கக்க (1)
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் - வில்லி:45 147/2
மேல்
கக்கவே (1)
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே - வில்லி:21 73/4
மேல்
கக்கி (2)
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற - வில்லி:14 103/3
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர - வில்லி:46 176/2
மேல்
கக்கிட (1)
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று - வில்லி:24 15/3
மேல்
கக்கியிட்டன (1)
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் - வில்லி:45 149/2,3
மேல்
கக்கும் (1)
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி - வில்லி:11 7/1
மேல்
கக (1)
கக படலமும் முறை கஞலின களமே - வில்லி:13 140/4
மேல்
ககன (2)
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே - வில்லி:28 46/4
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
மேல்
ககனத்து (2)
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே - வில்லி:27 188/4
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் - வில்லி:27 194/2
மேல்
ககனம் (4)
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் - வில்லி:1 105/2
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன - வில்லி:27 163/1
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் - வில்லி:37 32/1
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற - வில்லி:44 73/1
மேல்
ககனமதா (1)
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் - வில்லி:33 20/3,4
மேல்
ககனமேற்பட (1)
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட - வில்லி:42 202/2
மேல்
ககனவாணர் (1)
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் - வில்லி:12 42/2
மேல்
கங்கம் (1)
கங்கம் இட்ட பைம் காவண நீழலில் - வில்லி:29 32/3
மேல்
கங்கமும் (1)
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே - வில்லி:46 160/4
மேல்
கங்கர் (3)
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் - வில்லி:10 133/3
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும் - வில்லி:29 35/2
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர் - வில்லி:41 36/1
மேல்
கங்கன் (4)
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய - வில்லி:21 34/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் - வில்லி:22 22/1
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/1,2
மேல்
கங்கா (2)
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ - வில்லி:11 2/2
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி - வில்லி:25 1/2
மேல்
கங்கா_சுதனும் (1)
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ - வில்லி:11 2/2
மேல்
கங்கா_சுதனொடும் (1)
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி - வில்லி:25 1/2
மேல்
கங்காநதிக்கு (1)
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் - வில்லி:42 1/2
மேல்
கங்காநதியாள் (1)
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் - வில்லி:37 29/4
மேல்
கங்கில் (1)
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே - வில்லி:45 213/4
மேல்
கங்குல் (35)
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன் - வில்லி:1 120/2
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல்
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் - வில்லி:5 7/3,4
புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர - வில்லி:5 10/1
குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி - வில்லி:5 11/1
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் - வில்லி:5 67/4
கங்குல் பவள வனம் மீது கடல் தரங்கம் - வில்லி:5 95/1
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி - வில்லி:6 21/2
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் - வில்லி:7 33/2
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் - வில்லி:7 50/4
துன்றிய அமளி கங்குல் துயில் புரிந்து எழுந்த பின்னை - வில்லி:11 3/2
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் - வில்லி:12 157/2
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல்
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் - வில்லி:21 46/3,4
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் - வில்லி:21 51/4
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல்
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் - வில்லி:21 61/3,4
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை - வில்லி:21 87/2
கரிய கங்குல் கனை இருள் போர்வையோடு - வில்லி:21 101/1
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் - வில்லி:22 23/4
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் - வில்லி:27 95/4
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல்
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் - வில்லி:27 177/1,2
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் - வில்லி:27 180/1
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு - வில்லி:27 181/3
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல்
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த - வில்லி:27 261/2,3
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல்
மீளா ஓடிற்று அ திசை வானோன் மிளிர் சென்னி - வில்லி:32 42/2,3
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய் - வில்லி:34 28/3
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் - வில்லி:36 37/4
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் - வில்லி:37 5/2
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட - வில்லி:38 53/3
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு - வில்லி:39 45/1
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் - வில்லி:40 91/2
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல்
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி - வில்லி:42 140/1,2
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் - வில்லி:42 193/3
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் - வில்லி:42 209/1
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு - வில்லி:44 91/3
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல்
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி - வில்லி:46 239/1,2
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல்
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க - வில்லி:46 243/1,2
மேல்
கங்குல்-வாய் (1)
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய்
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் - வில்லி:40 93/2,3
மேல்
கங்குல்வாணர்-தம் (1)
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே - வில்லி:4 10/2
மேல்
கங்குலில் (12)
கண்படை கங்குலில் கன்ன சௌபலர் - வில்லி:3 4/1
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து - வில்லி:7 73/1
கங்குலில் தடம் கண் துயின்ற பின் - வில்லி:11 147/2
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே - வில்லி:21 11/4
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் - வில்லி:21 50/2
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று - வில்லி:21 66/3
வெருவரும் கரும் கங்குலில் வெம் கொலை - வில்லி:21 94/1
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர் - வில்லி:21 100/2
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி - வில்லி:22 111/2
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே - வில்லி:42 8/1
அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு அலாயுதன்-தன்னை - வில்லி:42 205/1
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண - வில்லி:46 208/3
மேல்
கங்குலின் (6)
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி - வில்லி:3 127/1
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின்
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி - வில்லி:4 17/2,3
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும் - வில்லி:27 171/3
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் - வில்லி:27 174/4
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என - வில்லி:28 52/3
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே - வில்லி:41 225/4
மேல்
கங்குலினிடை (1)
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் - வில்லி:12 163/3
மேல்
கங்குலினிடையே (1)
அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம் - வில்லி:12 157/1
மேல்
கங்குலும் (3)
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு - வில்லி:21 46/1
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக - வில்லி:27 180/3
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால் - வில்லி:41 207/4
மேல்
கங்கை (53)
கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும் - வில்லி:1 57/1
காளி வந்து கலந்தனள் கங்கை வேய் - வில்லி:1 114/1
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர் - வில்லி:1 136/1
வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் - வில்லி:1 147/1
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக - வில்லி:2 105/2
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் - வில்லி:2 115/2
வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின் - வில்லி:3 11/2
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் - வில்லி:3 119/4
புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில் - வில்லி:5 8/1
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி - வில்லி:5 82/1
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த - வில்லி:9 48/1
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில் - வில்லி:10 79/1
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக - வில்லி:10 100/1
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா - வில்லி:10 110/4
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி - வில்லி:11 193/3
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர - வில்லி:11 249/1
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல - வில்லி:13 24/2
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே - வில்லி:14 9/4
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் - வில்லி:14 133/1
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும் - வில்லி:15 24/2
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ - வில்லி:22 105/2
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான் - வில்லி:22 110/4
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு - வில்லி:24 20/1
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் - வில்லி:27 13/2,3
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து - வில்லி:27 57/3
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே - வில்லி:27 89/3
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் - வில்லி:27 104/1
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் - வில்லி:27 138/1
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே - வில்லி:27 150/4
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் - வில்லி:27 185/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை - வில்லி:27 235/2
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை - வில்லி:28 24/3
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ - வில்லி:28 55/3
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து - வில்லி:29 62/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் - வில்லி:31 4/1
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் - வில்லி:33 6/1
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே - வில்லி:37 6/1
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் - வில்லி:37 38/3
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம் - வில்லி:38 7/3
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் - வில்லி:38 12/2
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் - வில்லி:38 31/3
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் - வில்லி:38 50/4
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் - வில்லி:39 3/1
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி - வில்லி:41 155/2
கங்கை நுண் துவலையும் கலந்து வீசுமால் - வில்லி:41 206/4
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் - வில்லி:44 2/1
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த - வில்லி:45 9/1
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண - வில்லி:45 66/1
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து - வில்லி:45 246/1
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் - வில்லி:45 255/2
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய் - வில்லி:46 103/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த - வில்லி:46 131/1
மேல்
கங்கை-தன் (1)
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் - வில்லி:45 47/1
மேல்
கங்கை_சுதனுக்கு (1)
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே - வில்லி:37 6/1
மேல்
கங்கை_மகன் (9)
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா - வில்லி:10 110/4
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர - வில்லி:11 249/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து - வில்லி:29 62/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் - வில்லி:31 4/1
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் - வில்லி:33 6/1
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் - வில்லி:37 38/3
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் - வில்லி:44 2/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த - வில்லி:46 131/1
மேல்
கங்கை_மகனும் (1)
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் - வில்லி:27 104/1
மேல்
கங்கை_மகனோடு (1)
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ - வில்லி:28 55/3
மேல்
கங்கை_மைந்தன் (8)
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர் - வில்லி:1 136/1
வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் - வில்லி:1 147/1
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் - வில்லி:2 115/2
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் - வில்லி:27 138/1
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் - வில்லி:38 12/2
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் - வில்லி:38 31/3
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் - வில்லி:38 50/4
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் - வில்லி:39 3/1
மேல்
கங்கை_மைந்தனுக்கு (1)
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம் - வில்லி:38 7/3
மேல்
கங்கை_மைந்தனும் (1)
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும்
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் - வில்லி:27 185/1,2
மேல்
கங்கை_மைந்தனை (1)
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக - வில்லி:10 100/1
மேல்
கங்கையாள் (4)
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் - வில்லி:1 40/4
கான் முக இதழியும் கமழும் கங்கையாள்
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை - வில்லி:1 62/2,3
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் - வில்லி:2 111/3
போய் அகண்டமும் போற்று கங்கையாள்
சேயை அன்புடன் சென்று இறைஞ்சினார் - வில்லி:11 135/3,4
மேல்
கங்கையாளிடத்தில் (1)
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த - வில்லி:1 102/1
மேல்
கங்கையின் (6)
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ - வில்லி:1 42/1
கங்கையின் கரை கண்ணுறு காரிகை - வில்லி:1 115/1
பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே - வில்லி:3 23/4
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ - வில்லி:10 111/3
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் - வில்லி:11 44/4
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் - வில்லி:36 3/3
மேல்
கங்கையினும் (1)
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி - வில்லி:7 47/1
மேல்
கங்கையும் (2)
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால் - வில்லி:41 1/3
கற்பக காவும் வானில் கங்கையும் காட்டினாரோ - வில்லி:41 166/4
மேல்
கச்ச (2)
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
மேல்
கச்சி (1)
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் - வில்லி:7 13/4
மேல்
கச்சிற்கு (1)
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட - வில்லி:5 75/1
மேல்
கச்சின்-கண் (1)
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து - வில்லி:7 25/3
மேல்
கச்சு (2)
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் - வில்லி:7 69/3
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் - வில்லி:42 163/4
மேல்
கச்சும் (1)
கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும் - வில்லி:12 34/1
மேல்
கச்சை (4)
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர - வில்லி:5 32/3
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் - வில்லி:7 13/4
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி - வில்லி:20 9/2
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் - வில்லி:45 172/2
மேல்
கச (10)
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் - வில்லி:10 51/3
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும் - வில்லி:10 54/1
இளவலோடு கச துரங்கமங்களோடும் இடம் வர - வில்லி:30 5/2
சூழி வெம் கச ரத துரகத நிருபரை - வில்லி:34 9/1
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் - வில்லி:38 18/1
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர - வில்லி:41 41/3
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் - வில்லி:41 87/1
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே - வில்லி:41 127/4
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று - வில்லி:44 3/3
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி - வில்லி:46 84/3
மேல்
கசடு (2)
கற்றவர் கலைகள் யாவும் கசடு அற கற்பித்தோர்கள் - வில்லி:13 12/1
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி - வில்லி:16 57/2
மேல்
கசிந்தான் (1)
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் - வில்லி:1 87/4
மேல்
கசிந்து (3)
கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் - வில்லி:1 77/4
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் - வில்லி:5 67/4
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு - வில்லி:24 20/1
மேல்
கசிய (1)
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி - வில்லி:7 57/2
மேல்
கசை (1)
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன - வில்லி:44 27/1
மேல்
கஞ்ச (10)
கஞ்ச வாவி கலை மதி கண்டு என - வில்லி:1 126/1
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி - வில்லி:5 41/3
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் - வில்லி:7 49/3
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் - வில்லி:8 14/1,2
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ - வில்லி:10 148/2
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட - வில்லி:11 38/3
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து - வில்லி:22 92/1
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் - வில்லி:26 1/2
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய் படு - வில்லி:41 188/3
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் - வில்லி:46 231/3
மேல்
கஞ்சன் (5)
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி - வில்லி:10 81/2
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான் - வில்லி:10 124/1
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் - வில்லி:15 16/4
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் - வில்லி:34 25/2
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட - வில்லி:44 1/1
மேல்
கஞ்சனை (3)
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் - வில்லி:10 116/3
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே - வில்லி:10 137/4
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட - வில்லி:11 18/3
மேல்
கஞ்சனையும் (1)
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும்
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே - வில்லி:41 219/3,4
மேல்
கஞ்சுக (1)
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும் - வில்லி:27 83/1
மேல்
கஞ்சுகன் (2)
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ - வில்லி:11 55/4
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் - வில்லி:46 184/3
மேல்
கஞல (1)
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் - வில்லி:45 3/3,4
மேல்
கஞலி (1)
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே - வில்லி:44 24/4
மேல்
கஞலின (1)
கக படலமும் முறை கஞலின களமே - வில்லி:13 140/4
மேல்
கட்செவி (5)
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் - வில்லி:9 28/4
கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும் - வில்லி:12 34/1
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் - வில்லி:12 107/3
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து - வில்லி:18 14/1
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி - வில்லி:42 208/1
மேல்
கட்டவும் (1)
கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும்
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் - வில்லி:4 58/1,2
மேல்
கட்டழகு (1)
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க - வில்லி:13 80/2
மேல்
கட்டழகுடை (1)
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை - வில்லி:41 123/3
மேல்
கட்டழித்தோன் (1)
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து - வில்லி:7 49/1
மேல்
கட்டாண்மை (2)
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு - வில்லி:40 84/3
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே - வில்லி:45 17/3
மேல்
கட்டாண்மைக்கு (1)
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே - வில்லி:46 84/4
மேல்
கட்டி (5)
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி - வில்லி:9 8/3
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி - வில்லி:12 83/1,2
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ - வில்லி:12 97/2
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே இனிது அருந்தி - வில்லி:17 14/2
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி - வில்லி:22 117/3
மேல்
கட்டிய (1)
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ - வில்லி:46 164/3
மேல்
கட்டியே (1)
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க - வில்லி:15 18/3
மேல்
கட்டின (1)
கட்டின கழை பொரு கவள யானையே - வில்லி:11 107/4
மேல்
கட்டினவே (1)
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே - வில்லி:27 204/1,2
மேல்
கட்டினன் (1)
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க - வில்லி:15 14/3
மேல்
கட்டினார் (1)
கட்டினார் விழுந்தார் சில காளையர் - வில்லி:29 34/4
மேல்
கட்டினான் (2)
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான்
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் - வில்லி:4 48/3,4
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் - வில்லி:34 5/4
மேல்
கட்டு (7)
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் - வில்லி:9 34/1
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் - வில்லி:13 71/1
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் - வில்லி:42 98/4
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான் - வில்லி:43 30/4
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை - வில்லி:46 49/3
மேல்
கட்டுக (1)
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று - வில்லி:27 35/1
மேல்
கட்டுண்டும் (1)
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக - வில்லி:42 172/1
மேல்
கட்டும் (1)
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும்
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான் - வில்லி:27 36/1,2
மேல்
கட்டுமாறு (1)
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் - வில்லி:27 34/2
மேல்
கட்டுரை (9)
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய் - வில்லி:4 21/2
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் - வில்லி:5 67/4
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் - வில்லி:12 35/2
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய் - வில்லி:12 174/1
கருத்துடன் நின்று இவை கட்டுரை செய்வான் - வில்லி:14 73/4
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் - வில்லி:21 16/3
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் - வில்லி:24 3/4
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் - வில்லி:24 4/4
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு - வில்லி:45 183/1
மேல்
கட்டுரைசெய்தான் (1)
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான் மன்றல் - வில்லி:10 126/3
மேல்
கட்டுரைத்த (2)
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு - வில்லி:13 124/1
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில் - வில்லி:43 34/1
மேல்
கட்டுரைத்தனர் (1)
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர்
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/3,4
மேல்
கட்டுரைத்தனன் (1)
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ - வில்லி:26 17/2
மேல்
கட்டுரைத்தாள் (1)
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ - வில்லி:14 127/4
மேல்
கட்டுரைத்தான் (1)
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் - வில்லி:46 150/4
மேல்
கட்டுரைப்படியே (1)
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு - வில்லி:25 18/1
மேல்
கட்டுரைப்பான் (1)
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் - வில்லி:45 250/2
மேல்
கட்டுவனேல் (1)
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான் - வில்லி:27 33/3,4
மேல்
கட்டுவாய் (1)
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
மேல்
கட்புலன்கள் (1)
மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா - வில்லி:6 8/4
மேல்
கட்புலனாக (1)
கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத - வில்லி:16 33/1
மேல்
கட (30)
வெம் கய கட கரி வேந்தன் மா மன - வில்லி:1 57/3
சோனை மா மதம் சோரும் கட தட - வில்லி:1 130/3
சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது - வில்லி:8 11/2
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் - வில்லி:9 12/3
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர - வில்லி:10 130/2
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/2
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின் - வில்லி:11 98/1
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன - வில்லி:11 103/1
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு - வில்லி:11 103/3
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே - வில்லி:11 212/1
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் - வில்லி:12 84/3
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து - வில்லி:13 150/1
கரட கட வெம் களி யானை கவன மான் தேர் - வில்லி:23 26/1
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த - வில்லி:24 9/3
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் - வில்லி:28 49/1
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன் - வில்லி:30 19/1
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே - வில்லி:30 29/4
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் - வில்லி:31 13/1
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் - வில்லி:33 19/1
சயில வெம் கட கரி தானையும் தாமுமே - வில்லி:34 2/4
கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம் - வில்லி:34 25/1
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் - வில்லி:34 26/1
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு - வில்லி:40 50/1
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே - வில்லி:44 50/2
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே - வில்லி:44 61/1
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல - வில்லி:44 72/1
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை - வில்லி:45 65/1
மேல்
கடக்க (1)
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் - வில்லி:13 16/2
மேல்
கடக்கும் (1)
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் - வில்லி:10 144/4
மேல்
கடக (10)
சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது - வில்லி:8 11/2
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான் - வில்லி:13 145/4
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் - வில்லி:20 2/2
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று - வில்லி:28 17/3
கடக நாதனுடன் அணிந்து நின்றனன் களத்திலே - வில்லி:30 6/4
துங்க கடக திரள் தோள் புடையா - வில்லி:32 20/3
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் - வில்லி:41 113/3
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் - வில்லி:42 8/3
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின - வில்லி:42 201/2
வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் - வில்லி:43 40/3
மேல்
கடத்தல் (1)
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ - வில்லி:46 16/3
மேல்
கடத்தி (1)
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் - வில்லி:22 13/2
மேல்
கடத்தில் (1)
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் - வில்லி:2 71/4
மேல்
கடத்து (1)
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் - வில்லி:45 13/1
மேல்
கடந்த (8)
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் - வில்லி:5 20/1
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் - வில்லி:11 101/4
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று - வில்லி:11 201/3
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி - வில்லி:14 22/1
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் - வில்லி:14 37/4
சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர் - வில்லி:14 85/2
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை - வில்லி:22 138/3
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற - வில்லி:28 1/2
மேல்
கடந்தன (1)
கரி சில பாகையும் கை கடந்தன
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு தம் - வில்லி:11 118/2,3
மேல்
கடந்தனன் (1)
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் - வில்லி:1 93/2
மேல்
கடந்தான் (2)
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் - வில்லி:17 8/1
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் - வில்லி:17 12/4
மேல்
கடந்திட்டானே (1)
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே - வில்லி:14 17/4
மேல்
கடந்து (15)
ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் - வில்லி:3 9/4
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் - வில்லி:11 88/4
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம் - வில்லி:11 97/1
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் - வில்லி:11 101/3
கானலும் இ வகை கடந்து காவலன் - வில்லி:11 105/3
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் - வில்லி:14 27/4
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் - வில்லி:14 35/3
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் - வில்லி:19 6/2
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப - வில்லி:19 7/2
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு - வில்லி:22 33/1
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/3
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் - வில்லி:31 8/2
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் - வில்லி:38 33/1
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் - வில்லி:41 48/1
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத - வில்லி:42 110/1,2
மேல்
கடந்தோன் (1)
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன்
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் - வில்லி:42 218/2,3
மேல்
கடப்ப (1)
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மேல்
கடப்பது (2)
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் - வில்லி:10 143/4
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் - வில்லி:14 28/4
மேல்
கடப்பான் (1)
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான்
பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல - வில்லி:22 60/1,2
மேல்
கடம் (1)
சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன் - வில்லி:5 30/3
மேல்
கடம்பு (1)
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா - வில்லி:7 56/3
மேல்
கடல் (113)
ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே - வில்லி:1 2/1
கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் - வில்லி:1 103/1
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம் - வில்லி:2 9/3
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் - வில்லி:2 28/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு - வில்லி:2 88/2
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய - வில்லி:2 104/2
இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் - வில்லி:2 110/1
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் - வில்லி:3 49/3
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் - வில்லி:3 89/2
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே - வில்லி:3 118/3
மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் - வில்லி:4 61/4
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து - வில்லி:5 34/1
கங்குல் பவள வனம் மீது கடல் தரங்கம் - வில்லி:5 95/1
துறக்கமும் ஒளித்தது இலங்கையும் வெருவி தொடு கடல் சுழி புகுந்ததுவே - வில்லி:6 24/4
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த - வில்லி:7 32/2
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் - வில்லி:7 36/4
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் - வில்லி:9 35/3
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் - வில்லி:9 35/4
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் - வில்லி:10 42/1
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் - வில்லி:10 59/3
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் - வில்லி:10 102/3
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன - வில்லி:10 105/2
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் - வில்லி:10 152/4
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் - வில்லி:11 56/4
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் - வில்லி:11 79/4
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக - வில்லி:11 83/3
அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே - வில்லி:11 103/4
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் - வில்லி:12 154/4
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று - வில்லி:13 22/1
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் - வில்லி:13 51/3
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட - வில்லி:13 79/2
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை - வில்லி:13 98/2
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் - வில்லி:13 100/3
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் - வில்லி:13 100/3
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று - வில்லி:13 101/1
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி - வில்லி:14 9/3
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் - வில்லி:14 37/4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல - வில்லி:14 90/1
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து - வில்லி:14 102/1
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் - வில்லி:17 13/1
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் - வில்லி:20 4/2
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் - வில்லி:22 4/1
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் - வில்லி:22 4/1
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் - வில்லி:22 9/1
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி - வில்லி:22 24/3
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் - வில்லி:22 37/4
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான் - வில்லி:26 14/3
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன் - வில்லி:26 18/2
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் - வில்லி:27 7/2
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ - வில்லி:27 24/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த - வில்லி:27 62/1
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் - வில்லி:27 96/1
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ - வில்லி:27 96/3
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும் - வில்லி:27 171/3
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும் - வில்லி:27 196/3
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் - வில்லி:27 197/1
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே - வில்லி:27 197/3
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று - வில்லி:27 198/1
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் - வில்லி:27 199/1
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் - வில்லி:27 200/1
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா - வில்லி:27 230/1
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் - வில்லி:27 258/3
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன - வில்லி:28 8/2
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் - வில்லி:28 41/1
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே - வில்லி:28 62/4
பம்பி மேல் எறிதரு பவனனால் கடல்
அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே - வில்லி:30 15/3,4
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் - வில்லி:30 16/3
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் - வில்லி:32 31/1
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது - வில்லி:36 23/3
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே - வில்லி:41 88/4
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என - வில்லி:41 121/2
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே - வில்லி:41 126/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே - வில்லி:41 130/4
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன் - வில்லி:41 246/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன - வில்லி:42 70/2
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் - வில்லி:42 70/4
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் - வில்லி:42 115/3
சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் - வில்லி:42 117/4
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு - வில்லி:42 121/1
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல்
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே - வில்லி:42 125/3,4
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் - வில்லி:42 179/4
கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி - வில்லி:43 18/1
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன - வில்லி:44 17/2
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே - வில்லி:44 24/4
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே - வில்லி:44 58/1
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே - வில்லி:44 60/1
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே - வில்லி:44 60/1
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே - வில்லி:44 91/4
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப - வில்லி:45 2/3
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் - வில்லி:45 7/3
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் - வில்லி:45 66/2
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள் - வில்லி:45 111/1
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை - வில்லி:45 116/1
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன் - வில்லி:45 184/2
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே - வில்லி:45 186/4
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் - வில்லி:45 207/4
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு - வில்லி:45 238/1
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே - வில்லி:45 259/4
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ - வில்லி:46 16/3
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் - வில்லி:46 18/3
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா - வில்லி:46 52/4
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை - வில்லி:46 74/1
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி - வில்லி:46 74/2
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி - வில்லி:46 134/1
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட - வில்லி:46 139/3
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் - வில்லி:46 149/2
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் - வில்லி:46 154/4
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள - வில்லி:46 162/3
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் - வில்லி:46 183/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு - வில்லி:46 191/1
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் - வில்லி:46 197/3
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் - வில்லி:46 250/4
மேல்
கடல்-தன்னை (1)
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் - வில்லி:41 82/2
மேல்
கடல்-வாய் (3)
குருகோடு இயையும் குருதி கடல்-வாய்
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு - வில்லி:13 74/1,2
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற - வில்லி:31 13/3
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய்
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் - வில்லி:41 107/3,4
மேல்
கடல்கள் (2)
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த - வில்லி:7 85/3
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் - வில்லி:9 49/3
மேல்
கடல்களினும் (1)
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க - வில்லி:9 35/1
மேல்
கடல்களும் (1)
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் - வில்லி:41 86/3
மேல்
கடல்புறத்தே (1)
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் - வில்லி:7 33/2
மேல்
கடல்வண்ணன் (2)
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே - வில்லி:7 80/4
என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே - வில்லி:27 214/1
மேல்
கடல்வாணரின் (1)
அம்பி இழந்த பெரும் கடல்வாணரின் அலமந்தான் - வில்லி:46 99/4
மேல்
கடலாக (1)
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் - வில்லி:46 240/2
மேல்
கடலாம் (2)
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம்
வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள - வில்லி:1 1/2,3
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் - வில்லி:44 66/3
மேல்
கடலால் (1)
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே - வில்லி:38 39/3
மேல்
கடலிடை (1)
ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு என - வில்லி:3 12/1
மேல்
கடலிடையே (1)
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் - வில்லி:29 72/4
மேல்
கடலில் (5)
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் - வில்லி:7 46/2
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து - வில்லி:10 15/1
கமல நாயகன் கடலில் மூழ்கினான் - வில்லி:11 140/4
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் - வில்லி:12 59/1
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ - வில்லி:42 170/1
மேல்
கடலின் (6)
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி - வில்லி:13 75/2
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி - வில்லி:13 95/3
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் - வில்லி:28 17/4
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று - வில்லி:45 8/3
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின்
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று - வில்லி:45 211/2,3
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல - வில்லி:45 260/1
மேல்
கடலினுக்கு (1)
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் - வில்லி:10 55/1
மேல்
கடலினூடே (1)
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே - வில்லி:45 262/4
மேல்
கடலுடை (1)
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் - வில்லி:16 15/1
மேல்
கடலும் (8)
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் - வில்லி:6 8/1
ஆர்த்தார் அகல் வானமும் ஆழ் கடலும்
தூர்த்தார் சுடர் வெம் படைகொண்டு எவரும் - வில்லி:13 68/1,2
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் - வில்லி:23 1/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் - வில்லி:30 31/2
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே - வில்லி:38 32/4
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் - வில்லி:41 14/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு - வில்லி:45 88/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி - வில்லி:45 251/3
மேல்
கடலூடு (1)
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று - வில்லி:14 81/3
மேல்
கடலே (2)
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் - வில்லி:27 89/3,4
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/2
மேல்
கடலை (4)
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் - வில்லி:7 33/2
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/1,2
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக - வில்லி:42 4/3
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற - வில்லி:46 81/3
மேல்
கடலையும் (1)
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை - வில்லி:10 58/3
மேல்
கடலோடு (2)
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் - வில்லி:44 84/4
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார் - வில்லி:45 44/4
மேல்
கடலோடும் (1)
துன்னு படை கடலோடும் பொங்கி சூழ்ந்தார் - வில்லி:14 112/3
மேல்
கடவ (9)
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு - வில்லி:12 16/3
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி - வில்லி:27 27/1
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து - வில்லி:27 90/2
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன - வில்லி:28 25/2
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் - வில்லி:42 3/2,3
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் - வில்லி:44 75/2
மேல்
கடவவே (1)
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே - வில்லி:44 30/4
மேல்
கடவாமல் (1)
மாலை கடவாமல் வரு - வில்லி:41 59/1
மேல்
கடவி (14)
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் - வில்லி:27 193/3
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் - வில்லி:32 26/3,4
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு - வில்லி:40 57/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் - வில்லி:40 60/2
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் - வில்லி:40 72/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
முன் இரதமும் கடவி
மன் அமர் தொடங்கினரே - வில்லி:41 63/3,4
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ - வில்லி:42 77/1
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் - வில்லி:42 86/1
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று - வில்லி:43 26/3
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் - வில்லி:43 50/2
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை - வில்லி:44 79/1
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம் - வில்லி:45 197/1
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் - வில்லி:46 22/2,3
மேல்
கடவியும் (1)
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும்
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/2,3
மேல்
கடவினன் (4)
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க - வில்லி:1 17/4
புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன் - வில்லி:1 33/4
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன்
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/3,4
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே - வில்லி:42 79/4
மேல்
கடவினார் (1)
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே - வில்லி:30 29/4
மேல்
கடவினார்களே (1)
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே - வில்லி:45 53/4
மேல்
கடவினை (1)
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என - வில்லி:41 87/2,3
மேல்
கடவு (8)
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா - வில்லி:35 7/1
பரியும் கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய் - வில்லி:41 110/2
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி - வில்லி:42 89/1
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி - வில்லி:42 197/1
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் - வில்லி:45 18/4
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் - வில்லி:45 28/2
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் - வில்லி:45 187/2
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி - வில்லி:46 206/4
மேல்
கடவும் (3)
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக - வில்லி:39 43/1
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே - வில்லி:45 212/4
மேல்
கடவுமாகில் (1)
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி - வில்லி:45 19/1
மேல்
கடவுவர் (1)
இருபது பதிற்று நூறு களிறு உள இவனினும் மிகுத்த வீரர் கடவுவர்
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் - வில்லி:40 46/1,2
மேல்
கடவுவன் (1)
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் - வில்லி:45 27/4
மேல்
கடவுள் (71)
அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப - வில்லி:1 33/3
பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப - வில்லி:1 97/1
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி - வில்லி:1 106/1
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே - வில்லி:1 145/2
காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால் - வில்லி:2 106/1
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி - வில்லி:3 35/3
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால் - வில்லி:3 89/1
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் - வில்லி:6 15/1
பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள்
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி - வில்லி:6 26/1,2
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும் - வில்லி:7 11/2
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் - வில்லி:7 22/4
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் - வில்லி:8 1/1
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ - வில்லி:8 11/4
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் - வில்லி:9 51/3
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள்
நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே - வில்லி:9 51/3,4
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற - வில்லி:10 38/3
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் - வில்லி:10 40/2
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே - வில்லி:10 48/4
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் - வில்லி:10 141/4
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் - வில்லி:11 236/3
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து - வில்லி:12 36/3
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் - வில்லி:12 39/4
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் - வில்லி:12 61/4
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை - வில்லி:12 76/2
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி - வில்லி:12 98/1
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு - வில்லி:13 7/1
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு - வில்லி:13 94/3
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி - வில்லி:13 158/2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:14 4/1
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி - வில்லி:14 7/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி - வில்லி:14 9/2
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி - வில்லி:14 10/3
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் - வில்லி:14 89/4
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் - வில்லி:16 16/4
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி - வில்லி:16 42/1
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள்
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம் - வில்லி:16 54/1,2
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் - வில்லி:16 56/1
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை - வில்லி:16 59/1
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின் - வில்லி:16 62/1
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி - வில்லி:17 6/1
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி - வில்லி:19 2/1
நாசக கடவுள் போல் நகைத்து நோக்கியே - வில்லி:21 69/4
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள்
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து - வில்லி:22 22/1,2
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை - வில்லி:22 100/3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் - வில்லி:23 3/1
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே - வில்லி:26 12/4
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை - வில்லி:27 13/2
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ - வில்லி:27 136/3
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் - வில்லி:27 161/4
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள்
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் - வில்லி:27 217/1,2
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் - வில்லி:27 227/4
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள்
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே - வில்லி:27 240/3,4
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் - வில்லி:30 28/2
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் - வில்லி:39 4/2
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் - வில்லி:40 70/2
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் - வில்லி:42 71/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே - வில்லி:42 78/4
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே - வில்லி:44 43/2
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள்
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் - வில்லி:45 10/1,2
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும் - வில்லி:45 48/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு - வில்லி:45 85/3
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே - வில்லி:45 94/4
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி - வில்லி:45 112/2
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே - வில்லி:45 156/4
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து - வில்லி:45 246/1
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் - வில்லி:45 250/2
கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர - வில்லி:45 264/1
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் - வில்லி:46 8/1
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள்
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு - வில்லி:46 211/2,3
மேல்
கடவுள்-தன் (1)
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து - வில்லி:9 40/2
மேல்
கடவுள்-தன்னை (1)
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி - வில்லி:6 8/3
மேல்
கடவுள்காள் (1)
கருதினார்கள் மெய் காக்கும் கடவுள்காள்
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே - வில்லி:21 94/3,4
மேல்
கடவுளர் (8)
கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட - வில்லி:2 83/1
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் - வில்லி:9 50/3
கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய் - வில்லி:11 200/4
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் - வில்லி:18 4/1
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை - வில்லி:27 65/4
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் - வில்லி:27 193/3
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற - வில்லி:28 1/2
கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம் - வில்லி:42 99/1
மேல்
கடவுளர்-தம் (1)
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே - வில்லி:45 256/4
மேல்
கடவுளர்க்கு (3)
அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் - வில்லி:4 34/3
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா - வில்லி:10 91/4
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு - வில்லி:13 1/2
மேல்
கடவுளர்க்கும் (2)
கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் - வில்லி:7 29/4
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும்
இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர்-தமக்கும் துறந்தவர்க்கும் - வில்லி:27 232/1,2
மேல்
கடவுளாம் (1)
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே - வில்லி:3 59/3,4
மேல்
கடவுளுக்கு (2)
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் - வில்லி:9 36/4
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் - வில்லி:46 66/3
மேல்
கடவுளுக்கும் (1)
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா - வில்லி:3 53/2
மேல்
கடவுளும் (2)
சதைய மீன் கடவுளும் சசிகுலத்து நல் - வில்லி:1 78/1
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் - வில்லி:2 29/3
மேல்
கடவுளே (1)
கண்ணுடை கடவுளே கால காலனே - வில்லி:41 213/4
மேல்
கடவுளை (1)
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த - வில்லி:27 85/3
மேல்
கடவுளோர் (2)
கரை அடைந்தனர் இளம் கடவுளோர் அனார் - வில்லி:3 2/4
மொய் திறல் கடவுளோர் முப்பத்துமுக்கோடியாலும் - வில்லி:13 23/1
மேல்
கடவுளோர்க்கும் (1)
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா - வில்லி:12 70/3
மேல்
கடவேன் (1)
கொன்றை கடவேன் என முன் - வில்லி:41 53/3
மேல்
கடற்படையுடன் (1)
கனை கடற்படையுடன் நிரை கணம் கவர்ந்தவரை - வில்லி:22 30/1
மேல்
கடற்படையோடும் (1)
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும்
படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார் - வில்லி:42 44/2,3
மேல்
கடன் (30)
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே - வில்லி:2 105/4
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே - வில்லி:4 10/2
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு - வில்லி:4 22/1
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி - வில்லி:7 57/2
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி - வில்லி:10 137/3
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட - வில்லி:11 59/1
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே - வில்லி:11 73/4
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் - வில்லி:11 265/2
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் - வில்லி:21 50/2
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும் - வில்லி:22 89/2
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி - வில்லி:23 29/2
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே - வில்லி:26 7/4
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் - வில்லி:26 12/2
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் - வில்லி:27 4/2
கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப - வில்லி:27 84/1
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து - வில்லி:27 103/3
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் - வில்லி:27 183/4
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் - வில்லி:27 250/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த - வில்லி:40 73/3
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என - வில்லி:41 129/1
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி - வில்லி:42 2/1
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் - வில்லி:42 136/3
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் - வில்லி:42 136/4
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை - வில்லி:42 158/2
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் - வில்லி:44 3/4
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என - வில்லி:45 93/4
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் - வில்லி:45 181/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை - வில்லி:46 198/2
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே - வில்லி:46 205/4
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் - வில்லி:46 248/4
மேல்
கடன்-அது (1)
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே - வில்லி:6 44/4
மேல்
கடனினர் (1)
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை - வில்லி:12 76/2
மேல்
கடனினுக்கு (1)
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே - வில்லி:10 104/4
மேல்
கடனும் (1)
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும்
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே - வில்லி:37 9/1,2
மேல்
கடனோ (1)
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன் - வில்லி:17 6/2
மேல்
கடா (3)
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் - வில்லி:11 93/4
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று - வில்லி:14 132/1
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் - வில்லி:45 228/3
மேல்
கடாமலை (1)
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார் - வில்லி:13 89/3
மேல்
கடார (2)
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் - வில்லி:38 14/2
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர் - வில்லி:39 14/2
மேல்
கடாரம் (1)
கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் - வில்லி:28 19/3
மேல்
கடாரர் (1)
கலிங்கர் மாகதர் மாளவர் கௌசலர் கடாரர்
தெலுங்கர் கன்னடர் யவனர் சோனகரொடு சீனர் - வில்லி:42 114/1,2
மேல்
கடாவ (1)
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் - வில்லி:40 26/4
மேல்
கடாவி (5)
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா - வில்லி:13 122/3
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் - வில்லி:22 41/1,2
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு - வில்லி:30 11/3
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் - வில்லி:38 11/2
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை - வில்லி:41 44/3
மேல்
கடாவினான் (2)
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான்
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் - வில்லி:42 24/2,3
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு - வில்லி:45 164/3
மேல்
கடாவினும் (1)
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும்
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே - வில்லி:27 134/3,4
மேல்
கடாவுகின்ற (1)
கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதையோ - வில்லி:13 114/3
மேல்
கடி (21)
கன்னியேயாம் எனில் கடி கொள் பான்மையை - வில்லி:1 47/1
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் - வில்லி:1 153/1
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் - வில்லி:2 23/3
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் - வில்லி:5 63/3
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் - வில்லி:6 2/2
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் - வில்லி:6 27/4
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி - வில்லி:7 57/2
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட - வில்லி:7 58/3
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் - வில்லி:9 54/2
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் - வில்லி:11 116/1
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் - வில்லி:11 196/2
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் - வில்லி:11 221/1
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல - வில்லி:13 24/2
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் - வில்லி:14 46/4
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் - வில்லி:14 84/4
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் - வில்லி:19 6/1
கவன்றதால் அ கடி நகர் எங்குமே - வில்லி:21 98/4
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் - வில்லி:27 64/3
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல் - வில்லி:28 41/2
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் - வில்லி:28 63/1
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை - வில்லி:41 49/3
மேல்
கடிகுவது (1)
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல் - வில்லி:13 139/2
மேல்
கடிகை (6)
யாண்டு சென்றிலது இன்னமும் ஈர் இரு கடிகை
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும் - வில்லி:22 44/1,2
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற - வில்லி:22 57/1
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் - வில்லி:41 247/2
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் - வில்லி:42 27/2
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி - வில்லி:42 44/1
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ - வில்லி:42 45/4
மேல்
கடிகை-தன்னில் (1)
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே - வில்லி:27 178/4
மேல்
கடிகைக்குள் (1)
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் - வில்லி:14 133/2
மேல்
கடிகையின் (2)
முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை - வில்லி:41 187/1
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம் - வில்லி:41 250/1
மேல்
கடித்தன (1)
கடித்தன பன்னகம் நகம் கொள் கைகளால் - வில்லி:3 8/1
மேல்
கடித்து (2)
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று - வில்லி:37 20/1,2
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே - வில்லி:40 51/4
மேல்
கடிதடத்தினுக்கு (1)
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய - வில்லி:46 192/1
மேல்
கடிதடம் (1)
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் - வில்லி:12 110/2
மேல்
கடிதாக (1)
நின்றார் நின்றபடி கடிதாக நெடிது ஓடி - வில்லி:32 36/1
மேல்
கடிதில் (2)
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி - வில்லி:3 45/3
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் - வில்லி:7 3/1
மேல்
கடிதின் (12)
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே - வில்லி:4 60/4
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக - வில்லி:27 180/3
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் - வில்லி:30 23/4
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் - வில்லி:31 24/4
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் - வில்லி:32 26/4
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே - வில்லி:33 15/2
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின்
பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால் - வில்லி:42 58/3,4
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல் - வில்லி:42 140/1
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே - வில்லி:43 47/2
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் - வில்லி:45 139/2
மேல்
கடிது (14)
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் - வில்லி:5 47/4
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே - வில்லி:6 9/4
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று - வில்லி:10 128/3
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் - வில்லி:34 20/4
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே - வில்லி:41 33/4
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது - வில்லி:42 89/3
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் - வில்லி:42 90/3
கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர் - வில்லி:42 132/1
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் - வில்லி:42 184/3
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே - வில்லி:42 202/3,4
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான் - வில்லி:43 46/3
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே - வில்லி:44 28/4
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி - வில்லி:45 143/2
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே - வில்லி:45 155/4
மேல்
கடிந்த (1)
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை - வில்லி:13 85/2
மேல்
கடிந்திலையே (1)
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே - வில்லி:13 60/4
மேல்
கடிபடு (1)
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் - வில்லி:28 62/1
மேல்
கடிமணம் (1)
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர் - வில்லி:1 136/1
மேல்
கடிய (7)
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் - வில்லி:10 52/1
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த - வில்லி:12 79/2
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் - வில்லி:13 18/1
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் - வில்லி:14 48/2
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் - வில்லி:25 9/2
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு - வில்லி:28 33/3
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி - வில்லி:46 22/2
மேல்
கடியவர் (1)
கால மா முகில் என்ன கடியவர்
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை - வில்லி:13 56/2,3
மேல்
கடியவன் (1)
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக - வில்லி:27 180/3
மேல்
கடு (6)
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி - வில்லி:11 70/1
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் - வில்லி:12 160/4
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் - வில்லி:22 124/3
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு - வில்லி:40 69/1
மேல்
கடுக்கும் (1)
கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும் - வில்லி:1 4/4
மேல்
கடுக்கை (2)
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல் - வில்லி:10 99/1
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் - வில்லி:41 147/3
மேல்
கடுக (1)
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று - வில்லி:43 15/3
மேல்
கடுகி (5)
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை - வில்லி:13 98/2
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே - வில்லி:41 2/3,4
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் - வில்லி:45 89/1
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் - வில்லி:46 246/1
மேல்
கடுகியதே (1)
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
மேல்
கடுகியே (1)
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே - வில்லி:10 65/4
மேல்
கடுகின (1)
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின - வில்லி:44 32/2,3
மேல்
கடுகினர் (3)
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி - வில்லி:13 131/2
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே - வில்லி:44 23/4
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் - வில்லி:45 188/2
மேல்
கடுகினார் (1)
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் - வில்லி:43 2/4
மேல்
கடுகினான் (3)
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான்
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் - வில்லி:42 186/1,2
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான் - வில்லி:43 8/4
மேல்
கடுகு (4)
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம் - வில்லி:10 49/1
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று - வில்லி:34 16/3
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் - வில்லி:34 18/1
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே - வில்லி:45 53/4
மேல்
கடுங்கணாளன் (1)
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன்
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த - வில்லி:43 39/2,3
மேல்
கடுத்து (1)
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் - வில்லி:43 2/4
மேல்
கடுப்ப (1)
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த - வில்லி:27 56/2,3
மேல்
கடுப்பின் (1)
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் - வில்லி:13 130/2
மேல்
கடும் (68)
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா - வில்லி:2 102/2
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் - வில்லி:2 116/2
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் - வில்லி:4 1/4
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே - வில்லி:4 54/4
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட - வில்லி:5 30/1
சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து - வில்லி:5 31/1
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ - வில்லி:5 33/1
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் - வில்லி:6 24/3
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் - வில்லி:9 13/1
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற - வில்லி:11 2/1
கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் - வில்லி:11 21/3
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் - வில்லி:12 71/4
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ - வில்லி:12 170/2
காற்றாய் மிக மண்டு கடும் கனலாய் - வில்லி:13 72/1
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி - வில்லி:13 77/1
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் - வில்லி:13 77/4
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் - வில்லி:13 87/1
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார் - வில்லி:13 89/3
கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் - வில்லி:13 103/4
உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ - வில்லி:14 100/3
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி - வில்லி:16 13/2
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு - வில்லி:20 10/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் - வில்லி:21 8/3
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் - வில்லி:21 12/3
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும் - வில்லி:21 55/1
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் - வில்லி:21 91/3
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் - வில்லி:22 91/3
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் - வில்லி:23 22/2
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் - வில்லி:26 14/4
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் - வில்லி:27 19/4
கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும் - வில்லி:27 53/1
பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல் - வில்லி:27 59/1
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் - வில்லி:27 142/3
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ - வில்லி:27 144/2
கான் பட்ட கனலில் பாயும் கடும் கணை விலக்கினேனேல் - வில்லி:27 157/1
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் - வில்லி:28 39/4
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் - வில்லி:29 71/1
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன் - வில்லி:30 13/1
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் - வில்லி:31 2/2
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் - வில்லி:31 3/2
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து - வில்லி:32 27/1
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று - வில்லி:33 3/3
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி - வில்லி:37 32/3
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் - வில்லி:37 37/4
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் - வில்லி:38 26/4
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் - வில்லி:40 6/4
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/2
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய - வில்லி:42 88/3
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் - வில்லி:42 138/1
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி - வில்லி:43 40/1
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் - வில்லி:45 10/1
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும் - வில்லி:45 48/1
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் - வில்லி:45 76/2
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் - வில்லி:45 98/2
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட - வில்லி:45 101/2
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் - வில்லி:45 116/2
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு - வில்லி:45 155/2
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் - வில்லி:45 234/3
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் - வில்லி:45 236/4
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக - வில்லி:45 266/2
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் - வில்லி:46 14/2
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் - வில்லி:46 39/4
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் - வில்லி:46 47/3
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே - வில்லி:46 79/4
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் - வில்லி:46 159/4
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி - வில்லி:46 221/1
மேல்
கடுமை (1)
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ - வில்லி:11 145/3
மேல்
கடுமையால் (1)
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி - வில்லி:6 20/3
மேல்
கடுமையில் (1)
கடுமையில் பின்தொடர் காளை-தன்னையும் - வில்லி:21 33/2
மேல்
கடை (17)
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் - வில்லி:1 141/1
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் - வில்லி:4 59/3
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் - வில்லி:7 3/1
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே - வில்லி:7 60/4
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் - வில்லி:10 58/3,4
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் - வில்லி:11 205/3
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் - வில்லி:12 62/4
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற - வில்லி:22 57/1
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க - வில்லி:23 8/2
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் - வில்லி:27 16/4
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே - வில்லி:33 10/2
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் - வில்லி:38 26/3
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே - வில்லி:40 66/4
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் - வில்லி:40 93/2
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர - வில்லி:41 86/2
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர - வில்லி:41 86/2
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் - வில்லி:46 186/3
மேல்
கடைக்கண் (1)
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் - வில்லி:31 6/2
மேல்
கடைக்கண்ணி-தன் (1)
காதில் கலந்த கடைக்கண்ணி-தன் கற்பும் அன்பும் - வில்லி:5 74/1
மேல்
கடைக்கண்ணும் (1)
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே - வில்லி:35 1/4
மேல்
கடைக்கணித்தருள (1)
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் - வில்லி:22 16/3,4
மேல்
கடைக்கணித்தருளி (1)
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை - வில்லி:42 208/1,2
மேல்
கடைசியர் (1)
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே - வில்லி:11 92/3
மேல்
கடைத்தலை (1)
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க - வில்லி:27 250/3
மேல்
கடைந்த (5)
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் - வில்லி:9 5/4
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் - வில்லி:14 86/4
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் - வில்லி:14 86/4
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு - வில்லி:30 11/3
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன - வில்லி:42 175/3
மேல்
கடைந்திடவே (1)
உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே
தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய - வில்லி:1 10/2,3
மேல்
கடைந்து (3)
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு - வில்லி:5 34/1,2
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி - வில்லி:14 9/3
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/2
மேல்
கடைப்பிடி (1)
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் - வில்லி:27 258/4
மேல்
கடையில் (1)
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி - வில்லி:39 40/2
மேல்
கடையின் (1)
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி - வில்லி:30 31/3
மேல்
கடையினார் (1)
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார்
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா - வில்லி:30 25/2,3
மேல்
கடையுகநாள் (1)
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே - வில்லி:46 167/4
மேல்
கடையுகம் (1)
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
மேல்
கடையுற (1)
கற்ப கோடி கடையுற காண்குவார் - வில்லி:13 34/4
மேல்
கடோற்கச (4)
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே - வில்லி:27 241/2
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும் - வில்லி:28 5/1
காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர் - வில்லி:36 17/1
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே - வில்லி:41 225/4
மேல்
கடோற்கசன் (6)
பிறந்தனன் கடோற்கசன் என்னும் பேரினான் - வில்லி:4 28/4
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே - வில்லி:28 38/2
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே - வில்லி:32 32/4
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன்
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் - வில்லி:42 200/2,3
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது - வில்லி:42 203/3
மேல்
கடோற்கசன்-தனை (1)
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ - வில்லி:10 61/1
மேல்
கடோற்கசன்-தனொடு (1)
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் - வில்லி:42 187/2
மேல்
கடோற்கசன்-தான் (2)
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் - வில்லி:31 7/2,3
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் - வில்லி:32 25/1
மேல்
கடோற்கசன்-தானும் (1)
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான் - வில்லி:41 259/4
மேல்
கண் (253)
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் - வில்லி:1 1/2
கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும் - வில்லி:1 4/4
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் - வில்லி:1 7/3
கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால் - வில்லி:1 44/1
அழுதனர் கண் புனல் ஆறு பாயவே - வில்லி:1 56/4
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும் - வில்லி:1 64/2
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ - வில்லி:1 136/3
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று - வில்லி:2 23/1
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் - வில்லி:2 45/3
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி - வில்லி:2 56/3
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை - வில்லி:2 59/3
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் - வில்லி:2 60/4
கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி - வில்லி:2 68/3
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் - வில்லி:2 85/4
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் - வில்லி:2 100/2
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி - வில்லி:2 115/3
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற - வில்லி:3 18/1
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன் - வில்லி:3 60/2
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து - வில்லி:3 62/1
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் - வில்லி:3 75/2
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ - வில்லி:3 88/3
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் - வில்லி:3 90/2
நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார் - வில்லி:3 125/3
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் - வில்லி:4 1/4
களைகுவன் இனி என கண் களித்தனர் - வில்லி:4 16/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் - வில்லி:4 36/4
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் - வில்லி:4 49/2
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் - வில்லி:5 1/2
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் - வில்லி:5 16/4
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் - வில்லி:5 20/1
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் - வில்லி:5 44/3
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி - வில்லி:5 57/3
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் - வில்லி:5 73/3
விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண்
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் - வில்லி:5 92/3,4
செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே - வில்லி:5 95/4
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம் - வில்லி:5 101/1
கண் உற களம் காணும் முன் தீயினால் - வில்லி:5 104/3
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த - வில்லி:6 7/1
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் - வில்லி:6 7/2
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் - வில்லி:6 7/3
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர - வில்லி:6 21/1
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண்
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் - வில்லி:6 22/2,3
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி - வில்லி:7 24/3
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து - வில்லி:7 31/1
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த - வில்லி:7 32/2
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து - வில்லி:7 42/1
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் - வில்லி:7 84/2
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே - வில்லி:7 85/4
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் - வில்லி:8 14/4
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண்
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச - வில்லி:8 19/1,2
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் - வில்லி:10 13/3
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக - வில்லி:10 32/3
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை - வில்லி:10 34/1
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற - வில்லி:10 78/2
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் - வில்லி:10 80/2
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி - வில்லி:10 82/2
அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய - வில்லி:10 82/3
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் - வில்லி:10 88/3
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் - வில்லி:10 140/4
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய - வில்லி:11 1/1
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் - வில்லி:11 27/2
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத - வில்லி:11 88/1
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத - வில்லி:11 88/2
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் - வில்லி:11 88/3
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே - வில்லி:11 95/4
கண் வளர் பாளையம் காண எண்ணியே - வில்லி:11 114/3
காணுமாறு செம் கண் படைத்திலேன் - வில்லி:11 131/4
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ - வில்லி:11 145/3
கங்குலில் தடம் கண் துயின்ற பின் - வில்லி:11 147/2
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் - வில்லி:11 170/2
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ - வில்லி:11 181/3
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் - வில்லி:11 191/4
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் - வில்லி:11 198/4
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண்
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் - வில்லி:11 203/3,4
நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ - வில்லி:11 206/4
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே - வில்லி:11 212/1
தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த - வில்லி:11 212/3
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் - வில்லி:11 217/2
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் - வில்லி:11 220/4
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர - வில்லி:11 225/3
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் - வில்லி:11 235/1
குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ - வில்லி:11 237/4
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர - வில்லி:11 246/1
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் - வில்லி:11 249/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள - வில்லி:11 250/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 269/3
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் - வில்லி:11 275/2
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி - வில்லி:12 38/3
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - வில்லி:12 43/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி - வில்லி:12 66/2
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு - வில்லி:12 74/2
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு - வில்லி:12 75/1
ஏகிய பின்னர் ஆயிரம் கண் நாதனும் - வில்லி:12 131/1
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் - வில்லி:12 150/4
கண் பரப்பி ஒர் கந்தருவன்-தனை - வில்லி:12 167/1
கன்னம் வெந்து கண் ஆயிரமும் புனல் - வில்லி:12 169/2
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் - வில்லி:13 23/4
செம் கண் நாக கொடியவன் செல்வமும் - வில்லி:13 50/1
அம் கண் மா முரசும் உக அந்தத்தில் - வில்லி:13 53/3
கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் - வில்லி:13 103/4
கண் சுழன்று யாதினும் கலங்குறாத கலை_வலோர் - வில்லி:13 125/3
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் - வில்லி:14 89/2
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே - வில்லி:14 138/2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை - வில்லி:15 10/2
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் - வில்லி:17 10/1
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து - வில்லி:17 12/2
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் - வில்லி:17 12/3
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் - வில்லி:18 12/4
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி - வில்லி:19 21/1
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் - வில்லி:19 34/4
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் - வில்லி:19 36/1
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி - வில்லி:20 12/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் - வில்லி:21 8/3
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் - வில்லி:21 12/3
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர் - வில்லி:21 30/1
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ - வில்லி:21 43/1
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே - வில்லி:21 94/4
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் - வில்லி:22 34/4
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு - வில்லி:22 112/3
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் - வில்லி:24 5/2
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் - வில்லி:24 17/4
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி - வில்லி:25 17/3
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே - வில்லி:26 14/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே - வில்லி:26 14/1
பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் - வில்லி:26 14/2
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை - வில்லி:27 1/2
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே - வில்லி:27 9/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் - வில்லி:27 12/1
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ - வில்லி:27 16/3
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே - வில்லி:27 23/2
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான் - வில்லி:27 36/2
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர - வில்லி:27 40/3
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன் - வில்லி:27 42/1
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும் - வில்லி:27 46/3
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் - வில்லி:27 49/2
அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை - வில்லி:27 65/3
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி - வில்லி:27 73/2
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா - வில்லி:27 76/2
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் - வில்லி:27 102/1
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் - வில்லி:27 103/2
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் - வில்லி:27 113/1
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் - வில்லி:27 124/2
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் - வில்லி:27 151/1
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில் - வில்லி:27 169/1
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் - வில்லி:27 185/1
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் - வில்லி:27 186/4
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே - வில்லி:27 195/4
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே - வில்லி:27 199/4
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை - வில்லி:27 224/1
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா - வில்லி:27 230/1
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப - வில்லி:27 238/3
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் - வில்லி:27 253/4
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி - வில்லி:27 254/1
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் - வில்லி:28 11/1
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் - வில்லி:28 12/1
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண்
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் - வில்லி:28 30/3,4
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் - வில்லி:28 51/2
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே - வில்லி:28 51/3
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் - வில்லி:28 52/4
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என - வில்லி:28 66/3
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் - வில்லி:28 66/4
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே - வில்லி:29 1/4
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண்
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட - வில்லி:29 13/1,2
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண்
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் - வில்லி:29 70/3,4
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் - வில்லி:29 72/2
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட - வில்லி:30 20/2
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் - வில்லி:31 28/3
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே - வில்லி:32 20/4
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் - வில்லி:32 31/4
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் - வில்லி:32 39/3
புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் - வில்லி:33 4/4
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என - வில்லி:33 12/2
கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில் - வில்லி:34 1/1
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து - வில்லி:37 29/3
சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் - வில்லி:37 40/1
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே - வில்லி:38 3/2
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் - வில்லி:38 7/2
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் - வில்லி:38 24/2
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் - வில்லி:38 26/4
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே - வில்லி:38 30/4
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் - வில்லி:38 32/3
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - வில்லி:38 37/2
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான் - வில்லி:38 49/2
செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை - வில்லி:38 50/1
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல் - வில்லி:39 23/1
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே - வில்லி:39 35/4
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு - வில்லி:40 69/1
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே - வில்லி:40 85/1
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் - வில்லி:40 91/4
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட - வில்லி:41 122/3
பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே - வில்லி:41 155/4
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் - வில்லி:41 156/1
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் - வில்லி:41 159/4
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை - வில்லி:41 163/1
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து - வில்லி:41 169/2
கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும் - வில்லி:42 16/2
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை - வில்லி:42 21/1
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண்
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் - வில்லி:42 47/2,3
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் - வில்லி:42 78/1
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் - வில்லி:42 130/4
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை - வில்லி:42 131/3
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து - வில்லி:42 133/1
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் - வில்லி:42 195/2
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் - வில்லி:43 2/4
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் - வில்லி:43 31/2
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை - வில்லி:43 35/2
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி - வில்லி:43 39/1
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி - வில்லி:43 40/1
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே - வில்லி:44 60/3
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் - வில்லி:44 75/3
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் - வில்லி:45 4/4
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் - வில்லி:45 7/4
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று - வில்லி:45 8/1
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று - வில்லி:45 8/3
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் - வில்லி:45 8/4
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் - வில்லி:45 60/4
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் - வில்லி:45 61/1
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே - வில்லி:45 66/4
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் - வில்லி:45 103/1
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் - வில்லி:45 121/1
கண் அகன் காவிரிநாடன் கை கணை - வில்லி:45 133/2
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக - வில்லி:45 173/3
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி - வில்லி:45 183/3
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே - வில்லி:45 212/3
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து - வில்லி:45 233/3
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி - வில்லி:45 243/2
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை - வில்லி:45 244/1
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண்
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் - வில்லி:45 245/3,4
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே - வில்லி:45 251/4
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை - வில்லி:45 263/2
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே - வில்லி:46 6/4
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் - வில்லி:46 31/2
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப - வில்லி:46 32/2
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் - வில்லி:46 40/4
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண்
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே - வில்லி:46 131/3,4
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ - வில்லி:46 135/1
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் - வில்லி:46 136/3
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து - வில்லி:46 147/3
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் - வில்லி:46 159/4
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் - வில்லி:46 216/4
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் - வில்லி:46 231/3
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் - வில்லி:46 241/4
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் - வில்லி:46 246/1
மேல்
கண்_நுதல்_கடவுள் (1)
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
மேல்
கண்கள் (19)
பாரோர் கண்கள் களித்தனவால் பார்க்கும்-தோறும் பரிவுற்றே - வில்லி:3 87/4
காதினால் பயன் இன்று என கண்கள் போல் - வில்லி:5 108/3
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் - வில்லி:8 8/4
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற - வில்லி:9 15/4
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக - வில்லி:13 46/3
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ - வில்லி:13 115/1
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் - வில்லி:13 118/3
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் - வில்லி:19 16/2
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/2
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள்
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற - வில்லி:27 164/1,2
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் - வில்லி:27 164/3
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி - வில்லி:27 259/3
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே - வில்லி:29 42/4
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் - வில்லி:29 72/2
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே - வில்லி:33 10/2
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே - வில்லி:36 9/4
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ - வில்லி:40 17/3
மின்னாலும் கண்கள் வெறியோடிவிட்டனவே - வில்லி:45 168/4
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே - வில்லி:46 38/4
மேல்
கண்களால் (2)
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் - வில்லி:12 62/4
அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன் - வில்லி:27 77/4
மேல்
கண்களாலும் (1)
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே - வில்லி:40 18/4
மேல்
கண்களில் (2)
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த - வில்லி:6 19/1
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று - வில்லி:14 104/2
மேல்
கண்களினும் (1)
மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும்
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து - வில்லி:31 12/1,2
மேல்
கண்களும் (2)
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால - வில்லி:15 11/1
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற - வில்லி:42 134/2
மேல்
கண்ட (48)
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப - வில்லி:1 95/2
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் - வில்லி:1 148/3
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் - வில்லி:2 68/1
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் - வில்லி:3 58/4
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ - வில்லி:3 80/1
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று - வில்லி:5 87/1,2
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா - வில்லி:7 56/3
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட - வில்லி:9 38/2
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் - வில்லி:9 43/1
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் - வில்லி:9 54/2
அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து - வில்லி:9 58/1
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க - வில்லி:10 24/2
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே - வில்லி:11 38/3,4
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் - வில்லி:11 56/4
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் - வில்லி:11 220/4
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் - வில்லி:13 24/3
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி - வில்லி:13 25/1
உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின் - வில்லி:13 122/1
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் - வில்லி:14 97/2
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி - வில்லி:16 13/2
பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் - வில்லி:16 27/1,2
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் - வில்லி:18 4/1
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே - வில்லி:21 3/4
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை - வில்லி:21 53/1
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை - வில்லி:21 87/2
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் - வில்லி:21 96/1
பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால் - வில்லி:22 92/2
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை - வில்லி:22 98/3
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி - வில்லி:22 106/2
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு - வில்லி:22 107/1
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த - வில்லி:22 130/3
சென்றார் கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின் - வில்லி:32 36/2
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் - வில்லி:32 37/4
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் - வில்லி:36 31/4
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன் - வில்லி:37 36/1
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் - வில்லி:38 37/1
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் - வில்லி:38 48/4
பரிதி கண்ட பனி என பகை தளம் பறந்ததே - வில்லி:40 37/4
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை - வில்லி:41 124/3
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் - வில்லி:42 11/3
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் - வில்லி:42 71/1
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் - வில்லி:43 1/2
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என - வில்லி:45 163/1
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி - வில்லி:45 253/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை - வில்லி:46 74/1
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் - வில்லி:46 106/4
மேல்
கண்டகண்ட (1)
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் - வில்லி:4 49/2
மேல்
கண்டதன் (2)
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த - வில்லி:9 42/1
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை - வில்லி:19 17/1
மேல்
கண்டது (6)
கன்று திண் கரி பொர கண்டது என்னவே - வில்லி:4 15/4
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே - வில்லி:6 23/4
குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ - வில்லி:11 237/4
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் - வில்லி:14 90/4
காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே - வில்லி:16 37/4
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் - வில்லி:27 18/1
மேல்
கண்டபோது (2)
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் - வில்லி:42 71/1
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே - வில்லி:46 191/4
மேல்
கண்டம் (3)
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் - வில்லி:13 90/4
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம்
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ - வில்லி:14 99/3,4
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் - வில்லி:20 2/4
மேல்
கண்டர் (1)
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று - வில்லி:45 20/1
மேல்
கண்டருளி (1)
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் - வில்லி:45 237/1,2
மேல்
கண்டல் (2)
கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் - வில்லி:6 18/3
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் - வில்லி:11 102/2
மேல்
கண்டவர் (5)
கற்பகாடவி அல்லது கண்டவர்
அற்பம் என்ன அமராவதியையே - வில்லி:3 110/3,4
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி - வில்லி:16 13/2
கரியே கரி அல்லது கண்டவர் யார் - வில்லி:32 15/4
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று - வில்லி:46 217/1
மேல்
கண்டவர்-தம் (1)
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க - வில்லி:10 24/2
மேல்
கண்டவர்க்கு (2)
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா - வில்லி:27 76/4
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி - வில்லி:44 17/3
மேல்
கண்டவர்கள் (2)
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் - வில்லி:12 84/3
எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ - வில்லி:27 121/2
மேல்
கண்டவுடன் (1)
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி - வில்லி:46 244/1
மேல்
கண்டவே (1)
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே - வில்லி:11 95/4
மேல்
கண்டனம் (1)
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் - வில்லி:12 102/3
மேல்
கண்டனர் (3)
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு - வில்லி:14 8/3
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார் - வில்லி:14 90/4
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் - வில்லி:46 216/4
மேல்
கண்டனள் (2)
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன் - வில்லி:4 15/3
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி - வில்லி:27 147/2
மேல்
கண்டனன் (8)
கண்டனன் காணலன் செற்ற காளையே - வில்லி:4 19/4
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் - வில்லி:14 72/4
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால - வில்லி:15 11/1
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன்
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் - வில்லி:21 3/1,2
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும் - வில்லி:21 32/1
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே - வில்லி:39 26/4
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் - வில்லி:42 217/4
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் - வில்லி:46 180/1
மேல்
கண்டனும் (1)
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது - வில்லி:12 75/2
மேல்
கண்டனே (1)
மை உறு கண்டனே மறப்பது இல்லையே - வில்லி:41 214/4
மேல்
கண்டனை (1)
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ - வில்லி:46 135/1
மேல்
கண்டனையாய் (1)
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் - வில்லி:46 110/4
மேல்
கண்டாய் (13)
தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் - வில்லி:5 37/3
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே - வில்லி:5 39/4
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய்
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் - வில்லி:11 40/2,3
கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய் - வில்லி:11 200/4
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய்
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் - வில்லி:21 54/2,3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய்
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே - வில்லி:21 54/3,4
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய்
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் - வில்லி:27 11/2,3
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் - வில்லி:29 2/4
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் - வில்லி:29 3/4
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் - வில்லி:45 13/4
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய்
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் - வில்லி:45 14/2,3
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் - வில்லி:45 52/4
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் - வில்லி:46 118/4
மேல்
கண்டார் (13)
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் - வில்லி:5 17/4
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் - வில்லி:6 42/4
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் - வில்லி:7 88/4
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் - வில்லி:10 139/4
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார் - வில்லி:12 2/4
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் - வில்லி:12 59/4
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார்
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் - வில்லி:22 96/3,4
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார் - வில்லி:45 158/3
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் - வில்லி:46 107/4
கண்டார் மிகவும் பரிவோடு கலக்கமுற்றார் - வில்லி:46 108/1
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் - வில்லி:46 114/4
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் - வில்லி:46 216/4
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் - வில்லி:46 243/4
மேல்
கண்டார்களே (1)
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே - வில்லி:21 91/4
மேல்
கண்டாரே (1)
கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே - வில்லி:27 1/4
மேல்
கண்டால் (2)
ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால்
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் - வில்லி:29 64/1,2
காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால்
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் - வில்லி:42 59/1,2
மேல்
கண்டாள் (7)
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் - வில்லி:2 16/4
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் - வில்லி:5 65/4
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே - வில்லி:7 28/4
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் - வில்லி:7 33/2
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள்
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் - வில்லி:7 33/2,3
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள்
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள் - வில்லி:18 1/3,4
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் - வில்லி:22 125/4
மேல்
கண்டான் (33)
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் - வில்லி:2 55/4
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் - வில்லி:2 70/4
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் - வில்லி:7 4/4
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் - வில்லி:7 13/4
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் - வில்லி:7 21/4
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் - வில்லி:9 44/2
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான்
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ - வில்லி:10 66/3,4
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் - வில்லி:11 52/4
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் - வில்லி:12 30/4
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் - வில்லி:13 90/4
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் - வில்லி:14 18/4
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் - வில்லி:14 83/4
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் - வில்லி:14 84/4
கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான் - வில்லி:14 120/4
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் - வில்லி:15 10/4
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் - வில்லி:16 48/4
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் - வில்லி:16 50/4
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் - வில்லி:21 52/4
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் - வில்லி:22 34/4
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் - வில்லி:22 57/4
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் - வில்லி:23 18/1
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் - வில்லி:25 17/4
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் - வில்லி:27 53/4
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் - வில்லி:31 10/2
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் - வில்லி:42 70/4
கூரும் சாப குரு எதிர் கண்டான் - வில்லி:42 105/4
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான் - வில்லி:43 30/4
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி - வில்லி:43 31/1
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே - வில்லி:45 173/4
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான்
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் - வில்லி:46 29/2,3
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் - வில்லி:46 58/4
மேல்
கண்டிடலாம் (1)
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே - வில்லி:46 182/4
மேல்
கண்டிடுவேன் (1)
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன்
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் - வில்லி:22 30/2,3
மேல்
கண்டிலம் (1)
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா - வில்லி:42 59/4
மேல்
கண்டிலள் (2)
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற - வில்லி:3 18/1
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி - வில்லி:32 39/2
மேல்
கண்டிலன் (3)
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன் - வில்லி:14 55/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் - வில்லி:21 3/2
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் - வில்லி:42 71/1
மேல்
கண்டிலீரோ (1)
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ - வில்லி:11 12/4
மேல்
கண்டிலேமால் (1)
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் - வில்லி:45 38/4
மேல்
கண்டிலை (1)
கண்டிலை உலகியல் காட்ட காட்டவே - வில்லி:41 192/4
மேல்
கண்டீர் (1)
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் - வில்லி:9 5/4
மேல்
கண்டு (233)
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க - வில்லி:1 17/4
ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து - வில்லி:1 25/1,2
கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம் - வில்லி:1 54/1
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் - வில்லி:1 87/4
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி - வில்லி:1 91/1
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் - வில்லி:1 93/2
மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி - வில்லி:1 95/1
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் - வில்லி:1 97/4
கஞ்ச வாவி கலை மதி கண்டு என - வில்லி:1 126/1
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி - வில்லி:2 5/2
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது - வில்லி:2 14/2,3
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் - வில்லி:2 40/2,3
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் - வில்லி:2 43/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு
மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க - வில்லி:2 88/2,3
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி - வில்லி:2 115/3
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி - வில்லி:2 115/3
ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த - வில்லி:3 42/2
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் - வில்லி:3 58/4
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து - வில்லி:3 62/1
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் - வில்லி:3 64/2
எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே - வில்லி:3 65/2
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் - வில்லி:4 12/1
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் - வில்லி:4 51/3
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் - வில்லி:4 52/4
சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே - வில்லி:5 9/3,4
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் - வில்லி:5 12/3,4
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் - வில்லி:5 16/4
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து - வில்லி:5 21/3
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து - வில்லி:5 21/3
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் - வில்லி:5 43/2
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி - வில்லி:5 76/1
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து - வில்லி:7 10/1
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான் - வில்லி:7 17/4
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து - வில்லி:7 25/3
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ - வில்லி:8 5/4
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி - வில்லி:8 8/2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் - வில்லி:9 2/1
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் - வில்லி:9 49/3
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே - வில்லி:9 53/4
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே - வில்லி:10 25/3,4
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் - வில்லி:10 35/3
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த - வில்லி:10 38/1
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே - வில்லி:10 51/4
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் - வில்லி:10 56/3
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் - வில்லி:10 69/2
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் - வில்லி:10 80/2
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி - வில்லி:10 81/2
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் - வில்லி:10 118/4
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் - வில்லி:10 140/4
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் - வில்லி:11 6/2,3
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப - வில்லி:11 14/1,2
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் - வில்லி:11 27/2
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் - வில்லி:11 57/4
ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின - வில்லி:11 98/2
துன்றிய புற இப சுவடு கண்டு உடன் - வில்லி:11 98/3
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு
அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே - வில்லி:11 103/3,4
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் - வில்லி:11 204/4
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற - வில்லி:11 225/1
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா - வில்லி:11 233/1
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் - வில்லி:12 21/1
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் - வில்லி:12 32/4
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் - வில்லி:12 32/4
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி - வில்லி:12 34/2
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல - வில்லி:12 56/2
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் - வில்லி:12 90/1
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா - வில்லி:12 103/4
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை - வில்லி:12 105/2
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் - வில்லி:12 150/4
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் - வில்லி:12 154/3,4
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் - வில்லி:13 6/1,2
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் - வில்லி:13 74/3,4
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் - வில்லி:13 119/4
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் - வில்லி:13 119/4
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் - வில்லி:13 142/2,3
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு
பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் - வில்லி:13 150/3,4
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் - வில்லி:14 8/3,4
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் - வில்லி:14 14/4
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு
திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் - வில்லி:14 24/3,4
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் - வில்லி:14 54/3
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் - வில்லி:14 107/1,2
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி - வில்லி:14 121/1
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் - வில்லி:14 125/3
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் - வில்லி:14 134/3
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா - வில்லி:14 134/4
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி - வில்லி:16 2/2
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் - வில்லி:16 9/3
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை - வில்லி:16 26/3
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து - வில்லி:16 49/1
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் - வில்லி:16 50/4
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின் - வில்லி:16 62/1
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி - வில்லி:18 11/1
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து - வில்லி:18 14/1
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் - வில்லி:19 10/4
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி - வில்லி:20 12/1
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் - வில்லி:21 33/3
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் - வில்லி:21 64/3
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே - வில்லி:21 84/4
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள - வில்லி:22 16/3
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ - வில்லி:22 20/2,3
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு - வில்லி:22 21/2
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு
மிண்டுவீர் என கூறியே சுயோதனன் மீண்டான் - வில்லி:22 53/3,4
வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும் - வில்லி:22 85/2
கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே - வில்லி:22 92/4
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி - வில்லி:22 94/1
கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத - வில்லி:22 96/1
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று - வில்லி:22 110/2
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் - வில்லி:22 134/4
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் - வில்லி:23 20/3
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி - வில்லி:24 8/3
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே - வில்லி:27 18/4
கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி - வில்லி:27 44/3
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து - வில்லி:27 55/3
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா - வில்லி:27 76/2
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா - வில்லி:27 76/2
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் - வில்லி:27 87/3,4
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் - வில்லி:27 102/3
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு - வில்லி:27 115/1
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் - வில்லி:27 146/2,3
பண்புடை குமரன் கற்ற படை தொழில் பலவும் கண்டு
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி - வில்லி:27 152/1,2
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட - வில்லி:27 158/2,3
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் - வில்லி:27 162/3
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் - வில்லி:27 181/3,4
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை - வில்லி:27 235/2
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் - வில்லி:27 240/3
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/3
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் - வில்லி:28 33/3,4
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் - வில்லி:28 39/1
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் - வில்லி:28 68/4
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு - வில்லி:29 11/3
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் - வில்லி:29 42/3
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் - வில்லி:29 46/3,4
அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின் மேல் - வில்லி:29 48/1
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப - வில்லி:29 55/2
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர் - வில்லி:29 59/1
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் - வில்லி:30 11/1
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் - வில்லி:30 12/1
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் - வில்லி:30 19/2,3
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் - வில்லி:31 24/2
கார் முகில் வண்ணனை கண்டு காணலார் - வில்லி:32 3/1
உடைகின்றமை கண்டு உரக துவசன் - வில்லி:32 17/1
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு
அலரும் கொடி வாள் அரவோன் அருகே - வில்லி:32 22/1,2
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் - வில்லி:32 26/1
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் - வில்லி:33 7/1
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன் - வில்லி:33 10/1
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின் - வில்லி:34 11/1
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் - வில்லி:34 18/4
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் - வில்லி:35 1/1
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே - வில்லி:35 3/4
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை - வில்லி:36 7/3
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று - வில்லி:37 20/2
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால் - வில்லி:37 33/2
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் - வில்லி:38 7/2
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா - வில்லி:38 21/1
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே - வில்லி:38 24/1
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே - வில்லி:38 36/4
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை - வில்லி:39 27/3
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் - வில்லி:39 30/2
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ - வில்லி:39 34/2
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது - வில்லி:40 7/1
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி - வில்லி:40 13/2
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு - வில்லி:40 25/3
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே - வில்லி:40 27/4
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் - வில்லி:40 67/2,3
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் - வில்லி:40 78/1,2
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் - வில்லி:40 93/1
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் - வில்லி:41 32/4
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் - வில்லி:41 38/4
காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து - வில்லி:41 100/1
பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா - வில்லி:41 116/4
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை - வில்லி:41 126/3
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என - வில்லி:41 129/1
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் - வில்லி:41 144/2
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும் - வில்லி:41 182/3
கயிலை அம் பொருப்பனை கண்டு மீளவும் - வில்லி:41 190/2
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு - வில்லி:41 203/2,3
சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான் - வில்லி:41 215/4
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ - வில்லி:42 9/2,3
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் - வில்லி:42 19/4
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் - வில்லி:42 23/4
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து - வில்லி:42 30/1
சோகம் மிக்கு விழுதல் கண்டு தூரகாரி ஆதலால் - வில்லி:42 32/3
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி - வில்லி:42 42/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப - வில்லி:42 54/1,2
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே - வில்லி:42 85/4
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி - வில்லி:42 86/3
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல - வில்லி:42 87/2
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு - வில்லி:42 121/1
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு - வில்லி:42 122/1
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி - வில்லி:42 130/2
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை - வில்லி:42 131/3
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல் - வில்லி:42 140/1
கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும் - வில்லி:42 157/3
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி - வில்லி:43 13/2,3
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ - வில்லி:43 38/3,4
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது - வில்லி:44 10/2
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் - வில்லி:44 19/2
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி - வில்லி:44 91/1,2
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் - வில்லி:45 4/4
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் - வில்லி:45 5/4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் - வில்லி:45 17/1
புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி - வில்லி:45 70/1
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் - வில்லி:45 76/2
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் - வில்லி:45 84/3,4
முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும் - வில்லி:45 95/1
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட - வில்லி:45 101/2
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி - வில்லி:45 105/1
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை - வில்லி:45 106/3
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே - வில்லி:45 136/4
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் - வில்லி:45 163/3
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது - வில்லி:45 165/2
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் - வில்லி:45 207/3
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் - வில்லி:45 212/2
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன் - வில்லி:45 214/2
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை - வில்லி:45 229/3
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை - வில்லி:45 244/1
கமல நான்முகனும் முனிவரும் கண்டு கனக நாள்மலர் கொடு பணிந்தார் - வில்லி:45 245/2
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி - வில்லி:46 15/2
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் - வில்லி:46 18/1
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் - வில்லி:46 22/1
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி - வில்லி:46 43/1
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் - வில்லி:46 53/1
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற - வில்லி:46 54/3
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் - வில்லி:46 55/3
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் - வில்லி:46 58/2
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே - வில்லி:46 77/4
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு - வில்லி:46 78/3
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி - வில்லி:46 110/2
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே - வில்லி:46 135/2
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல - வில்லி:46 148/3
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் - வில்லி:46 200/1
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி - வில்லி:46 205/3
மேல்
கண்டுகண்டு (4)
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர - வில்லி:6 37/1
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா - வில்லி:11 150/1
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து - வில்லி:45 59/1
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி - வில்லி:46 86/2
மேல்
கண்டுகொண்ட (1)
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே - வில்லி:38 1/4
மேல்
கண்டும் (12)
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் - வில்லி:1 85/2
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல் - வில்லி:16 25/1
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் - வில்லி:27 18/1
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற - வில்லி:27 18/2
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற - வில்லி:27 18/2
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை - வில்லி:27 18/3
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை - வில்லி:27 18/3
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர - வில்லி:27 22/3
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் - வில்லி:31 13/4
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் - வில்லி:41 184/3
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா - வில்லி:45 246/3
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் - வில்லி:46 2/1
மேல்
கண்டுழி (1)
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் - வில்லி:9 41/2
மேல்
கண்டுளான் (1)
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் - வில்லி:21 25/4
மேல்
கண்டெடுத்தாள் (1)
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை - வில்லி:17 10/4
மேல்
கண்டே (3)
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த - வில்லி:5 13/1,2
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் - வில்லி:37 24/2,3
நின்ற நிலை கண்டே
ஒன்று பட மா இரதர் - வில்லி:41 77/2,3
மேல்
கண்டேன் (1)
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் - வில்லி:13 155/4
மேல்
கண்டோம் (2)
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் - வில்லி:17 13/2
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் - வில்லி:46 126/3
மேல்
கண்டோர் (4)
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர்
எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் - வில்லி:3 131/3,4
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர்
ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் - வில்லி:18 3/3,4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர்
வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி - வில்லி:27 186/2,3
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே - வில்லி:46 125/4
மேல்
கண்டோர்கள் (1)
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற - வில்லி:10 8/2
மேல்
கண்டோன் (2)
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன்
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் - வில்லி:32 30/1,2
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான் - வில்லி:45 110/4
மேல்
கண்ண (1)
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார் - வில்லி:27 209/1
மேல்
கண்ணர் (2)
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் - வில்லி:14 85/4
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா - வில்லி:44 37/2
மேல்
கண்ணல் (1)
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் - வில்லி:16 9/3
மேல்
கண்ணவளை (1)
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் - வில்லி:21 12/3
மேல்
கண்ணறை (1)
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி - வில்லி:32 41/3
மேல்
கண்ணன் (11)
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி - வில்லி:5 62/2
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள் - வில்லி:9 33/3
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் - வில்லி:10 140/2
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண - வில்லி:10 142/2
மாயவன் அற்புதன் நாதன் கண்ணன் வையம் - வில்லி:14 123/1
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன்
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச - வில்லி:15 6/1,2
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன்
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன் - வில்லி:22 58/2,3
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் - வில்லி:25 17/4
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு - வில்லி:25 18/1
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் - வில்லி:41 211/1
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே - வில்லி:44 69/1
மேல்
கண்ணன்-தன்னை (1)
கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை - வில்லி:5 42/3
மேல்
கண்ணன்-தானும் (1)
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் - வில்லி:45 250/2
மேல்
கண்ணன (1)
கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே - வில்லி:44 62/3
மேல்
கண்ணனால் (1)
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் - வில்லி:5 63/3
மேல்
கண்ணனுக்கு (1)
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
மேல்
கண்ணனும் (6)
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் - வில்லி:5 106/4
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க - வில்லி:10 12/2
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை - வில்லி:10 151/3
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு - வில்லி:27 260/1
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் - வில்லி:45 16/1
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி - வில்லி:46 127/1
மேல்
கண்ணனை (3)
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி - வில்லி:41 155/2
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் - வில்லி:45 16/1
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் - வில்லி:45 23/4
மேல்
கண்ணனோடும் (1)
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் - வில்லி:42 19/4
மேல்
கண்ணார் (1)
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் - வில்லி:29 16/4
மேல்
கண்ணால் (2)
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார் - வில்லி:14 92/2
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால்
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி - வில்லி:36 24/1,2
மேல்
கண்ணாள் (2)
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் - வில்லி:11 261/1
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் - வில்லி:15 21/4
மேல்
கண்ணாளோடும் (1)
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான் - வில்லி:2 94/4
மேல்
கண்ணான் (7)
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் - வில்லி:14 72/4
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான்
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் - வில்லி:14 109/3,4
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி - வில்லி:25 6/1
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் - வில்லி:27 183/2
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் - வில்லி:27 256/4
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் - வில்லி:46 159/4
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் - வில்லி:46 209/4
மேல்
கண்ணி (6)
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் - வில்லி:1 143/3
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு - வில்லி:2 97/3
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக - வில்லி:10 32/3
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே - வில்லி:12 82/4
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் - வில்லி:12 106/2
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க - வில்லி:22 57/2
மேல்
கண்ணிக்கு (1)
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை - வில்லி:5 3/3
மேல்
கண்ணியே (1)
கன்னபூரம் கலந்த செம் கண்ணியே - வில்லி:1 117/4
மேல்
கண்ணியை (1)
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே - வில்லி:21 3/4
மேல்
கண்ணில் (4)
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில்
பருகும் சுவை அமுது ஆனவர் பாதம் தலை வைத்தான் - வில்லி:7 16/3,4
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் - வில்லி:12 107/3
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த - வில்லி:22 127/1
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் - வில்லி:27 49/2
மேல்
கண்ணிலானொடு (1)
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் - வில்லி:26 1/2
மேல்
கண்ணிலி (1)
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி - வில்லி:41 91/3
மேல்
கண்ணின் (8)
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே - வில்லி:2 78/3
புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து - வில்லி:3 131/1
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் - வில்லி:4 42/1
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க - வில்லி:10 12/2
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற - வில்லி:10 73/3
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே - வில்லி:10 77/4
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் - வில்லி:21 16/3
கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய் - வில்லி:21 38/2
மேல்
கண்ணினர் (2)
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் - வில்லி:13 32/2
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ - வில்லி:45 192/3
மேல்
கண்ணினராய் (1)
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர் - வில்லி:21 89/3
மேல்
கண்ணினள் (2)
தூங்கு கண்ணினள் சுபத்திரை தோழியர் பலரும் - வில்லி:7 59/3
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் - வில்லி:21 8/2
மேல்
கண்ணினன் (7)
கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன்
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் - வில்லி:1 146/3,4
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் - வில்லி:4 8/2
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் - வில்லி:9 2/3
பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன் - வில்லி:12 123/2
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய் - வில்லி:42 72/1
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில் - வில்லி:44 39/1
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் - வில்லி:46 21/3
மேல்
கண்ணினாளே (1)
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே - வில்லி:7 28/4
மேல்
கண்ணினாளை (2)
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன - வில்லி:5 70/2
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே - வில்லி:6 44/4
மேல்
கண்ணினான் (1)
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் - வில்லி:41 38/4
மேல்
கண்ணினுக்கு (2)
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி - வில்லி:16 58/2
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் - வில்லி:46 54/4
மேல்
கண்ணினும் (3)
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை - வில்லி:2 89/3
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் - வில்லி:12 21/1
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி - வில்லி:45 253/1
மேல்
கண்ணீர் (11)
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர்
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி - வில்லி:5 82/2,3
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ - வில்லி:11 230/1
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர - வில்லி:11 249/1
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு - வில்லி:21 52/3
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா - வில்லி:36 12/4
சொரியும் கண்ணீர் துடைத்து துரியோதனனை நோக்கி - வில்லி:38 44/1
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய - வில்லி:38 48/2
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் - வில்லி:45 160/3
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று - வில்லி:45 254/3
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி - வில்லி:46 86/2
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் - வில்லி:46 240/2
மேல்
கண்ணீரால் (1)
விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே - வில்லி:16 28/4
மேல்
கண்ணீரில் (1)
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
மேல்
கண்ணீரோடு (1)
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/1,2
மேல்
கண்ணுக்கு (2)
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ - வில்லி:12 43/4
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக - வில்லி:23 24/4
மேல்
கண்ணுடை (3)
கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி - வில்லி:12 23/3
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட - வில்லி:21 70/2
கண்ணுடை கடவுளே கால காலனே - வில்லி:41 213/4
மேல்
கண்ணுதல் (1)
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே - வில்லி:41 11/3
மேல்
கண்ணுதற்கு (1)
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய் - வில்லி:12 54/1
மேல்
கண்ணும் (14)
கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார் - வில்லி:3 3/4
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் - வில்லி:5 10/2
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் - வில்லி:10 113/4
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு - வில்லி:13 90/1
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் - வில்லி:13 128/3
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும்
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே - வில்லி:16 1/3,4
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி - வில்லி:16 44/2
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து - வில்லி:18 14/1
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர - வில்லி:27 228/2
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும் - வில்லி:37 9/1
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் - வில்லி:37 37/4
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான் - வில்லி:38 49/2
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் - வில்லி:44 7/4
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே - வில்லி:45 26/4
மேல்
கண்ணுற்றான் (1)
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான் - வில்லி:42 139/4
மேல்
கண்ணுற்று (1)
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் - வில்லி:7 22/4
மேல்
கண்ணுற்றேனே (1)
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே - வில்லி:45 247/4
மேல்
கண்ணுற (6)
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் - வில்லி:9 54/2
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் - வில்லி:14 126/3
காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே - வில்லி:16 37/4
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் - வில்லி:22 34/4
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை - வில்லி:22 98/3
கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம் - வில்லி:42 99/1
மேல்
கண்ணுறல் (1)
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே - வில்லி:6 44/4
மேல்
கண்ணுறு (2)
கங்கையின் கரை கண்ணுறு காரிகை - வில்லி:1 115/1
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர - வில்லி:6 37/1
மேல்
கண்ணே (2)
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு - வில்லி:11 25/2
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே - வில்லி:41 138/4
மேல்
கண்ணோட்டம் (1)
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ - வில்லி:12 43/4
மேல்
கண்ணோடு (1)
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி - வில்லி:45 6/3
மேல்
கண்துயில் (1)
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து - வில்லி:25 4/1
மேல்
கண்துயின்றார்களே (1)
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே - வில்லி:40 92/4
மேல்
கண்படாமல் (1)
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் - வில்லி:31 29/4
மேல்
கண்படுத்தாள் (1)
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் - வில்லி:7 59/4
மேல்
கண்படை (3)
கண்படை கங்குலில் கன்ன சௌபலர் - வில்லி:3 4/1
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம் - வில்லி:11 148/1
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி - வில்லி:22 111/2
மேல்
கண்போல் (1)
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ - வில்லி:5 33/1
மேல்
கண்மணி (1)
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே - வில்லி:44 61/3
மேல்
கண்மலரே (1)
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி - வில்லி:11 262/2
மேல்
கண்வளர்ந்தான் (1)
மன்றல் நாள்மலர் பாயலின் மீது கண்வளர்ந்தான் - வில்லி:27 94/4
மேல்
கண (9)
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் - வில்லி:1 142/2
மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில் - வில்லி:9 25/2
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் - வில்லி:12 82/2
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் - வில்லி:12 113/1
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் - வில்லி:12 113/1
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று - வில்லி:12 154/2
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் - வில்லி:28 57/2
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின - வில்லி:41 125/1
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா - வில்லி:41 228/2
மேல்
கணக்கிற்று (1)
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக - வில்லி:44 85/2
மேல்
கணக்கின் (1)
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி - வில்லி:44 17/3
மேல்
கணக்கு (6)
கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார் - வில்லி:40 33/2
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் - வில்லி:41 95/2
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என - வில்லி:42 14/3
திகிரியினால் மறைத்தனனோ இருள் பரந்த கணக்கு ஈது என்னோ - வில்லி:42 170/3
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் - வில்லி:45 61/2,3
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் - வில்லி:46 29/2
மேல்
கணக்கும் (1)
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் - வில்லி:45 236/4
மேல்
கணகண (1)
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு - வில்லி:44 20/3
மேல்
கணங்கள் (1)
கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட - வில்லி:2 83/1
மேல்
கணங்களால் (1)
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து - வில்லி:9 33/2
மேல்
கணங்களுக்கும் (1)
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் - வில்லி:16 5/1
மேல்
கணங்களுடன் (1)
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் - வில்லி:12 87/2
மேல்
கணங்களும் (2)
சுற்றிய கணங்களும் சுருதி ஓசையும் - வில்லி:12 130/2
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார் - வில்லி:22 27/2
மேல்
கணத்திடை (8)
அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை - வில்லி:3 130/1
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் - வில்லி:11 87/4
வெம் சமத்தினில் வீழ கணத்திடை
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே - வில்லி:12 10/2,3
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் - வில்லி:13 90/4
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட - வில்லி:22 79/2
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர் - வில்லி:22 79/3
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர - வில்லி:27 150/1
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ - வில்லி:45 97/2
மேல்
கணத்தில் (20)
கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் - வில்லி:1 103/1
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் - வில்லி:1 110/3
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி - வில்லி:12 72/2
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் - வில்லி:13 128/3
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி - வில்லி:14 15/3
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் - வில்லி:14 101/4
அந்த இயக்கர் பிரானும் அ கணத்தில்
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி - வில்லி:14 111/1,2
அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு - வில்லி:27 228/1
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் - வில்லி:30 1/3
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் - வில்லி:30 11/4
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் - வில்லி:37 31/2
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே - வில்லி:40 28/4
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும் - வில்லி:41 96/3
அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்வளவும் காக்கின் - வில்லி:42 162/1
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - வில்லி:42 167/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் - வில்லி:42 173/4
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே - வில்லி:45 1/4
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் - வில்லி:45 30/3
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே - வில்லி:45 140/4
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று - வில்லி:45 185/2
மேல்
கணத்திலே (2)
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் - வில்லி:4 6/2
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் - வில்லி:9 49/2
மேல்
கணத்தின் (2)
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும் கணத்தின் அம்பால் - வில்லி:13 93/3
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி - வில்லி:14 7/2
மேல்
கணத்தினிடையே (1)
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ - வில்லி:28 67/4
மேல்
கணத்தினில் (4)
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் - வில்லி:3 50/4
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி - வில்லி:16 23/1
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/4
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ - வில்லி:42 131/4
மேல்
கணத்து (14)
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி - வில்லி:2 15/1
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் - வில்லி:2 28/4
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே - வில்லி:4 7/4
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் - வில்லி:9 3/2
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி - வில்லி:14 46/3
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் - வில்லி:14 131/4
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா - வில்லி:15 12/4
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று - வில்லி:15 13/3
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் - வில்லி:21 47/2
உன் பெரும் துணைவரோடு உன்னை ஓர் கணத்து
என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன் - வில்லி:22 71/1,2
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே - வில்லி:27 212/3,4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் - வில்லி:42 210/3
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் - வில்லி:45 238/3
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி - வில்லி:46 84/3
மேல்
கணத்தே (4)
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள - வில்லி:11 272/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று - வில்லி:12 81/3
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் - வில்லி:40 2/2
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் - வில்லி:42 181/1
மேல்
கணத்தை (1)
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன - வில்லி:40 18/2
மேல்
கணத்தொடு (1)
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று - வில்லி:12 81/3
மேல்
கணத்தொடும் (1)
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் - வில்லி:14 8/4
மேல்
கணத்தோர் (1)
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட - வில்லி:7 39/2
மேல்
கணநாதர் (1)
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத - வில்லி:12 88/2
மேல்
கணம் (18)
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே - வில்லி:7 4/1
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் - வில்லி:9 33/4
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் - வில்லி:9 53/2
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப - வில்லி:11 236/2
கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை - வில்லி:12 172/2
பண்புடன் இ கணம் வேண்டும் நிதிகள் பலவும் - வில்லி:14 118/1
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் - வில்லி:19 1/2
கனை கடற்படையுடன் நிரை கணம் கவர்ந்தவரை - வில்லி:22 30/1
கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் - வில்லி:27 218/1
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா - வில்லி:28 2/2
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் - வில்லி:28 11/2
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே - வில்லி:28 40/3
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் - வில்லி:28 41/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே - வில்லி:33 2/3
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் - வில்லி:36 17/4
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே - வில்லி:38 2/3
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி - வில்லி:40 69/2
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே - வில்லி:45 213/4
மேல்
கணம்-தன்னில் (2)
அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து - வில்லி:9 39/3
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை - வில்லி:14 105/4
மேல்
கணம்-தனில் (1)
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் - வில்லி:2 30/4
மேல்
கணமும் (1)
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ - வில்லி:10 2/1
மேல்
கணவன் (6)
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே - வில்லி:4 10/2
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட - வில்லி:5 75/1
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் - வில்லி:5 81/2
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன்
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே - வில்லி:11 214/3,4
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் - வில்லி:42 58/3
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே - வில்லி:45 63/4
மேல்
கணவன்-தன்னை (1)
துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான் - வில்லி:42 163/2
மேல்
கணவன்-தன்னையும் (1)
கனல் வரு மின்னையும் கணவன்-தன்னையும்
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் - வில்லி:10 98/1,2
மேல்
கணவனுக்கு (1)
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப - வில்லி:27 56/2
மேல்
கணவனும் (2)
இவள் திரு கணவனும் இன்ன கூறுவான் - வில்லி:1 79/4
பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும் பழம் கணோட்டம் - வில்லி:2 96/1
மேல்
கணவனே (1)
உமையவள் கணவனே உகாந்த காலனே - வில்லி:41 215/1
மேல்
கணவனை (3)
கைப்படுத்துவல் என கணவனை தழீஇ - வில்லி:1 84/3
கனையும் நீடு இருள் அணை மிசை இருவரும் கணவனை மறவாது - வில்லி:2 11/1
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் - வில்லி:7 63/4
மேல்
கணாள் (2)
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் - வில்லி:7 65/2
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே - வில்லி:21 84/4
மேல்
கணிகை (2)
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ - வில்லி:12 170/2
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் - வில்லி:27 162/3
மேல்
கணிகையை (1)
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் - வில்லி:27 95/4
மேல்
கணித்த (1)
கணித்த எல்லையில் கொண்டு மீண்டு அமர் களம் கலந்தான் - வில்லி:22 41/4
மேல்
கண்இலான் (1)
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று - வில்லி:46 85/2
மேல்
கணீர் (2)
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி - வில்லி:41 91/3
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு - வில்லி:45 61/2
மேல்
கணும் (4)
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா - வில்லி:41 156/2
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் - வில்லி:41 156/3
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் - வில்லி:45 61/1
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் - வில்லி:46 26/4
மேல்
கணை (170)
ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் - வில்லி:1 93/4
தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால் - வில்லி:3 78/1
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே - வில்லி:4 20/4
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் - வில்லி:9 7/3
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற - வில்லி:11 2/1
பார்த்தனே சென்று பாசுபத கணை வாங்கின் அல்லால் - வில்லி:12 25/3
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே - வில்லி:12 94/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் - வில்லி:12 99/4
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது - வில்லி:12 100/2
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் - வில்லி:12 101/1
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் - வில்லி:12 101/4
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே - வில்லி:12 102/4
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் - வில்லி:12 104/1
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே - வில்லி:12 104/2
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் - வில்லி:12 138/2
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா - வில்லி:12 156/3
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை
நாலு தானை நடுவும் சுடர் அயில் - வில்லி:13 54/2,3
மெய் காய் கணை சாபம் விசித்து விடா - வில்லி:13 57/3
மின் ஆர் கணை தூவி வெகுண்டனனே - வில்லி:13 61/4
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் - வில்லி:13 62/3
ஆறாத சினத்துடன் அ கணை போய் - வில்லி:13 73/2
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் - வில்லி:13 87/2
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு - வில்லி:13 94/3
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும் - வில்லி:13 126/1,2
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில் - வில்லி:13 133/1
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய் - வில்லி:13 138/1
ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே - வில்லி:13 139/4
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று - வில்லி:22 49/2
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் - வில்லி:22 59/3
உருவியிட்டன கணை ஒன்று போல் பல - வில்லி:22 80/3
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் - வில்லி:22 100/2
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா - வில்லி:27 129/1
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் - வில்லி:27 155/3
கான் பட்ட கனலில் பாயும் கடும் கணை விலக்கினேனேல் - வில்லி:27 157/1
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் - வில்லி:27 174/3
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே - வில்லி:27 201/3
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - வில்லி:27 256/1
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ - வில்லி:27 256/2
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் - வில்லி:27 256/3
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் - வில்லி:29 26/2
துலக்கு எயிற்று கணை தொடுத்தார் தொடை - வில்லி:29 28/3
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே - வில்லி:29 38/4
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான் - வில்லி:29 52/4
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் - வில்லி:29 56/4
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் - வில்லி:29 57/2
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் - வில்லி:29 61/4
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான் - வில்லி:29 67/2
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் - வில்லி:30 23/1
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா - வில்லி:30 26/3
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து - வில்லி:31 12/2
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா - வில்லி:31 20/2
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் - வில்லி:31 22/1
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் - வில்லி:31 22/1
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் - வில்லி:31 22/1
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் - வில்லி:31 22/2
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் - வில்லி:31 22/2
நாம கணை ஏவினன் நாயகனாம் - வில்லி:32 18/3
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் - வில்லி:32 26/4
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே - வில்லி:33 15/2
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் - வில்லி:33 22/1
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் - வில்லி:34 21/4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே - வில்லி:34 22/4
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் - வில்லி:34 23/2
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு - வில்லி:36 37/2
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார் - வில்லி:37 19/4
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் - வில்லி:37 21/2
முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் - வில்லி:37 25/3
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது - வில்லி:39 9/1
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு - வில்லி:39 9/2
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு - வில்லி:39 9/3
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் - வில்லி:39 9/4
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் - வில்லி:39 12/3
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் - வில்லி:39 20/1
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் - வில்லி:39 20/2
எய் கணை அபிமனும் இலக்கணகுமரனும் - வில்லி:39 20/3
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார் - வில்லி:39 20/4
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே - வில்லி:39 26/3
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் - வில்லி:40 11/4
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் - வில்லி:40 13/4
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே - வில்லி:40 24/4
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு - வில்லி:40 25/3
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் - வில்லி:40 57/4
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் - வில்லி:40 58/4
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா - வில்லி:40 60/3
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் - வில்லி:41 25/2
பெய் கணை அடங்க இவன் - வில்லி:41 62/1
எய் கணை விலக்கியிட - வில்லி:41 62/2
மொய் கணை அனந்தம் அவர் - வில்லி:41 62/3
தொட்ட கணை தைக்க அவர் - வில்லி:41 67/3
பொன் கணை தொடுத்தனரே - வில்லி:41 69/4
வரு கணை விலக்கி எதிர் - வில்லி:41 70/1
சிந்து கணை மாரிகளின் - வில்லி:41 74/3
இவர் கணை விலக்குவன - வில்லி:41 75/3
கவர் கணை தொடுத்தான் - வில்லி:41 75/4
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை - வில்லி:41 89/1
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை - வில்லி:41 89/1,2
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை - வில்லி:41 89/2
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை - வில்லி:41 89/2,3
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை - வில்லி:41 89/3
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே - வில்லி:41 89/3,4
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின - வில்லி:41 90/2
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு - வில்லி:41 102/2
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் - வில்லி:41 103/4
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும் - வில்லி:41 110/1
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் - வில்லி:41 149/4
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர் - வில்லி:42 4/1
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் - வில்லி:42 56/4
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் - வில்லி:42 74/2
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு - வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து - வில்லி:42 75/3
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே - வில்லி:42 83/3,4
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் - வில்லி:42 84/2
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ - வில்லி:42 93/3
கார் செலவு ஆய கணை மழையாலே - வில்லி:42 103/2
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே - வில்லி:42 126/3,4
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் - வில்லி:42 137/3
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் - வில்லி:42 137/3
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் - வில்லி:42 142/3
கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ - வில்லி:42 144/4
இகல் நிற கணை ஏவினன் என்பவே - வில்லி:42 148/4
பின்னை விட்ட பிறைமுக வார் கணை
அன்னை சித்தம் அலமர பின்னவன் - வில்லி:42 151/2,3
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே - வில்லி:42 196/4
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி - வில்லி:42 197/3
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும் - வில்லி:43 15/1
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் - வில்லி:43 19/2
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் - வில்லி:44 28/3
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற - வில்லி:44 29/1
கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே - வில்லி:44 62/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் - வில்லி:44 82/2
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என - வில்லி:45 65/2
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் - வில்லி:45 92/3
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும் - வில்லி:45 127/2
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் - வில்லி:45 127/3
கண் அகன் காவிரிநாடன் கை கணை
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை - வில்லி:45 133/2,3
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால் - வில்லி:45 141/1
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் - வில்லி:45 144/2
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் - வில்லி:45 144/2
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் - வில்லி:45 191/4
சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே - வில்லி:45 199/4
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் - வில்லி:45 202/1
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் - வில்லி:45 204/1
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக - வில்லி:45 213/1
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் - வில்லி:45 216/1
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் - வில்லி:45 216/2
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் - வில்லி:45 216/3
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே - வில்லி:45 216/4
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி - வில்லி:45 219/2
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் - வில்லி:45 219/3
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் - வில்லி:45 219/3
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் - வில்லி:45 219/3
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே - வில்லி:45 222/4
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே - வில்லி:45 226/4
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் - வில்லி:45 232/1
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் - வில்லி:45 236/4
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று - வில்லி:45 265/2
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி - வில்லி:46 25/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் - வில்லி:46 27/3
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி - வில்லி:46 38/1
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி - வில்லி:46 43/2
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் - வில்லி:46 47/3
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் - வில்லி:46 48/3
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன் - வில்லி:46 57/1
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து - வில்லி:46 57/3
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான் - வில்லி:46 59/3
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் - வில்லி:46 63/2
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் - வில்லி:46 73/1
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே - வில்லி:46 79/4
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே - வில்லி:46 81/4
மேல்
கணை-கொல் (1)
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என - வில்லி:42 78/3
மேல்
கணை_மழை (1)
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் - வில்லி:45 191/4
மேல்
கணைக்கால் (1)
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் - வில்லி:12 110/1
மேல்
கணைக்கு (6)
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் - வில்லி:12 90/3
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் - வில்லி:38 27/4
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே - வில்லி:40 44/2
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக - வில்லி:42 74/1
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக - வில்லி:45 266/2
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் - வில்லி:46 57/2
மேல்
கணைக்கும் (1)
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான் - வில்லி:37 32/4
மேல்
கணைகட்கு (1)
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான் - வில்லி:37 32/4
மேல்
கணைகள் (26)
அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் - வில்லி:2 93/4
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து - வில்லி:3 62/1
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ - வில்லி:8 2/4
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள்
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து - வில்லி:9 27/1,2
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி - வில்லி:13 77/1
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் - வில்லி:27 131/1
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் - வில்லி:30 26/2
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே - வில்லி:32 24/4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் - வில்லி:34 16/4
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு - வில்லி:34 21/3
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு - வில்லி:36 33/1
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து - வில்லி:37 20/1
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும் - வில்லி:37 24/1
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள்
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் - வில்லி:37 31/1,2
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் - வில்லி:39 12/4
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா - வில்லி:40 59/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா - வில்லி:40 60/3
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் - வில்லி:41 27/1
வெம் கணைகள் நாலு விட - வில்லி:41 64/2
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு - வில்லி:41 104/1
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் - வில்லி:45 57/2
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான் - வில்லி:45 108/3
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி - வில்லி:45 109/2
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே - வில்லி:46 71/4
மேல்
கணைகளாம் (1)
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து - வில்லி:12 64/1
மேல்
கணைகளால் (9)
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து - வில்லி:9 40/2
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே - வில்லி:34 9/2
எரி கணைகளால் முடுகு - வில்லி:41 51/2
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி - வில்லி:42 137/1
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் - வில்லி:42 188/3
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் - வில்லி:43 4/4
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ - வில்லி:45 123/2
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் - வில்லி:46 22/3
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே - வில்லி:46 51/4
மேல்
கணைகளாலே (2)
பொரு கணைகளாலே
ஒருவன் ஒர் இமைப்பொழுதில் - வில்லி:41 70/2,3
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் - வில்லி:46 118/4
மேல்
கணைகளின் (2)
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும் - வில்லி:34 17/1
விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய் - வில்லி:42 150/1
மேல்
கணைகளுக்கு (1)
என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன் - வில்லி:22 71/2
மேல்
கணைகளும் (2)
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் - வில்லி:41 218/3
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி - வில்லி:46 206/4
மேல்
கணைகளே (1)
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே - வில்லி:44 32/4
மேல்
கணைகளை (1)
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் - வில்லி:46 22/3
மேல்
கணைய (1)
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் - வில்லி:27 202/1
மேல்
கணையம் (1)
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் - வில்லி:14 105/2
மேல்
கணையமரனே (1)
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் - வில்லி:7 46/1
மேல்
கணையாக (1)
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் - வில்லி:42 74/1,2
மேல்
கணையாய் (1)
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை - வில்லி:43 38/2
மேல்
கணையால் (43)
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி - வில்லி:1 90/2
பிறைமுக கணையால் பிளந்து ஓட்டினான் - வில்லி:1 131/4
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில் - வில்லி:2 48/3
வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி - வில்லி:2 49/2
சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் - வில்லி:2 49/4
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் - வில்லி:9 36/4
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால்
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி - வில்லி:9 41/2,3
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய - வில்லி:9 47/1
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி - வில்லி:9 48/3
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் - வில்லி:9 51/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் - வில்லி:12 100/1
கை கோடிய வெம் சிலையின் கணையால்
மு கோடியும் இன்று முருக்குவனால் - வில்லி:13 58/3,4
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க - வில்லி:13 80/2
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே - வில்லி:22 94/4
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் - வில்லி:29 11/4
தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து - வில்லி:31 13/2
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால்
ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே - வில்லி:31 21/3,4
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் - வில்லி:32 23/3
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் - வில்லி:32 25/2
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால்
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் - வில்லி:37 29/1,2
பார்த்தன் கணையால் பட்டவரை பங்கேருகத்தோன் பல கோடி - வில்லி:37 35/1
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே - வில்லி:39 16/4
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால்
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே - வில்லி:40 70/3,4
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் - வில்லி:40 73/2
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் - வில்லி:40 78/2
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் - வில்லி:40 79/4
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை - வில்லி:40 80/3
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் - வில்லி:41 10/4
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே - வில்லி:41 234/4
வெம் முனை கணையால் விளிந்து ஏகவும் - வில்லி:42 147/2
ஆவி கன்னம் அறை கணையால் அற - வில்லி:42 152/2
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா - வில்லி:42 177/4
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை - வில்லி:42 182/2
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய - வில்லி:45 117/2
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால்
தடுத்தான் மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி தனு வாங்கி - வில்லி:45 141/1,2
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி - வில்லி:45 142/2
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடும் கணையால்
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த - வில்லி:45 171/2,3
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் - வில்லி:45 225/3
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி - வில்லி:45 226/1
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் - வில்லி:45 239/2
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் - வில்லி:45 245/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் - வில்லி:46 39/4
மேல்
கணையாலே (2)
விட்ட கணையாலே - வில்லி:41 78/4
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே - வில்லி:42 42/4
மேல்
கணையின் (4)
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் - வில்லி:3 51/4
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் - வில்லி:38 35/1
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து - வில்லி:42 191/2
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே - வில்லி:45 121/2
மேல்
கணையினால் (3)
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் - வில்லி:12 103/1
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ - வில்லி:42 141/4
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் - வில்லி:42 142/4
மேல்
கணையினை (1)
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை - வில்லி:45 223/2,3
மேல்
கணையுடன் (1)
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் - வில்லி:39 20/2
மேல்
கணையும் (9)
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி - வில்லி:12 98/1
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் - வில்லி:13 10/4
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் - வில்லி:38 33/2
கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும் - வில்லி:41 258/1
தீ முக கணையும் சில சிந்தியே - வில்லி:42 146/4
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி - வில்லி:43 28/2
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும்
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் - வில்லி:45 92/1,2
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன் - வில்லி:45 214/2
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ - வில்லி:46 119/4
மேல்
கணையே (2)
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே - வில்லி:44 45/4
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே - வில்லி:45 195/4
மேல்
கணையை (4)
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் - வில்லி:12 100/1
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் - வில்லி:12 103/1
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே - வில்லி:27 137/4
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் - வில்லி:43 39/2
மேல்
கணோட்டம் (1)
பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும் பழம் கணோட்டம்
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் - வில்லி:2 96/1,2
மேல்
கத்தூரி (1)
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் - வில்லி:8 11/3
மேல்
கத்தை (1)
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
மேல்
கத (2)
கர கத களிறு போலும் கனிட்டர் ஈர்_இருவரோடும் - வில்லி:10 71/1
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் - வில்லி:45 232/1
மேல்
கதத்தினொடும் (1)
யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ - வில்லி:28 59/1
மேல்
கதலி (4)
செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி - வில்லி:11 91/3
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் - வில்லி:14 18/4
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து - வில்லி:14 19/1
காமரு குளிரி பைம் கதலி மெல் அடை - வில்லி:21 23/1
மேல்
கதலியும் (1)
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் - வில்லி:10 75/3
மேல்
கதன் (1)
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி - வில்லி:5 52/1
மேல்
கதாபாணி (1)
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் - வில்லி:46 90/2,3
மேல்
கதாபாணியர்க்குள் (1)
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் - வில்லி:46 176/1
மேல்
கதாயுத (1)
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான் - வில்லி:46 187/1
மேல்
கதாயுதத்தால் (1)
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் - வில்லி:42 178/4
மேல்
கதாயுதம் (3)
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ - வில்லி:30 23/3
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் - வில்லி:46 168/4
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே - வில்லி:46 185/4
மேல்
கதாயுதம்-தனக்கு (1)
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று - வில்லி:42 37/1
மேல்
கதாரவம் (1)
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட - வில்லி:46 179/1
மேல்
கதாவு (1)
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் - வில்லி:40 16/2
மேல்
கதி (33)
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/2
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ - வில்லி:3 56/4
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ - வில்லி:3 56/4
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் - வில்லி:4 1/3
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன - வில்லி:10 130/1
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல - வில்லி:11 82/2
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய - வில்லி:13 18/4
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் - வில்லி:13 117/2
கவனமொடு எழு பரி ரத கதி குலைய - வில்லி:13 133/3
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ் - வில்லி:28 43/1
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் - வில்லி:28 60/2
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன் - வில்லி:30 13/1
சேம கவன பவன கதி பரிமா நான்கும் சிரம் துணிய - வில்லி:32 24/2
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் - வில்லி:32 30/3
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என - வில்லி:40 47/3
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன் - வில்லி:41 114/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு - வில்லி:41 119/1
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன - வில்லி:41 148/2
கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும் - வில்லி:42 16/2
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் - வில்லி:42 47/3
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே - வில்லி:42 79/4
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி - வில்லி:44 12/2
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே - வில்லி:44 23/4
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் - வில்லி:44 25/3
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் - வில்லி:44 42/3,4
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே - வில்லி:44 58/3
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற - வில்லி:44 73/1
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற - வில்லி:44 73/1
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி - வில்லி:45 89/2
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே - வில்லி:45 196/3
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் - வில்லி:45 198/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
மேல்
கதிகளின் (2)
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் - வில்லி:28 59/3
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின்
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் - வில்லி:44 26/2,3
மேல்
கதிகளும் (2)
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த - வில்லி:19 22/3
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் - வில்லி:45 52/2
மேல்
கதித்த (1)
கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம் - வில்லி:1 54/1
மேல்
கதித்தான் (1)
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
மேல்
கதித்து (2)
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர - வில்லி:5 32/3
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன - வில்லி:40 18/2
மேல்
கதியன (1)
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே - வில்லி:44 22/4
மேல்
கதியில் (1)
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் - வில்லி:41 125/3
மேல்
கதியின் (1)
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
மேல்
கதியினால் (2)
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் - வில்லி:11 80/4
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் - வில்லி:42 24/2
மேல்
கதியினும் (1)
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன - வில்லி:44 27/3
மேல்
கதியுடன் (2)
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் - வில்லி:28 46/1
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை - வில்லி:41 124/2
மேல்
கதியுடை (1)
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் - வில்லி:10 51/3
மேல்
கதியும் (2)
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும்
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் - வில்லி:1 104/3,4
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே - வில்லி:38 20/2
மேல்
கதியை (1)
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா - வில்லி:28 59/4
மேல்
கதியொடு (1)
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல் - வில்லி:10 99/1
மேல்
கதிர் (58)
கன்னல் பயந்த கதிர் வெம் முலை கன்னி-தன்னை - வில்லி:2 42/1
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி - வில்லி:5 29/2
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர - வில்லி:5 32/3
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி - வில்லி:5 90/3
விரோசன கதிர் மைந்தனும் வேந்தனும் - வில்லி:5 105/1
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் - வில்லி:6 34/3
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த - வில்லி:7 50/1
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி - வில்லி:7 50/2
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் - வில்லி:10 45/2
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே - வில்லி:10 137/4
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே - வில்லி:10 153/4
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று - வில்லி:11 47/2
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன - வில்லி:11 52/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன - வில்லி:11 77/2
செம் குல கதிர் திகிரி தோன்றவே - வில்லி:11 147/4
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க - வில்லி:11 226/3
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற - வில்லி:12 40/2
கதிர் உதித்த அ காலையில் மா மறை - வில்லி:12 166/1
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா - வில்லி:13 4/2
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் - வில்லி:13 62/2
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன - வில்லி:13 85/1
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் - வில்லி:14 104/3
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் - வில்லி:22 91/3
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற - வில்லி:22 111/3
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி - வில்லி:25 3/3
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி - வில்லி:27 38/2
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி - வில்லி:27 54/2
பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல் - வில்லி:27 59/1
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் - வில்லி:27 100/1
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ - வில்லி:27 174/1
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே - வில்லி:27 188/1
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே - வில்லி:27 192/4
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் - வில்லி:27 193/3
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே - வில்லி:27 203/1
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் - வில்லி:27 245/3
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் - வில்லி:31 28/2
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் - வில்லி:31 30/4
நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல் - வில்லி:32 21/1
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் - வில்லி:36 39/2
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் - வில்லி:40 91/4
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் - வில்லி:40 93/4
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட - வில்லி:41 84/2
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி - வில்லி:41 165/1
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் - வில்லி:42 58/3
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர்
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி - வில்லி:44 30/1,2
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும் - வில்லி:44 37/1
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே - வில்லி:45 21/4
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் - வில்லி:45 27/4
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் - வில்லி:45 202/1
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக - வில்லி:45 213/1
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் - வில்லி:45 217/2
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் - வில்லி:45 224/3
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே - வில்லி:45 247/4
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே - வில்லி:45 262/4
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று - வில்லி:46 31/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் - வில்லி:46 123/3
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் - வில்லி:46 197/3
மேல்
கதிர்களும் (1)
தேடின கதிர்களும் மிசை வழி செலவே - வில்லி:13 141/4
மேல்
கதிரவர் (1)
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல - வில்லி:46 148/3
மேல்
கதிரவன் (7)
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் - வில்லி:2 41/4
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம் - வில்லி:11 142/1
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர - வில்லி:27 150/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் - வில்லி:27 246/3
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை - வில்லி:41 163/1
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் - வில்லி:42 135/3
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் - வில்லி:42 138/1
மேல்
கதிரவனை (1)
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி - வில்லி:12 38/2
மேல்
கதிரின் (3)
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே - வில்லி:41 252/4
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின்
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே - வில்லி:46 2/3,4
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி - வில்லி:46 22/2
மேல்
கதிரினால் (1)
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் - வில்லி:45 58/1
மேல்
கதிரும் (3)
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் - வில்லி:7 33/2
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி - வில்லி:12 38/3
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல் - வில்லி:13 4/1
மேல்
கதிரை (1)
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் - வில்லி:28 27/2
மேல்
கதிரொடு (1)
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் - வில்லி:41 79/4
மேல்
கதிரோன் (5)
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் - வில்லி:6 22/3
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் - வில்லி:14 133/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் - வில்லி:41 5/3
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி - வில்லி:46 239/2
மேல்
கதிரோனும் (1)
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் - வில்லி:32 37/4
மேல்
கதுப்பு (1)
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை - வில்லி:46 171/2
மேல்
கதுப்பும் (1)
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான் - வில்லி:46 187/1
மேல்
கதுமென (6)
கதுமென சென்று தாய் கைப்படாவகை - வில்லி:1 58/2
கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா - வில்லி:2 91/3
கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற - வில்லி:9 15/1
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் - வில்லி:13 24/4
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி - வில்லி:22 29/1
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் - வில்லி:27 10/2
மேல்
கதுவ (5)
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ - வில்லி:27 144/2
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா - வில்லி:40 58/3
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் - வில்லி:45 89/1
மேல்
கதுவா (1)
ஆலாலம் என கதுவா அதிரா - வில்லி:32 5/1
மேல்
கதுவி (5)
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள - வில்லி:15 11/2
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற - வில்லி:41 45/3
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் - வில்லி:41 125/3
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை - வில்லி:45 142/2,3
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே - வில்லி:45 218/3
மேல்
கதுவிய (1)
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் - வில்லி:9 13/1
மேல்
கதுவின (2)
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை - வில்லி:41 89/3
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின - வில்லி:44 32/1,2
மேல்
கதுவு (2)
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் - வில்லி:4 8/2
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
மேல்
கதுவும்படி (1)
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் - வில்லி:45 221/3
மேல்
கதை (43)
கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன் - வில்லி:1 3/1
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் - வில்லி:1 7/4
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் - வில்லி:3 57/3
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான் - வில்லி:3 135/2
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க - வில்லி:11 228/1
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க - வில்லி:11 244/3
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி - வில்லி:14 76/3
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் - வில்லி:14 80/4
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர் - வில்லி:14 81/1
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை - வில்லி:14 102/3
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் - வில்லி:14 126/3
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் - வில்லி:21 91/3
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என - வில்லி:30 28/3
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் - வில்லி:34 16/1
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க - வில்லி:37 26/3
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா - வில்லி:38 21/1
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு - வில்லி:40 50/1
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே - வில்லி:40 50/4
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை - வில்லி:41 118/3
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை - வில்லி:41 120/3
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை - வில்லி:41 120/3
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே - வில்லி:41 123/4
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் - வில்லி:41 124/1
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே - வில்லி:41 128/4
கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/3
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் - வில்லி:41 224/2
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் - வில்லி:42 34/3
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் - வில்லி:42 36/1
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று - வில்லி:42 37/1
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர - வில்லி:44 83/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் - வில்லி:45 94/3
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன - வில்லி:45 149/1
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே - வில்லி:45 150/4
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் - வில்லி:45 247/2
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் - வில்லி:46 58/2
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என - வில்லி:46 166/4
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே - வில்லி:46 167/4
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் - வில்லி:46 170/1,2
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/1
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/1
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை - வில்லி:46 182/1
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் - வில்லி:46 184/2
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய - வில்லி:46 192/1
மேல்
கதை_வலான் (1)
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் - வில்லி:21 91/3
மேல்
கதைக்கு (1)
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை - வில்லி:41 120/3
மேல்
கதைகளும் (1)
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன - வில்லி:45 151/3
மேல்
கதைகொடு (1)
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் - வில்லி:41 130/1
மேல்
கதைப்போர் (1)
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண - வில்லி:44 16/2
மேல்
கதையாகில் (1)
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில்
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் - வில்லி:46 145/1,2
மேல்
கதையால் (8)
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால்
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி - வில்லி:15 14/1,2
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் - வில்லி:26 14/4
மின் நாக மணி புயன் வெம் கதையால்
முன்னாக மலைந்து முருக்குதலால் - வில்லி:32 12/1,2
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன் - வில்லி:45 146/2
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு - வில்லி:46 165/1
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே - வில்லி:46 177/4
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே - வில்லி:46 178/4
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே - வில்லி:46 194/4
மேல்
கதையாலும் (1)
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் - வில்லி:41 143/2
மேல்
கதையாலே (1)
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே - வில்லி:46 175/4
மேல்
கதையினால் (2)
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் - வில்லி:29 47/4
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் - வில்லி:42 199/3
மேல்
கதையினானும் (1)
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் - வில்லி:14 100/2
மேல்
கதையுடன் (3)
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் - வில்லி:39 29/3
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே - வில்லி:41 124/4
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் - வில்லி:46 31/4
மேல்
கதையுடை (1)
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு - வில்லி:20 10/1
மேல்
கதையும் (5)
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி - வில்லி:11 274/2
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ - வில்லி:14 139/4
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு - வில்லி:15 27/2
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும்
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே - வில்லி:38 23/3,4
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு - வில்லி:46 165/1
மேல்
கதையுமே (1)
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே - வில்லி:41 119/4
மேல்
கதையை (2)
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் - வில்லி:45 14/1,2
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் - வில்லி:45 148/2
மேல்
கதையோடு (1)
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் - வில்லி:46 102/4
மேல்
கதையோடே (1)
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/1
மேல்
கந்த (9)
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் - வில்லி:2 111/3
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால் - வில்லி:3 41/1
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் - வில்லி:12 55/1,2
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் - வில்லி:14 84/4
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார் - வில்லி:14 92/2
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் - வில்லி:14 107/2
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து - வில்லி:27 103/3
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர - வில்லி:27 228/2
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ - வில்லி:46 164/1
மேல்
கந்தம் (1)
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே - வில்லி:4 3/4
மேல்
கந்தமாதனமும் (1)
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் - வில்லி:10 47/3
மேல்
கந்தமும் (1)
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த - வில்லி:19 22/3
மேல்
கந்தர்ப்பன் (1)
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா - வில்லி:12 156/3
மேல்
கந்தர (1)
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ - வில்லி:37 22/3
மேல்
கந்தரம் (1)
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும் - வில்லி:36 7/1
மேல்
கந்தரமே (2)
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே - வில்லி:44 55/4
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை - வில்லி:45 223/3
மேல்
கந்தருவ (2)
கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் - வில்லி:7 29/4
காவல் ஆகிய கந்தருவ பெயர் - வில்லி:21 88/3
மேல்
கந்தருவர் (4)
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட - வில்லி:10 46/3
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன் - வில்லி:19 33/2
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் - வில்லி:21 50/3
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ - வில்லி:46 164/3
மேல்
கந்தருவர்க்கு (1)
கற்கும் யாழுடை கந்தருவர்க்கு எதிர் - வில்லி:21 99/1
மேல்
கந்தருவரும் (1)
கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும் - வில்லி:21 56/1
மேல்
கந்தருவரை (1)
பலியிடும் கந்தருவரை பார்க்கவே - வில்லி:21 102/3
மேல்
கந்தருவன்-தனை (1)
கண் பரப்பி ஒர் கந்தருவன்-தனை
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் - வில்லி:12 167/1,2
மேல்
கந்தருவாதிபன் (1)
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன்
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை - வில்லி:1 120/2,3
மேல்
கந்தவகன் (2)
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் - வில்லி:14 12/4
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் - வில்லி:37 3/1
மேல்
கந்தவாகன் (1)
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/2
மேல்
கந்தற்கு (1)
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற - வில்லி:13 112/2
மேல்
கந்தன் (6)
கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதையோ - வில்லி:13 114/3
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் - வில்லி:13 118/3
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி - வில்லி:14 10/3
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும் - வில்லி:41 169/3
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் - வில்லி:45 34/3
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் - வில்லி:46 28/4
மேல்
கந்தனிலும் (1)
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ - வில்லி:41 133/1
மேல்
கந்தனின் (2)
கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான் - வில்லி:14 120/4
கந்தனின் சிறந்த நின் கனிட்டன் நாளையே - வில்லி:41 189/3
மேல்
கந்தனும் (2)
கந்தனும் என பெரும் காதல் கூரவே - வில்லி:4 26/4
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் - வில்லி:5 27/3
மேல்
கந்தனை (2)
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய் - வில்லி:12 54/1
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் - வில்லி:42 217/2
மேல்
கந்தால் (1)
கந்தால் அமர் செய்து கலக்குதலின் - வில்லி:32 9/2
மேல்
கந்தாவகன் (1)
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய - வில்லி:32 9/1
மேல்
கந்து (6)
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி - வில்லி:10 18/3
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் - வில்லி:10 56/3
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த - வில்லி:24 9/3
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் - வில்லி:27 80/2
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் - வில்லி:27 185/1
கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி - வில்லி:30 21/1
மேல்
கந்துகம் (2)
கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல் - வில்லி:2 26/1
பரியன கந்துகம் பரிந்து மா மத - வில்லி:11 118/1
மேல்
கந்தே (1)
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு - வில்லி:36 33/1
மேல்
கந்தோடு (1)
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் - வில்லி:23 22/2
மேல்
கப்பணம் (2)
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் - வில்லி:14 105/1
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் - வில்லி:33 22/1
மேல்
கபிலையை (1)
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி - வில்லி:45 257/3
மேல்
கபோதம் (1)
தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் - வில்லி:9 12/2
மேல்
கபோல (2)
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ - வில்லி:40 52/4
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல - வில்லி:44 72/1
மேல்
கம்ப (3)
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று - வில்லி:14 132/1
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண - வில்லி:45 66/1
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் - வில்லி:45 170/3
மேல்
கம்பம் (2)
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க - வில்லி:15 14/3
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் - வில்லி:37 10/3
மேல்
கம்பமும் (1)
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் - வில்லி:10 48/3
மேல்
கம்பமுற்று (1)
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல் - வில்லி:39 16/3
மேல்
கம்பி (1)
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச - வில்லி:15 6/2
மேல்
கம்பிக்கும் (1)
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் - வில்லி:14 131/4
மேல்
கம்பித்தன (1)
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும் - வில்லி:32 11/1
மேல்
கம்பித்து (1)
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற - வில்லி:46 104/1
மேல்
கம்பியா (1)
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே - வில்லி:46 191/4
மேல்
கம்பியும் (1)
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி - வில்லி:19 20/3
மேல்
கம்பு (1)
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா - வில்லி:10 134/1
மேல்
கம்மி (1)
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி - வில்லி:5 64/3
மேல்
கம்மியர் (1)
நுந்தை ஏவலின் கம்மியர் நூதனமாக - வில்லி:3 121/1
மேல்
கமடம் (1)
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான - வில்லி:10 41/3
மேல்
கமடம்-அது (1)
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் - வில்லி:24 1/1
மேல்
கமண்டலம் (1)
தினகரன் கரம் திகழ் கமண்டலம்
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே - வில்லி:11 141/1,2
மேல்
கமண்டலமும் (1)
முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் - வில்லி:7 55/1
மேல்
கமர் (1)
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ - வில்லி:8 18/4
மேல்
கமல (13)
நார கமல கர சோதி நகங்கள் மீள - வில்லி:2 54/3
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி - வில்லி:5 82/3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து - வில்லி:7 52/3
கமல நாயகன் கடலில் மூழ்கினான் - வில்லி:11 140/4
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் - வில்லி:14 1/3
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம் - வில்லி:23 1/4
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் - வில்லி:27 124/1
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் - வில்லி:40 1/3,4
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் - வில்லி:42 217/3,4
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே - வில்லி:45 1/4
கமல நான்முகனும் முனிவரும் கண்டு கனக நாள்மலர் கொடு பணிந்தார் - வில்லி:45 245/2
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி - வில்லி:46 199/1
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மேல்
கமலத்தில் (1)
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் - வில்லி:28 31/3
மேல்
கமலத்து (2)
தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ - வில்லி:13 144/1
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை - வில்லி:18 23/1
மேல்
கமலம் (5)
கன்னிகையாலும் சோதி கலந்த செம் கமலம் போன்றாள் - வில்லி:2 80/4
கருத்தொடு சென்று அளகேசன் பாத கமலம்
சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான் - வில்லி:14 117/1,2
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு - வில்லி:38 25/1
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் - வில்லி:42 26/4
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி - வில்லி:46 157/2
மேல்
கமலாசனி (1)
காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே - வில்லி:27 206/2
மேல்
கமழ் (40)
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி - வில்லி:2 5/2
சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான - வில்லி:2 47/2
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு - வில்லி:2 97/3
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் - வில்லி:2 104/3
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும் - வில்லி:4 27/1
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் - வில்லி:4 27/2
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி - வில்லி:5 26/3
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து - வில்லி:7 16/1
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே - வில்லி:7 20/2
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் - வில்லி:7 20/4
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை - வில்லி:8 10/1
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் - வில்லி:9 2/3
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல - வில்லி:10 16/1
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி - வில்லி:10 26/3
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் - வில்லி:10 53/2
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி - வில்லி:10 74/1
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் - வில்லி:10 149/3
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் - வில்லி:11 54/3
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி - வில்லி:12 82/3
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் - வில்லி:16 56/2
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் - வில்லி:19 6/1
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை - வில்லி:21 63/2
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் - வில்லி:25 13/1
கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ - வில்லி:27 6/3
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ - வில்லி:29 69/1
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் - வில்லி:40 69/3
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால் - வில்லி:41 1/3
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர - வில்லி:41 128/3
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் - வில்லி:41 226/3
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் - வில்லி:41 228/1
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே - வில்லி:42 86/4
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே - வில்லி:42 162/4
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் - வில்லி:42 216/2
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி - வில்லி:43 31/1
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன - வில்லி:44 21/3
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன - வில்லி:44 22/3
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் - வில்லி:45 114/1
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் - வில்லி:45 222/1
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் - வில்லி:45 249/1
மேல்
கமழ்தரு (1)
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் - வில்லி:4 38/2
மேல்
கமழ்தரும் (1)
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும்
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் - வில்லி:12 115/1,2
மேல்
கமழ (1)
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே - வில்லி:12 54/4
மேல்
கமழாநின்றது (1)
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி - வில்லி:14 12/3
மேல்
கமழும் (12)
கான் முக இதழியும் கமழும் கங்கையாள் - வில்லி:1 62/2
புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் - வில்லி:1 87/3
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ - வில்லி:1 106/3
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு - வில்லி:1 107/3
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும்
கற்றை வார் குழல் கன்னிகை வழிபட கருத்தால் - வில்லி:7 62/1,2
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச - வில்லி:8 12/2
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும் - வில்லி:10 41/1
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் - வில்லி:10 71/2
மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை - வில்லி:18 2/4
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை - வில்லி:39 35/3
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் - வில்லி:42 218/3
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் - வில்லி:45 20/2
மேல்
கமுகம் (1)
காவணங்களின் தோன்றின பச்சிளம் கமுகம் - வில்லி:27 54/4
மேல்
கமுகின் (3)
பச்சிளம் கமுகின் மென் பாளை சூடுவார் - வில்லி:11 92/1
வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின்
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான் - வில்லி:27 92/1,2
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ - வில்லி:41 236/3
மேல்
கமுகு (2)
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ - வில்லி:22 105/2
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி - வில்லி:44 9/4
மேல்
கமுகும் (2)
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் - வில்லி:10 75/3
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி - வில்லி:22 117/2
மேல்
கமை (1)
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப - வில்லி:11 8/3
மேல்
கய (7)
வெம் கய கட கரி வேந்தன் மா மன - வில்லி:1 57/3
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் - வில்லி:31 4/2
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் - வில்லி:34 21/1
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே - வில்லி:40 31/4
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் - வில்லி:42 81/2
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு - வில்லி:46 101/2
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த - வில்லி:46 106/3
மேல்
கயங்களும் (1)
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து - வில்லி:12 64/1
மேல்
கயத்திடை (2)
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் - வில்லி:1 36/3
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் - வில்லி:16 51/4
மேல்
கயத்தில் (1)
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே - வில்லி:46 131/4
மேல்
கயத்தின் (2)
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ - வில்லி:8 17/4
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் - வில்லி:32 32/2
மேல்
கயத்து (2)
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் - வில்லி:16 50/4
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள - வில்லி:41 234/3
மேல்
கயம் (7)
கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும் - வில்லி:2 109/3
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் - வில்லி:3 57/4
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே - வில்லி:10 114/4
ஆடும் கயம் ஆயின அ கயமே - வில்லி:32 13/4
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் - வில்லி:41 159/4
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு - வில்லி:46 78/3
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான - வில்லி:46 100/2
மேல்
கயமும் (2)
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் - வில்லி:1 36/3
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே - வில்லி:46 131/4
மேல்
கயமே (1)
ஆடும் கயம் ஆயின அ கயமே - வில்லி:32 13/4
மேல்
கயல் (11)
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர - வில்லி:6 21/1
ஓடும் கயல் விழியாரில் உலூபி பெயரவளோடு - வில்லி:7 8/1
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு - வில்லி:12 120/3
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே - வில்லி:14 138/2
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே - வில்லி:21 3/4
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே - வில்லி:21 3/4
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் - வில்லி:27 182/3
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் - வில்லி:28 46/3
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை - வில்லி:42 52/3
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன் - வில்லி:45 111/2
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை - வில்லி:45 263/2
மேல்
கயல்களே (1)
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் - வில்லி:6 22/4
மேல்
கயலும் (1)
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை - வில்லி:42 9/1
மேல்
கயலை (1)
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே - வில்லி:7 28/4
மேல்
கயவர் (1)
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே - வில்லி:23 6/4
மேல்
கயிரவ (1)
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் - வில்லி:27 162/3
மேல்
கயிரவம் (1)
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள் - வில்லி:18 1/4
மேல்
கயிரவமும் (1)
கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ - வில்லி:27 6/3
மேல்
கயில் (1)
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே - வில்லி:46 214/1
மேல்
கயிலாயமும் (1)
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் - வில்லி:41 231/4
மேல்
கயிலை (10)
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் - வில்லி:4 46/1
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் - வில்லி:5 53/1
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி - வில்லி:12 40/3
கற்றை அம் சடையவன் கயிலை அம் கிரி - வில்லி:12 49/3
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் - வில்லி:12 61/4
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான் - வில்லி:12 130/4
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து - வில்லி:13 150/1
கயிலை அம் பொருப்பனை கண்டு மீளவும் - வில்லி:41 190/2
கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும் - வில்லி:41 258/1
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் - வில்லி:42 204/1
மேல்
கயிலையின் (1)
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் - வில்லி:12 35/2
மேல்
கயிலையும் (2)
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி - வில்லி:40 49/1
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் - வில்லி:45 13/4
மேல்
கயிறா (1)
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன் - வில்லி:14 86/3
மேல்
கயிறும் (1)
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி - வில்லி:19 20/3
மேல்
கர்ப்படம் (1)
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் - வில்லி:10 51/1
மேல்
கர (17)
நார கமல கர சோதி நகங்கள் மீள - வில்லி:2 54/3
கர கத களிறு போலும் கனிட்டர் ஈர்_இருவரோடும் - வில்லி:10 71/1
கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும் - வில்லி:14 100/1
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று - வில்லி:14 132/1
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும் - வில்லி:21 85/2
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு - வில்லி:22 76/1
அம் பொன் கர பங்கயம் அள்ளுதலின் - வில்லி:32 11/3
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் - வில்லி:33 19/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு - வில்லி:38 25/1
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ - வில்லி:40 52/4
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் - வில்லி:40 53/1
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் - வில்லி:41 90/3
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் - வில்லி:42 11/2
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே - வில்லி:43 37/4
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து - வில்லி:45 189/2
சுற்றிய நேமி வாசி துளை கர கோட்டு நால்வாய் - வில்லி:46 44/3
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் - வில்லி:46 183/3
மேல்
கரக்கவும் (1)
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும்
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் - வில்லி:45 153/2,3
மேல்
கரக (1)
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே - வில்லி:41 119/4
மேல்
கரங்கள் (11)
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ - வில்லி:8 12/4
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் - வில்லி:9 17/1
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி - வில்லி:12 38/2
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி - வில்லி:14 88/1
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி - வில்லி:20 11/1
கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய் - வில்லி:21 21/2
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு - வில்லி:27 85/4
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட - வில்லி:41 43/2
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால் - வில்லி:41 207/4
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி - வில்லி:42 39/2
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய - வில்லி:45 236/2
மேல்
கரங்களால் (6)
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த - வில்லி:2 31/4
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி - வில்லி:2 39/3
கரங்களால் நிசாசர இருளை காய்ந்துகொண்டு - வில்லி:4 18/1
வில் இலக்கண தழும்புடை கரங்களால் மிகவும் - வில்லி:7 63/2
கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி - வில்லி:15 15/3
துதிக்கை வன் கரங்களால் சுற்றி எற்றினான் - வில்லி:30 13/3
மேல்
கரங்களினும் (1)
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி - வில்லி:14 105/3
மேல்
கரங்களும் (3)
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர - வில்லி:9 46/2
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் - வில்லி:13 90/4
இருவர் செம் கரங்களும் இரண்டு கால்களும் - வில்லி:45 125/1
மேல்
கரங்கொடு (1)
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் - வில்லி:42 123/3
மேல்
கரட (6)
கரட கட வெம் களி யானை கவன மான் தேர் - வில்லி:23 26/1
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் - வில்லி:27 120/2
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் - வில்லி:40 57/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் - வில்லி:40 61/3
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் - வில்லி:45 116/2
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற - வில்லி:46 199/3
மேல்
கரடம் (1)
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே - வில்லி:14 15/4
மேல்
கரடிகை (1)
முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் - வில்லி:44 24/1
மேல்
கரடியும் (1)
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் - வில்லி:9 12/3
மேல்
கரணம் (3)
சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் - வில்லி:2 66/1
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன் - வில்லி:3 92/1
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான் - வில்லி:29 52/4
மேல்
கரணமும் (2)
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும் - வில்லி:41 96/3
கழுகு பந்தர் இட்டன மிசை விசையொடு கழுது இனங்கள் இட்டன பல கரணமும்
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை - வில்லி:41 127/1,2
மேல்
கரத்தனவே (1)
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே - வில்லி:44 61/1,2
மேல்
கரத்தால் (5)
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை - வில்லி:11 256/2
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் - வில்லி:11 257/2
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் - வில்லி:31 6/2
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் - வில்லி:37 41/4
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால்
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து - வில்லி:46 207/2,3
மேல்
கரத்தான் (1)
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான்
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் - வில்லி:46 21/3,4
மேல்
கரத்திடையே (1)
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - வில்லி:42 167/4
மேல்
கரத்தில் (11)
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில்
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே - வில்லி:9 50/3,4
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு - வில்லி:13 94/3
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் - வில்லி:14 12/1
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில் - வில்லி:27 44/1
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில்
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் - வில்லி:27 44/1,2
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே - வில்லி:41 23/2
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று - வில்லி:42 166/3
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த - வில்லி:45 1/3
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் - வில்லி:46 82/1
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் - வில்லி:46 145/2
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில்
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே - வில்லி:46 212/3,4
மேல்
கரத்தின் (1)
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில் - வில்லி:46 145/1
மேல்
கரத்தினர் (1)
ஏந்திய கரத்தினர் ஏழைமார் பலர் - வில்லி:21 24/2
மேல்
கரத்தினன் (1)
வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் - வில்லி:1 13/1
மேல்
கரத்தினால் (2)
கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் - வில்லி:1 77/4
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான் - வில்லி:46 187/1
மேல்
கரத்தினில் (1)
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ - வில்லி:37 22/3
மேல்
கரத்தினும் (1)
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே - வில்லி:41 198/4
மேல்
கரத்து (12)
ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக - வில்லி:2 35/1
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி - வில்லி:9 8/3
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் - வில்லி:9 17/3
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் - வில்லி:10 11/3
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் - வில்லி:14 15/2
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி - வில்லி:15 8/2
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல் - வில்லி:16 57/3
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி - வில்லி:19 20/3
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது - வில்லி:22 137/2
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று - வில்லி:46 11/2
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி - வில்லி:46 206/4
மேல்
கரத்தும் (2)
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை - வில்லி:45 258/1
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் - வில்லி:46 82/2
மேல்
கரத்தே (1)
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று - வில்லி:39 45/2
மேல்
கரத்தையும் (1)
வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி - வில்லி:9 10/3
மேல்
கரத்தொடு (2)
கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் - வில்லி:4 58/1
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க - வில்லி:15 18/3
மேல்
கரத்தோருக்கு (1)
ஈரம் புலரா கரத்தோருக்கு யாகசேனன் - வில்லி:5 97/2
மேல்
கரதல (2)
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப - வில்லி:10 74/3
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் - வில்லி:46 200/2
மேல்
கரதலங்களும் (2)
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன - வில்லி:45 151/3
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட - வில்லி:45 152/2
மேல்
கரதலத்தாய் (1)
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே - வில்லி:45 256/4
மேல்
கரதலத்தால் (1)
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் - வில்லி:42 174/4
மேல்
கரதலத்து (1)
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் - வில்லி:28 44/3
மேல்
கரதலத்தோய் (1)
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் - வில்லி:7 37/4
மேல்
கரதலம் (1)
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா - வில்லி:33 17/2
மேல்
கரந்த (1)
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் - வில்லி:4 1/2
மேல்
கரந்ததும் (1)
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி - வில்லி:1 91/1
மேல்
கரந்தனர்கள் (1)
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே - வில்லி:10 50/4
மேல்
கரந்தனன் (2)
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் - வில்லி:2 7/3
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் - வில்லி:2 36/4
மேல்
கரந்தான் (1)
கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன் - வில்லி:42 169/1
மேல்
கரந்திடும் (1)
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும்
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே - வில்லி:13 128/3,4
மேல்
கரந்து (9)
மீன் நெறி கரந்து என மீள ஏகினோம் - வில்லி:1 70/4
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ - வில்லி:13 144/4
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப - வில்லி:19 4/1,2
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து - வில்லி:21 63/1
காண்தகும் தம வேடம் கரந்து உறை - வில்லி:21 103/1
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி - வில்லி:27 27/1
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் - வில்லி:27 114/3
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து
அ வாரணம் வாரணம் ஆகியதே - வில்லி:32 10/3,4
கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும் - வில்லி:42 16/2
மேல்
கரந்தை (1)
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் - வில்லி:22 13/3
மேல்
கரம் (29)
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் - வில்லி:2 28/4
தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே - வில்லி:4 1/1
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் - வில்லி:4 13/1
கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் - வில்லி:4 58/1
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் - வில்லி:6 27/4
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் - வில்லி:7 70/4
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து - வில்லி:9 33/2
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே - வில்லி:10 138/4
தினகரன் கரம் திகழ் கமண்டலம் - வில்லி:11 141/1
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம்
ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால் - வில்லி:11 142/1,2
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு - வில்லி:15 17/3
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க - வில்லி:15 18/3
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற - வில்லி:20 12/3
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே - வில்லி:21 54/4
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே - வில்லி:27 211/4
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து - வில்லி:27 257/1
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின் - வில்லி:38 4/2
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா - வில்லி:40 60/3
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் - வில்லி:40 62/1
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் - வில்லி:41 14/3
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் - வில்லி:41 124/1
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் - வில்லி:41 124/1
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை - வில்லி:41 134/3
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும் - வில்லி:41 161/3
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய - வில்லி:41 168/3
கரம் துடிக்க இரு பதங்கள் தறியவே கலக்கினான் - வில்லி:42 22/4
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே - வில்லி:45 22/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் - வில்லி:45 155/1
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் - வில்லி:45 241/1
மேல்
கரமும் (6)
பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர் - வில்லி:2 87/2
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும்
தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் - வில்லி:13 132/3,4
கோடும் கரமும் பறிய குதிகொண்டு - வில்லி:32 13/1
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் - வில்லி:41 4/3
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும்
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே - வில்லி:41 224/3,4
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர - வில்லி:46 163/3
மேல்
கரமே (2)
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே - வில்லி:27 203/4
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே - வில்லி:44 52/4
மேல்
கரவாது (1)
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் - வில்லி:27 253/2
மேல்
கரவு (2)
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் - வில்லி:27 7/3
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி - வில்லி:44 42/3
மேல்
கரவுடன் (1)
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி - வில்லி:5 54/3
மேல்
கரன் (2)
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ - வில்லி:7 45/1
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் - வில்லி:14 104/3
மேல்
கரா (1)
செம் கரா சிவசிவ தேவ தேவனே - வில்லி:41 212/4
மேல்
கராசலம் (1)
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் - வில்லி:2 12/3
மேல்
கராம் (1)
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த - வில்லி:19 7/3
மேல்
கராமும் (1)
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும்
ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே - வில்லி:1 36/3,4
மேல்
கராவின் (2)
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய் படு - வில்லி:41 188/3
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று - வில்லி:45 244/3
மேல்
கரி (52)
வெம் கய கட கரி வேந்தன் மா மன - வில்லி:1 57/3
கன்று திண் கரி பொர கண்டது என்னவே - வில்லி:4 15/4
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த - வில்லி:5 93/3
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் - வில்லி:9 12/3
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே - வில்லி:10 17/4
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப - வில்லி:10 27/1
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் - வில்லி:10 88/3
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் - வில்லி:11 6/4
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/2
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின் - வில்லி:11 98/1
கரி சில பாகையும் கை கடந்தன - வில்லி:11 118/2
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி - வில்லி:12 144/3
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் - வில்லி:13 64/2
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து - வில்லி:13 150/1
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் - வில்லி:22 61/3
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே - வில்லி:27 221/4
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே - வில்லி:28 41/4
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக - வில்லி:29 72/1
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் - வில்லி:30 13/2
எழஎழ மத கரி எடுத்து வீசலின் - வில்லி:30 17/2
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன் - வில்லி:30 19/1
காய் கரி பட்டன பாய் பரி பட்டன காவலர் பட்டனரே - வில்லி:31 22/4
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன - வில்லி:31 27/1
கரியே கரி அல்லது கண்டவர் யார் - வில்லி:32 15/4
பலரும் கரி தேர் பரி ஆளுடனே - வில்லி:32 22/3
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் - வில்லி:33 20/4
சயில வெம் கட கரி தானையும் தாமுமே - வில்லி:34 2/4
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து - வில்லி:34 10/3
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா - வில்லி:35 7/1
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் - வில்லி:39 12/4
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் - வில்லி:39 19/1
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என - வில்லி:40 49/1,2
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ - வில்லி:40 52/4
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் - வில்லி:40 57/4
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே - வில்லி:40 63/1
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே - வில்லி:40 66/4
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் - வில்லி:40 90/2
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் - வில்லி:42 11/2
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி - வில்லி:42 175/2
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி - வில்லி:42 175/2
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் - வில்லி:42 218/4
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் - வில்லி:44 11/2
கரி அமர்க்கு ஒருவரான இருவரும் காலில் நின்று - வில்லி:44 16/1
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் - வில்லி:44 36/1
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே - வில்லி:44 61/1
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே - வில்லி:44 63/3
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல - வில்லி:44 72/1
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும் - வில்லி:45 48/1
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் - வில்லி:45 187/2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் - வில்லி:46 17/2
மேல்
கரிக்கும் (1)
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் - வில்லி:27 80/2
மேல்
கரிகள் (4)
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம் - வில்லி:10 49/1
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க - வில்லி:31 5/3
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா - வில்லி:35 7/1
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் - வில்லி:40 62/1
மேல்
கரிகள்-தோறும் (1)
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும்
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே - வில்லி:2 117/2,3
மேல்
கரிகளின் (1)
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் - வில்லி:28 49/1
மேல்
கரிகளும் (1)
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ - வில்லி:42 45/4
மேல்
கரிகளே (1)
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
மேல்
கரிகளை (1)
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் - வில்லி:40 53/1
மேல்
கரிசு (1)
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் - வில்லி:14 94/3
மேல்
கரிஞ்சம் (1)
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் - வில்லி:34 5/4
மேல்
கரிது (1)
இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில் - வில்லி:24 4/1
மேல்
கரிந்த (2)
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் - வில்லி:1 88/2
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர் - வில்லி:3 131/3
மேல்
கரிந்தன (1)
புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின் - வில்லி:9 25/1
மேல்
கரிந்து (1)
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் - வில்லி:27 124/1
மேல்
கரிமா (1)
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா - வில்லி:33 18/4
மேல்
கரிமாவை (1)
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற - வில்லி:46 199/3
மேல்
கரிமாவொடு (1)
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா - வில்லி:33 18/4
மேல்
கரிய (34)
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் - வில்லி:1 143/3
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக - வில்லி:2 112/1
கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே - வில்லி:3 54/4
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி - வில்லி:5 54/3
செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே - வில்லி:5 95/4
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு - வில்லி:9 3/1
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் - வில்லி:10 128/4
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட - வில்லி:11 18/3
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு - வில்லி:11 219/3
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் - வில்லி:11 247/4
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த - வில்லி:12 74/3
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் - வில்லி:12 103/2
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா - வில்லி:12 114/4
கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி - வில்லி:13 106/2
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் - வில்லி:13 151/4
காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம் - வில்லி:16 37/1
கரிய கங்குல் கனை இருள் போர்வையோடு - வில்லி:21 101/1
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் - வில்லி:22 58/2
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் - வில்லி:24 2/4
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் - வில்லி:27 116/4
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி - வில்லி:27 160/1
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் - வில்லி:29 70/3
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் - வில்லி:32 31/4
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் - வில்லி:41 153/2
புயல் என கரிய மெய் பூம் துழாயவன் - வில்லி:41 258/3
கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே - வில்லி:42 1/4
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் - வில்லி:42 183/2
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் - வில்லி:42 196/1
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை - வில்லி:45 146/1
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட - வில்லி:45 152/2
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் - வில்லி:45 259/2
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண - வில்லி:46 208/3
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி - வில்லி:46 244/1
மேல்
கரியவன் (2)
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் - வில்லி:24 3/4
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ - வில்லி:28 63/2
மேல்
கரியன் (2)
கரியன் என்னுமா காணல் ஆனதே - வில்லி:11 144/4
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் - வில்லி:12 83/4
மேல்
கரியாக (1)
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என - வில்லி:11 234/3
மேல்
கரியார் (1)
காள புயல் என்ன நிறம் கரியார்
மீள படை கொண்டு விரைந்து வெகுண்டு - வில்லி:13 67/1,2
மேல்
கரியானவை (1)
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன் - வில்லி:45 214/2
மேல்
கரியானே (1)
நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர - வில்லி:27 22/2
மேல்
கரியில் (2)
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் - வில்லி:45 188/2
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் - வில்லி:45 188/2
மேல்
கரியின் (5)
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல - வில்லி:22 137/3
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் - வில்லி:33 19/1
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு - வில்லி:40 50/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் - வில்லி:40 58/2
மேல்
கரியின்-நின்றும் (1)
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி - வில்லி:44 15/1
மேல்
கரியுடன் (1)
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் - வில்லி:45 187/2
மேல்
கரியும் (6)
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் - வில்லி:12 33/1
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி - வில்லி:13 100/2
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக - வில்லி:37 31/3
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் - வில்லி:44 4/1
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன் - வில்லி:45 214/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் - வில்லி:46 67/1
மேல்
கரியே (1)
கரியே கரி அல்லது கண்டவர் யார் - வில்லி:32 15/4
மேல்
கரியோடும் (1)
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான் - வில்லி:45 72/4
மேல்
கரியோன் (2)
பார்த்தன் அருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பார் - வில்லி:7 44/1
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை - வில்லி:42 170/2
மேல்
கரு (31)
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் - வில்லி:1 53/2
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை - வில்லி:1 111/2
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று - வில்லி:2 12/1
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் - வில்லி:2 14/4
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி - வில்லி:2 15/1
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் - வில்லி:2 36/4
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி - வில்லி:2 72/1
காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப - வில்லி:2 73/1
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் - வில்லி:2 85/4
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி - வில்லி:5 54/3
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் - வில்லி:7 16/3
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா - வில்லி:8 10/4
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து - வில்லி:9 40/2
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள - வில்லி:10 52/2
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை - வில்லி:10 151/3
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு - வில்லி:11 84/1
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே - வில்லி:12 1/4
கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய - வில்லி:12 47/3
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் - வில்லி:12 156/2
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி - வில்லி:13 131/2
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன - வில்லி:22 90/3
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி - வில்லி:22 116/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் - வில்லி:27 192/1
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே - வில்லி:28 1/4
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் - வில்லி:28 31/3
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல் - வில்லி:33 1/1
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால் - வில்லி:42 53/1
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான் - வில்லி:43 8/4
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே - வில்லி:43 43/4
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே - வில்லி:44 60/3
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி - வில்லி:46 127/1
மேல்
கரு_மயில்_பாகனை (1)
கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய - வில்லி:12 47/3
மேல்
கருக்குவிக்கும் (1)
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் - வில்லி:17 10/3
மேல்
கருக (2)
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் - வில்லி:5 57/1
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி - வில்லி:14 12/3
மேல்
கருகவே (2)
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே - வில்லி:10 131/4
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப - வில்லி:23 2/2
மேல்
கருகா (2)
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் - வில்லி:7 5/1
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் - வில்லி:12 160/3,4
மேல்
கருகி (7)
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் - வில்லி:1 98/3,4
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் - வில்லி:1 101/2
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் - வில்லி:37 29/4
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற - வில்லி:41 45/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி - வில்லி:43 39/1
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன - வில்லி:45 151/3
காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம் - வில்லி:46 109/3
மேல்
கருகினான் (2)
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் - வில்லி:10 113/4
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான்
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் - வில்லி:27 104/3,4
மேல்
கருகு (1)
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் - வில்லி:45 23/4
மேல்
கருகும் (2)
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் - வில்லி:7 16/3
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள் - வில்லி:18 1/4
மேல்
கருகும்படி (1)
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப - வில்லி:13 102/2
மேல்
கருட (1)
மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன் - வில்லி:27 194/1
மேல்
கருடன் (3)
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் - வில்லி:3 59/3
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ - வில்லி:28 63/2
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் - வில்லி:40 75/1
மேல்
கருடனது (1)
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி - வில்லி:45 253/1
மேல்
கருணனும் (1)
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா - வில்லி:44 37/2
மேல்
கருணனை (1)
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் - வில்லி:45 94/1
மேல்
கருணாகரனே (1)
காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே - வில்லி:27 206/2
மேல்
கருணை (26)
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் - வில்லி:1 1/2
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய - வில்லி:1 92/1
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் - வில்லி:9 49/2
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் - வில்லி:10 5/3
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை - வில்லி:10 151/3
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் - வில்லி:11 247/4
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை - வில்லி:11 282/1
கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி - வில்லி:12 23/3
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ - வில்லி:12 43/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் - வில்லி:12 112/3,4
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் - வில்லி:17 10/1
பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் - வில்லி:18 9/4
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே - வில்லி:18 15/4
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் - வில்லி:25 19/4
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் - வில்லி:27 49/2
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே - வில்லி:27 89/3
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் - வில்லி:29 16/4
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை - வில்லி:40 64/3
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் - வில்லி:40 72/3
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ - வில்லி:42 3/2
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் - வில்லி:45 7/4
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் - வில்லி:45 16/1
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி - வில்லி:45 243/2
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் - வில்லி:45 251/2
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி - வில்லி:45 253/1
மேல்
கருணையவன் (1)
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் - வில்லி:45 94/1
மேல்
கருணையால் (1)
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் - வில்லி:45 14/2
மேல்
கருணையாளன் (1)
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி - வில்லி:2 71/3
மேல்
கருணையான் (1)
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று - வில்லி:12 24/3
மேல்
கருணையினால் (1)
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் - வில்லி:11 249/4
மேல்
கருணையுடன் (1)
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி - வில்லி:27 19/2
மேல்
கருணையே (1)
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் - வில்லி:18 20/2
மேல்
கருணையொடு (1)
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை - வில்லி:12 105/2
மேல்
கருத்தது (1)
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன - வில்லி:44 10/2,3
மேல்
கருத்தர் (1)
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார் - வில்லி:3 20/4
மேல்
கருத்தால் (4)
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி - வில்லி:2 64/3
காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால்
ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே - வில்லி:2 106/1,2
கற்றை வார் குழல் கன்னிகை வழிபட கருத்தால்
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று - வில்லி:7 62/2,3
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் - வில்லி:11 29/3
மேல்
கருத்தான் (1)
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன் - வில்லி:5 42/4
மேல்
கருத்திடை (1)
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
மேல்
கருத்தில் (2)
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட - வில்லி:11 228/2
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் - வில்லி:46 210/4
மேல்
கருத்தின் (2)
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் - வில்லி:12 64/3
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே - வில்லி:37 9/2
மேல்
கருத்தின்படியே (1)
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் - வில்லி:45 136/2
மேல்
கருத்தினர் (1)
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் - வில்லி:46 26/3
மேல்
கருத்தினால் (6)
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான் - வில்லி:3 70/4
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் - வில்லி:11 57/4
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் - வில்லி:11 67/2
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் - வில்லி:12 80/4
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் - வில்லி:27 35/4
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன - வில்லி:45 241/2
மேல்
கருத்தினில் (2)
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி - வில்லி:11 67/1
கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய் - வில்லி:11 200/4
மேல்
கருத்தினுடன் (1)
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் - வில்லி:46 241/4
மேல்
கருத்தினும் (1)
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் - வில்லி:6 10/4
மேல்
கருத்தினொடு (1)
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான் - வில்லி:43 43/2
மேல்
கருத்தினோடு (3)
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே - வில்லி:11 172/4
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம் - வில்லி:12 45/1
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப - வில்லி:27 238/3
மேல்
கருத்து (36)
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ - வில்லி:1 42/1
கருத்து எனா மனம் காளையர் கன்றினார் - வில்லி:1 127/4
காம கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி - வில்லி:2 55/2
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் - வில்லி:3 134/4
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் - வில்லி:5 60/4
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி - வில்லி:7 35/2
தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற - வில்லி:9 19/2
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி - வில்லி:10 18/3
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் - வில்லி:10 144/4
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் - வில்லி:11 25/4
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ - வில்லி:11 35/4
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற - வில்லி:11 47/1
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே - வில்லி:11 61/4
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர - வில்லி:11 217/3
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன - வில்லி:12 69/2
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் - வில்லி:12 71/4
என் இனி உன் கருத்து என்று கூறினான் - வில்லி:12 127/4
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா - வில்லி:13 4/2
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் - வில்லி:13 119/4
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி - வில்லி:16 21/1
கன்னம் ஊடுற சுட கருத்து அழிந்து போய் - வில்லி: |