில்லி:19 4/2
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த - வில்லி:22 101/1
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் - வில்லி:22 123/1
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் - வில்லி:27 61/2
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் - வில்லி:27 66/1
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் - வில்லி:27 112/4
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் - வில்லி:27 162/1
இளவலோடு கச துரங்கமங்களோடும் இடம் வர - வில்லி:30 5/2
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி - வில்லி:30 31/3
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் - வில்லி:33 23/2
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் - வில்லி:33 23/4
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் - வில்லி:36 5/4
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா - வில்லி:41 164/2
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து - வில்லி:42 14/1
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா - வில்லி:42 177/4
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே - வில்லி:42 199/4
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் - வில்லி:44 26/2
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் - வில்லி:45 52/4
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் - வில்லி:45 139/3
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் - வில்லி:45 147/2
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் - வில்லி:45 196/1
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் - வில்லி:45 196/2
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று - வில்லி:45 265/2
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று - வில்லி:46 146/1
அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம்
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் - வில்லி:46 154/1,2
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் - வில்லி:46 169/3
மேல்
இடம்-தனில் (1)
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் - வில்லி:27 252/2
மேல்
இடம்-தொறும் (2)
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் - வில்லி:11 108/4
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை - வில்லி:27 65/4
மேல்
இடம்-தோறு (1)
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை - வில்லி:32 42/1
மேல்
இடம்-தோறும் (5)
பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப - வில்லி:5 91/2
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி - வில்லி:8 13/2
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும்
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் - வில்லி:11 84/2,3
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும்
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் - வில்லி:39 45/3,4
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும்
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் - வில்லி:45 190/3,4
மேல்
இடம்கொள் (1)
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் - வில்லி:42 207/1
மேல்
இடமா (1)
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம் - வில்லி:19 2/2
மேல்
இடமும் (4)
ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் - வில்லி:11 105/2
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் - வில்லி:46 149/2
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் - வில்லி:46 149/2
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும்
சென்று சுரரும் படியும் தீர்த்தங்கள் திசை-தோறும் - வில்லி:46 149/2,3
மேல்
இடமே (1)
செயிருடை ஆடவர் சோரி பரந்து சிவந்தது பார் இடமே
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே - வில்லி:44 55/1,2
மேல்
இடர் (17)
தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் - வில்லி:1 66/4
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் - வில்லி:2 60/3
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் - வில்லி:4 42/4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி - வில்லி:7 48/2
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் - வில்லி:10 24/4
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல - வில்லி:12 165/1
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து - வில்லி:15 2/3
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா - வில்லி:15 21/2
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் - வில்லி:23 13/2
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ - வில்லி:41 175/4
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் - வில்லி:41 183/3
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் - வில்லி:41 223/3
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் - வில்லி:41 245/4
பார் ஆழி அவலம் அற பாண்டவர்-தம் இடர் தீர பார்த்தன் வாழ - வில்லி:42 164/1
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் - வில்லி:43 23/1
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் - வில்லி:43 44/4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என - வில்லி:45 227/1
மேல்
இடரினுக்கு (1)
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் - வில்லி:2 2/4
மேல்
இடரினை (1)
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு - வில்லி:18 14/3
மேல்
இடருற்று (1)
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி - வில்லி:46 205/3
மேல்
இடரை (1)
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் - வில்லி:21 21/4
மேல்
இடலால் (1)
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால்
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது - வில்லி:27 194/2,3
மேல்
இடவோ (1)
ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான் - வில்லி:14 74/4
மேல்
இடறவே (1)
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே - வில்லி:45 224/4
மேல்
இடறி (1)
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் - வில்லி:41 245/1
மேல்
இடறிடவும் (1)
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும்
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் - வில்லி:45 86/2,3
மேல்
இடறிய (1)
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி - வில்லி:45 225/1
மேல்
இடறு (1)
எண் தகு நெறி முறை இடறு கீசகன் - வில்லி:21 32/2
மேல்
இடன் (4)
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே - வில்லி:4 48/2
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர - வில்லி:34 6/2
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா - வில்லி:41 156/2
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே - வில்லி:45 133/4
மேல்
இடனுடை (1)
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன - வில்லி:44 21/3
மேல்
இடனும் (1)
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே - வில்லி:46 205/4
மேல்
இடஇட (1)
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் - வில்லி:16 1/2
மேல்
இடா (3)
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் - வில்லி:15 22/4
பொறுத்திடும் மேல் இடா ஐம்புலத்தினனாதலாலே - வில்லி:18 7/1
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே - வில்லி:34 3/4
மேல்
இடாதவன் (1)
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே - வில்லி:10 50/4
மேல்
இடாதான் (1)
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் - வில்லி:28 27/4
மேல்
இடாமல் (1)
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல்
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/1,2
மேல்
இடான் (2)
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் - வில்லி:18 8/3
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே - வில்லி:35 3/4
மேல்
இடி (26)
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் - வில்லி:3 129/4
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே - வில்லி:4 9/1
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப - வில்லி:7 51/2
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் - வில்லி:9 51/2
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் - வில்லி:10 8/4
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே - வில்லி:10 132/3,4
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார் - வில்லி:13 37/2
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் - வில்லி:13 102/4
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் - வில்லி:13 113/3
சர மழை இடி மழை தழல் மழை சொரியா - வில்லி:13 131/3
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் - வில்லி:15 17/2
அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும் - வில்லி:27 58/1
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் - வில்லி:28 41/1
இடி படும் தலை ராகுவொடு ஏயினார் - வில்லி:29 25/2
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் - வில்லி:33 17/4
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ - வில்லி:40 9/3
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா - வில்லி:40 58/3
இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே - வில்லி:41 186/4
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும் - வில்லி:42 44/2
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் - வில்லி:42 201/1
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை - வில்லி:45 87/3
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே - வில்லி:45 147/4
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி - வில்லி:46 25/3
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப - வில்லி:46 32/2
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் - வில்லி:46 56/4
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை - வில்லி:46 203/1
மேல்
இடிக்கவே (1)
விடம் கொள் வாளி மின் பரப்பி வெய்ய நாண் இடிக்கவே
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் - வில்லி:42 25/3,4
மேல்
இடிக்கு (1)
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே - வில்லி:27 190/3
மேல்
இடிக்கும் (6)
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார் - வில்லி:14 112/4
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் - வில்லி:44 7/4
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் - வில்லி:45 52/3
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் - வில்லி:46 50/2
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா - வில்லி:46 157/4
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/2
மேல்
இடிக்குமாறு (1)
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் - வில்லி:46 167/2
மேல்
இடிஞ்சு (1)
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு - வில்லி:46 23/2
மேல்
இடித்தது (2)
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே - வில்லி:28 62/4
மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த - வில்லி:41 143/1
மேல்
இடித்திட (1)
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி - வில்லி:45 152/2,3
மேல்
இடித்திடு (1)
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை - வில்லி:46 203/1
மேல்
இடித்திடும் (1)
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் - வில்லி:3 8/3
மேல்
இடித்து (4)
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் - வில்லி:3 129/4
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும் - வில்லி:13 114/1
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் - வில்லி:41 86/3
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும் - வில்லி:42 44/2
மேல்
இடிந்து (1)
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே - வில்லி:10 43/2
மேல்
இடிப்பதும் (1)
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு - வில்லி:46 165/1
மேல்
இடிப்புற (1)
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற - வில்லி:45 154/2
மேல்
இடிம்பன் (5)
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் - வில்லி:4 3/3
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து - வில்லி:10 62/3
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன் - வில்லி:15 12/1
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் - வில்லி:41 239/1
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் - வில்லி:42 177/1
மேல்
இடிம்பன்-தன்னை (1)
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் - வில்லி:20 12/4
மேல்
இடிம்பனும் (1)
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும்
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் - வில்லி:4 8/1,2
மேல்
இடிம்பனை (4)
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் - வில்லி:4 15/1
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை - வில்லி:11 21/1
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் - வில்லி:14 75/4
சென்றனன் இடிம்பனை முன் - வில்லி:41 58/3
மேல்
இடிம்பனையும் (1)
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை - வில்லி:4 56/3
மேல்
இடிம்பி (1)
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் - வில்லி:42 191/3
மேல்
இடிம்பி_மைந்தன் (1)
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் - வில்லி:42 191/3
மேல்
இடிம்பை (1)
எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன் - வில்லி:4 19/1
மேல்
இடிம்பை-தன் (1)
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் - வில்லி:4 8/1
மேல்
இடிம்பையும் (1)
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும்
வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும் - வில்லி:4 26/2,3
மேல்
இடிம்பையை (1)
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ - வில்லி:4 9/4
மேல்
இடிய (2)
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் - வில்லி:34 22/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய - வில்லி:45 91/1
மேல்
இடியில் (1)
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே - வில்லி:44 28/4
மேல்
இடியின் (1)
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன - வில்லி:45 149/1
மேல்
இடியின்-வாய் (1)
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் - வில்லி:16 8/2
மேல்
இடியுண்டு (1)
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற - வில்லி:46 165/1,2
மேல்
இடியுண்டும் (1)
வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் - வில்லி:43 40/3
மேல்
இடியும் (5)
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே - வில்லி:1 31/1
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும் - வில்லி:13 82/1
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் - வில்லி:13 155/4
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் - வில்லி:34 22/2
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும்
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு - வில்லி:45 88/2,3
மேல்
இடியேறு (3)
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் - வில்லி:21 10/1
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே - வில்லி:27 225/4
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் - வில்லி:40 84/4
மேல்
இடியேறுண்ட (1)
என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி - வில்லி:11 253/1,2
மேல்
இடில் (1)
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே - வில்லி:41 47/4
மேல்
இடிவிட (1)
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என - வில்லி:41 39/1
மேல்
இடு (24)
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் - வில்லி:1 68/3
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி - வில்லி:1 101/3
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற - வில்லி:4 45/1
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ - வில்லி:4 53/1
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் - வில்லி:5 21/1
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் - வில்லி:5 58/2
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் - வில்லி:7 74/3
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் - வில்லி:10 108/4
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் - வில்லி:11 55/2
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய - வில்லி:11 86/1
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை - வில்லி:13 20/3
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் - வில்லி:27 121/3
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா - வில்லி:27 189/3
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் - வில்லி:28 58/4
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர் - வில்லி:34 18/3
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ - வில்லி:40 59/2
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் - வில்லி:41 23/3
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு - வில்லி:41 29/1
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் - வில்லி:41 147/3
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் - வில்லி:42 46/2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய - வில்லி:44 29/2
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் - வில்லி:45 68/2
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல - வில்லி:45 193/3
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் - வில்லி:46 194/3
மேல்
இடு-மின் (1)
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன - வில்லி:28 32/2
மேல்
இடுக்கண் (3)
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி - வில்லி:15 4/2
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை - வில்லி:42 3/1
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் - வில்லி:43 18/4
மேல்
இடுக்கண்கள் (1)
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள்
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் - வில்லி:24 4/3,4
மேல்
இடுக்கணும் (1)
என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற - வில்லி:46 128/1
மேல்
இடுக (1)
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் - வில்லி:9 2/4
மேல்
இடுதும் (1)
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் - வில்லி:9 3/2
மேல்
இடுபலி (1)
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற - வில்லி:4 41/2
மேல்
இடும் (3)
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் - வில்லி:7 46/1
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு - வில்லி:13 142/2
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே - வில்லி:45 137/4
மேல்
இடுமாறு (1)
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா - வில்லி:12 103/4
மேல்
இடுவது (1)
இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே - வில்லி:5 27/4
மேல்
இடுவார்கள் (1)
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் - வில்லி:37 1/4
மேல்
இடை (61)
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும் - வில்லி:1 6/3
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும் - வில்லி:1 6/3
ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக - வில்லி:1 67/3
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே - வில்லி:1 90/3
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் - வில்லி:1 149/3
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு - வில்லி:2 48/1
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ - வில்லி:4 9/4
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ - வில்லி:4 9/4
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் - வில்லி:5 64/2
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல - வில்லி:7 57/3
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு - வில்லி:7 83/2
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் - வில்லி:7 89/3
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் - வில்லி:9 23/3
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் - வில்லி:9 37/2
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் - வில்லி:11 7/2
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் - வில்லி:11 7/3
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி - வில்லி:11 86/3
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா - வில்லி:11 115/2
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா - வில்லி:11 115/2
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை - வில்லி:11 205/1
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் - வில்லி:11 205/3
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த - வில்லி:12 59/2
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
மெலிவுறு மின் இடை நுடங்க மீனினும் - வில்லி:12 138/3
அன்னையை மின் இடை அரிய பாவையை - வில்லி:12 141/1
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் - வில்லி:12 151/2
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப - வில்லி:13 102/1
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை - வில்லி:13 106/3
ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து - வில்லி:14 82/1
மின் இடை நாகம் வெருக்கொண்டு என்ன மீண்டான் - வில்லி:14 116/3
வண்டும் இடை பயிலாத காவில் வந்து - வில்லி:14 121/2
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில் - வில்லி:16 45/1
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் - வில்லி:17 6/3
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப - வில்லி:19 7/2
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் - வில்லி:19 29/2
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு - வில்லி:19 35/3
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் - வில்லி:21 2/4
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த - வில்லி:21 60/3
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் - வில்லி:22 128/4
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் - வில்லி:27 100/1
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் - வில்லி:29 70/4
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் - வில்லி:40 66/2
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் - வில்லி:41 24/3
இந்த மது மாலை இடை
தந்து அபிமன் ஆர் உயிரை - வில்லி:41 55/1,2
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி - வில்லி:41 142/1
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் - வில்லி:41 221/2
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே - வில்லி:41 221/4
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் - வில்லி:41 245/3
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி - வில்லி:42 5/2
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் - வில்லி:42 36/2
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் - வில்லி:42 78/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே - வில்லி:42 78/4
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே - வில்லி:42 172/4
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் - வில்லி:44 6/3
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின - வில்லி:44 32/3
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின - வில்லி:44 32/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு - வில்லி:45 88/3
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் - வில்லி:45 224/2
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடை துணித்து இடை நணித்து ஆக - வில்லி:46 48/1
மேல்
இடைந்து (1)
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் - வில்லி:45 56/4
மேல்
இடைப்படு (1)
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு - வில்லி:28 16/1
மேல்
இடையர்-தம் (1)
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி - வில்லி:19 25/2
மேல்
இடையறாவகை (1)
எல்லை இல்லன இடையறாவகை தொடுத்து எதிர்ந்தார் - வில்லி:42 116/3
மேல்
இடையன் (1)
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் - வில்லி:27 102/2
மேல்
இடையனுக்கு (1)
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் - வில்லி:27 133/3
மேல்
இடையாய் (2)
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் - வில்லி:11 214/3
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு - வில்லி:11 231/3
மேல்
இடையாள் (3)
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே - வில்லி:7 27/4
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் - வில்லி:11 234/4
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் - வில்லி:17 8/4
மேல்
இடையாளும் (2)
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா - வில்லி:12 171/3
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் - வில்லி:14 137/4
மேல்
இடையிடை (8)
தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் - வில்லி:9 12/2
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே - வில்லி:28 49/4
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் - வில்லி:28 61/3
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று - வில்லி:32 23/1
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் - வில்லி:40 53/1
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே - வில்லி:41 127/4
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் - வில்லி:42 115/4
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் - வில்லி:46 26/1
மேல்
இடையில் (2)
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில்
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் - வில்லி:16 18/1,2
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து - வில்லி:42 110/1
மேல்
இடையும் (2)
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து - வில்லி:7 25/3
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் - வில்லி:17 8/1
மேல்
இடையூறு (2)
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் - வில்லி:14 131/1
நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் - வில்லி:18 5/3
மேல்
இடையே (5)
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் - வில்லி:2 14/1
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் - வில்லி:5 49/2
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் - வில்லி:29 72/2
பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே - வில்லி:44 51/1
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த - வில்லி:46 243/3
மேல்
இடைவழி-நின்றும் (1)
இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள - வில்லி:11 209/3
மேல்
இடைவிட்டு (1)
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி - வில்லி:14 18/1
மேல்
இணங்கி (1)
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் - வில்லி:5 6/2
மேல்
இணை (57)
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச - வில்லி:1 34/2
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று - வில்லி:2 23/1
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு - வில்லி:2 57/1
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் - வில்லி:3 62/2
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் - வில்லி:3 128/4
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் - வில்லி:4 12/1
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் - வில்லி:5 58/4
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் - வில்லி:6 36/4
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு - வில்லி:10 20/3
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள - வில்லி:10 93/2
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் - வில்லி:10 103/3
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் - வில்லி:10 118/1
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் - வில்லி:10 140/4
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் - வில்லி:11 2/3
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட - வில்லி:11 59/3
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் - வில்லி:11 245/4
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் - வில்லி:12 27/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா - வில்லி:12 114/4
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை - வில்லி:12 133/1
இவ்வாறு இவர் இருவோர்களும் இணை மா முகில் எனவே - வில்லி:12 148/1
சூதனும் விசயனது இணை அடி தொழுதான் - வில்லி:13 142/4
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி - வில்லி:13 158/2
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ - வில்லி:14 27/1
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற - வில்லி:14 31/2
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா - வில்லி:14 66/1
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு - வில்லி:14 73/2
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே - வில்லி:14 138/2
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி - வில்லி:15 14/2
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே - வில்லி:21 3/3,4
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் - வில்லி:21 6/3,4
தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும் - வில்லி:22 85/1
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு - வில்லி:24 13/1
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா - வில்லி:27 76/2
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை - வில்லி:27 77/2
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் - வில்லி:27 124/2
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட - வில்லி:27 235/1
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப - வில்லி:27 238/3
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற - வில்லி:28 1/2
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட - வில்லி:30 20/2
இணை இலது இவர்க்கு இனி இரண்டு அனிகினிக்கும் - வில்லி:37 20/3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் - வில்லி:38 24/2
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி - வில்லி:41 49/1
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி - வில்லி:41 93/1
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் - வில்லி:41 114/4
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் - வில்லி:42 195/3
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி - வில்லி:45 6/3
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற - வில்லி:45 31/2
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் - வில்லி:45 64/1,2
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே - வில்லி:45 66/4
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் - வில்லி:45 145/4
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் - வில்லி:45 214/1
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே - வில்லி:45 260/4
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் - வில்லி:45 269/1
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் - வில்லி:46 169/2,3
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/2
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் - வில்லி:46 207/2
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் - வில்லி:46 234/1
மேல்
இணைக்கு (1)
மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் - வில்லி:16 19/2,3
மேல்
இணைகள் (2)
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள்
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று - வில்லி:17 13/2,3
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் - வில்லி:27 35/4
மேல்
இணைதரும் (1)
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும் - வில்லி:46 229/2
மேல்
இணையர் (1)
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே - வில்லி:46 229/4
மேல்
இணையில் (3)
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் - வில்லி:12 83/4
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் - வில்லி:19 10/1
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான் - வில்லி:29 67/2
மேல்
இணையும் (4)
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும்
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் - வில்லி:1 88/3,4
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் - வில்லி:15 15/4
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் - வில்லி:19 34/4
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால் - வில்லி:41 1/3
மேல்
இணையை (2)
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் - வில்லி:3 51/1
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா - வில்லி:31 15/3
மேல்
இத்தகவாக (1)
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் - வில்லி:41 8/1
மேல்
இத்தனை (4)
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் - வில்லி:11 190/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ - வில்லி:11 263/3
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் - வில்லி:41 163/3
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல் - வில்லி:41 172/3
மேல்
இத்தனையும் (1)
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் - வில்லி:10 32/2
மேல்
இத்தனையோ (1)
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி - வில்லி:41 141/3
மேல்
இத (1)
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி - வில்லி:1 15/3
மேல்
இதம் (5)
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் - வில்லி:1 58/3
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச - வில்லி:2 76/2
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் - வில்லி:2 90/2
என்ன நாகர் அவட்கு இதம் கூறியே - வில்லி:12 173/4
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் - வில்லி:41 222/3
மேல்
இதம்பட (4)
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் - வில்லி:22 122/2
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு - வில்லி:27 86/3
விரைந்து பாய் பரி மன்னவர் இதம்பட மெலிவுற்று - வில்லி:27 93/1
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் - வில்லி:46 42/4
மேல்
இதமாக (1)
தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் - வில்லி:17 9/1,2
மேல்
இதமுடன் (1)
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே - வில்லி:1 46/4
மேல்
இதய (5)
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய - வில்லி:1 7/1
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே - வில்லி:18 20/4
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே - வில்லி:27 215/3,4
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட - வில்லி:40 50/3
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு - வில்லி:46 193/2
மேல்
இதயங்களும் (1)
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ - வில்லி:11 239/1
மேல்
இதயத்தில் (1)
யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல் - வில்லி:27 207/2
மேல்
இதயத்தினுடன் (1)
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
மேல்
இதயத்து (4)
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் - வில்லி:11 68/3,4
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே - வில்லி:22 7/4
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் - வில்லி:45 98/3
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் - வில்லி:45 241/3
மேல்
இதயத்துள்ளே (1)
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா - வில்லி:45 246/2,3
மேல்
இதயத்தொடு (1)
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் - வில்லி:45 207/3
மேல்
இதயத்தோடும் (1)
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும்
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் - வில்லி:46 13/3,4
மேல்
இதயம் (28)
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் - வில்லி:1 25/4
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் - வில்லி:1 101/2
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் - வில்லி:1 110/3
இடத்திலே அமிழ்த்தினன் இதயம் ஒத்தவர் - வில்லி:3 11/3
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை - வில்லி:3 52/1
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் - வில்லி:3 106/2
ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம் - வில்லி:3 133/4
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே - வில்லி:5 78/4
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் - வில்லி:6 4/4
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் - வில்லி:7 30/1
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ - வில்லி:7 45/1
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் - வில்லி:10 105/4
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் - வில்லி:10 113/4
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி - வில்லி:11 208/2
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் - வில்லி:11 245/4
ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் - வில்லி:12 143/4
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை - வில்லி:13 85/4
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம்
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் - வில்லி:18 21/2,3
இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில் - வில்லி:24 4/1
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து - வில்லி:26 18/1
எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார் - வில்லி:33 24/1
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ - வில்லி:39 34/2
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி - வில்லி:43 37/3
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே - வில்லி:44 80/4
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி - வில்லி:45 6/3
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் - வில்லி:45 242/4
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக - வில்லி:45 252/2
இதயம் சிறிதும் கலங்காத இறைவன் இவ்வாறு - வில்லி:46 106/1
மேல்
இதயம்-தன்னில் (1)
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று - வில்லி:43 15/3
மேல்
இதயம்-தன்னையே (1)
இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே - வில்லி:12 44/4
மேல்
இதயமும் (9)
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி - வில்லி:2 32/2
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் - வில்லி:4 38/1
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு - வில்லி:11 6/2
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர - வில்லி:11 280/3
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து - வில்லி:18 14/1
குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் - வில்லி:21 45/1
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் - வில்லி:38 12/2
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் - வில்லி:45 52/1
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் - வில்லி:46 211/2
மேல்
இதயமோடு (1)
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி - வில்லி:1 107/2
மேல்
இதரம் (1)
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் - வில்லி:17 12/4
மேல்
இதழ் (19)
கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் - வில்லி:2 99/1
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே - வில்லி:4 2/3
கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் - வில்லி:4 44/1
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் - வில்லி:5 34/4
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை - வில்லி:5 48/1
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து - வில்லி:7 42/2
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள - வில்லி:7 44/3
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி - வில்லி:8 15/2
துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே - வில்லி:11 198/2
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா - வில்லி:12 160/3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க - வில்லி:14 13/1
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு - வில்லி:14 73/2
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே - வில்லி:14 138/2
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் - வில்லி:21 20/3
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் - வில்லி:27 124/2
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் - வில்லி:27 133/3
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே - வில்லி:27 201/1
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே - வில்லி:40 57/2
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் - வில்லி:41 107/3
மேல்
இதழாலும் (1)
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன் - வில்லி:2 80/3
மேல்
இதழாளொடு (1)
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் - வில்லி:7 9/3
மேல்
இதழி (7)
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே - வில்லி:7 48/4
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் - வில்லி:11 95/3
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை - வில்லி:41 49/3
நறை இதழி அம் தொடையே - வில்லி:41 52/4
என்று இதழி மாலை-தனை - வில்லி:41 58/1
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை - வில்லி:41 204/3
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா - வில்லி:46 246/3
மேல்
இதழியும் (1)
கான் முக இதழியும் கமழும் கங்கையாள் - வில்லி:1 62/2
மேல்
இதழின் (1)
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் - வில்லி:45 88/1
மேல்
இதழினான் (1)
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் - வில்லி:4 38/4
மேல்
இதழினிடை (1)
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் - வில்லி:17 11/2
மேல்
இதழும் (2)
பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் - வில்லி:7 25/1
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3
மேல்
இதழை (1)
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் - வில்லி:17 10/3
மேல்
இதழொடு (1)
இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை - வில்லி:1 41/2
மேல்
இதற்கிடை (1)
தானவர்-தாமும் இதற்கிடை சாரார் - வில்லி:14 74/2
மேல்
இதற்கு (14)
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா - வில்லி:3 46/1
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார் - வில்லி:11 222/1
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் - வில்லி:11 232/1
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை - வில்லி:13 91/4
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப - வில்லி:16 44/1
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து - வில்லி:17 5/2
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா - வில்லி:21 35/3
நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் - வில்லி:27 58/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் - வில்லி:27 169/2
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி - வில்லி:27 241/3
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று - வில்லி:36 38/2
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் - வில்லி:39 37/3
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி - வில்லி:40 49/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி - வில்லி:40 52/2
மேல்
இதற்கே (2)
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் - வில்லி:10 4/4
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால - வில்லி:11 206/3
மேல்
இதன் (4)
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் - வில்லி:3 50/3
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் - வில்லி:12 93/4
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி - வில்லி:14 12/3
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி - வில்லி:40 52/2
மேல்
இதனில் (3)
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே - வில்லி:14 10/4
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை - வில்லி:27 170/3
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் - வில்லி:42 89/2
மேல்
இதனின் (3)
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ - வில்லி:11 157/4
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் - வில்லி:11 276/4
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ - வில்லி:13 8/3
மேல்
இதனினும் (2)
கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே - வில்லி:11 65/4
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ - வில்லி:45 240/4
மேல்
இதனை (6)
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் - வில்லி:5 64/4
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் - வில்லி:14 14/4
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் - வில்லி:27 114/4
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி - வில்லி:27 153/3
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் - வில்லி:42 212/2
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் - வில்லி:43 25/4
மேல்
இது (87)
சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல் - வில்லி:1 28/1
வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி - வில்லி:1 59/2,3
பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் - வில்லி:1 141/4
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் - வில்லி:2 1/4
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன - வில்லி:2 3/2
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு - வில்லி:2 8/1
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே - வில்லி:2 83/4
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி - வில்லி:3 123/3
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் - வில்லி:4 52/4
பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா - வில்லி:4 53/2
சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து - வில்லி:5 31/1
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி - வில்லி:5 67/2
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் - வில்லி:6 12/4
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் - வில்லி:7 3/3
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற - வில்லி:7 32/1
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே - வில்லி:7 81/1
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் - வில்லி:9 6/4
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி - வில்லி:10 6/3
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் - வில்லி:10 57/3
நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே - வில்லி:11 35/1
திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி - வில்லி:11 62/1
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ - வில்லி:11 182/3
செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன் - வில்லி:11 211/1
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே - வில்லி:11 256/4
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி - வில்லி:12 66/2
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் - வில்லி:12 76/4
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ - வில்லி:12 94/2
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே - வில்லி:13 132/1
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா - வில்லி:13 151/3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற - வில்லி:14 8/2
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த - வில்லி:14 14/3
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் - வில்லி:14 28/4
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் - வில்லி:14 33/4
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ - வில்லி:14 41/4
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி - வில்லி:14 108/1
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ - வில்லி:14 136/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து - வில்லி:16 51/2
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் - வில்லி:16 52/3
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் - வில்லி:17 3/4
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் - வில்லி:21 14/4
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ - வில்லி:21 37/1
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் - வில்லி:21 41/3
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு - வில்லி:22 5/2
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று - வில்லி:22 7/3
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார் - வில்லி:22 51/2
தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் - வில்லி:23 12/4
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே - வில்லி:26 15/4
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே - வில்லி:27 8/4
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ - வில்லி:27 16/3
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா - வில்லி:27 105/3
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் - வில்லி:27 106/1
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் - வில்லி:27 108/3
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் - வில்லி:27 126/3
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் - வில்லி:27 142/2
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா - வில்லி:27 189/3
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே - வில்லி:27 240/4
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் - வில்லி:27 247/1
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே - வில்லி:28 29/4
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் - வில்லி:29 63/4
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் - வில்லி:30 19/3
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா - வில்லி:31 14/3
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய் - வில்லி:37 22/2
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் - வில்லி:38 16/3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் - வில்லி:38 24/2
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா - வில்லி:38 34/4
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு - வில்லி:40 65/1
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு - வில்லி:40 65/1
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் - வில்லி:41 48/1
நிந்தனை-கொல் ஆம் இது என - வில்லி:41 54/3
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை - வில்லி:41 120/3
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் - வில்லி:41 179/4
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி - வில்லி:41 238/3
பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே - வில்லி:41 241/4
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என - வில்லி:42 16/1
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் - வில்லி:42 66/4
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் - வில்லி:42 68/3
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே - வில்லி:42 78/4
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட - வில்லி:42 168/2
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் - வில்லி:42 209/1
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து - வில்லி:42 220/3
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் - வில்லி:43 49/4
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு - வில்லி:44 16/3
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் - வில்லி:45 203/3
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் - வில்லி:45 205/3
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே - வில்லி:45 206/2
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே - வில்லி:46 84/4
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ - வில்லி:46 225/4
மேல்
இதுதான் (1)
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ - வில்லி:45 29/2
மேல்
இதுவே (7)
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி - வில்லி:2 51/2
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே - வில்லி:6 23/4
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று - வில்லி:17 15/2
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா - வில்லி:18 11/3
தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல் - வில்லி:27 40/1
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான் - வில்லி:38 42/4
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் - வில்லி:46 143/4
மேல்
இதுவோ (1)
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் - வில்லி:11 232/4
மேல்
இதைய (1)
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி - வில்லி:2 30/3
மேல்
இதையத்தன் (1)
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் - வில்லி:46 2/2
மேல்
இதையம் (2)
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே - வில்லி:1 78/4
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் - வில்லி:45 77/3
மேல்
இந்த்ர (1)
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன - வில்லி:43 17/3
மேல்
இந்த்ரகுமரன் (1)
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன்
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் - வில்லி:12 104/3,4
மேல்
இந்த்ரசாலம் (1)
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா - வில்லி:16 19/4
மேல்
இந்த்ரசாலமே (1)
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே - வில்லி:13 128/4
மேல்
இந்த்ரநீல (2)
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் - வில்லி:14 7/4
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான் - வில்லி:45 71/1,2
மேல்
இந்த்ரநீலத்து (1)
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி - வில்லி:6 30/2
மேல்
இந்த (94)
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான் - வில்லி:1 29/4
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் - வில்லி:1 103/3
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே - வில்லி:1 111/4
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் - வில்லி:1 145/4
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ - வில்லி:2 2/2
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் - வில்லி:2 25/4
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் - வில்லி:3 41/3
இந்த நிலக்கு இனி இளவரசு என்று ஆங்கு - வில்லி:3 95/3
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் - வில்லி:3 121/2
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர் - வில்லி:4 39/1
இங்கு இவர் இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில் - வில்லி:5 1/1
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு - வில்லி:5 41/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் - வில்லி:5 55/1
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும் - வில்லி:5 79/1
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா - வில்லி:5 86/2
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் - வில்லி:5 86/3
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று - வில்லி:6 11/2
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் - வில்லி:6 33/4
இந்த நாரதனை போற்றி இரு பதம் விளக்கி வாச - வில்லி:6 40/1
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா - வில்லி:10 29/3
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் - வில்லி:10 31/2
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர் - வில்லி:10 89/1
இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல் - வில்லி:10 97/3
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி - வில்லி:10 148/1
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் - வில்லி:11 14/3
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் - வில்லி:11 29/3
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் - வில்லி:11 32/2
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் - வில்லி:11 157/1
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் - வில்லி:11 190/2
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் - வில்லி:11 222/4
இந்த இந்த உரைகள் இயம்பவே - வில்லி:12 12/4
இந்த இந்த உரைகள் இயம்பவே - வில்லி:12 12/4
விடுக இந்த வெகுளியை பின்புற - வில்லி:12 14/1
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் - வில்லி:12 71/2
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் - வில்லி:12 71/3,4
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் - வில்லி:12 126/2
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே - வில்லி:12 161/1
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் - வில்லி:13 108/3,4
இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா - வில்லி:13 112/1
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும் - வில்லி:13 114/1
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே - வில்லி:13 118/4
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி - வில்லி:14 10/2
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் - வில்லி:14 12/1
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் - வில்லி:14 14/1
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன் - வில்லி:14 36/4
என்றலும் இந்த வனத்தினது எல்லை - வில்லி:14 62/1
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார் - வில்லி:14 92/1,2
அருள் இலா அரக்கர் இவ்வாறு அகங்கரித்து அரற்றும் இந்த
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி - வில்லி:14 93/1,2
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி - வில்லி:14 95/2
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா - வில்லி:14 95/3
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் - வில்லி:14 136/4
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் - வில்லி:14 137/1
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் - வில்லி:15 2/1
சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான் - வில்லி:16 27/4
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ - வில்லி:16 40/4
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் - வில்லி:16 41/3
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் - வில்லி:17 7/1
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் - வில்லி:18 12/1,2
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று - வில்லி:18 20/3
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் - வில்லி:20 4/2
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே - வில்லி:20 14/3,4
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் - வில்லி:21 16/2
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் - வில்லி:21 50/2
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம் - வில்லி:21 54/1
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் - வில்லி:22 87/1,2
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி - வில்லி:22 95/2
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக - வில்லி:24 6/1
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ - வில்லி:25 14/2
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே - வில்லி:27 103/1
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான - வில்லி:27 103/4
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் - வில்லி:27 105/2
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் - வில்லி:27 115/2
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் - வில்லி:27 119/4
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் - வில்லி:27 139/3
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று - வில்லி:27 169/3
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் - வில்லி:27 217/3
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் - வில்லி:27 233/4
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் - வில்லி:28 6/4
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று - வில்லி:29 7/3
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் - வில்லி:35 10/3
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா - வில்லி:36 13/3,4
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும் - வில்லி:40 82/2
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ - வில்லி:41 40/4
இந்த மது மாலை இடை - வில்லி:41 55/1
அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது - வில்லி:41 149/3
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் - வில்லி:41 171/4
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு - வில்லி:41 203/3
அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் - வில்லி:42 66/2,3
இந்த வய போர் இ முறை வென்று - வில்லி:42 95/1
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு - வில்லி:42 212/1
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் - வில்லி:42 215/1
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் - வில்லி:43 21/4
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் - வில்லி:45 247/1,2
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த
விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ - வில்லி:46 137/1,2
மேல்
இந்தனம் (4)
இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே - வில்லி:5 27/4
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் - வில்லி:16 13/4
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் - வில்லி:21 34/4
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் - வில்லி:27 144/1
மேல்
இந்திர (2)
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே - வில்லி:1 90/3
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் - வில்லி:5 58/4
மேல்
இந்திரசாலம் (3)
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ - வில்லி:2 92/4
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் - வில்லி:10 116/4
இந்திரசாலம் இயற்றினரை போல் - வில்லி:14 58/1
மேல்
இந்திரசாலமாக (1)
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி - வில்லி:12 68/2
மேல்
இந்திரசாலமும் (1)
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே - வில்லி:42 171/4
மேல்
இந்திரசாலமோ (1)
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார் - வில்லி:10 140/1
மேல்
இந்திரசேனை (1)
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி - வில்லி:5 79/2
மேல்
இந்திரநீலம்-தன்னில் (1)
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த - வில்லி:12 68/3
மேல்
இந்திரப்பிரத்தம் (2)
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் - வில்லி:6 13/4
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் - வில்லி:7 64/4
மேல்
இந்திரப்பிரத்தமும் (1)
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும் - வில்லி:6 23/1
மேல்
இந்திரபுரிக்கும் (2)
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர் - வில்லி:10 89/1
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர் - வில்லி:10 89/1
மேல்
இந்திரபுரியும் (1)
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும் - வில்லி:6 23/1
மேல்
இந்திரர் (2)
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன - வில்லி:2 111/2
இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும் - வில்லி:10 95/1
மேல்
இந்திரவன்மா (1)
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் - வில்லி:43 19/2
மேல்
இந்திரற்கு (1)
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று - வில்லி:7 51/1
மேல்
இந்திரற்கும் (1)
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற - வில்லி:27 80/4
மேல்
இந்திரன் (32)
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே - வில்லி:1 90/3
எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம் - வில்லி:2 113/1
கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே - வில்லி:3 54/4
இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான் - வில்லி:3 61/3
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் - வில்லி:6 12/1
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் - வில்லி:6 13/4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி - வில்லி:7 48/2
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய - வில்லி:7 65/1
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் - வில்லி:9 38/1
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி - வில்லி:9 38/3
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப - வில்லி:10 22/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய - வில்லி:11 9/1
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன் - வில்லி:12 51/1
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி - வில்லி:12 68/1
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து - வில்லி:12 72/3
ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் - வில்லி:12 143/4
இந்திரன் பொர வந்தனன் என்று தம் - வில்லி:13 43/3
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் - வில்லி:13 154/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த - வில்லி:14 92/1
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் - வில்லி:19 14/4
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் - வில்லி:21 56/2
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா - வில்லி:22 94/2
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான் - வில்லி:27 185/4
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் - வில்லி:27 239/3
இந்திரன் முதலிய இமையவர் தங்களால் - வில்லி:34 6/1
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய - வில்லி:41 12/1
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ - வில்லி:41 164/4
இந்திரன் காக்கினும் ஈசன் காக்கினும் - வில்லி:41 189/1
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் - வில்லி:41 224/1
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே - வில்லி:42 171/4
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு - வில்லி:42 212/1
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற - வில்லி:45 40/1
மேல்
இந்திரன்-தன் (3)
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் - வில்லி:14 2/1
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் - வில்லி:42 18/1
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் - வில்லி:43 9/1
மேல்
இந்திரன்-தன்னை (1)
இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் - வில்லி:7 74/1,2
மேல்
இந்திரன்-தனக்கும் (1)
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் - வில்லி:13 118/2
மேல்
இந்திரன்-தானும் (2)
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் - வில்லி:12 68/4
இந்திரன்-தானும் மீண்டும் இன்னன பகரலுற்றான் - வில்லி:13 13/4
மேல்
இந்திரனால் (1)
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல் - வில்லி:30 21/3
மேல்
இந்திரனிடத்து (1)
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த - வில்லி:42 211/1
மேல்
இந்திரனும் (5)
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் - வில்லி:7 41/1
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால - வில்லி:8 4/3
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் - வில்லி:10 14/2
இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க - வில்லி:37 14/1
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் - வில்லி:46 134/3
மேல்
இந்திரனே (1)
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த - வில்லி:46 243/3
மேல்
இந்திராணி (1)
இளைத்தது என்று இந்திராணி இன் அமுது ஊட்டினாளோ - வில்லி:41 167/4
மேல்
இந்திராணியோடு (1)
இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை - வில்லி:7 74/1
மேல்
இந்திராதிபர் (2)
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் - வில்லி:2 18/3
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க - வில்லி:2 37/3
மேல்
இந்திராபதி (2)
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் - வில்லி:6 13/4
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் - வில்லி:7 74/2
மேல்
இந்திராலயத்திற்கு (1)
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் - வில்லி:9 27/4
மேல்
இந்து (8)
என்றலும் மைந்தனை இந்து குலத்தோய் - வில்லி:3 99/1
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர - வில்லி:6 21/1
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் - வில்லி:10 56/4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி - வில்லி:14 83/1
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் - வில்லி:19 33/3
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் - வில்லி:20 1/1
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் - வில்லி:34 24/4
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா - வில்லி:38 34/2
மேல்
இந்துவின் (2)
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால் - வில்லி:22 105/3
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/3
மேல்
இந்துவும் (1)
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி - வில்லி:12 54/3
மேல்
இந்துவொடு (1)
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால் - வில்லி:3 96/3
மேல்
இப்படி (26)
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே - வில்லி:7 42/4
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் - வில்லி:11 82/3
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ - வில்லி:12 93/3
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் - வில்லி:14 101/1
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா - வில்லி:21 7/1
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து - வில்லி:26 18/1
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் - வில்லி:27 133/2
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் - வில்லி:27 190/2
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் - வில்லி:27 211/2
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே - வில்லி:28 42/4
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே - வில்லி:28 50/4
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் - வில்லி:29 38/2
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே - வில்லி:29 48/2
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் - வில்லி:30 24/1
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் - வில்லி:31 14/1
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா - வில்லி:31 16/2
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் - வில்லி:40 71/1
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய - வில்லி:41 32/1
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே - வில்லி:41 89/4
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ - வில்லி:41 235/3
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி - வில்லி:42 77/3
வீமன் இப்படி சொல்லவும் வேரி அம் - வில்லி:42 146/1
பல்லியம் பல முழங்கவும் தரணிபாலர் இப்படி பகைக்கவே - வில்லி:42 187/4
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே - வில்லி:45 218/4
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை - வில்லி:46 37/1
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை - வில்லி:46 138/1
மேல்
இப்படிக்கு (2)
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து மீண்டும் - வில்லி:14 106/3
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் - வில்லி:45 151/1
மேல்
இப்படியே (3)
பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான் - வில்லி:27 13/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி - வில்லி:41 242/1
அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே - வில்லி:45 264/4
மேல்
இப்பால் (6)
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் - வில்லி:14 2/1
இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப - வில்லி:16 16/1
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் - வில்லி:33 17/4
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே - வில்லி:40 5/1
இவுளிக்கும் இளைப்பு ஆற இளைப்பு ஆறினன் இப்பால் - வில்லி:42 55/4
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு - வில்லி:46 242/1
மேல்
இப்பி (1)
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என - வில்லி:45 150/1
மேல்
இப்பொழுது (6)
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப - வில்லி:10 150/2
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ - வில்லி:11 22/4
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி - வில்லி:23 5/1
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன - வில்லி:28 32/2
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் - வில்லி:46 64/4
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் - வில்லி:46 141/1
மேல்
இப்பொழுதே (4)
இரிய எற்றுதும் இப்பொழுதே என - வில்லி:12 8/3
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் - வில்லி:22 113/3
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் - வில்லி:42 179/4
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா - வில்லி:45 206/2,3
மேல்
இப்போது (7)
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் - வில்லி:7 67/3,4
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் - வில்லி:10 16/3,4
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே - வில்லி:11 17/3,4
மாதிரங்களில் வானவர் காண இப்போது
உடற்றுவம் என்ன புகலுவார் - வில்லி:12 11/3,4
ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் - வில்லி:18 3/4
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி - வில்லி:27 38/3
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ - வில்லி:45 27/2,3
மேல்
இப்போதே (1)
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் - வில்லி:17 7/2,3
மேல்
இப (11)
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் - வில்லி:4 60/2
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் - வில்லி:10 15/4
துன்றிய புற இப சுவடு கண்டு உடன் - வில்லி:11 98/3
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் - வில்லி:34 27/1
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ - வில்லி:40 9/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என - வில்லி:40 47/1
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என - வில்லி:41 39/2
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு - வில்லி:42 70/1
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின - வில்லி:42 201/2
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ - வில்லி:42 218/1
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே - வில்லி:45 147/4
மேல்
இபங்களை (1)
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் - வில்லி:30 14/2
மேல்
இபத்தில் (1)
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி - வில்லி:42 6/3
மேல்
இபத்தின் (1)
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப - வில்லி:42 67/3
மேல்
இபம் (10)
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் - வில்லி:3 51/3
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/2
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம்
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் - வில்லி:3 59/2,3
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் - வில்லி:11 84/3
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து - வில்லி:15 8/3
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் - வில்லி:28 45/2
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே - வில்லி:38 21/4
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு - வில்லி:40 52/3
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின - வில்லி:41 125/2
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி - வில்லி:42 38/1
மேல்
இபராசன் (1)
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ - வில்லி:46 6/3
மேல்
இம்பர் (11)
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் - வில்லி:2 113/4
நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே - வில்லி:3 73/4
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன - வில்லி:11 50/2
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே - வில்லி:11 162/4
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே - வில்லி:11 203/2
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் - வில்லி:27 172/4
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன் - வில்லி:29 5/2
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே - வில்லி:29 48/2
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் - வில்லி:42 207/1
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ - வில்லி:46 117/3
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு - வில்லி:46 191/1
மேல்
இம்பரார் (1)
இம்பரார் நடுங்கினார் இரங்கு பல்லியங்களால் - வில்லி:30 4/4
மேல்
இம்பராரும் (1)
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் - வில்லி:28 21/4
மேல்
இம்பரில் (1)
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று - வில்லி:27 135/3
மேல்
இம்பரே (1)
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி - வில்லி:11 197/2
மேல்
இம்மென்று (1)
இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும் - வில்லி:7 9/1
மேல்
இம்மை (1)
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே - வில்லி:11 203/2
மேல்
இம்மை-தானும் (1)
ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை - வில்லி:21 5/2
மேல்
இம்மையில் (4)
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் - வில்லி:1 87/4
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி - வில்லி:2 29/2
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல் - வில்லி:41 172/3
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே - வில்லி:43 24/2
மேல்
இம்மையிலே (1)
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே - வில்லி:45 247/4
மேல்
இம்மையே (1)
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் - வில்லி:26 10/3
மேல்
இமகிரி (2)
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என - வில்லி:4 48/1
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே - வில்லி:12 3/4
மேல்
இமகிரி-தனில் (1)
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட - வில்லி:10 109/1
மேல்
இமநாக (1)
பைய தணித்தான் இமநாக பவனன் என்பான் - வில்லி:2 47/4
மேல்
இமய (3)
விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே - வில்லி:2 45/4
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் - வில்லி:45 150/3
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை - வில்லி:46 72/1
மேல்
இமயம் (3)
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க - வில்லி:12 31/1
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை - வில்லி:44 79/1
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல - வில்லி:46 77/3
மேல்
இமயமும் (1)
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும்
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட - வில்லி:10 46/2,3
மேல்
இமவான் (2)
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த - வில்லி:12 33/3
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை - வில்லி:12 105/2
மேல்
இமிர் (8)
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் - வில்லி:2 30/1
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் - வில்லி:9 4/3
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் - வில்லி:11 102/2
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் - வில்லி:19 23/3
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி - வில்லி:27 179/3
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன் - வில்லி:34 3/3
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை - வில்லி:40 54/3
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி - வில்லி:42 136/1
மேல்
இமிர்தர (1)
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த - வில்லி:12 67/3
மேல்
இமிர (1)
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் - வில்லி:5 43/1
மேல்
இமிழ் (1)
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் - வில்லி:46 22/1
மேல்
இமிழ்த்தன (1)
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித - வில்லி:28 50/2
மேல்
இமை (4)
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக - வில்லி:23 24/4
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட - வில்லி:41 140/2
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் - வில்லி:42 205/4
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் - வில்லி:46 54/4
மேல்
இமைக்கு (1)
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி - வில்லி:46 214/2
மேல்
இமைக்கும் (4)
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் - வில்லி:14 101/1
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் - வில்லி:21 6/4
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன் - வில்லி:22 30/2
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என - வில்லி:42 16/1
மேல்
இமைத்த (4)
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று - வில்லி:2 23/1
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் - வில்லி:45 103/1
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப - வில்லி:46 32/2
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே - வில்லி:46 38/4
மேல்
இமைத்தனர் (2)
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து - வில்லி:29 36/3
துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர் - வில்லி:42 201/3
மேல்
இமைத்து (2)
கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால் - வில்லி:1 44/1
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே - வில்லி:45 217/3
மேல்
இமைப்பிடை (2)
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் - வில்லி:41 23/4
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே - வில்லி:45 209/3
மேல்
இமைப்பில் (11)
சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் - வில்லி:3 85/4
இவ்வாறு வீழ மழுவாளி இமைப்பில் மீண்டும் - வில்லி:5 84/2
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் - வில்லி:7 53/4
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும் - வில்லி:13 156/3
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் - வில்லி:14 111/4
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில் - வில்லி:16 35/1
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில்
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே - வில்லி:17 5/3,4
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் - வில்லி:41 92/2
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான் - வில்லி:42 101/4
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட - வில்லி:45 263/3
மேல்
இமைப்பிலார் (1)
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் - வில்லி:27 81/4
மேல்
இமைப்பின் (8)
அத்திரத்து இருந்தை தேரோன் ஆக்கினன் இமைப்பின் அம்மா - வில்லி:5 8/4
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே - வில்லி:11 153/2
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் - வில்லி:22 99/3
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே - வில்லி:40 76/3,4
வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான் - வில்லி:45 71/4
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் - வில்லி:45 81/4
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் - வில்லி:45 147/3
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் - வில்லி:46 196/2
மேல்
இமைப்பினிடை (1)
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே - வில்லி:14 3/4
மேல்
இமைப்பினில் (8)
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில்
சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் - வில்லி:4 61/1,2
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து - வில்லி:9 26/2
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் - வில்லி:15 20/3
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த - வில்லி:22 48/1
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி - வில்லி:42 71/2
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் - வில்லி:42 85/2
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் - வில்லி:42 140/4
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் - வில்லி:46 70/1
மேல்
இமைப்பு (6)
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் - வில்லி:3 58/3
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் - வில்லி:9 44/3
இங்கிதத்துடனே நோக்கி இருந்தனன் இமைப்பு இலாதான் - வில்லி:21 62/4
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே - வில்லி:28 44/4
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் - வில்லி:46 212/2
மேல்
இமைப்பொழுதில் (8)
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் - வில்லி:11 257/3
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை - வில்லி:27 18/3
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை - வில்லி:28 59/2
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில்
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை - வில்லி:41 19/1,2
ஒருவன் ஒர் இமைப்பொழுதில்
இருவரையும் வென்றான் - வில்லி:41 70/3,4
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் - வில்லி:45 22/2
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே - வில்லி:45 94/4
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில்
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே - வில்லி:46 72/3,4
மேல்
இமைப்பொழுதின் (1)
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ - வில்லி:38 24/4
மேல்
இமைப்பொழுதின்-கண் (1)
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே - வில்லி:40 23/4
மேல்
இமைப்பொழுதினில் (1)
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே - வில்லி:42 198/4
மேல்
இமைப்பொழுது (3)
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா - வில்லி:22 39/2
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் - வில்லி:30 30/3
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து - வில்லி:40 7/1,2
மேல்
இமைப்பொழுதும் (1)
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே - வில்லி:46 11/4
மேல்
இமைப்போதில் (3)
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் - வில்லி:11 80/4
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே - வில்லி:14 137/3
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் - வில்லி:45 62/4
மேல்
இமைப்போதினில் (2)
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் - வில்லி:7 5/4
ஒட்டினார் இமைப்போதினில் ஓடியே - வில்லி:29 34/2
மேல்
இமைப்போது (2)
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் - வில்லி:39 39/3
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் - வில்லி:42 59/2
மேல்
இமைப்போதையில் (1)
தொடுத்தான் அவர் மேல் இமைப்போதையில் சூழ்ந்துளோரை - வில்லி:36 29/2
மேல்
இமைப்போழ்தில் (1)
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில்
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி - வில்லி:9 7/1,2
மேல்
இமைய (2)
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா - வில்லி:12 111/2
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் - வில்லி:41 215/2
மேல்
இமையம் (1)
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு - வில்லி:34 28/1
மேல்
இமையவர் (15)
இரும் கலை இமையவர் எதிர் இறைஞ்சுவாள் - வில்லி:1 63/1
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள - வில்லி:6 14/1
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட - வில்லி:10 109/1
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய - வில்லி:11 9/1
துள்ளினர் இமையவர் சுரபதி முதலோர் - வில்லி:13 143/4
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ - வில்லி:13 148/3
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த - வில்லி:14 92/1
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் - வில்லி:19 16/4
இந்திரன் முதலிய இமையவர் தங்களால் - வில்லி:34 6/1
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் - வில்லி:40 64/4
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ - வில்லி:41 164/4
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த - வில்லி:42 43/2
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட - வில்லி:45 102/3
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன - வில்லி:45 126/2
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் - வில்லி:46 30/1
மேல்
இமையவர்க்கு (1)
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் - வில்லி:42 209/3
மேல்
இமையவர்க்கு_இறைவன் (1)
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன்
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/3,4
மேல்
இமையவன் (4)
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் - வில்லி:2 15/2
என தம படர் ஒழித்து இமையவன் செல - வில்லி:4 25/1
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் - வில்லி:11 8/4
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே - வில்லி:46 36/4
மேல்
இமையா (1)
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே - வில்லி:45 211/4
மேல்
இமையாத (1)
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா - வில்லி:7 56/3
மேல்
இமையாது (2)
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி - வில்லி:12 38/3
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் - வில்லி:14 89/2
மேல்
இமையாமல் (3)
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து - வில்லி:7 42/1
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் - வில்லி:8 8/1
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை - வில்லி:8 9/3
மேல்
இமையில் (1)
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே - வில்லி:44 59/2
மேல்
இமையோர் (20)
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் - வில்லி:5 45/2
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே - வில்லி:5 82/4
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து - வில்லி:6 11/3
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன - வில்லி:9 30/2
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் - வில்லி:9 31/2
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி - வில்லி:10 108/2
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி - வில்லி:12 6/2
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் - வில்லி:12 42/2
இன்னே இவன் ஆவி அழித்து இமையோர்
முன்னே வய வாகையும் முற்றுவமால் - வில்லி:13 66/3,4
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் - வில்லி:14 2/1
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு - வில்லி:15 25/1
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக - வில்லி:27 26/1
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர்
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் - வில்லி:27 198/2,3
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் - வில்லி:37 1/4
புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர் - வில்லி:37 20/4
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் - வில்லி:40 67/3
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று - வில்லி:44 69/2
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப - வில்லி:45 262/3
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல - வில்லி:46 77/3
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு - வில்லி:46 101/2
மேல்
இமையோர்கள் (2)
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் - வில்லி:45 220/1
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே - வில்லி:45 268/4
மேல்
இமையோர்களும் (1)
இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க - வில்லி:37 14/1
மேல்
இமையோரும் (3)
யான் உறை கானகம் என்று இமையோரும்
தானவர்-தாமும் இதற்கிடை சாரார் - வில்லி:14 74/1,2
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ - வில்லி:14 136/1
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி - வில்லி:45 251/3
மேல்
இமையோரொடு (1)
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் - வில்லி:10 65/3
மேல்
இயக்கம் (2)
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய - வில்லி:13 77/2
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் - வில்லி:45 202/2
மேல்
இயக்கம்-தன்னால் (1)
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால்
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் - வில்லி:22 105/3,4
மேல்
இயக்கர் (12)
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் - வில்லி:1 35/3
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர்
மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் - வில்லி:6 12/1,2
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் - வில்லி:12 27/4
பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் - வில்லி:12 30/3
சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல் - வில்லி:12 32/1
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத - வில்லி:14 15/1
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி - வில்லி:14 46/3
முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார் - வில்லி:14 107/4
அந்த இயக்கர் பிரானும் அ கணத்தில் - வில்லி:14 111/1
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் - வில்லி:14 112/2
விண்ணில் இயக்கர் படை கலங்கள் வீசி - வில்லி:14 114/1
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை - வில்லி:25 14/3
மேல்
இயக்கர்-தங்கள் (1)
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள்
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ - வில்லி:14 14/1,2
மேல்
இயக்கர்-தம் (1)
ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்-தம் காவல் - வில்லி:14 43/1
மேல்
இயக்கரொடு (1)
துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர் - வில்லி:42 201/3
மேல்
இயக்கன் (1)
கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு - வில்லி:14 119/1
மேல்
இயக்கி (1)
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே - வில்லி:1 151/2
மேல்
இயக்கி-தனது (1)
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் - வில்லி:1 152/2
மேல்
இயக்கினால் (1)
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் - வில்லி:11 81/3
மேல்
இயக்கேசன் (1)
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் - வில்லி:14 131/1
மேல்
இயங்கவே (1)
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் - வில்லி:10 56/2,3
மேல்
இயங்கள் (1)
பேரி பம்பின கொம்பு தழங்கின பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின - வில்லி:42 126/2
மேல்
இயங்களில் (1)
சுரிமுகங்களில் பேர் இயங்களில் எழு துவனியால் பகிரண்டம் - வில்லி:45 186/1
மேல்
இயங்கிய (1)
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் - வில்லி:8 16/3
மேல்
இயங்கு (3)
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ - வில்லி:10 60/1
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல - வில்லி:27 60/3
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் - வில்லி:42 187/3
மேல்
இயங்குக (1)
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே - வில்லி:46 36/4
மேல்
இயசாலம் (1)
ஒண் தூளி வானம் புதைக்க பல் இயசாலம் ஒலிபட்டிட - வில்லி:22 11/1
மேல்
இயத்தின் (1)
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் - வில்லி:10 40/4
மேல்
இயந்திர (1)
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து - வில்லி:28 27/1
மேல்
இயம் (1)
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ - வில்லி:42 77/1
மேல்
இயம்ப (6)
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம் - வில்லி:11 158/1
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன் - வில்லி:12 51/1
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும் - வில்லி:16 64/1
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் - வில்லி:27 111/1
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ - வில்லி:40 9/3
இன்னவாறு பட்டன என குறித்து இயம்ப ஒணா - வில்லி:40 34/4
மேல்
இயம்பல் (5)
எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல்
விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் - வில்லி:1 4/2,3
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் - வில்லி:10 132/2
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல்
குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ - வில்லி:11 237/3,4
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ - வில்லி:39 18/4
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு - வில்லி:46 181/3
மேல்
இயம்பலும் (7)
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி - வில்லி:2 30/3
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் - வில்லி:4 8/1
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும்
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் - வில்லி:10 62/1,2
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு - வில்லி:11 62/3
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு - வில்லி:24 13/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று - வில்லி:24 21/2
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும் - வில்லி:41 196/1
மேல்
இயம்பலுற்றான் (1)
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் - வில்லி:42 159/4
மேல்
இயம்பவும் (2)
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா - வில்லி:27 76/4
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன் - வில்லி:46 122/1
மேல்
இயம்பவே (5)
என்று பற்பல மொழி இவன் இயம்பவே
நன்று நன்று அவனிப நவின்ற வாசகம் - வில்லி:1 60/1,2
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா - வில்லி:3 74/1,2
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் - வில்லி:10 48/2,3
இந்த இந்த உரைகள் இயம்பவே - வில்லி:12 12/4
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான் - வில்லி:12 122/1,2
மேல்
இயம்பாமல் (1)
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற - வில்லி:41 242/3
மேல்
இயம்பி (7)
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு - வில்லி:3 69/1
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் - வில்லி:16 60/3
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம் - வில்லி:23 19/3
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி - வில்லி:27 94/1,2
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் - வில்லி:27 241/3,4
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் - வில்லி:43 48/3
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் - வில்லி:45 16/2,3
மேல்
இயம்பிய (9)
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் - வில்லி:3 106/2
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி - வில்லி:10 127/2
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப - வில்லி:11 68/1
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு - வில்லி:11 270/1
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம் - வில்லி:16 54/2
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை - வில்லி:16 58/1
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு - வில்லி:19 24/1
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே - வில்லி:42 8/1
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் - வில்லி:42 159/4
மேல்
இயம்பியதும் (1)
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் - வில்லி:27 28/2
மேல்
இயம்பினம் (1)
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த - வில்லி:39 2/2
மேல்
இயம்பினர் (1)
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி - வில்லி:27 68/4
மேல்
இயம்பினன் (1)
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா - வில்லி:19 21/3
மேல்
இயம்பினனால் (1)
இன்று போய் இனி நாளை வா என இனிது இயம்பினனால்
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் - வில்லி:44 38/2,3
மேல்
இயம்பினாய் (1)
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் - வில்லி:27 119/4
மேல்
இயம்பினான் (5)
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான்
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே - வில்லி:10 57/3,4
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் - வில்லி:11 154/4
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் - வில்லி:11 180/4
என்று சேனாபதி மகன் இயம்பினான்
நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி - வில்லி:41 256/1,2
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் - வில்லி:42 17/4
மேல்
இயம்பினானே (3)
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே - வில்லி:5 54/4
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே - வில்லி:7 80/4
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே - வில்லி:18 5/4
மேல்
இயம்பினேன் (1)
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் - வில்லி:21 9/2
மேல்
இயம்பு (1)
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் - வில்லி:11 233/3
மேல்
இயம்புகின்ற (1)
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் - வில்லி:41 242/3,4
மேல்
இயம்புகின்றாம் (1)
இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம் - வில்லி:27 165/4
மேல்
இயம்புதல் (1)
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு - வில்லி:5 32/1
மேல்
இயம்புதலும் (3)
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா - வில்லி:23 13/1
இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன - வில்லி:27 31/1
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி - வில்லி:29 66/1
மேல்
இயம்புதற்கு (2)
என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் - வில்லி:1 6/4
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் - வில்லி:16 27/3
மேல்
இயம்புதி (2)
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் - வில்லி:43 25/4
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் - வில்லி:45 6/4
மேல்
இயம்புதிர் (1)
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச - வில்லி:25 11/1
மேல்
இயம்பும் (3)
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் - வில்லி:1 104/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் - வில்லி:27 139/3
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் - வில்லி:27 167/4
மேல்
இயம்புவாம் (1)
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் - வில்லி:31 29/4
மேல்
இயம்புவாய் (1)
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய்
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் - வில்லி:27 137/2,3
மேல்
இயம்புவாயே (1)
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே - வில்லி:45 21/4
மேல்
இயம்புவார் (1)
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் - வில்லி:12 10/4
மேல்
இயம்புவான் (1)
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான்
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் - வில்லி:27 111/1,2
மேல்
இயம்புவானே (3)
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே - வில்லி:22 86/4
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே - வில்லி:27 2/4
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே - வில்லி:27 4/4
மேல்
இயமதங்கி (1)
மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் - வில்லி:45 35/1,2
மேல்
இயமன் (1)
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன்
துணைவன் துணை வாகு வளர்ந்திடவும் துணை வார் புருவங்கள் துடித்திடவும் - வில்லி:45 214/2,3
மேல்
இயல் (29)
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் - வில்லி:1 86/3
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் - வில்லி:1 112/2
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத - வில்லி:2 35/3
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற - வில்லி:2 97/1
அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால் - வில்லி:4 22/2
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி - வில்லி:5 62/1
ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே - வில்லி:7 17/1
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி - வில்லி:9 39/2
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் - வில்லி:11 16/1
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ - வில்லி:12 39/2
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே - வில்லி:20 14/4
குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் - வில்லி:21 58/1
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள் - வில்லி:27 164/1
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ - வில்லி:27 164/4
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர - வில்லி:27 165/1
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று - வில்லி:28 17/3
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் - வில்லி:29 73/3
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா - வில்லி:39 13/2
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் - வில்லி:43 13/1
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் - வில்லி:43 29/1
நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் - வில்லி:44 21/1
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் - வில்லி:46 17/2
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே - வில்லி:46 17/3
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் - வில்லி:46 115/1
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி - வில்லி:46 116/2
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி - வில்லி:46 116/3
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் - வில்லி:46 118/2
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை - வில்லி:46 118/3
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு - வில்லி:46 210/3
மேல்
இயல்பினையும் (1)
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் - வில்லி:14 14/1
மேல்
இயல்பு (10)
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் - வில்லி:3 100/4
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி - வில்லி:7 1/2
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் - வில்லி:11 232/4
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா - வில்லி:12 163/1
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்பு அரோ - வில்லி:12 173/2
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் - வில்லி:13 21/4
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம் - வில்லி:13 31/1
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் - வில்லி:27 81/4
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே - வில்லி:41 39/4
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை - வில்லி:46 202/2
மேல்
இயல்புடன் (1)
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக - வில்லி:24 6/1
மேல்
இயல்புடை (1)
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா - வில்லி:28 64/2
மேல்
இயல்புற (1)
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே - வில்லி:11 45/4
மேல்
இயல்பே (1)
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே - வில்லி:18 15/4
மேல்
இயலும் (2)
மெல்_இயலும் பொழில் மேவியபோது - வில்லி:14 64/2
நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் - வில்லி:19 18/1
மேல்
இயற்கை (16)
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே - வில்லி:1 133/3
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் - வில்லி:2 4/3
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ - வில்லி:5 72/4
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ - வில்லி:11 182/3
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் - வில்லி:11 195/2
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் - வில்லி:16 56/2
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் - வில்லி:18 17/4
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன் - வில்லி:21 3/1
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் - வில்லி:27 116/4
கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு - வில்லி:27 176/1
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக - வில்லி:27 180/3
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த - வில்லி:39 2/2
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை - வில்லி:41 151/4
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ - வில்லி:43 14/4
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே - வில்லி:44 48/4
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் - வில்லி:45 233/1
மேல்
இயற்கைத்து (1)
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் - வில்லி:11 28/2
மேல்
இயற்கையதலினால் (1)
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் - வில்லி:18 18/4
மேல்
இயற்கையால் (2)
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் - வில்லி:1 112/3
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் - வில்லி:42 183/1
மேல்
இயற்கையாலே (1)
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின் - வில்லி:43 24/2,3
மேல்
இயற்கையின் (1)
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ - வில்லி:2 92/4
மேல்
இயற்கையும் (4)
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி - வில்லி:27 94/1
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் - வில்லி:42 214/4
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் - வில்லி:45 52/1
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ - வில்லி:45 180/4
மேல்
இயற்கையே (1)
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் - வில்லி:27 116/2,3
மேல்
இயற்கையை (1)
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு - வில்லி:11 6/2
மேல்
இயற்பெயர் (1)
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி - வில்லி:10 146/1
மேல்
இயற்பேர் (1)
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் - வில்லி:10 123/3
மேல்
இயற்ற (3)
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் - வில்லி:3 63/2
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக - வில்லி:7 41/3
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற - வில்லி:27 80/4
மேல்
இயற்றலாம் (1)
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம் - வில்லி:11 164/4
மேல்
இயற்றி (6)
கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி - வில்லி:3 84/3
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் - வில்லி:6 2/3,4
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய - வில்லி:10 109/2
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி - வில்லி:11 199/1
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே - வில்லி:37 9/2
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் - வில்லி:45 92/3
மேல்
இயற்றிடு (1)
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் - வில்லி:3 121/2
மேல்
இயற்றிய (8)
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய
தெய்வ ஆடக மனை செல்வ போனகம் - வில்லி:3 3/2,3
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி - வில்லி:3 115/2
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார் - வில்லி:3 119/3
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து - வில்லி:3 122/2
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் - வில்லி:6 10/2
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா - வில்லி:27 188/3
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் - வில்லி:41 222/1
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை - வில்லி:43 22/3
மேல்
இயற்றியும் (1)
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் - வில்லி:3 56/1
மேல்
இயற்றினரை (1)
இந்திரசாலம் இயற்றினரை போல் - வில்லி:14 58/1
மேல்
இயற்றினள் (2)
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர - வில்லி:2 27/4
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் - வில்லி:19 35/4
மேல்
இயற்றினன் (1)
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் - வில்லி:45 202/2
மேல்
இயற்றினாரே (1)
பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே - வில்லி:11 43/4
மேல்
இயற்றினாள் (1)
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் - வில்லி:1 150/4
மேல்
இயற்றினான் (4)
இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான்
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் - வில்லி:3 61/3,4
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் - வில்லி:6 12/4
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் - வில்லி:13 129/4
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான்
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் - வில்லி:27 125/2,3
மேல்
இயற்றினை (1)
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் - வில்லி:2 28/2
மேல்
இயற்று (1)
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் - வில்லி:12 46/3
மேல்
இயற்றுதற்கு (2)
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ - வில்லி:5 72/4
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி - வில்லி:10 14/3
மேல்
இயற்றுதியாயின் (1)
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் - வில்லி:16 7/3
மேல்
இயற்றும் (4)
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை - வில்லி:5 38/2
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் - வில்லி:7 88/2
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே - வில்லி:13 128/4
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய் - வில்லி:21 88/2
மேல்
இயற்றுமாலோ (1)
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ - வில்லி:2 92/4
மேல்
இயற்றுவார் (1)
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ - வில்லி:46 189/3
மேல்
இயற்றுவான் (2)
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் - வில்லி:10 63/2
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே - வில்லி:11 122/2
மேல்
இயற்றுவிப்பாய் (1)
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் - வில்லி:11 26/4
மேல்
இயன்ற (3)
என்று போந்து நானும் இயன்ற தவத்தின் இருந்தேன் - வில்லி:3 39/2
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி - வில்லி:6 30/2
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம் - வில்லி:11 43/2
மேல்
இயன்றிலான் (1)
எம்பி காண நல்வினை இயன்றிலான்
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர் - வில்லி:11 126/2,3
மேல்
இயன்று (1)
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா - வில்லி:15 9/4
மேல்
இயாமம் (1)
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என - வில்லி:4 2/2
மேல்
இயைந்த (6)
இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால் - வில்லி:3 2/3
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே - வில்லி:10 60/2
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம் - வில்லி:12 45/1
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார் - வில்லி:23 27/2
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் - வில்லி:27 126/1
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர் - வில்லி:36 27/3
மேல்
இயைந்தது (2)
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே - வில்லி:12 55/4
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் - வில்லி:45 238/3
மேல்
இயைந்தவர் (1)
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள - வில்லி:28 2/3
மேல்
இயைந்தவரே (1)
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே - வில்லி:42 81/4
மேல்
இயைந்து (4)
இயைந்து உரைத்த இயைபின்படி இனி - வில்லி:12 15/1
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் - வில்லி:23 18/3
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே - வில்லி:35 5/4
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி - வில்லி:37 8/3
மேல்
இயைபின்படி (1)
இயைந்து உரைத்த இயைபின்படி இனி - வில்லி:12 15/1
மேல்
இயையாது (1)
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே - வில்லி:11 215/1
மேல்
இயையும் (1)
குருகோடு இயையும் குருதி கடல்-வாய் - வில்லி:13 74/1
மேல்
இயையுமோ (1)
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ
போர் அறிந்து பொருக என்றான் நெடும் - வில்லி:42 145/2,3
மேல்
இரக்கம் (4)
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை - வில்லி:4 7/1
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின் - வில்லி:11 183/3
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா - வில்லி:11 233/1
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை - வில்லி:46 232/1
மேல்
இரக்கம்-தனை (1)
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா - வில்லி:11 233/1
மேல்
இரக்கமுடன் (1)
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர் - வில்லி:45 262/1
மேல்
இரக்கும் (1)
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் - வில்லி:22 76/4
மேல்
இரங்க (5)
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் - வில்லி:1 153/4
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று - வில்லி:5 12/2
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க
கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே - வில்லி:11 226/3,4
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் - வில்லி:39 42/3,4
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு - வில்லி:46 242/1
மேல்
இரங்கல் (3)
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா - வில்லி:29 74/2
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் - வில்லி:36 10/1
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல்
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே - வில்லி:41 172/3,4
மேல்
இரங்கலீர் (1)
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று - வில்லி:36 38/2
மேல்
இரங்கவே (1)
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ - வில்லி:11 184/1,2
மேல்
இரங்கா (3)
அயிர்த்தனள் அழைத்தனள் அரற்றினள் இரங்கா
வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் - வில்லி:2 101/3,4
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ - வில்லி:32 25/3
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு இரங்கா அழா - வில்லி:40 83/3
மேல்
இரங்காள் (1)
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள்
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் - வில்லி:11 217/1,2
மேல்
இரங்கானாகில் (1)
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில்
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் - வில்லி:27 27/2,3
மேல்
இரங்கி (21)
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான் - வில்லி:2 98/4
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை - வில்லி:2 103/2
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி
ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம் - வில்லி:3 133/3,4
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய - வில்லி:4 18/2
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி - வில்லி:11 196/1
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற - வில்லி:11 214/2
பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார் - வில்லி:11 223/3
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த - வில்லி:11 250/2
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது - வில்லி:12 75/2
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை - வில்லி:12 105/2
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க - வில்லி:13 103/1
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப - வில்லி:16 45/2
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் - வில்லி:27 157/4
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/3
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் - வில்லி:27 259/3,4
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் - வில்லி:39 36/4
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே - வில்லி:41 136/4
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க - வில்லி:41 146/1
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ - வில்லி:41 233/4
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா - வில்லி:43 49/2
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு - வில்லி:46 157/2,3
மேல்
இரங்கியவன் (1)
பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் - வில்லி:1 137/3
மேல்
இரங்கினர் (1)
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க - வில்லி:9 45/3
மேல்
இரங்கினர்களே (1)
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே - வில்லி:38 37/4
மேல்
இரங்கினன் (1)
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற - வில்லி:41 168/1
மேல்
இரங்கினார் (1)
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் - வில்லி:27 130/4
மேல்
இரங்கினான் (1)
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே - வில்லி:46 200/4
மேல்
இரங்கினை (1)
இன்று நின்று இரங்கினை எழுவர் மைந்தரை - வில்லி:1 60/3
மேல்
இரங்கு (4)
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால் - வில்லி:11 94/2
இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை - வில்லி:11 97/3
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் - வில்லி:11 162/3
இம்பரார் நடுங்கினார் இரங்கு பல்லியங்களால் - வில்லி:30 4/4
மேல்
இரங்குதலும் (1)
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் - வில்லி:43 35/1
மேல்
இரங்கும் (2)
இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நில மன்னன் - வில்லி:2 107/1
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் - வில்லி:42 115/3
மேல்
இரங்குவது (2)
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா - வில்லி:43 49/2
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் - வில்லி:46 248/1
மேல்
இரங்குவார் (1)
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் - வில்லி:40 35/4
மேல்
இரங்குறும் (1)
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் - வில்லி:21 21/4
மேல்
இரட்ட (4)
இருந்தார் இவர் குளிர் சாமரை இரு பாலும் இரட்ட
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் - வில்லி:12 149/1,2
இருபுறம் சாமரம் இரட்ட திங்கள் போல் - வில்லி:22 70/1
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா - வில்லி:27 52/3
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற - வில்லி:27 82/3
மேல்
இரட்டம் (1)
கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் - வில்லி:28 19/3
மேல்
இரட்டி (5)
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் - வில்லி:10 5/1
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் - வில்லி:10 21/1
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன் - வில்லி:11 166/2
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான் - வில்லி:27 178/1
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் - வில்லி:27 178/2
மேல்
இரட்டியில் (1)
பத்து இரட்டியில் ஈர் இரண்டு ஒழிந்த பல் கலையோன் - வில்லி:1 11/1
மேல்
இரட்டின (1)
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் - வில்லி:11 77/4
மேல்
இரட்டை (2)
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற - வில்லி:6 5/1
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
மேல்
இரண்டாய் (1)
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் - வில்லி:12 101/1
மேல்
இரண்டானும் (1)
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா - வில்லி:12 109/1
மேல்
இரண்டில் (3)
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் - வில்லி:10 65/3
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி - வில்லி:27 53/2
நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர் - வில்லி:45 199/1
மேல்
இரண்டின் (1)
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப - வில்லி:41 145/2
மேல்
இரண்டினால் (1)
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால்
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே - வில்லி:45 61/3,4
மேல்
இரண்டினில் (2)
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் - வில்லி:1 151/1
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி - வில்லி:14 22/1
மேல்
இரண்டினும் (7)
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய - வில்லி:10 66/2
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து - வில்லி:15 5/1
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் - வில்லி:27 129/2
தோள் இரண்டினும் நடு துளை பட பாகன் மேல் - வில்லி:39 29/1
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் - வில்லி:45 60/1
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு - வில்லி:45 155/2
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே - வில்லி:46 20/4
மேல்
இரண்டினை (1)
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே - வில்லி:45 199/2
மேல்
இரண்டினையும் (2)
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே - வில்லி:1 151/2
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் - வில்லி:27 129/3
மேல்
இரண்டு (115)
பத்து இரட்டியில் ஈர் இரண்டு ஒழிந்த பல் கலையோன் - வில்லி:1 11/1
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் - வில்லி:1 101/1,2
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் - வில்லி:1 148/1
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் - வில்லி:1 151/3
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே - வில்லி:1 151/4
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் - வில்லி:2 90/3
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் - வில்லி:3 57/3
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் - வில்லி:4 4/2
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் - வில்லி:4 8/3
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் - வில்லி:4 8/4
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே - வில்லி:4 13/4
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை - வில்லி:4 15/2
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் - வில்லி:4 54/2
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் - வில்லி:6 1/1
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் - வில்லி:7 46/1
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த - வில்லி:7 85/3
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன - வில்லி:8 19/3
ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி - வில்லி:9 8/1
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் - வில்லி:10 17/1
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் - வில்லி:10 27/4
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் - வில்லி:10 30/2
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் - வில்லி:10 42/1
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி - வில்லி:10 110/1
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே - வில்லி:10 132/1
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் - வில்லி:10 132/2
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி - வில்லி:10 132/3
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே - வில்லி:10 132/4
வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால் - வில்லி:11 51/3
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு - வில்லி:11 262/3
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார் - வில்லி:12 51/3
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது - வில்லி:12 100/2
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் - வில்லி:13 118/3
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து - வில்லி:15 5/1
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் - வில்லி:15 5/2
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல - வில்லி:15 5/3
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல - வில்லி:15 5/3
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் - வில்லி:15 5/4
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் - வில்லி:15 5/4
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால - வில்லி:15 11/1
கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது - வில்லி:16 8/1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு - வில்லி:19 1/1
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து - வில்லி:20 10/2
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ - வில்லி:21 39/4
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் - வில்லி:21 61/2
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ - வில்லி:22 36/2
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் - வில்லி:27 14/2
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் - வில்லி:27 72/4
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் - வில்லி:27 116/1
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா - வில்லி:27 129/1
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் - வில்லி:27 129/4
கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின் கற்பாந்த - வில்லி:27 231/1
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் - வில்லி:27 257/2
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி - வில்லி:28 6/3
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார் - வில்லி:29 29/2
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் - வில்லி:29 53/2
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் - வில்லி:29 77/2
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் - வில்லி:30 3/2
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும் - வில்லி:30 3/3
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு - வில்லி:30 5/1
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் - வில்லி:30 8/2
ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற - வில்லி:31 2/1
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா - வில்லி:37 16/1
இணை இலது இவர்க்கு இனி இரண்டு அனிகினிக்கும் - வில்லி:37 20/3
நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன் - வில்லி:38 1/2
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 28/1
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே - வில்லி:38 37/3
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி - வில்லி:39 15/1
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி - வில்லி:39 16/1
அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான் - வில்லி:39 28/3
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி - வில்லி:40 14/1
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் - வில்லி:40 32/2
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே - வில்லி:41 21/3
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை - வில்லி:41 42/1
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே - வில்லி:41 47/4
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை - வில்லி:41 123/1
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் - வில்லி:41 136/1
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் - வில்லி:41 136/2
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று - வில்லி:41 136/3
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே - வில்லி:41 136/4
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் - வில்லி:41 211/3
பாப்பு வெம் பதாகை பார்த்திவன் பணியால் பத்து இரண்டு யோசனை பரப்பில் - வில்லி:42 5/1
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே - வில்லி:42 14/2
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என - வில்லி:42 14/3
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே - வில்லி:42 14/4
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் - வில்லி:42 25/4
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் - வில்லி:42 27/2
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் - வில்லி:42 74/2
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில - வில்லி:42 87/3
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை - வில்லி:42 182/2
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் - வில்லி:43 2/3
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் - வில்லி:43 6/1
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான் - வில்லி:43 6/3
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே - வில்லி:44 36/4
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி - வில்லி:44 89/1
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து - வில்லி:45 37/3
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது - வில்லி:45 42/3
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் - வில்லி:45 61/3
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் - வில்லி:45 61/3
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல - வில்லி:45 71/1
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் - வில்லி:45 76/3
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் - வில்லி:45 79/2
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின் - வில்லி:45 82/3
இருவர் செம் கரங்களும் இரண்டு கால்களும் - வில்லி:45 125/1
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும் - வில்லி:45 127/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை - வில்லி:45 199/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர - வில்லி:45 210/2
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் - வில்லி:45 224/2
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி - வில்லி:45 237/1
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் - வில்லி:46 18/1
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல் - வில்லி:46 61/1
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - வில்லி:46 163/2
மேல்
இரண்டுக்கும் (1)
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே - வில்லி:12 98/4
மேல்
இரண்டுடை (1)
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர் - வில்லி:29 29/1
மேல்
இரண்டுபட (1)
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் - வில்லி:27 129/2
மேல்
இரண்டும் (23)
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே - வில்லி:1 151/4
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும்
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் - வில்லி:6 23/1,2
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் - வில்லி:15 17/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே - வில்லி:26 14/1
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் - வில்லி:27 234/1
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து - வில்லி:27 257/1
கோள் இரண்டும் என குறுகார் தடம் - வில்லி:29 29/3
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே - வில்லி:29 29/4
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் - வில்லி:30 7/1
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து - வில்லி:41 12/2
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி - வில்லி:41 13/3
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து - வில்லி:42 14/1
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன - வில்லி:42 129/1
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன - வில்லி:42 129/1
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே - வில்லி:42 194/4
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து - வில்லி:43 6/2
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் - வில்லி:43 6/4
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் - வில்லி:43 6/4
உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் - வில்லி:43 24/1
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே - வில்லி:45 199/4
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே - வில்லி:45 218/3
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ - வில்லி:46 120/2
மேல்
இரண்டும்_இரண்டும் (1)
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன - வில்லி:42 129/1
மேல்
இரண்டையும் (3)
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி - வில்லி:14 22/2
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் - வில்லி:15 16/4
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி - வில்லி:22 40/3
மேல்
இரண்டொடு (2)
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் - வில்லி:41 199/1
நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில வெம் சேனையின் நாதன் - வில்லி:44 6/1
மேல்
இரண்டோடு (1)
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் - வில்லி:33 16/3,4
மேல்
இரண (2)
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால் - வில்லி:46 64/1
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே - வில்லி:46 90/4
மேல்
இரணமுகம் (1)
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் - வில்லி:29 52/2
மேல்
இரணியபுரத்துளோரை (1)
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும் - வில்லி:13 156/2,3
மேல்
இரணியபுரமும் (1)
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ - வில்லி:13 144/4
மேல்
இரணியம் (1)
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் - வில்லி:2 6/2
மேல்
இரணியன் (2)
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு - வில்லி:10 67/1
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி - வில்லி:10 146/1
மேல்
இரணியாக்கன் (2)
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு - வில்லி:10 67/1
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி - வில்லி:10 146/1
மேல்
இரத்தம் (1)
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே - வில்லி:14 113/2
மேல்
இரத (14)
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் - வில்லி:1 144/2
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு - வில்லி:11 62/3
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் - வில்லி:29 55/4
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் - வில்லி:31 4/2
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ - வில்லி:38 24/4
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு - வில்லி:39 9/2
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் - வில்லி:42 165/2
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ - வில்லி:44 44/3
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் - வில்லி:45 51/1
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து - வில்லி:45 137/3
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர் - வில்லி:46 35/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் - வில்லி:46 67/1
மேல்
இரதங்கள் (2)
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம் - வில்லி:10 49/1
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய - வில்லி:41 43/3
மேல்
இரதங்களும் (3)
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் - வில்லி:40 76/3
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும்
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு - வில்லி:42 128/2,3
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் - வில்லி:45 214/1
மேல்
இரதத்திடை (3)
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே - வில்லி:41 4/4
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் - வில்லி:41 12/3
தாவிய வெம் பரிமா இரதத்திடை சாதேவன் - வில்லி:46 98/1
மேல்
இரதத்தில் (1)
தும்பியில் வாசியில் நீடு இரதத்தில் ஓர் துணை இன்றி - வில்லி:46 99/1
மேல்
இரதத்தின் (4)
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் - வில்லி:30 28/4
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள - வில்லி:40 50/2
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே - வில்லி:40 60/4
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே - வில்லி:45 208/4
மேல்
இரதத்தினர் (1)
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே - வில்லி:46 65/4
மேல்
இரதத்தினை (1)
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா - வில்லி:45 204/4
மேல்
இரதத்தினொடு (1)
விட்ட இரதத்தினொடு
வட்ட வரி வில் குரிசில் - வில்லி:41 67/1,2
மேல்
இரதத்து (6)
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் - வில்லி:30 23/1
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் - வில்லி:30 30/4
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா - வில்லி:31 14/3
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் - வில்லி:39 41/2
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் - வில்லி:41 142/2
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள - வில்லி:46 71/2
மேல்
இரதத்துடன் (2)
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் - வில்லி:33 18/3
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் - வில்லி:38 18/1
மேல்
இரதத்துடனே (1)
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன் - வில்லி:3 44/2
மேல்
இரதத்தொடு (1)
பரியும் கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய் - வில்லி:41 110/2
மேல்
இரதம் (58)
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் - வில்லி:1 104/3
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் - வில்லி:1 142/2
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/2
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் - வில்லி:3 72/2
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக - வில்லி:6 29/3
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து - வில்லி:9 26/2
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - வில்லி:10 11/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி - வில்லி:13 84/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் - வில்லி:21 9/2
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் - வில்லி:22 76/4
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி - வில்லி:22 102/3
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் - வில்லி:28 58/4
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து - வில்லி:32 27/2
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம்
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா - வில்லி:33 18/3,4
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர - வில்லி:34 20/3
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் - வில்லி:38 32/3
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் - வில்லி:38 33/1
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே - வில்லி:39 29/4
இரதம் மேல் ஏற்றி அ இலக்கணகுமரனாம் - வில்லி:39 32/2
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு - வில்லி:40 57/1
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு - வில்லி:40 66/1
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் - வில்லி:41 20/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே - வில்லி:41 42/4
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை - வில்லி:41 44/3
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை - வில்லி:41 119/2
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே - வில்லி:42 76/4
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி - வில்லி:42 89/1
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக - வில்லி:42 165/1
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் - வில்லி:42 165/3
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் - வில்லி:42 189/3
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே - வில்லி:42 190/2
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் - வில்லி:43 16/4
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் - வில்லி:44 30/1
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர - வில்லி:44 30/3
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் - வில்லி:44 46/4
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம்
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு - வில்லி:44 47/2,3
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல - வில்லி:44 72/1
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை - வில்லி:44 79/1
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே - வில்லி:45 85/4
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் - வில்லி:45 90/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய - வில்லி:45 91/1
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் - வில்லி:45 94/3
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான் - வில்லி:45 96/4
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி - வில்லி:45 97/1
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை - வில்லி:45 106/2
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து - வில்லி:45 141/3
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி - வில்லி:45 185/3
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம்
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால் - வில்லி:45 197/1,2
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் - வில்லி:45 239/2
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் - வில்லி:46 14/3
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே - வில்லி:46 48/4
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே - வில்லி:46 90/4
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் - வில்லி:46 92/2
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான - வில்லி:46 100/2
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி - வில்லி:46 116/2
மேல்
இரதம்-கொல் (1)
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என - வில்லி:42 78/3
மேல்
இரதம்-தனக்கு (1)
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் - வில்லி:37 6/3
மேல்
இரதம்-தனை (1)
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் - வில்லி:42 123/3
மேல்
இரதமும் (24)
துன்று தூணியும் சாபமும் இரதமும் சுவேத வாசியும் ஈந்தான் - வில்லி:9 7/4
இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம் - வில்லி:11 268/2
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் - வில்லி:22 57/4
இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு - வில்லி:22 77/1
இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு - வில்லி:22 77/1
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும்
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே - வில்லி:30 23/1,2
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் - வில்லி:34 20/2
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும்
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ - வில்லி:40 53/2,3
முன் இரதமும் கடவி - வில்லி:41 63/3
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும்
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே - வில்லி:41 84/3,4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை - வில்லி:41 87/2
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை - வில்லி:41 124/2
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ - வில்லி:42 77/1
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் - வில்லி:42 86/1
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு - வில்லி:42 91/2
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான் - வில்லி:42 101/4
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் - வில்லி:44 25/2
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும்
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் - வில்லி:44 25/2,3
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின - வில்லி:44 32/2
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில - வில்லி:44 80/2
மேல்
இரதமே (3)
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப - வில்லி:6 24/1
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே - வில்லி:28 42/4
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே - வில்லி:44 21/4
மேல்
இரதமொடு (1)
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி - வில்லி:45 89/2
மேல்
இரதர் (4)
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா - வில்லி:28 53/3
ஒன்று பட மா இரதர்
சென்றன உடைந்தே - வில்லி:41 77/3,4
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் - வில்லி:44 74/3
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் - வில்லி:44 74/3
மேல்
இரதரே (1)
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே - வில்லி:38 21/4
மேல்
இரதி (4)
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் - வில்லி:5 39/1
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் - வில்லி:6 46/2
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் - வில்லி:8 15/3
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே - வில்லி:12 64/4
மேல்
இரதியுடன் (2)
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் - வில்லி:7 29/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே - வில்லி:8 3/4
மேல்
இரதியும் (3)
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று - வில்லி:1 52/3
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன - வில்லி:2 95/3
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் - வில்லி:7 41/2
மேல்
இரந்தவற்கு (1)
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் - வில்லி:27 243/2
மேல்
இரந்தன (1)
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க - வில்லி:2 37/3
மேல்
இரந்தனன் (3)
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே - வில்லி:1 137/4
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் - வில்லி:12 46/3
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் - வில்லி:27 113/4
மேல்
இரந்தாலும் (1)
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும்
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப - வில்லி:27 238/2,3
மேல்
இரந்தான் (1)
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் - வில்லி:3 83/4
மேல்
இரந்து (7)
இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி - வில்லி:1 21/2
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி - வில்லி:2 35/2
பாண்டு மன் இரந்து பல்கால் பணித்தலும் பவனன்-தன்னை - வில்லி:2 74/2
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே - வில்லி:27 14/4
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே - வில்லி:27 26/4
இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் - வில்லி:27 93/2
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் - வில்லி:27 242/3
மேல்
இரந்தோம் (1)
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் - வில்லி:27 25/3
மேல்
இரந்தோர்-தமக்கும் (1)
இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர்-தமக்கும் துறந்தவர்க்கும் - வில்லி:27 232/2
மேல்
இரப்பவர் (1)
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை - வில்லி:45 183/2
மேல்
இரப்போர்க்கு (1)
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் - வில்லி:45 242/4
மேல்
இரலையோடு (1)
தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற - வில்லி:9 19/2
மேல்
இரவலர் (1)
இரவலர் இளையவர் ஏத்தும் நாவலர் - வில்லி:22 73/1
மேல்
இரவலர்க்கு (1)
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும் - வில்லி:27 236/1
மேல்
இரவலோருக்கு (1)
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று - வில்லி:46 11/1,2
மேல்
இரவி (47)
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் - வில்லி:2 84/4
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் - வில்லி:3 48/2
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் - வில்லி:3 59/3
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ - வில்லி:8 12/4
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் - வில்லி:9 53/1
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் - வில்லி:10 45/2
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என - வில்லி:10 53/1
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே - வில்லி:11 7/4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் - வில்லி:14 12/1
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே - வில்லி:22 7/4
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் - வில்லி:22 72/1
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி - வில்லி:22 106/2
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல - வில்லி:22 137/3
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் - வில்லி:27 97/4
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் - வில்லி:27 107/4
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் - வில்லி:27 136/1
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே - வில்லி:27 137/4
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் - வில்லி:27 138/1
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் - வில்லி:27 232/4
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் - வில்லி:27 249/2
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் - வில்லி:28 56/3
யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ - வில்லி:28 59/1
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் - வில்லி:30 30/4
இரவி நான் வெம் பகை இருளினுக்கு என்று தன் - வில்லி:34 7/2
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா - வில்லி:37 15/3
இரவி_மகன் ஏகுதலும் - வில்லி:41 66/1
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட - வில்லி:41 84/2
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை - வில்லி:41 101/2
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு - வில்லி:41 104/1
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள - வில்லி:41 234/3
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி - வில்லி:42 82/1
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை - வில்லி:42 180/1
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை - வில்லி:42 190/1
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு - வில்லி:42 212/1
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் - வில்லி:43 50/2
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி - வில்லி:44 30/2
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை - வில்லி:45 7/1
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் - வில்லி:45 80/4
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற - வில்லி:45 255/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் - வில்லி:46 10/3
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு - வில்லி:46 11/1
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் - வில்லி:46 18/3
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு - வில்லி:46 242/1
மேல்
இரவி-தன் (4)
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக - வில்லி:6 29/3
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் - வில்லி:45 6/4
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் - வில்லி:45 103/1
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் - வில்லி:46 218/3
மேல்
இரவி_குமரனை (1)
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் - வில்லி:46 10/3
மேல்
இரவி_சிறுவனும் (1)
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை - வில்லி:45 7/1
மேல்
இரவி_சிறுவனே (1)
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே - வில்லி:27 137/4
மேல்
இரவி_சேய் (1)
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் - வில்லி:27 249/2
மேல்
இரவி_திருமகனை (1)
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு - வில்லி:46 11/1
மேல்
இரவி_மகன் (5)
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் - வில்லி:27 232/4
இரவி_மகன் ஏகுதலும் - வில்லி:41 66/1
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை - வில்லி:42 180/1
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
மேல்
இரவி_மதலையும் (1)
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
மேல்
இரவி_மைந்தர் (1)
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் - வில்லி:2 84/4
மேல்
இரவி_மைந்தன் (4)
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை - வில்லி:41 101/2
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு - வில்லி:41 104/1
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி - வில்லி:42 82/1
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் - வில்லி:45 80/4
மேல்
இரவி_மைந்தனுக்கு (1)
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் - வில்லி:42 212/1,2
மேல்
இரவி_மைந்தனே (1)
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே - வில்லி:22 7/4
மேல்
இரவி_மைந்தனை (1)
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே - வில்லி:42 190/1,2
மேல்
இரவி_மைந்தனொடு (1)
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் - வில்லி:27 138/1
மேல்
இரவிக்கு (1)
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு - வில்லி:27 220/1
மேல்
இரவிகுல (2)
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் - வில்லி:5 45/3
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே - வில்லி:5 54/4
மேல்
இரவிடை (6)
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் - வில்லி:2 18/4
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் - வில்லி:12 162/3
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் - வில்லி:22 106/4
இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம் - வில்லி:27 165/4
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை - வில்லி:42 210/1
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் - வில்லி:46 218/3
மேல்
இரவியின் (1)
கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் - வில்லி:27 96/4
மேல்
இரவியும் (1)
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த - வில்லி:21 60/2
மேல்
இரவியே (1)
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் - வில்லி:10 87/4
மேல்
இரவியை (4)
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின - வில்லி:3 7/1
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே - வில்லி:10 70/4
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் - வில்லி:10 138/1
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் - வில்லி:42 11/3
மேல்
இரவியோடு (1)
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் - வில்லி:46 193/1
மேல்
இரவில் (8)
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய - வில்லி:4 18/2
இனியன உரைகள் பயிற்றி யாவரையும் ஏகுவித்து இற்றை நாள் இரவில்
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா - வில்லி:19 5/3,4
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும் - வில்லி:21 52/1
இரவில் வான மீனினும் பல யானையின் ஈட்டம் - வில்லி:27 63/3
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும் - வில்லி:27 183/1
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில்
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி - வில்லி:37 2/1,2
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில்
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம் - வில்லி:46 10/3,4
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே - வில்லி:46 11/4
மேல்
இரவின் (1)
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி - வில்லி:41 234/1
மேல்
இரவின்-கண் (1)
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே - வில்லி:12 161/1
மேல்
இரவினில் (2)
தேனுவை இரவினில் சென்று கைக்கொளா - வில்லி:1 70/3
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான் - வில்லி:46 220/3
மேல்
இரவினை (1)
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு - வில்லி:46 23/2
மேல்
இரவு (14)
நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார் - வில்லி:3 125/3
இரும் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான் - வில்லி:11 113/4
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே - வில்லி:27 7/4
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் - வில்லி:27 13/3
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ - வில்லி:27 81/3
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் - வில்லி:31 29/4
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் - வில்லி:33 25/1
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே - வில்லி:40 5/1
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி - வில்லி:42 197/3
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் - வில்லி:45 14/4
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் - வில்லி:46 23/2,3
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் - வில்லி:46 209/1
மேல்
இரவும் (4)
பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய - வில்லி:3 38/1
குந்தியை இரவும் நன் பகலும் கோது இலா - வில்லி:4 26/1
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் - வில்லி:5 7/1
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று - வில்லி:46 11/2
மேல்
இரவே (1)
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே - வில்லி:46 204/4
மேல்
இரவோர் (1)
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் - வில்லி:45 207/3
மேல்
இரா (7)
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - வில்லி:7 74/4
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் - வில்லி:11 178/2
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று - வில்லி:11 178/3
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே - வில்லி:11 178/4
பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ - வில்லி:42 184/1
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட - வில்லி:42 194/1
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் - வில்லி:46 13/1
மேல்
இராக்கதர் (1)
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே - வில்லி:42 195/4
மேல்
இராக்கதன் (1)
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் - வில்லி:42 204/3
மேல்
இராக (1)
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் - வில்லி:42 184/3
மேல்
இராகம் (1)
பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச - வில்லி:2 93/1
மேல்
இராகவன் (8)
தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் - வில்லி:3 6/4
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் - வில்லி:13 126/4
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் - வில்லி:14 28/2
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான் - வில்லி:14 31/1
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி - வில்லி:14 33/3
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் - வில்லி:14 34/3
சுருக்கி அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான் தொடு கழல் இராகவன் தம்பி - வில்லி:15 19/3
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் - வில்லி:22 34/3
மேல்
இராகவனை (1)
வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே - வில்லி:3 48/1
மேல்
இராச (10)
இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் - வில்லி:2 12/4
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் - வில்லி:5 18/3
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் - வில்லி:6 5/3
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் - வில்லி:10 116/2
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி - வில்லி:11 240/1
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம் - வில்லி:26 9/1
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் - வில்லி:28 23/2
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் - வில்லி:28 56/4
இருவரும் மலைந்திட இராச குலராசன் - வில்லி:29 51/2
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக - வில்லி:42 4/2
மேல்
இராசராசற்கு (1)
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் - வில்லி:42 159/4
மேல்
இராசராசன் (6)
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன்
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற - வில்லி:11 243/1,2
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் - வில்லி:27 124/3
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் - வில்லி:41 92/4
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன்
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை - வில்லி:43 35/1,2
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன்
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி - வில்லி:46 122/1,2
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் - வில்லி:46 124/4
மேல்
இராசராசனுக்கு (2)
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் - வில்லி:27 252/3
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா - வில்லி:46 157/4
மேல்
இராசராசனும் (2)
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் - வில்லி:27 111/1
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள - வில்லி:42 67/1
மேல்
இராசராசனே (1)
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே - வில்லி:11 171/4
மேல்
இராசராசனை (1)
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து - வில்லி:22 68/3
மேல்
இராதது (1)
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் - வில்லி:42 184/4
மேல்
இராதவாறு (1)
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் - வில்லி:12 92/4
மேல்
இராதையும் (1)
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் - வில்லி:2 40/3
மேல்
இராநின்ற (1)
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி - வில்லி:6 13/3
மேல்
இராம (3)
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் - வில்லி:14 17/1
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம் - வில்லி:29 7/1
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி - வில்லி:46 74/2
மேல்
இராமற்கு (1)
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் - வில்லி:37 36/4
மேல்
இராமன் (15)
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே - வில்லி:1 148/4
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் - வில்லி:5 40/4
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று - வில்லி:7 52/1
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் - வில்லி:7 54/3
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் - வில்லி:13 27/4
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த - வில்லி:13 78/3
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல - வில்லி:13 152/3
வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன - வில்லி:20 1/2
பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி - வில்லி:28 24/1
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே - வில்லி:38 8/4
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே - வில்லி:40 88/4
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் - வில்லி:42 189/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு - வில்லி:45 223/1
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் - வில்லி:46 42/4
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் - வில்லி:46 73/1
மேல்
இராமனால் (1)
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் - வில்லி:2 4/1
மேல்
இராமனுக்கு (1)
அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும் - வில்லி:14 36/1
மேல்
இராமனும் (3)
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் - வில்லி:1 148/1
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் - வில்லி:28 39/3
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் - வில்லி:45 46/3
மேல்
இராமனே (2)
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே - வில்லி:4 20/4
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் - வில்லி:12 92/4
மேல்
இராயசூய (5)
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ - வில்லி:10 66/4
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த - வில்லி:10 108/1
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் - வில்லி:11 1/1,2
இகல் எறிந்து நீள் இராயசூய மா - வில்லி:11 129/1
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும் - வில்லி:26 16/3
மேல்
இராயசூயம் (1)
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம்
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் - வில்லி:10 13/2,3
மேல்
இராவணன் (1)
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் - வில்லி:42 215/1
மேல்
இராவணியை (1)
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் - வில்லி:4 3/3
மேல்
இராவான் (1)
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் - வில்லி:28 26/2
மேல்
இராவானும் (1)
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும்
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் - வில்லி:28 5/1,2
மேல்
இராவானை (1)
அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் - வில்லி:7 9/4
மேல்
இராவிடை (1)
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப - வில்லி:19 7/2
மேல்
இராவில் (2)
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டினல்லால் - வில்லி:28 27/3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில்
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் - வில்லி:28 34/1,2
மேல்
இராவினில் (1)
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து - வில்லி:42 184/2
மேல்
இராவினும் (1)
உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும்
கொண்டிலள் துயில் இளம் குமரர்-தம்மொடும் - வில்லி:3 18/2,3
மேல்
இராவும் (1)
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் - வில்லி:1 148/2
மேல்
இரான் (1)
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் - வில்லி:27 48/4
மேல்
இரித்தனர் (1)
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட - வில்லி:42 202/2
மேல்
இரிதர (1)
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி - வில்லி:46 176/3
மேல்
இரிதரும் (1)
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட - வில்லி:41 84/2
மேல்
இரிதல் (1)
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் - வில்லி:45 151/1
மேல்
இரிந்தனர்கள் (1)
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள்
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை - வில்லி:42 76/2,3
மேல்
இரிந்தனன் (1)
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி - வில்லி:42 82/1
மேல்
இரிந்தார் (1)
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் - வில்லி:46 83/3
மேல்
இரிந்திட (1)
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து - வில்லி:14 25/2
மேல்
இரிந்து (1)
இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான் - வில்லி:1 49/1
மேல்
இரிய (6)
இரிய எற்றுதும் இப்பொழுதே என - வில்லி:12 8/3
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி - வில்லி:13 147/1
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும் - வில்லி:13 161/3
இரிய வந்த இருள்வலி-தன்னினும் - வில்லி:21 101/2
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே - வில்லி:29 48/2
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ - வில்லி:45 27/3
மேல்
இரியல் (1)
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் - வில்லி:46 204/1
மேல்
இரு (316)
கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் - வில்லி:1 22/2
யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க - வில்லி:1 36/2
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு - வில்லி:1 38/3
இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை - வில்லி:1 41/2
கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால் - வில்லி:1 44/1
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் - வில்லி:1 77/1
பால் இரு செவிப்பட படாத நல் தவம் - வில்லி:1 77/2
சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன் - வில்லி:1 77/3
கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் - வில்லி:1 77/4
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி - வில்லி:1 97/2
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று - வில்லி:1 98/2
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி - வில்லி:1 107/2
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ - வில்லி:1 139/2
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் - வில்லி:1 140/3
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் - வில்லி:1 142/2
கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் - வில்லி:1 146/3
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி - வில்லி:2 3/3
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் - வில்லி:2 4/3
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் - வில்லி:2 16/4
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை - வில்லி:2 21/1
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே - வில்லி:2 34/4
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர - வில்லி:2 82/1
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் - வில்லி:2 108/4
இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால் - வில்லி:3 2/3
ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான் - வில்லி:3 24/4
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல் - வில்லி:3 104/2
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் - வில்லி:4 9/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் - வில்லி:4 36/4
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் - வில்லி:4 38/4
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் - வில்லி:4 42/1
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே - வில்லி:4 48/2
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் - வில்லி:4 49/2
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் - வில்லி:4 56/4
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் - வில்லி:4 59/3
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு - வில்லி:5 51/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் - வில்லி:5 55/1
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி - வில்லி:5 57/3
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் - வில்லி:5 58/4
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் - வில்லி:6 1/1
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் - வில்லி:6 4/4
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த - வில்லி:6 13/1
இந்த நாரதனை போற்றி இரு பதம் விளக்கி வாச - வில்லி:6 40/1
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற - வில்லி:6 41/3
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ - வில்லி:7 2/3
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து - வில்லி:7 16/1
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க - வில்லி:7 19/1
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற - வில்லி:7 33/1
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண - வில்லி:7 46/3
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண - வில்லி:7 46/3
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே - வில்லி:7 57/4
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச - வில்லி:8 19/2
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் - வில்லி:9 4/2
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் - வில்லி:9 17/3
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் - வில்லி:9 29/4
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் - வில்லி:9 32/2
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க - வில்லி:9 35/1
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் - வில்லி:10 17/2
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் - வில்லி:10 20/1
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் - வில்லி:10 25/2
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் - வில்லி:10 45/1
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் - வில்லி:10 55/1
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத - வில்லி:10 72/1
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் - வில்லி:10 125/2
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் - வில்லி:10 136/2
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் - வில்லி:11 75/4
இரு மருங்கினும் இளைஞர் நால்வரும் - வில்லி:11 124/1
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் - வில்லி:11 191/4
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் - வில்லி:11 207/2
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் - வில்லி:11 245/4
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர - வில்லி:11 246/1
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் - வில்லி:11 248/4
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க - வில்லி:12 30/1
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி - வில்லி:12 38/3
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி - வில்லி:12 82/1
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த - வில்லி:12 87/1
இரு மரகத கிரி இருந்த என்னவே - வில்லி:12 134/2
இருந்தார் இவர் குளிர் சாமரை இரு பாலும் இரட்ட - வில்லி:12 149/1
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் - வில்லி:12 150/4
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே - வில்லி:12 161/1
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ - வில்லி:12 162/1
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு - வில்லி:13 7/1
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் - வில்லி:13 14/3
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் - வில்லி:13 74/4
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் - வில்லி:13 110/4
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் - வில்லி:13 136/1
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் - வில்லி:13 154/2
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி - வில்லி:14 22/2
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ - வில்லி:14 23/2
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு - வில்லி:14 37/1
திருவடி-தன் இரு சேவடியில் போய் - வில்லி:14 59/1
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் - வில்லி:14 71/1
நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான் - வில்லி:14 71/2
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து - வில்லி:15 8/3
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு - வில்லி:15 17/3
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் - வில்லி:15 21/4
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான் - வில்லி:15 23/1
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற - வில்லி:16 5/3
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம் - வில்லி:16 54/2
இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல் - வில்லி:16 56/4
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து - வில்லி:18 14/1
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி - வில்லி:19 15/1
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் - வில்லி:19 28/3
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன - வில்லி:20 3/3
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் - வில்லி:21 4/4
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் - வில்லி:21 14/2
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று - வில்லி:21 27/2
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ - வில்லி:21 43/1
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் - வில்லி:21 50/2
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே - வில்லி:21 54/4
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் - வில்லி:21 70/4
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் - வில்லி:21 72/2
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை - வில்லி:21 79/3
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா - வில்லி:22 5/1
யாண்டு சென்றிலது இன்னமும் ஈர் இரு கடிகை - வில்லி:22 44/1
இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன - வில்லி:22 77/1,2
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும் - வில்லி:23 22/1
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி - வில்லி:24 8/3
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் - வில்லி:25 19/3
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் - வில்லி:25 19/3
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் - வில்லி:26 1/4
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் - வில்லி:26 2/2
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் - வில்லி:26 11/3
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் - வில்லி:27 6/2
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் - வில்லி:27 15/4
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான் - வில்லி:27 24/2
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில் - வில்லி:27 38/1
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் - வில்லி:27 40/2
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் - வில்லி:27 49/2
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க - வில்லி:27 73/1
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த - வில்லி:27 88/2
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் - வில்லி:27 91/3
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் - வில்லி:27 102/1
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா - வில்லி:27 108/2
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு - வில்லி:27 115/1
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே - வில்லி:27 116/2
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று - வில்லி:27 135/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் - வில்லி:27 139/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் - வில்லி:27 139/3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற - வில்லி:27 205/1
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு - வில்லி:27 205/2
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் - வில்லி:27 249/1
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் - வில்லி:27 253/4
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி - வில்லி:27 254/1
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் - வில்லி:28 20/2
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் - வில்லி:28 40/4
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் - வில்லி:28 42/2
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை - வில்லி:28 61/1
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே - வில்லி:28 65/2
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் - வில்லி:28 66/1
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் - வில்லி:28 66/4
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி - வில்லி:29 12/3
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும் - வில்லி:29 46/1
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக - வில்லி:29 72/1
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே - வில்லி:30 16/4
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா - வில்லி:30 25/3
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே - வில்லி:30 28/1
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் - வில்லி:31 1/3
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் - வில்லி:31 1/4
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த - வில்லி:31 3/1
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை - வில்லி:32 4/1
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று - வில்லி:32 23/1
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் - வில்லி:32 39/3
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் - வில்லி:33 3/4
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் - வில்லி:33 3/4
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் - வில்லி:33 3/4
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் - வில்லி:33 16/4
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் - வில்லி:33 16/4
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய - வில்லி:33 23/1
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா - வில்லி:33 24/3
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே - வில்லி:34 5/2
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு - வில்லி:34 6/3
நின்று இரு சேனையும் நேர்பட வேலினும் - வில்லி:34 14/1
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் - வில்லி:34 18/2
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே - வில்லி:34 22/4
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் - வில்லி:34 27/2
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே - வில்லி:35 7/4
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும் - வில்லி:36 12/1
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா - வில்லி:36 12/4
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் - வில்லி:36 17/4
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் - வில்லி:36 18/3
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு - வில்லி:37 18/1
தொலைவு இல் பகையான பகன் மார்பும் இரு தோளும் - வில்லி:37 21/3
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை - வில்லி:37 25/2
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே - வில்லி:38 4/4
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக - வில்லி:38 20/1
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - வில்லி:38 37/2
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு - வில்லி:39 9/2
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும் - வில்லி:39 45/3
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ - வில்லி:40 3/3
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி - வில்லி:40 4/2
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே - வில்லி:40 18/4
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே - வில்லி:40 36/1
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே - வில்லி:40 48/4
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே - வில்லி:40 48/4
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் - வில்லி:40 53/2
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே - வில்லி:40 87/4
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் - வில்லி:41 6/1
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் - வில்லி:41 6/2
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் - வில்லி:41 6/2
பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும் - வில்லி:41 6/3
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ - வில்லி:41 6/4
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் - வில்லி:41 8/1
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் - வில்லி:41 15/3
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே - வில்லி:41 28/4
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் - வில்லி:41 34/1
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் - வில்லி:41 45/1
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது - வில்லி:41 47/2
தேர்முகம் இழந்தும் இரு
கார்முகம் இழந்தும் - வில்லி:41 71/1,2
அவரவர் எடுத்த இரு
தவரும் நடு வெட்டா - வில்லி:41 75/1,2
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ - வில்லி:41 83/2
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை - வில்லி:41 89/2
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் - வில்லி:41 90/3
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே - வில்லி:41 111/2
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் - வில்லி:41 114/1
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் - வில்லி:41 116/3
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே - வில்லி:41 118/4
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் - வில்லி:41 122/1
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே - வில்லி:41 123/4
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை - வில்லி:41 127/2
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை - வில்லி:41 144/3
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது - வில்லி:41 158/2
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும் - வில்லி:41 196/1
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால் - வில்லி:41 202/2
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக - வில்லி:42 3/4
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி - வில்லி:42 6/3
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ - வில்லி:42 9/3
கரம் துடிக்க இரு பதங்கள் தறியவே கலக்கினான் - வில்லி:42 22/4
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு - வில்லி:42 50/1
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் - வில்லி:42 50/3
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப - வில்லி:42 54/2
பவள துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி - வில்லி:42 55/2
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் - வில்லி:42 63/2
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் - வில்லி:42 85/3
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே - வில்லி:42 91/4
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார் - வில்லி:42 107/1
பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் - வில்லி:42 109/4
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும் - வில்லி:42 113/3
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக - வில்லி:42 138/2
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் - வில்லி:42 176/2
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் - வில்லி:42 195/1
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே - வில்லி:42 195/4
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் - வில்லி:42 216/2
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் - வில்லி:44 7/3
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் - வில்லி:44 7/4
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய - வில்லி:44 11/3
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் - வில்லி:44 11/4
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட - வில்லி:44 20/1
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ - வில்லி:44 20/2
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு - வில்லி:44 20/3
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் - வில்லி:44 25/1
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய - வில்லி:44 28/1
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய - வில்லி:44 29/2
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே - வில்லி:44 29/4
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா - வில்லி:44 37/2
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு - வில்லி:44 44/2
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே - வில்லி:44 56/2
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி - வில்லி:44 75/1
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் - வில்லி:44 76/3
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி - வில்லி:44 89/1
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் - வில்லி:45 3/1
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் - வில்லி:45 7/3
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ - வில்லி:45 27/3
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி - வில்லி:45 32/2
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து - வில்லி:45 47/2
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என - வில்லி:45 65/2
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் - வில்லி:45 78/1
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி - வில்லி:45 81/3
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் - வில்லி:45 86/1
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே - வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல - வில்லி:45 87/1
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் - வில்லி:45 94/3
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும் - வில்லி:45 118/2
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும் - வில்லி:45 127/2
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட - வில்லி:45 152/1,2
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் - வில்லி:45 153/2
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க - வில்லி:45 191/1
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே - வில்லி:45 196/4
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே - வில்லி:45 198/4
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா - வில்லி:45 203/4
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை - வில்லி:45 208/1
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற - வில்லி:45 225/2
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு - வில்லி:45 239/1
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே - வில்லி:45 249/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ - வில்லி:45 254/4
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே - வில்லி:46 8/2
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று - வில்லி:46 11/2
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் - வில்லி:46 33/2
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை - வில்லி:46 37/1
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய - வில்லி:46 44/1
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் - வில்லி:46 48/3
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் - வில்லி:46 57/2
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் - வில்லி:46 57/2
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே - வில்லி:46 67/4
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் - வில்லி:46 68/1
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள - வில்லி:46 71/2
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு - வில்லி:46 82/3
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் - வில்லி:46 100/1
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி - வில்லி:46 110/2
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் - வில்லி:46 136/3
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு - வில்லி:46 165/1
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் - வில்லி:46 170/2
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் - வில்லி:46 174/1
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர - வில்லி:46 176/2
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி - வில்லி:46 176/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் - வில்லி:46 187/3
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் - வில்லி:46 187/4
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் - வில்லி:46 188/1
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என - வில்லி:46 193/2,3
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை - வில்லி:46 202/2
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு - வில்லி:46 227/1
மேல்
இரு_நாலு (2)
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் - வில்லி:28 40/4
பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும் - வில்லி:41 6/3
மேல்
இரு_முப்பதினாயிரம் (1)
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் - வில்லி:13 110/4
மேல்
இருக்க (22)
சென்று இருக்க திருவாய்மலர்க என - வில்லி:3 109/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள - வில்லி:7 44/3
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் - வில்லி:11 170/1
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த - வில்லி:11 253/3
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க
சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும் - வில்லி:23 8/2,3
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே - வில்லி:27 101/4
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் - வில்லி:27 133/1
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் - வில்லி:27 133/1
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் - வில்லி:27 133/2
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் - வில்லி:27 133/2
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை - வில்லி:27 134/1
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த - வில்லி:27 180/2
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான் - வில்லி:27 187/4
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில் - வில்லி:28 33/1
கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர் - வில்லி:32 40/1
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ - வில்லி:41 133/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் - வில்லி:41 139/1
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து - வில்லி:41 139/2
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து - வில்லி:41 139/2
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/3
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே - வில்லி:41 139/4
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் - வில்லி:45 265/3
மேல்
இருக்கவும் (1)
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும்
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் - வில்லி:11 167/2,3
மேல்
இருக்கவே (1)
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் - வில்லி:27 103/1,2
மேல்
இருக்கால் (2)
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி - வில்லி:3 35/3
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால்
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் - வில்லி:42 50/3,4
மேல்
இருக்கில் (1)
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் - வில்லி:27 133/4
மேல்
இருக்கின் (4)
மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி - வில்லி:16 3/3
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு - வில்லி:16 7/2
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று - வில்லி:27 230/3
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/3
மேல்
இருக்கின்ற (2)
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே - வில்லி:11 214/4
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி - வில்லி:11 240/1
மேல்
இருக்கின்றாளே (1)
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே - வில்லி:27 20/4
மேல்
இருக்கின்றான் (3)
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான்
கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை - வில்லி:5 42/2,3
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் - வில்லி:5 44/4
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான்
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி - வில்லி:16 10/2,3
மேல்
இருக்கின்றேம் (1)
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் - வில்லி:41 238/4
மேல்
இருக்கின்றேமால் (1)
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால்
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் - வில்லி:11 251/2,3
மேல்
இருக்கின்றேன் (3)
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ - வில்லி:41 162/4
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் - வில்லி:41 233/2
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே - வில்லி:41 240/4
மேல்
இருக்கின்றேனே (2)
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே - வில்லி:41 143/4
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே - வில்லி:45 260/4
மேல்
இருக்கும் (22)
தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் - வில்லி:1 12/4
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே - வில்லி:1 145/2
உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் - வில்லி:1 147/2
இங்கு இவர் இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில் - வில்லி:5 1/1
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் - வில்லி:6 17/2
பழியுடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் என்பார் - வில்லி:11 192/1
வியந்து இருக்கும் விபினம்-தொறும் இருந்து - வில்லி:12 15/2
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் - வில்லி:14 11/2
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் - வில்லி:15 22/4
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை - வில்லி:17 10/4
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை - வில்லி:18 5/2
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் - வில்லி:18 18/1
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி - வில்லி:19 37/2
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் - வில்லி:22 9/3
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும்
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் - வில்லி:22 43/2,3
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி - வில்லி:27 3/4
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் - வில்லி:27 112/4
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் - வில்லி:27 133/3
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் - வில்லி:41 139/1
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற - வில்லி:41 242/3
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ - வில்லி:46 160/2
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே - வில்லி:46 245/4
மேல்
இருக்கும்படி (1)
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு - வில்லி:12 154/3
மேல்
இருக்குமதோ (1)
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி - வில்லி:27 3/4
மேல்
இருக்குமோ (2)
கொல்லலாய் இருக்குமோ குஞ்சரங்களால் - வில்லி:22 83/4
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் - வில்லி:46 138/2
மேல்
இருக்குவன் (1)
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா - வில்லி:28 64/2
மேல்
இருக்கை (5)
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் - வில்லி:5 21/4
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு - வில்லி:6 6/2
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் - வில்லி:12 68/4
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் - வில்லி:25 19/4
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான் - வில்லி:27 185/4
மேல்
இருக்கை-தோறும் (1)
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து - வில்லி:12 16/1,2
மேல்
இருக்கையில் (1)
இங்கு இவர் இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில் - வில்லி:5 1/1
மேல்
இருக்கையின் (1)
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம் - வில்லி:11 43/2
மேல்
இருக்கையும் (1)
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப - வில்லி:19 7/2
மேல்
இருட்டிடை (1)
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் - வில்லி:21 58/3
மேல்
இருட்டிய (1)
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர - வில்லி:11 280/3
மேல்
இருட்டு (1)
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே - வில்லி:42 198/4
மேல்
இருடி (2)
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் - வில்லி:22 43/2
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் - வில்லி:22 123/1
மேல்
இருடிகேசன் (1)
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன - வில்லி:42 175/3
மேல்
இருண்ட (5)
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது - வில்லி:12 75/2
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் - வில்லி:21 61/3
எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை - வில்லி:21 76/2
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் - வில்லி:45 5/3,4
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று - வில்லி:45 20/1
மேல்
இருண்டது (1)
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் - வில்லி:13 75/1
மேல்
இருண்டிட (2)
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே - வில்லி:42 194/3,4
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே - வில்லி:44 57/3
மேல்
இருண்டு (1)
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர - வில்லி:11 280/3
மேல்
இருத்த (1)
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் - வில்லி:26 4/4
மேல்
இருத்தல் (1)
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து - வில்லி:12 16/2
மேல்
இருத்தலான் (1)
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் - வில்லி:11 175/2,3
மேல்
இருத்தலுமே (1)
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே
நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே - வில்லி:27 188/1,2
மேல்
இருத்தற்கு (1)
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே - வில்லி:12 77/3
மேல்
இருத்தி (29)
இன்பம் அற்று அநேக நாள் இருத்தி என்னவே - வில்லி:1 73/4
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து - வில்லி:1 96/2,3
ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் - வில்லி:1 99/2
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் - வில்லி:3 70/2
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர் - வில்லி:5 22/1
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த - வில்லி:6 3/2
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு - வில்லி:7 49/2
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி - வில்லி:10 86/1
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் - வில்லி:11 170/1
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் - வில்லி:11 217/2
அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள் - வில்லி:12 17/1
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் - வில்லி:13 5/2
அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர் - வில்லி:13 154/1
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே - வில்லி:14 10/4
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி - வில்லி:17 3/1
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி - வில்லி:19 15/1,2
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி - வில்லி:19 30/2,3
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் - வில்லி:19 35/2
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல் - வில்லி:23 9/2,3
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே - வில்லி:27 4/4
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை - வில்லி:27 176/2
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் - வில்லி:27 228/3,4
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய - வில்லி:27 237/2
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/2,3
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி - வில்லி:27 260/2,3
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் - வில்லி:41 173/4
ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை - வில்லி:41 209/1
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் - வில்லி:46 210/4
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ - வில்லி:46 250/2
மேல்
இருத்திக்கொண்டு (1)
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை - வில்லி:11 25/2,3
|