|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
கெட்ட (2)
கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா - வில்லி:22 24/1
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப - வில்லி:29 55/2
மேல்
கெட்டது (3)
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் - வில்லி:40 35/1
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என - வில்லி:40 35/3
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை - வில்லி:43 30/2
மேல்
கெட்டமை (1)
கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா - வில்லி:22 24/1
மேல்
கெட்டவர் (1)
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் - வில்லி:41 10/4
மேல்
கெட்டவர்கள் (1)
கெட்டவர்கள் இன்னர் என - வில்லி:41 78/1
மேல்
கெட்டன (1)
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் - வில்லி:14 115/4
மேல்
கெட்டனர் (2)
கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் - வில்லி:37 25/4
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார் - வில்லி:45 119/2
மேல்
கெட்டனன் (2)
கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத - வில்லி:22 96/1
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா - வில்லி:44 46/3
மேல்
கெட்டார் (1)
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் - வில்லி:36 25/4
மேல்
கெட்டு (6)
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் - வில்லி:40 62/1
கெட்டு முதுகிட்டனரே - வில்லி:41 67/4
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் - வில்லி:41 128/2
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே - வில்லி:42 91/4
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் - வில்லி:42 189/3
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் - வில்லி:44 47/2
மேல்
கெட்டேன் (1)
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ - வில்லி:16 40/4
மேல்
கெட (11)
முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் - வில்லி:1 22/3
தங்கிய சோகமும் தாபமும் கெட
பங்கய விழிகளால் பருகினான் அரோ - வில்லி:1 42/3,4
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் - வில்லி:1 124/1
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி - வில்லி:7 16/2
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் - வில்லி:30 29/2
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் - வில்லி:35 10/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் - வில்லி:40 46/3
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் - வில்லி:43 23/1
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள் - வில்லி:45 138/3
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் - வில்லி:46 53/4
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் - வில்லி:46 183/1
மேல்
கெடாத (2)
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து - வில்லி:27 248/2
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் - வில்லி:38 23/3
மேல்
கெடாதவாறும் (1)
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் - வில்லி:5 2/3
மேல்
கெடாது (2)
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன - வில்லி:2 3/2
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் - வில்லி:42 37/4
மேல்
கெடாமல் (1)
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் - வில்லி:11 117/3
மேல்
கெடு (1)
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே - வில்லி:27 23/2
மேல்
கெடுத்தனன் (1)
கெடுத்தனன் அனந்தரமே - வில்லி:41 65/4
மேல்
கெடுத்தனையே (1)
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ - வில்லி:41 144/4
மேல்
கெடுத்தான் (1)
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் - வில்லி:36 29/3
மேல்
கெடுதரு (1)
கேளொடு கெடுதரு கீசகன் கழல் - வில்லி:21 74/1
மேல்
கெடுப்பது (1)
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே - வில்லி:45 266/4
மேல்
கெடும் (5)
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/4
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் - வில்லி:9 28/4
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் - வில்லி:11 221/4
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் - வில்லி:21 14/4
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் - வில்லி:24 14/4
மேல்
கெடுமோ (2)
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி - வில்லி:21 13/3
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் - வில்லி:40 75/1
மேல்
கெடுவர் (1)
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ - வில்லி:12 14/4
மேல்
கெண்டினான் (1)
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான் - வில்லி:29 43/4
மேல்
கெண்டை (1)
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் - வில்லி:42 52/3,4
மேல்
கெதாயு (1)
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் - வில்லி:42 37/4
மேல்
கெழு (29)
வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் - வில்லி:1 2/3
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் - வில்லி:1 24/3
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் - வில்லி:1 105/3
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது - வில்லி:2 6/3
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி - வில்லி:5 29/2
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் - வில்லி:6 15/3
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் - வில்லி:7 75/3
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே - வில்லி:10 14/4
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் - வில்லி:11 32/2
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற - வில்லி:11 75/3
நா நலம் புனல் கெழு நாடும் கானமும் - வில்லி:11 105/1
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் - வில்லி:14 7/4
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் - வில்லி:19 6/1
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் - வில்லி:19 6/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் - வில்லி:21 74/2,3
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி - வில்லி:27 94/2
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் - வில்லி:33 25/1
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத - வில்லி:37 28/3
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் - வில்லி:40 54/1,2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் - வில்லி:43 14/1
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் - வில்லி:43 14/3
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என - வில்லி:44 23/3
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் - வில்லி:44 26/3
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் - வில்லி:45 224/1
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி - வில்லி:46 37/3
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் - வில்லி:46 40/3
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே - வில்லி:46 167/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல - வில்லி:46 202/3
மேல்
கெழும் (2)
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை - வில்லி:41 118/3
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி - வில்லி:46 110/3
மேல்
கெழுமி (2)
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் - வில்லி:1 110/2,3
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் - வில்லி:27 110/2
மேல்
கெழுமிய (1)
பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே - வில்லி:4 46/4
மேல்
கெழுமின (2)
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை - வில்லி:41 89/1
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே - வில்லி:44 32/3,4
மேல்
கெழுமினாரே (1)
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே - வில்லி:2 114/4
மேல்
கெழுமுற்று (1)
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க - வில்லி:46 236/1
மேல்
கெழுவு (1)
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் - வில்லி:40 66/2
மேல்
|
|
|