மக்கட்கு (1)
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி - வில்லி:11 45/2
மேல்
மக்கள் (2)
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த - வில்லி:13 108/1
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த - வில்லி:29 2/3
மேல்
மக்கள்-தம்மால் (1)
அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் - வில்லி:13 108/2
மேல்
மக்காள் (1)
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா - வில்லி:5 65/2
மேல்
மக (11)
பழுது அறு மக பல பயந்த மங்கையர் - வில்லி:1 56/3
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் - வில்லி:1 94/1
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் - வில்லி:1 104/3
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் - வில்லி:2 3/1
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் - வில்லி:3 91/4
அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே - வில்லி:7 14/1
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை - வில்லி:7 37/2
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத - வில்லி:12 1/3
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் - வில்லி:19 28/1
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே - வில்லி:41 174/1
பல் மக நூறாயிரவர் பரி தேரன் - வில்லி:42 102/1
மேல்
மகட்கு (1)
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் - வில்லி:7 39/1
மேல்
மகத்தால் (1)
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் - வில்லி:3 91/3,4
மேல்
மகத்தில் (2)
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய - வில்லி:9 46/3
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் - வில்லி:39 40/4
மேல்
மகத்து (1)
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் - வில்லி:43 13/1
மேல்
மகத்துக்கு (1)
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த - வில்லி:10 108/1
மேல்
மகத்தோன் (1)
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன்
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா - வில்லி:10 21/3,4
மேல்
மகத (4)
வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர் - வில்லி:10 31/1
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய - வில்லி:10 35/2
துருபதேயர் மகத நாடர் வெம் குலிங்கர் சோனகர் - வில்லி:38 14/1
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் - வில்லி:44 35/2
மேல்
மகதத்தரில் (1)
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும் - வில்லி:40 92/1
மேல்
மகதத்து (1)
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் - வில்லி:10 36/2
மேல்
மகதநாடர் (1)
துருபதேயர் மகதநாடர் வெம் குலிங்கர் சோனகர் - வில்லி:39 14/1
மேல்
மகதம் (1)
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல - வில்லி:45 87/1
மேல்
மகதர் (3)
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் - வில்லி:10 133/2
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர் - வில்லி:41 36/1
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் - வில்லி:45 69/3
மேல்
மகதரும் (1)
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும்
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே - வில்லி:29 35/3,4
மேல்
மகதேசன் (1)
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் - வில்லி:10 17/3
மேல்
மகப்பேற்று (1)
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் - வில்லி:3 85/1
மேல்
மகப்பேறு (2)
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ - வில்லி:1 80/2
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி - வில்லி:2 5/1,2
மேல்
மகபதி (12)
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் - வில்லி:7 23/1
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி - வில்லி:12 26/2
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் - வில்லி:12 136/3
வரி சிலை விறலுடை மகபதி மகனும் - வில்லி:13 134/1
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே - வில்லி:13 140/1
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை - வில்லி:22 61/1
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் - வில்லி:40 45/2
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/1,2
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய - வில்லி:41 118/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என - வில்லி:41 126/2
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் - வில்லி:42 70/4
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் - வில்லி:45 221/1
மேல்
மகபதி-தன் (3)
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் - வில்லி:12 42/3
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா - வில்லி:40 61/2
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி - வில்லி:45 30/1
மேல்
மகபதிக்கு (1)
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் - வில்லி:45 89/1
மேல்
மகபதியை (1)
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் - வில்லி:29 14/3
மேல்
மகம் (12)
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் - வில்லி:1 20/2
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி - வில்லி:10 14/3
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் - வில்லி:10 32/2
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க - வில்லி:10 39/1
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் - வில்லி:10 63/2
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே - வில்லி:10 97/1
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய - வில்லி:10 109/2
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி - வில்லி:10 111/4
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் - வில்லி:11 1/2
மகம் உழந்ததும் வண்மை செய்ததும் - வில்லி:11 129/2
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும் - வில்லி:26 16/3
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து - வில்லி:45 246/1
மேல்
மகமும் (1)
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை - வில்லி:39 5/4
மேல்
மகர (13)
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/2
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி - வில்லி:11 101/1
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் - வில்லி:14 20/1
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த - வில்லி:27 97/3
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் - வில்லி:27 114/1
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் - வில்லி:27 146/3
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே - வில்லி:34 3/4
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே - வில்லி:40 5/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து - வில்லி:41 7/1
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ - வில்லி:41 42/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த - வில்லி:45 1/3
மேல்
மகர_வியூகம் (3)
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே - வில்லி:40 5/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து - வில்லி:41 7/1
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
மேல்
மகரந்த (1)
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த - வில்லி:12 55/1
மேல்
மகரம் (1)
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
மேல்
மகராலயம் (1)
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் - வில்லி:5 59/4
மேல்
மகரிகை (4)
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா - வில்லி:28 57/4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி - வில்லி:40 52/1
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே - வில்லி:40 62/3,4
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் - வில்லி:44 7/3
மேல்
மகரிகையும் (1)
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட - வில்லி:44 20/1
மேல்
மகவன் (1)
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் - வில்லி:45 235/1
மேல்
மகவாய் (1)
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் - வில்லி:7 38/2
மேல்
மகவான் (12)
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் - வில்லி:3 59/1
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் - வில்லி:9 35/3
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் - வில்லி:12 152/3
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே - வில்லி:12 156/1
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி - வில்லி:22 99/1
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் - வில்லி:27 18/1
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் - வில்லி:27 157/2
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற - வில்லி:41 168/1
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக - வில்லி:42 3/4
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை - வில்லி:42 170/2
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் - வில்லி:45 218/1
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் - வில்லி:45 218/1
மேல்
மகவான (1)
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் - வில்லி:45 251/1
மேல்
மகவானுடன் (1)
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே - வில்லி:9 40/4
மேல்
மகவின் (4)
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை - வில்லி:2 59/3
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் - வில்லி:41 192/3
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் - வில்லி:42 90/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ - வில்லி:45 254/4
மேல்
மகவு (15)
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் - வில்லி:2 4/2
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் - வில்லி:2 9/4
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை - வில்லி:2 19/3
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று - வில்லி:2 57/3
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் - வில்லி:3 41/2
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் - வில்லி:7 37/4
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று - வில்லி:7 38/1
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் - வில்லி:7 38/3
இவனை பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி சண்டகௌசிக பேர் - வில்லி:10 33/1
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் - வில்லி:10 34/3
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் - வில்லி:10 117/4
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் - வில்லி:16 63/3
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் - வில்லி:27 251/1
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் - வில்லி:41 140/3
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் - வில்லி:46 174/3
மேல்
மகவுக்கு (1)
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து - வில்லி:3 39/3
மேல்
மகவுடனே (1)
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் - வில்லி:41 140/3
மேல்
மகவுடை (1)
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் - வில்லி:42 214/3
மேல்
மகவும் (6)
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் - வில்லி:3 41/2
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் - வில்லி:3 41/3
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் - வில்லி:3 83/3
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் - வில்லி:7 38/2
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் - வில்லி:9 56/3
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் - வில்லி:43 22/1
மேல்
மகவை (7)
சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் - வில்லி:1 92/4
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால் - வில்லி:3 41/1
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் - வில்லி:3 41/4
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என - வில்லி:4 45/2
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் - வில்லி:7 43/2
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே - வில்லி:27 150/4
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா - வில்லி:41 17/1,2
மேல்
மகவையும் (4)
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் - வில்லி:2 16/4
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற - வில்லி:2 29/1
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு - வில்லி:2 104/1
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி - வில்லி:9 39/2
மேல்
மகள் (35)
விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப - வில்லி:1 30/1
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் - வில்லி:1 65/2
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் - வில்லி:1 100/1
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் - வில்லி:1 109/4
ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் - வில்லி:1 111/1
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் - வில்லி:1 112/3
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் - வில்லி:1 138/3
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் - வில்லி:1 141/1
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் - வில்லி:2 24/1
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க - வில்லி:2 24/3
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் - வில்லி:2 29/4
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி - வில்லி:2 37/2
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி - வில்லி:2 38/1
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் - வில்லி:3 2/1
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் - வில்லி:4 11/1
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் - வில்லி:4 43/1
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் - வில்லி:4 43/2
பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும் - வில்லி:5 89/2
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் - வில்லி:6 25/4
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து - வில்லி:7 10/1
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் - வில்லி:7 24/4
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா - வில்லி:7 35/1
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் - வில்லி:10 95/4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை - வில்லி:10 144/3
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை - வில்லி:12 105/2
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா - வில்லி:14 40/3
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி - வில்லி:19 28/2
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு - வில்லி:19 34/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே - வில்லி:21 18/1
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து - வில்லி:22 6/3
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
ஈங்கு இவன் பிறந்ததும் இளைத்த பார்_மகள் - வில்லி:41 209/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு - வில்லி:42 54/1
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே - வில்லி:46 169/4
மேல்
மகள்-தன் (1)
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து - வில்லி:44 83/1
மேல்
மகள்-தன்னையும் (1)
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் - வில்லி:21 92/3
மேல்
மகளாம் (1)
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் - வில்லி:1 96/4
மேல்
மகளார் (1)
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார்
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே - வில்லி:12 108/3,4
மேல்
மகளிர் (12)
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற - வில்லி:7 33/1
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத - வில்லி:11 88/1
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் - வில்லி:13 23/4
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ - வில்லி:13 145/1
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர்
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் - வில்லி:14 26/3,4
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ - வில்லி:22 29/4
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர்
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே - வில்லி:27 50/3,4
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் - வில்லி:27 86/1
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் - வில்லி:27 164/3
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் - வில்லி:42 163/3
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் - வில்லி:46 134/3
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க - வில்லி:46 236/2
மேல்
மகளிருடன் (1)
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே - வில்லி:7 26/4
மேல்
மகளிரும் (2)
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் - வில்லி:12 67/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
மேல்
மகளிரை (2)
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் - வில்லி:21 4/1
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு - வில்லி:21 9/3
மேல்
மகளிரோடும் (1)
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் - வில்லி:2 45/2,3
மேல்
மகளும் (1)
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா - வில்லி:12 160/2,3
மேல்
மகளுழை (1)
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் - வில்லி:19 19/4
மேல்
மகளே (3)
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் - வில்லி:1 103/2,3
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் - வில்லி:21 16/4
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
மேல்
மகளை (3)
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி - வில்லி:2 56/3
ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி - வில்லி:2 74/1
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து - வில்லி:7 31/1
மேல்
மகற்கு (2)
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே - வில்லி:46 203/4
மேல்
மகற்கும் (3)
பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் - வில்லி:3 77/3
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே - வில்லி:3 77/4
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் - வில்லி:46 4/2
மேல்
மகன் (165)
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் - வில்லி:1 19/2
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த - வில்லி:1 100/3
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே - வில்லி:1 100/4
அரவ மா நதி அன்னையும் தன் மகன்
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் - வில்லி:1 125/1,2
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள - வில்லி:2 7/2
அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக - வில்லி:2 10/1
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி - வில்லி:2 21/2
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல - வில்லி:2 22/3
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி - வில்லி:2 38/2
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் - வில்லி:2 108/1
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் - வில்லி:3 28/1
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் - வில்லி:3 28/1
ஒன்றுபட்டு மகன் தொழுது ஓதினான் - வில்லி:3 109/2
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் - வில்லி:5 59/3
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக - வில்லி:6 46/3
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து - வில்லி:7 10/2
குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் - வில்லி:7 80/3
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை - வில்லி:8 18/1
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல - வில்லி:10 12/1
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன - வில்லி:10 66/1
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் - வில்லி:10 87/3
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா - வில்லி:10 110/4
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா - வில்லி:10 110/4
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் - வில்லி:10 116/3
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் - வில்லி:11 48/1
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி - வில்லி:11 67/3
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ - வில்லி:11 145/3
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர - வில்லி:11 249/1
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும் - வில்லி:11 272/1
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் - வில்லி:12 29/4
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் - வில்லி:12 101/2
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே - வில்லி:12 156/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் - வில்லி:12 158/4
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு - வில்லி:16 42/2
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் - வில்லி:16 54/4
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் - வில்லி:16 62/2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன்
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற - வில்லி:17 9/2,3
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் - வில்லி:19 2/4
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/2
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட - வில்லி:21 70/1,2
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு - வில்லி:22 5/2
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு - வில்லி:22 20/2
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் - வில்லி:22 52/4
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன்
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை - வில்லி:22 81/2,3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை - வில்லி:22 114/1
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு - வில்லி:22 118/1
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் - வில்லி:22 138/1
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் - வில்லி:22 140/1
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச - வில்லி:23 24/2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி - வில்லி:24 9/2
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு - வில்லி:24 20/1
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் - வில்லி:27 131/4
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் - வில்லி:27 157/2
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் - வில்லி:27 208/1
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் - வில்லி:27 232/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் - வில்லி:27 257/4
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை - வில்லி:27 258/1
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் - வில்லி:28 36/1
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் - வில்லி:29 14/1
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் - வில்லி:29 14/2
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே - வில்லி:29 14/4
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து - வில்லி:29 62/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் - வில்லி:31 4/1
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ - வில்லி:31 27/3
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் - வில்லி:31 29/2
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் - வில்லி:32 36/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் - வில்லி:33 6/1
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் - வில்லி:37 38/3
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா - வில்லி:40 61/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு - வில்லி:40 90/1
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய - வில்லி:41 12/1
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் - வில்லி:41 20/4
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக - வில்லி:41 26/1
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் - வில்லி:41 29/3
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/2
என் மகன் மடிந்திடுமோ - வில்லி:41 57/4
இரவி_மகன் ஏகுதலும் - வில்லி:41 66/1
மகன் விசயன் மைந்தன் எதிர் - வில்லி:41 68/2
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின - வில்லி:41 90/2
துச்சாதனன் மகன் மன்னர் தொழும் துச்சனி என்னும் - வில்லி:41 108/1
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய - வில்லி:41 118/2
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி - வில்லி:41 152/2
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம - வில்லி:41 152/3
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் - வில்லி:41 152/4
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று - வில்லி:41 164/3
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று - வில்லி:41 164/3
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற - வில்லி:41 168/1
மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே - வில்லி:41 175/1
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த - வில்லி:41 181/1
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் - வில்லி:41 181/4
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் - வில்லி:41 188/2
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே - வில்லி:41 229/4
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் - வில்லி:41 237/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் - வில்லி:41 237/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் - வில்லி:41 237/1
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே - வில்லி:41 237/2
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் - வில்லி:41 237/3
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே - வில்லி:41 239/4
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே - வில்லி:41 239/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி - வில்லி:41 242/1
என்று சேனாபதி மகன் இயம்பினான் - வில்லி:41 256/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து - வில்லி:42 28/2,3
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது - வில்லி:42 89/3
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி - வில்லி:42 111/2
தகனன் ஒத்த சமீரணன் மா மகன்
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் - வில்லி:42 148/2,3
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி - வில்லி:42 166/1
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட - வில்லி:42 168/2
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை - வில்லி:42 170/2
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை - வில்லி:42 180/1
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே - வில்லி:42 216/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் - வில்லி:43 42/1
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் - வில்லி:43 43/3
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் - வில்லி:44 2/1
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் - வில்லி:44 34/1,2
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் - வில்லி:44 44/1
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று - வில்லி:44 69/2
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து - வில்லி:44 83/1
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் - வில்லி:45 8/4
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி - வில்லி:45 30/1
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி - வில்லி:45 46/1
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் - வில்லி:45 53/2
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி - வில்லி:45 70/2
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி - வில்லி:45 82/1
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே - வில்லி:45 92/4
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் - வில்லி:45 120/1
துன்மருடணன் மகன் சுவாகு துன்முகன் - வில்லி:45 132/1
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன் - வில்லி:45 132/2
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் - வில்லி:45 132/3
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் - வில்லி:45 132/3
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் - வில்லி:45 163/4
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் - வில்லி:45 170/3
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு - வில்லி:45 182/1
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு - வில்லி:45 183/1
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் - வில்லி:45 185/1
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று - வில்லி:45 185/2
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா - வில்லி:45 185/4
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை - வில்லி:45 190/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி - வில்லி:45 190/2
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று - வில்லி:45 208/3
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் - வில்லி:45 215/3
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் - வில்லி:45 218/1
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் - வில்லி:45 221/1
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன்
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து - வில்லி:45 233/2,3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை - வில்லி:45 248/1
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் - வில்லி:45 253/4
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை - வில்லி:45 263/1
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை - வில்லி:46 49/4
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் - வில்லி:46 55/1
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை - வில்லி:46 72/1
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண - வில்லி:46 113/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த - வில்லி:46 131/1
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் - வில்லி:46 156/1
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் - வில்லி:46 164/2
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் - வில்லி:46 174/1
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை - வில்லி:46 198/2
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் - வில்லி:46 199/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல - வில்லி:46 202/3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் - வில்லி:46 241/1
மேல்
மகன்-தன் (3)
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் - வில்லி:40 25/1
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை - வில்லி:41 184/1
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/4
மேல்
மகன்-தன்னால் (1)
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால்
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/1,2
மேல்
மகன்-தன்னை (2)
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி - வில்லி:2 21/1,2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் - வில்லி:46 207/1
மேல்
மகன்-தனக்கு (3)
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே - வில்லி:3 112/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி - வில்லி:45 185/3
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா - வில்லி:45 185/4
மேல்
மகன்-தனை (1)
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய - வில்லி:41 118/2
மேல்
மகன்-தனையும் (1)
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் - வில்லி:46 204/3
மேல்
மகன்_மகன் (3)
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் - வில்லி:3 28/1
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று - வில்லி:41 164/3
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே - வில்லி:41 239/4
மேல்
மகனால் (1)
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி - வில்லி:43 40/4
மேல்
மகனுக்கு (6)
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு - வில்லி:11 14/1
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் - வில்லி:23 13/4
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் - வில்லி:45 18/1
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி - வில்லி:45 30/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் - வில்லி:45 30/2
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற - வில்லி:45 40/1
மேல்
மகனுக்கும் (1)
நா தகு நல் உரை நதி_மகனுக்கும் - வில்லி:3 102/4
மேல்
மகனுடன் (5)
மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் - வில்லி:11 267/4
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை - வில்லி:19 26/1
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள - வில்லி:41 152/1
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் - வில்லி:41 242/4
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் - வில்லி:46 219/3
மேல்
மகனும் (30)
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும்
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க - வில்லி:1 17/3,4
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் - வில்லி:1 96/1
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் - வில்லி:3 57/2
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் - வில்லி:5 60/2
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் - வில்லி:10 16/4
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே - வில்லி:10 36/4
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி - வில்லி:12 153/1
வரி சிலை விறலுடை மகபதி மகனும்
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி - வில்லி:13 134/1,2
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் - வில்லி:14 11/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் - வில்லி:14 135/1
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் - வில்லி:16 18/3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் - வில்லி:23 3/1
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும்
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் - வில்லி:23 3/1,2
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் - வில்லி:23 5/4
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் - வில்லி:27 104/1
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி - வில்லி:27 254/1
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை - வில்லி:39 16/2
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும் - வில்லி:40 37/1
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை - வில்லி:41 44/1
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி - வில்லி:41 82/1
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும் - வில்லி:41 109/1
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும்
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா - வில்லி:41 109/1,2
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும்
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் - வில்லி:41 224/1,2
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் - வில்லி:41 247/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் - வில்லி:42 91/3
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் - வில்லி:42 177/1
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல - வில்லி:45 205/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும்
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி - வில்லி:46 24/2,3
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை - வில்லி:46 114/1
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் - வில்லி:46 237/1
மேல்
மகனே (4)
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று - வில்லி:17 13/3
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே - வில்லி:29 14/4
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே - வில்லி:41 110/4
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி - வில்லி:41 141/3
மேல்
மகனை (18)
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி - வில்லி:1 107/2
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் - வில்லி:1 112/1,2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் - வில்லி:3 63/1
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் - வில்லி:9 43/1
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் - வில்லி:10 37/2
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி - வில்லி:11 193/3
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி - வில்லி:12 26/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் - வில்லி:16 54/1
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி - வில்லி:16 58/1,2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் - வில்லி:17 9/2
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி - வில்லி:21 59/2
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் - வில்லி:22 134/4
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என - வில்லி:28 52/3
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே - வில்லி:41 93/2
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் - வில்லி:41 183/1
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/2,3
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி - வில்லி:42 214/1,2
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு - வில்லி:44 44/2
மேல்
மகனையும் (2)
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு - வில்லி:39 27/2
தன் மகனையும் சமரில் - வில்லி:41 57/1
மேல்
மகனொடு (1)
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/2
மேல்
மகனோடு (4)
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ - வில்லி:28 55/3
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் - வில்லி:28 69/4
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே - வில்லி:40 57/1,2
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் - வில்லி:42 177/1
மேல்
மகனோடும் (3)
நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை - வில்லி:22 88/3
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும்
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் - வில்லி:45 181/3,4
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும்
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று - வில்லி:46 52/2,3
மேல்
மகார் (3)
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார்
அ குல தவ முனி அருளினால் இவன் - வில்லி:1 81/2,3
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே - வில்லி:3 107/4
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே - வில்லி:45 132/4
மேல்
மகாரதர் (1)
இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும் - வில்லி:28 36/3
மேல்
மகாரால் (1)
பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால்
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே - வில்லி:2 105/3,4
மேல்
மகாருக்கு (1)
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் - வில்லி:7 88/2
மேல்
மகாரும் (1)
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும்
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும் - வில்லி:23 3/2,3
மேல்
மகிதலத்து (3)
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் - வில்லி:10 25/2
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து
வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள - வில்லி:11 219/1,2
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி - வில்லி:11 242/3
மேல்
மகிதலம் (4)
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் - வில்லி:1 90/4
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த - வில்லி:45 36/3
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன - வில்லி:45 149/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு - வில்லி:46 175/1
மேல்
மகிதலம்-தனக்கு (1)
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் - வில்லி:10 22/1
மேல்
மகிதலம்-தனில் (1)
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் - வில்லி:41 130/3
மேல்
மகிபதி (3)
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் - வில்லி:29 56/1
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் - வில்லி:44 77/2
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் - வில்லி:44 80/1
மேல்
மகிபர் (4)
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் - வில்லி:4 36/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் - வில்லி:28 48/2
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி - வில்லி:29 73/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
மேல்
மகிபர்க்கு (1)
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் - வில்லி:15 2/4
மேல்
மகிபரும் (1)
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும்
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி - வில்லி:10 55/2,3
மேல்
மகிபன் (1)
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட - வில்லி:46 97/2
மேல்
மகிபாலர் (1)
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி - வில்லி:46 194/2
மேல்
மகிபாலரும் (1)
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் - வில்லி:40 92/1,2
மேல்
மகிழ் (11)
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி - வில்லி:1 106/1
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் - வில்லி:1 106/2
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் - வில்லி:1 106/4
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் - வில்லி:2 107/4
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால் - வில்லி:3 27/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை - வில்லி:3 52/1
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும் - வில்லி:4 26/2
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் - வில்லி:6 1/2
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் - வில்லி:11 283/4
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் - வில்லி:34 24/4
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் - வில்லி:42 53/2
மேல்
மகிழ்ச்சி (14)
மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர - வில்லி:2 48/2
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் - வில்லி:2 58/3
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் - வில்லி:2 64/1
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் - வில்லி:2 68/4
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர - வில்லி:2 82/1
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி - வில்லி:2 97/2
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் - வில்லி:2 115/4
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:7 29/2
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே - வில்லி:7 56/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:10 10/2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:14 4/1
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ - வில்லி:14 5/1
வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும் - வில்லி:22 85/2
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் - வில்லி:22 140/1
மேல்
மகிழ்ச்சியால் (3)
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப - வில்லி:1 95/2
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால்
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் - வில்லி:1 153/1,2
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் - வில்லி:2 86/4
மேல்
மகிழ்ச்சியும் (1)
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் - வில்லி:1 94/1
மேல்
மகிழ்ச்சியொடு (1)
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே - வில்லி:4 62/4
மேல்
மகிழ்தர (1)
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே - வில்லி:11 176/3,4
மேல்
மகிழ்ந்ததும் (1)
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் - வில்லி:2 36/3
மேல்
மகிழ்ந்தனள் (2)
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் - வில்லி:2 22/4
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் - வில்லி:22 134/4
மேல்
மகிழ்ந்தனன் (1)
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே - வில்லி:1 115/4
மேல்
மகிழ்ந்தார் (2)
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே - வில்லி:10 36/4
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் - வில்லி:29 69/2
மேல்
மகிழ்ந்தான் (4)
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - வில்லி:7 74/4
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் - வில்லி:23 18/1
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் - வில்லி:45 239/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் - வில்லி:45 245/4
மேல்
மகிழ்ந்திட (1)
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு - வில்லி:41 119/1
மேல்
மகிழ்ந்து (46)
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் - வில்லி:1 31/4
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் - வில்லி:1 64/3
இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த - வில்லி:2 84/1
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/3
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து - வில்லி:3 87/3
ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே - வில்லி:5 15/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி - வில்லி:5 27/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் - வில்லி:6 17/4
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து - வில்லி:7 10/1,2
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே - வில்லி:7 30/4
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள - வில்லி:9 58/3
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி - வில்லி:10 11/4
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த - வில்லி:10 85/3
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் - வில்லி:11 35/2
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் - வில்லி:11 178/2
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு - வில்லி:12 18/1
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ - வில்லி:12 72/1
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் - வில்லி:12 112/4
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள - வில்லி:12 146/3
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் - வில்லி:13 3/1
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் - வில்லி:13 10/1
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன - வில்லி:13 13/1
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் - வில்லி:13 157/2
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு - வில்லி:13 159/1
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி - வில்லி:14 31/3
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் - வில்லி:16 11/4
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் - வில்லி:16 59/3
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற - வில்லி:19 12/1,2
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட - வில்லி:22 118/2
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் - வில்லி:26 5/3
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் - வில்லி:27 72/3,4
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் - வில்லி:27 143/1
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் - வில்லி:27 146/4
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி - வில்லி:27 242/1
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி - வில்லி:27 260/2
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் - வில்லி:28 40/2
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் - வில்லி:41 208/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் - வில்லி:43 50/2
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் - வில்லி:44 44/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற - வில்லி:45 22/1
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி - வில்லி:45 45/1
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா - வில்லி:45 185/4
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் - வில்லி:45 207/3
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் - வில்லி:45 242/1
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே - வில்லி:46 77/4
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் - வில்லி:46 149/4
மேல்
மகிழ்ந்தும் (1)
அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும்
தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் - வில்லி:15 1/1,2
மேல்
மகிழ்ந்தே (1)
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி - வில்லி:27 227/2
மேல்
மகிழ்ந்தேன் (2)
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக - வில்லி:45 266/2
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன்
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ - வில்லி:45 267/1,2
மேல்
மகிழ்நர் (1)
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று - வில்லி:5 85/3
மேல்
மகிழ்நருக்கும் (1)
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் - வில்லி:8 14/4
மேல்
மகிழ்நரும் (1)
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர - வில்லி:27 165/1
மேல்
மகிழ்நன் (1)
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் - வில்லி:1 71/4
மேல்
மகிழ்நனாலும் (1)
துன்னிய மகிழ்நனாலும் துலங்கிய சுபலன் பாவை - வில்லி:2 80/2
மேல்
மகிழ்நனுடனே (1)
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி - வில்லி:2 50/3
மேல்
மகிழ்நனும் (2)
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை - வில்லி:10 144/3
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் - வில்லி:12 81/4
மேல்
மகிழ்வால் (1)
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் - வில்லி:1 12/3,4
மேல்
மகிழ்வினொடு (1)
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு - வில்லி:19 34/1
மேல்
மகிழ்வு (5)
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை - வில்லி:1 112/1
மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை - வில்லி:2 13/1
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த - வில்லி:2 27/3
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி - வில்லி:9 7/2
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே - வில்லி:44 29/4
மேல்
மகிழ்வுற்று (4)
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி - வில்லி:3 40/2
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் - வில்லி:7 53/2
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி - வில்லி:19 15/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள - வில்லி:24 21/2,3
மேல்
மகிழ்வுற (3)
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் - வில்லி:2 8/4
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி - வில்லி:19 19/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் - வில்லி:45 250/1
மேல்
மகிழ்வுறா (1)
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா - வில்லி:3 72/4
மேல்
மகிழ்வுறும் (1)
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை - வில்லி:39 21/2
மேல்
மகிழ்வொடு (3)
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் - வில்லி:4 45/4
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் - வில்லி:11 134/3
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் - வில்லி:14 124/1
மேல்
மகிழ்வோடு (1)
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் - வில்லி:45 228/3
மேல்
மகிழ (7)
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே - வில்லி:1 19/3
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் - வில்லி:10 8/4
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் - வில்லி:11 239/1,2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு - வில்லி:17 17/3
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் - வில்லி:19 10/4
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் - வில்லி:38 43/3,4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய - வில்லி:41 48/3
மேல்
மகிழவே (1)
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே - வில்லி:44 80/4
மேல்
மகிழா (9)
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் - வில்லி:2 100/1,2
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான் - வில்லி:5 74/4
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா - வில்லி:12 114/4
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா - வில்லி:12 152/1,2
வச்சிரம் அனையது வருதலும் மகிழா - வில்லி:13 136/4
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா
துள்ளினர் இமையவர் சுரபதி முதலோர் - வில்லி:13 143/3,4
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் - வில்லி:23 13/1,2
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா - வில்லி:38 34/4
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக - வில்லி:46 183/2
மேல்
மகிழாமல் (1)
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே - வில்லி:27 18/4
மேல்
மகிழும் (3)
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் - வில்லி:5 40/4
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் - வில்லி:10 69/2
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் - வில்லி:46 136/2
மேல்
மகிழும்படி (1)
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி - வில்லி:7 6/2
மேல்
மகீதரம் (1)
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து - வில்லி:10 44/2
மேல்
மகீப (1)
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே - வில்லி:27 109/4
மேல்
மகீபதி (5)
தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து - வில்லி:3 10/2
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் - வில்லி:30 29/3
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் - வில்லி:31 28/4
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் - வில்லி:44 5/1
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் - வில்லி:46 235/2
மேல்
மகீபதியையும் (1)
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே - வில்லி:45 197/3,4
மேல்
மகீபர் (7)
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் - வில்லி:1 139/1
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர்
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி - வில்லி:23 29/1,2
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் - வில்லி:29 49/4
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் - வில்லி:38 9/3
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் - வில்லி:40 28/2
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே - வில்லி:41 5/4
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை - வில்லி:45 210/3
மேல்
மகீபர்-தம்மை (1)
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் - வில்லி:28 38/3
மேல்
மகீபர்க்கு (1)
மாட்டு இருந்த மகீபர்க்கு உரைசெய்வான் - வில்லி:12 13/4
மேல்
மகீபரில் (1)
மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால் - வில்லி:12 5/1
மேல்
மகீபரும் (2)
பண் வளர் நல் இசை பல மகீபரும்
கண் வளர் பாளையம் காண எண்ணியே - வில்லி:11 114/2,3
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும்
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர - வில்லி:41 22/1,2
மேல்
மகீபரை (1)
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் - வில்லி:41 173/4
மேல்
மகீபரோடும் (1)
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று - வில்லி:42 27/1
மேல்
மகீபன் (7)
அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி - வில்லி:2 109/1,2
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர - வில்லி:11 176/3
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் - வில்லி:12 107/3
சிந்து மகீபன் தேடி மணி தேர் - வில்லி:42 95/3
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி - வில்லி:42 167/1
மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன்
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் - வில்லி:42 179/1,2
என மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி - வில்லி:46 89/1
மேல்
மகீபனினும் (1)
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் - வில்லி:10 50/1
மேல்
மகீபனும் (3)
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும்
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் - வில்லி:11 169/2,3
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான் - வில்லி:29 37/1,2
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் - வில்லி:31 24/3
மேல்
மகீபனே (1)
தனதனும் நிகர் இலா தன மகீபனே - வில்லி:1 51/4
மேல்
மகீபனை (1)
பாந்தள் அம் கொடி பார் மகீபனை
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் - வில்லி:11 151/3,4
மேல்
மகீபனோடு (1)
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் - வில்லி:30 7/4
மேல்
மகீருக (1)
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் - வில்லி:16 46/2
மேல்
மகீருகங்களும் (1)
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி - வில்லி:9 5/1
மேல்
மகுட (15)
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி - வில்லி:5 56/1
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து - வில்லி:9 27/2
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் - வில்லி:10 55/2
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் - வில்லி:13 119/2
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று - வில்லி:19 17/2
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் - வில்லி:22 103/4
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி - வில்லி:27 67/1,2
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் - வில்லி:28 7/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி - வில்லி:29 73/2
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா - வில்லி:30 24/2
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய - வில்லி:31 21/1
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் - வில்லி:32 30/2
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி - வில்லி:36 19/2
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள - வில்லி:39 11/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/1
மேல்
மகுடங்களினும் (1)
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் - வில்லி:42 80/2
மேல்
மகுடத்து (2)
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் - வில்லி:10 13/1
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் - வில்லி:10 17/1
மேல்
மகுடத்துடன் (1)
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு - வில்லி:29 71/3
மேல்
மகுடத்தோடும் (1)
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் - வில்லி:25 3/4
மேல்
மகுடம் (18)
மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் - வில்லி:1 20/4
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் - வில்லி:2 90/4
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் - வில்லி:6 1/4
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம்
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் - வில்லி:10 37/2,3
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் - வில்லி:14 5/3
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல - வில்லி:22 103/2
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி - வில்லி:27 154/2
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் - வில்லி:27 193/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் - வில்லி:27 251/3
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம்
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே - வில்லி:28 58/2,3
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே - வில்லி:37 7/3
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ - வில்லி:37 38/4
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே - வில்லி:41 189/4
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை - வில்லி:42 76/3
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே - வில்லி:42 151/4
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து - வில்லி:42 217/1
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று - வில்லி:46 226/3
மேல்
மகுடம்-தனை (1)
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே - வில்லி:45 224/4
மேல்
மகுடமும் (5)
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி - வில்லி:6 4/2
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் - வில்லி:39 30/3,4
நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும்
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் - வில்லி:44 21/1,2
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் - வில்லி:45 236/3
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் - வில்லி:46 27/4
மேல்
மகுடமே (1)
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே - வில்லி:41 129/4
மேல்
மகுடமொடு (1)
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே - வில்லி:40 66/3
மேல்
மகுடவர்த்தனர் (2)
மாகத குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர் - வில்லி:41 97/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் - வில்லி:45 87/2
மேல்
மகுடவர்த்தனர்களும் (1)
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி - வில்லி:42 67/2
மேல்
மகுடவர்த்தனரில் (1)
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் - வில்லி:38 27/3
மேல்
மகுடவர்த்தனரும் (2)
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் - வில்லி:27 101/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் - வில்லி:46 6/1
மேல்
மகுடியின் (1)
வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின்
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித - வில்லி:28 50/1,2
மேல்
மகேந்திர (1)
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க - வில்லி:13 80/2
மேல்
மகோததியின் (1)
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் - வில்லி:42 1/2,3
மேல்
மகோததியும் (1)
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் - வில்லி:7 34/4
மேல்
மகோதரனுடன் (1)
அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும் - வில்லி:36 6/3
மேல்
மங்கல (9)
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி - வில்லி:2 21/2
வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல் - வில்லி:2 78/1
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட - வில்லி:2 83/2
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப - வில்லி:5 18/1
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி - வில்லி:5 94/2
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் - வில்லி:5 94/4
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி - வில்லி:12 86/2
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க - வில்லி:27 87/1
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் - வில்லி:45 180/1
மேல்
மங்கலம் (4)
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே - வில்லி:2 67/4
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் - வில்லி:10 95/4
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர் - வில்லி:10 109/4
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை - வில்லி:27 65/1
மேல்
மங்கலமும் (1)
பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை - வில்லி:5 94/1
மேல்
மங்குல் (9)
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் - வில்லி:3 15/2
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே - வில்லி:3 60/1
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் - வில்லி:3 115/3
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா - வில்லி:5 29/1
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை - வில்லி:11 147/1
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் - வில்லி:13 24/4
மங்குல் என நாலு துரகங்களும் - வில்லி:41 64/3
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் - வில்லி:45 63/2
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ - வில்லி:45 112/3
மேல்
மங்குலின் (3)
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின்
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து - வில்லி:3 2/1,2
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா - வில்லி:5 29/1
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் - வில்லி:14 109/4
மேல்
மங்குலை (1)
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் - வில்லி:21 66/2
மேல்
மங்கை (9)
மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி - வில்லி:1 57/2
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே - வில்லி:1 115/4
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே - வில்லி:2 105/4
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி - வில்லி:7 64/1
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் - வில்லி:10 11/3
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து - வில்லி:12 70/1
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் - வில்லி:14 128/1
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே - வில்லி:38 1/4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய - வில்லி:41 48/3
மேல்
மங்கை-தன் (1)
மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே - வில்லி:1 42/2
மேல்
மங்கை-தன்னுடன் (1)
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் - வில்லி:12 126/1,2
மேல்
மங்கை-தன்னை (1)
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் - வில்லி:1 136/2
மேல்
மங்கைக்கு (1)
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் - வில்லி:7 19/3,4
மேல்
மங்கையர் (15)
சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் - வில்லி:1 32/2
பழுது அறு மக பல பயந்த மங்கையர்
அழுதனர் கண் புனல் ஆறு பாயவே - வில்லி:1 56/3,4
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் - வில்லி:1 105/2
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் - வில்லி:1 145/3
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் - வில்லி:2 4/2
மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின் - வில்லி:10 84/1
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே - வில்லி:11 115/3,4
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து - வில்லி:13 24/1
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார் - வில்லி:13 98/3
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் - வில்லி:16 1/2
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் - வில்லி:26 9/2
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் - வில்லி:41 1/2
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் - வில்லி:42 53/3
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே - வில்லி:44 59/4
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே - வில்லி:44 60/4
மேல்
மங்கையர்-தங்களை (1)
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி - வில்லி:22 28/2
மேல்
மங்கையர்கள் (1)
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் - வில்லி:27 99/2
மேல்
மங்கையருள் (1)
பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் - வில்லி:1 16/1,2
மேல்
மங்கையாம் (1)
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய - வில்லி:1 102/2
மேல்
மங்கையும் (3)
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும்
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ - வில்லி:1 136/2,3
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த - வில்லி:5 67/3
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் - வில்லி:12 163/2
மேல்
மங்கையே (1)
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே - வில்லி:21 26/4
மேல்
மச்ச (7)
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா - வில்லி:19 3/4
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே - வில்லி:22 11/4
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் - வில்லி:22 14/2
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் - வில்லி:22 64/1
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் - வில்லி:23 13/2
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன் - வில்லி:23 23/2
மேல்
மச்சத்து (1)
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/3
மேல்
மச்சநாட்டவர் (1)
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் - வில்லி:28 4/2
மேல்
மச்சர் (4)
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் - வில்லி:22 55/4
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் - வில்லி:23 28/4
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார் - வில்லி:29 41/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் - வில்லி:29 76/4
மேல்
மச்சராசனோடு (1)
முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும் - வில்லி:40 28/1
மேல்
மச்சரில் (1)
சோமகரில் மச்சரில் தென்னரில் துளுவரில் துருபதேயரில் வளவரில் - வில்லி:38 27/1
மேல்
மஞ்ச (5)
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் - வில்லி:3 54/2
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே - வில்லி:3 60/1
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற - வில்லி:5 22/3
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் - வில்லி:6 16/1
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் - வில்லி:6 28/2
மேல்
மஞ்சம் (1)
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் - வில்லி:1 126/4
மேல்
மஞ்சமும் (1)
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/2
மேல்
மஞ்சன (1)
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் - வில்லி:14 42/2
மேல்
மஞ்சனம் (1)
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி - வில்லி:27 81/1
மேல்
மஞ்சின் (1)
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ - வில்லி:9 9/4
மேல்
மஞ்சு (5)
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி - வில்லி:6 20/3
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் - வில்லி:7 4/4
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே - வில்லி:10 57/4
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன - வில்லி:12 158/3
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் - வில்லி:13 151/4
மேல்
மஞ்சே (1)
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த - வில்லி:7 82/3
மேல்
மட்க (2)
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு - வில்லி:14 73/1,2
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் - வில்லி:40 55/2
மேல்
மட்கலம் (1)
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி - வில்லி:5 64/3
மேல்
மட்குழி (1)
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே - வில்லி:27 198/4
மேல்
மட்டியா (1)
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் - வில்லி:4 57/3,4
மேல்
மட்டியே (1)
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து - வில்லி:15 18/2
மேல்
மட்டின (1)
மட்டின பரிமள மரங்கள் யாவையும் - வில்லி:11 107/3
மேல்
மட்டு (3)
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே - வில்லி:27 197/3
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே - வில்லி:45 74/1
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் - வில்லி:46 73/3
மேல்
மட (25)
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் - வில்லி:2 25/1
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை - வில்லி:2 31/3
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி - வில்லி:2 37/2
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று - வில்லி:2 42/3
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் - வில்லி:2 63/2
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி - வில்லி:2 64/3
கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் - வில்லி:4 44/1
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் - வில்லி:7 25/2
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற - வில்லி:7 33/1
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த - வில்லி:11 250/2
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம - வில்லி:12 172/1
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை - வில்லி:13 102/3
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க - வில்லி:13 103/1
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல - வில்லி:14 2/3
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் - வில்லி:14 126/4
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் - வில்லி:14 128/1
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி - வில்லி:15 7/2
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் - வில்லி:15 21/3
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் - வில்லி:19 36/1
ஓடிய மட_கொடி உலகு காவலன் - வில்லி:21 29/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் - வில்லி:27 17/3
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை - வில்லி:41 208/1
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் - வில்லி:42 53/3
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே - வில்லி:45 251/4
மேல்
மட_கொடி (2)
ஓடிய மட_கொடி உலகு காவலன் - வில்லி:21 29/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
மேல்
மட_மயில் (1)
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி - வில்லி:15 7/2
மேல்
மடக்கி (1)
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் - வில்லி:1 151/1
மேல்
மடங்க (1)
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி - வில்லி:43 10/4
மேல்
மடங்கல் (23)
போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி - வில்லி:2 87/3
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் - வில்லி:11 6/3
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் - வில்லி:11 124/3
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் - வில்லி:14 97/2
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் - வில்லி:16 10/2
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ - வில்லி:18 9/3
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே - வில்லி:21 48/3
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் - வில்லி:22 71/3
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் - வில்லி:27 241/1
சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார் - வில்லி:29 44/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் - வில்லி:38 18/2
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே - வில்லி:38 35/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் - வில்லி:39 17/2
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் - வில்லி:40 28/3
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் - வில்லி:41 40/3
கன்னனும் மடங்கல் அபிமன்னுவும் - வில்லி:41 63/1
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் - வில்லி:42 10/1
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் - வில்லி:42 25/4
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் - வில்லி:44 36/1
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் - வில்லி:45 144/3
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் - வில்லி:45 161/4
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என - வில்லி:45 203/1
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி - வில்லி:46 158/2
மேல்
மடங்கல்-தன்னையே (1)
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே - வில்லி:30 20/4
மேல்
மடங்கலின் (1)
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின்
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் - வில்லி:4 60/2,3
மேல்
மடங்கலை (1)
மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என - வில்லி:39 25/1
மேல்
மடங்கா (1)
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று - வில்லி:16 20/2
மேல்
மடங்காக (1)
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக - வில்லி:2 33/4
மேல்
மடங்கிய (1)
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் - வில்லி:45 220/2
மேல்
மடங்கியும் (1)
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம் - வில்லி:5 19/2
மேல்
மடங்கியே (1)
வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே - வில்லி:1 149/4
மேல்
மடங்கினார் (1)
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் - வில்லி:7 77/4
மேல்
மடங்குவார் (1)
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் - வில்லி:38 16/1,2
மேல்
மடந்தை (16)
மதலையை பயந்தனள் மடந்தை என்றலும் - வில்லி:1 58/1
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் - வில்லி:1 77/1
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் - வில்லி:1 141/2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து - வில்லி:4 2/1
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ - வில்லி:4 7/2
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை - வில்லி:7 40/1
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை - வில்லி:7 40/1
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் - வில்லி:7 40/2
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே - வில்லி:7 40/3
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் - வில்லி:7 40/4
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் - வில்லி:11 86/2
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் - வில்லி:14 15/2
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் - வில்லி:21 25/4
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா - வில்லி:27 108/1
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த - வில்லி:27 252/1
மேல்
மடந்தை-கொல் (4)
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் - வில்லி:1 43/1
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல்
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் - வில்லி:1 43/1,2
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல்
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் - வில்லி:1 43/2,3
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல்
ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே - வில்லி:1 43/3,4
மேல்
மடந்தை-தன் (1)
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க - வில்லி:3 133/2
மேல்
மடந்தைக்கு (2)
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர - வில்லி:10 89/3
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி - வில்லி:13 152/2
மேல்
மடந்தைக்கும் (1)
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் - வில்லி:17 4/4
மேல்
மடந்தைமார்கள் (1)
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே - வில்லி:7 40/2,3
மேல்
மடந்தையர் (6)
விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப - வில்லி:1 30/1
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் - வில்லி:1 85/3
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி - வில்லி:2 32/1
மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும் - வில்லி:11 90/1
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா - வில்லி:11 201/2
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ - வில்லி:27 182/4
மேல்
மடந்தையர்-தமக்கு (1)
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் - வில்லி:27 126/3
மேல்
மடந்தையர்க்கு (1)
குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் - வில்லி:11 65/1
மேல்
மடந்தையர்க்கும் (1)
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் - வில்லி:8 14/4
மேல்
மடந்தையாய் (1)
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என - வில்லி:1 66/2
மேல்
மடந்தையும் (1)
நாணினளாம் என நதி_மடந்தையும் - வில்லி:1 48/1
மேல்
மடந்தையை (1)
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் - வில்லி:21 28/2
மேல்
மடநலார் (1)
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் - வில்லி:46 235/3
மேல்
மடம் (1)
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் - வில்லி:12 63/2
மேல்
மடல் (2)
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் - வில்லி:45 20/2
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ - வில்லி:46 141/3
மேல்
மடவரல் (6)
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப - வில்லி:1 13/4
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் - வில்லி:1 24/4
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம் - வில்லி:1 25/3
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய - வில்லி:1 92/1
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் - வில்லி:2 14/4
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் - வில்லி:4 36/2
மேல்
மடவரலை (4)
அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் - வில்லி:11 245/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 269/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் - வில்லி:27 26/3
மேல்
மடவார் (5)
இல் வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர் இன்ப - வில்லி:2 61/1
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப - வில்லி:6 5/2
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் - வில்லி:7 7/4
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச - வில்லி:8 19/2
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி - வில்லி:12 63/4
மேல்
மடவார்-தம்மை (1)
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி - வில்லி:11 197/3
மேல்
மடவாருடன் (1)
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் - வில்லி:2 51/3
மேல்
மடவியார் (1)
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் - வில்லி:26 5/3
மேல்
மடி (4)
பண்டையின் எழு மடி பரிவு கூரவே - வில்லி:1 54/4
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே - வில்லி:1 55/2
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் - வில்லி:14 56/1
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே - வில்லி:44 28/4
மேல்
மடிக்கினும் (1)
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை - வில்லி:44 7/2
மேல்
மடிக்கும் (1)
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய - வில்லி:13 81/1
மேல்
மடித்து (1)
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் - வில்லி:5 60/3
மேல்
மடிதர (1)
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன - வில்லி:44 22/3
மேல்
மடிதல் (1)
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் - வில்லி:1 147/3
மேல்
மடிந்த (3)
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ - வில்லி:13 144/3
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் - வில்லி:42 216/1
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே - வில்லி:46 82/4
மேல்
மடிந்ததற்கு (1)
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் - வில்லி:40 82/3
மேல்
மடிந்தது (1)
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் - வில்லி:43 44/1
மேல்
மடிந்தவாறு (1)
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே - வில்லி:43 20/1
மேல்
மடிந்தன (1)
களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று - வில்லி:30 20/1
மேல்
மடிந்தனவே (1)
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே - வில்லி:32 12/4
மேல்
மடிந்தார் (4)
தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் - வில்லி:21 99/4
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார் - வில்லி:37 28/4
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் - வில்லி:40 11/4
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார்
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் - வில்லி:46 219/3,4
மேல்
மடிந்தான் (2)
மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன் - வில்லி:36 26/1
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான்
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க - வில்லி:42 211/2,3
மேல்
மடிந்திட (2)
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து - வில்லி:27 212/3
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் - வில்லி:46 216/2
மேல்
மடிந்திடும் (1)
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற - வில்லி:9 20/4
மேல்
மடிந்திடுமோ (1)
என் மகன் மடிந்திடுமோ - வில்லி:41 57/4
மேல்
மடிந்திடுவார் (1)
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார்
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று - வில்லி:27 230/2,3
மேல்
மடிந்து (4)
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி - வில்லி:11 244/2
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ - வில்லி:36 33/3
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய - வில்லி:42 88/3
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே - வில்லி:45 132/4
மேல்
மடிந்துழி (1)
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் - வில்லி:2 4/1
மேல்
மடிப்பர் (1)
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் - வில்லி:46 169/1
மேல்
மடிய (9)
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் - வில்லி:14 1/1
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து - வில்லி:16 62/3
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் - வில்லி:28 33/2
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் - வில்லி:33 23/1,2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் - வில்லி:34 22/3
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் - வில்லி:39 12/4
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய
சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம் - வில்லி:42 120/2,3
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே - வில்லி:42 198/4
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத - வில்லி:46 112/3
மேல்
மடியா (2)
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா - வில்லி:12 160/3
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் - வில்லி:41 107/3
மேல்
மடியின் (1)
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே - வில்லி:11 252/4
மேல்
மடியின (1)
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ - வில்லி:22 56/1
மேல்
மடியினது (1)
மடியினது எல்லை அ வானினது எல்லை - வில்லி:14 51/2
மேல்
மடியினும் (1)
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை - வில்லி:45 258/1
மேல்
மடியும் (7)
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் - வில்லி:9 49/2
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே - வில்லி:11 10/4
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் - வில்லி:27 157/3
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க - வில்லி:45 2/2
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் - வில்லி:45 7/2,3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு - வில்லி:45 88/3
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும்
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே - வில்லி:45 89/3,4
மேல்
மடியுமால் (1)
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் - வில்லி:11 64/4
மேல்
மடியுமாறு (2)
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் - வில்லி:11 14/4
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் - வில்லி:18 17/4
மேல்
மடிவிக்க (1)
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் - வில்லி:46 1/3
மேல்
மடிவித்தான் (2)
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் - வில்லி:40 14/4
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை - வில்லி:42 182/2
மேல்
மடிவித்தானே (1)
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே - வில்லி:46 38/4
மேல்
மடிவித்திட்டான் (1)
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய - வில்லி:42 171/2,3
மேல்
மடிவித்து (1)
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் - வில்லி:40 56/2
மேல்
மடிவிப்பர் (1)
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே - வில்லி:37 8/2
மேல்
மடிவுறாத (1)
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் - வில்லி:46 87/3
மேல்
மடுத்திலனேல் (1)
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல்
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி - வில்லி:42 207/1,2
மேல்
மடுத்து (1)
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே - வில்லி:34 10/3,4
மேல்
மடுவில் (1)
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் - வில்லி:42 166/2
மேல்
மடை (4)
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி - வில்லி:7 83/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் - வில்லி:21 43/3
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி - வில்லி:21 95/1
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு - வில்லி:22 21/2
மேல்
மடைத்தொழில் (1)
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் - வில்லி:22 16/4
மேல்
மடைப்படு (1)
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே - வில்லி:28 16/3
மேல்
மடைப்பளி (1)
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/2
மேல்
மடையர் (1)
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் - வில்லி:27 79/3,4
மேல்
மடையர்-தம்மில் (1)
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை - வில்லி:20 8/3
மேல்
மடையன் (1)
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் - வில்லி:19 13/4
மேல்
மடையன்-தன்னை (1)
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை - வில்லி:22 138/3
மேல்
மடையின் (1)
அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் - வில்லி:6 32/2
மேல்
மண் (56)
மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து - வில்லி:1 18/3
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் - வில்லி:1 72/1
மண் வரு தையலை வணங்க தையலும் - வில்லி:1 74/3
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் - வில்லி:2 45/2
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் - வில்லி:3 90/1
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று - வில்லி:5 36/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் - வில்லி:5 55/1
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் - வில்லி:6 23/3
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் - வில்லி:10 13/1
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் - வில்லி:10 13/1
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் - வில்லி:10 32/2
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய - வில்லி:10 139/3
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி - வில்லி:11 15/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் - வில்லி:11 32/2
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் - வில்லி:11 83/1
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் - வில்லி:11 114/1
பண்டு போல மண் பரவ வைகுவீர் - வில்லி:11 130/4
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது - வில்லி:11 206/2
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் - வில்லி:11 219/4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே - வில்லி:12 99/2
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் - வில்லி:12 103/3
மண் புரக்கும் வரி சிலை வீரனை - வில்லி:12 167/3
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் - வில்லி:13 125/2
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் - வில்லி:14 20/1
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு - வில்லி:14 39/2
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற - வில்லி:14 103/3
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் - வில்லி:16 9/2
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் - வில்லி:18 12/2
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும் - வில்லி:21 32/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் - வில்லி:21 43/3
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை - வில்லி:22 34/2
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை - வில்லி:23 27/3
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி - வில்லி:24 2/1
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் - வில்லி:26 1/3
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் - வில்லி:27 49/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் - வில்லி:29 53/3
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் - வில்லி:29 72/3
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் - வில்லி:32 30/2
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் - வில்லி:32 40/3
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் - வில்லி:37 1/4
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் - வில்லி:38 49/1
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ - வில்லி:40 87/3
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் - வில்லி:41 113/3
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே - வில்லி:41 194/4
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் - வில்லி:41 225/2
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை - வில்லி:42 32/2
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ - வில்லி:42 141/2
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே - வில்லி:43 11/4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் - வில்லி:43 31/3
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை - வில்லி:44 7/2
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் - வில்லி:45 116/3
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து - வில்லி:45 233/3
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு - வில்லி:45 255/3
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண்
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு - வில்லி:46 23/1,2
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் - வில்லி:46 119/2
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் - வில்லி:46 136/4
மேல்
மண்ட (3)
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று - வில்லி:13 79/2,3
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் - வில்லி:14 133/3
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் - வில்லி:44 82/3
மேல்
மண்டப (3)
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட - வில்லி:8 14/3
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே - வில்லி:12 153/2
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ - வில்லி:27 100/4
மேல்
மண்டபங்களுக்கும் (1)
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் - வில்லி:11 157/2
மேல்
மண்டபத்திடை (2)
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை
கங்குலில் தடம் கண் துயின்ற பின் - வில்லி:11 147/1,2
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என - வில்லி:21 91/1,2
மேல்
மண்டபத்தில் (1)
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் - வில்லி:21 58/3
மேல்
மண்டபத்தின் (5)
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின்
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி - வில்லி:6 2/2,3
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் - வில்லி:10 8/1
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் - வில்லி:10 69/2
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ - வில்லி:11 153/1
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ - வில்லி:11 154/3
மேல்
மண்டபத்து (4)
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் - வில்லி:7 74/3
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் - வில்லி:12 139/3,4
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை - வில்லி:21 63/2
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும் - வில்லி:21 85/3
மேல்
மண்டபத்தும் (2)
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் - வில்லி:11 157/3
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ - வில்லி:11 157/4
மேல்
மண்டபம் (14)
முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் - வில்லி:3 122/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் - வில்லி:5 90/4
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே - வில்லி:7 39/4
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி - வில்லி:9 39/1
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் - வில்லி:10 7/3
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் - வில்லி:11 26/1
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் - வில்லி:11 27/1
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் - வில்லி:11 42/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று - வில்லி:11 46/1
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை - வில்லி:11 54/1
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் - வில்லி:11 157/1
வித மணி பணி மண்டபம் மேவினான் - வில்லி:12 166/4
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி - வில்லி:27 74/2
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே - வில்லி:27 166/4
மேல்
மண்டபம்-தன்னில் (2)
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில்
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் - வில்லி:11 61/1,2
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி - வில்லி:27 161/3
மேல்
மண்டபம்-தன்னை (1)
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் - வில்லி:10 91/3
மேல்
மண்டல (6)
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் - வில்லி:1 139/1
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் - வில்லி:3 58/2
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் - வில்லி:22 66/1
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் - வில்லி:27 146/1
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக - வில்லி:42 4/2
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே - வில்லி:42 83/4
மேல்
மண்டலங்கள் (3)
மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான் - வில்லி:16 50/2
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் - வில்லி:28 23/2
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி - வில்லி:45 117/1
மேல்
மண்டலங்களினும் (1)
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் - வில்லி:10 23/2
மேல்
மண்டலங்களுடனே (1)
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என - வில்லி:38 30/2,3
மேல்
மண்டலங்களோடும் (1)
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் - வில்லி:5 18/3,4
மேல்
மண்டலத்தில் (1)
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் - வில்லி:6 22/2
மேல்
மண்டலத்தின் (2)
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் - வில்லி:10 116/2
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் - வில்லி:29 70/2
மேல்
மண்டலத்து (1)
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் - வில்லி:19 13/4
மேல்
மண்டலம் (14)
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி - வில்லி:1 9/1
மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் - வில்லி:1 9/4
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம்
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் - வில்லி:3 62/2,3
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான் - வில்லி:3 70/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் - வில்லி:4 49/1
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் - வில்லி:10 55/1
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் - வில்லி:19 23/1
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து - வில்லி:41 12/2
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் - வில்லி:41 35/3,4
வாளொடு பரிசை ஏந்தி மண்டலம் பயிற்றி இற்றை - வில்லி:41 106/1
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் - வில்லி:42 25/4
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் - வில்லி:42 26/1
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் - வில்லி:45 147/2
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல - வில்லி:46 58/1
மேல்
மண்டலமா (1)
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே - வில்லி:40 3/4
மேல்
மண்டலமாய் (1)
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை - வில்லி:45 223/2
மேல்
மண்டலமும் (1)
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் - வில்லி:42 125/3
மேல்
மண்டலமுமாய் (1)
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய்
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே - வில்லி:45 196/2,3
மேல்
மண்டலிகர் (4)
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் - வில்லி:42 47/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே - வில்லி:42 88/4
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே - வில்லி:46 9/4
மேல்
மண்டலிகரில் (1)
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் - வில்லி:38 27/3
மேல்
மண்டலித்து (1)
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் - வில்லி:41 125/3
மேல்
மண்டலின் (1)
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் - வில்லி:9 13/1
மேல்
மண்டலீகர் (4)
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே - வில்லி:29 24/1
மண்டலீகர் தம் வாட்படை ஓச்சினார் - வில்லி:29 24/2
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும் - வில்லி:30 7/3
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் - வில்லி:46 106/4
மேல்
மண்டலீகரின் (1)
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் - வில்லி:28 7/2
மேல்
மண்டலீகரும் (3)
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் - வில்லி:28 36/1
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் - வில்லி:41 34/3
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர - வில்லி:46 219/2
மேல்
மண்டலேசரும் (2)
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் - வில்லி:10 55/2
மண்டலேசரும் மாலை மன்னரும் - வில்லி:11 150/2
மேல்
மண்டி (8)
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் - வில்லி:9 38/1
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய - வில்லி:13 81/1
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் - வில்லி:13 119/3
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் - வில்லி:14 25/3
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி
பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான் - வில்லி:14 76/3,4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல - வில்லி:14 90/1
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் - வில்லி:15 11/4
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் - வில்லி:42 80/1
மேல்
மண்டிய (2)
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் - வில்லி:41 35/2
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் - வில்லி:45 221/3
மேல்
மண்டியிட்டு (1)
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் - வில்லி:4 60/2
மேல்
மண்டினார் (1)
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட - வில்லி:29 43/3
மேல்
மண்டினான் (1)
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் - வில்லி:14 97/2
மேல்
மண்டு (25)
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற - வில்லி:1 9/2
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள் - வில்லி:4 19/2
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் - வில்லி:4 46/3
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் - வில்லி:5 21/2
காற்றாய் மிக மண்டு கடும் கனலாய் - வில்லி:13 72/1
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற - வில்லி:13 80/4
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து - வில்லி:16 62/3
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் - வில்லி:18 4/3
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் - வில்லி:22 16/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே - வில்லி:27 240/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே - வில்லி:40 19/4
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என - வில்லி:40 20/2
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் - வில்லி:41 38/1
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே - வில்லி:41 39/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே - வில்லி:41 50/4
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் - வில்லி:41 192/3
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் - வில்லி:42 124/3
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு - வில்லி:42 128/3
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் - வில்லி:42 140/4
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் - வில்லி:42 206/3
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் - வில்லி:45 68/3
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே - வில்லி:45 147/4
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட - வில்லி:45 152/2
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த - வில்லி:45 171/3
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் - வில்லி:46 56/3
மேல்
மண்டும் (3)
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் - வில்லி:14 133/3
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் - வில்லி:45 89/1
மேல்
மண்ணகத்து (1)
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் - வில்லி:28 38/3
மேல்
மண்ணகம் (1)
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை - வில்லி:45 133/3
மேல்
மண்ணகமும் (1)
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல - வில்லி:45 3/3
மேல்
மண்ணிடை (1)
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் - வில்லி:27 223/2
மேல்
மண்ணில் (20)
மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த - வில்லி:1 4/1
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் - வில்லி:4 49/1
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் - வில்லி:11 145/4
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே - வில்லி:11 184/4
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா - வில்லி:11 201/2
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் - வில்லி:11 232/4
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் - வில்லி:12 27/1
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில்
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே - வில்லி:12 41/3,4
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல - வில்லி:12 107/2
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல - வில்லி:14 2/2,3
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில்
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் - வில்லி:14 99/1,2
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் - வில்லி:14 122/3
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் - வில்லி:27 126/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் - வில்லி:27 169/2
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ - வில்லி:27 231/2
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை - வில்லி:28 32/3
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் - வில்லி:41 116/3
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ - வில்லி:42 99/3
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி - வில்லி:45 42/2
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு - வில்லி:46 4/1
மேல்
மண்ணின் (10)
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் - வில்லி:1 47/2
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் - வில்லி:2 91/4
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் - வில்லி:4 42/2
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் - வில்லி:11 37/2
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் - வில்லி:11 55/3
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் - வில்லி:11 157/3
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல் - வில்லி:12 124/3
மண்ணின் மீது நடத்தினன் மாதலி - வில்லி:13 41/2
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் - வில்லி:27 141/4
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது - வில்லி:43 36/3
மேல்
மண்ணினிடை (1)
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் - வில்லி:12 112/2
மேல்
மண்ணினும் (2)
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை - வில்லி:1 12/2
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் - வில்லி:6 9/3
மேல்
மண்ணினூடும் (1)
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ - வில்லி:13 127/3
மேல்
மண்ணுக்கு (2)
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் - வில்லி:12 43/2
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச - வில்லி:23 24/2
மேல்
மண்ணுக்கும் (1)
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் - வில்லி:14 125/4
மேல்
மண்ணுடை (1)
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை - வில்லி:21 70/3
மேல்
மண்ணும் (9)
வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று - வில்லி:3 37/3
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் - வில்லி:10 40/3
மண்ணும் நீரும் அனலும் மருத்துடன் - வில்லி:13 33/1
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் - வில்லி:13 52/3
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் - வில்லி:13 75/1
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா - வில்லி:13 115/4
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் - வில்லி:37 9/3
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் - வில்லி:37 37/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி - வில்லி:45 251/3
மேல்
மண்ணுற (1)
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன - வில்லி:30 16/2
மேல்
மண்தலத்தில் (1)
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் - வில்லி:28 6/4
மேல்
மண்தலத்து (1)
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக - வில்லி:11 60/3
மேல்
மண்தலம்-தனை (1)
மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது - வில்லி:1 9/3
மேல்
மண்நாடர் (1)
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் - வில்லி:46 1/3
மேல்
மண (1)
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் - வில்லி:7 40/2
மேல்
மணந்த (3)
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் - வில்லி:1 85/3
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில் - வில்லி:2 85/2
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் - வில்லி:11 115/1
மேல்
மணந்ததும் (1)
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் - வில்லி:2 36/3
மேல்
மணந்து (4)
மருவுற சில பகல் மணந்து மான்_விழி - வில்லி:1 53/1
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் - வில்லி:1 54/3
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என - வில்லி:1 66/2
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக - வில்லி:2 75/1
மேல்
மணம் (36)
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி - வில்லி:1 30/2
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ - வில்லி:1 106/3
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு - வில்லி:1 107/3
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் - வில்லி:1 134/4
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே - வில்லி:1 137/4
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் - வில்லி:1 144/2
நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க - வில்லி:2 11/2
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் - வில்லி:2 22/2
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் - வில்லி:2 43/4
புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ - வில்லி:2 91/2
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் - வில்லி:4 27/2
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே - வில்லி:4 27/4
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் - வில்லி:7 8/4
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும் - வில்லி:7 13/3
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி - வில்லி:7 21/2
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் - வில்லி:7 62/1
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் - வில்லி:9 2/3
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் - வில்லி:9 54/2
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல - வில்லி:10 16/1
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி - வில்லி:10 26/3
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் - வில்லி:10 71/2
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று - வில்லி:11 178/3
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று - வில்லி:11 199/3
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல - வில்லி:14 40/1
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி - வில்லி:16 55/3
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் - வில்லி:16 56/2
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் - வில்லி:18 19/3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை - வில்லி:21 63/2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த - வில்லி:27 56/3
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ - வில்லி:27 182/4
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் - வில்லி:33 1/3
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே - வில்லி:33 12/3
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் - வில்லி:39 5/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் - வில்லி:45 114/1
மேல்
மணமே (1)
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி - வில்லி:14 12/3
மேல்
மணல் (3)
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் - வில்லி:16 30/3
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை - வில்லி:16 50/3
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் - வில்லி:28 60/4
மேல்
மணலின் (2)
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா - வில்லி:8 10/4
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் - வில்லி:10 100/3
மேல்
மணலினும் (1)
பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி - வில்லி:27 63/2
மேல்
மணலே (1)
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட - வில்லி:45 65/3
மேல்
மணி (233)
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் - வில்லி:1 40/3,4
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் - வில்லி:1 95/4
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் - வில்லி:1 126/4
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே - வில்லி:1 130/2
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் - வில்லி:1 153/1
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் - வில்லி:2 31/1
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன - வில்லி:2 37/4
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி - வில்லி:2 38/2
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை - வில்லி:2 52/1
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற - வில்லி:2 87/1
ஆதவ பண மணி அரவின் அம் சிறார் - வில்லி:3 12/4
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் - வில்லி:3 53/3
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் - வில்லி:3 85/3
வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப - வில்லி:3 86/1
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் - வில்லி:3 87/1
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் - வில்லி:3 115/3
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் - வில்லி:4 42/1
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து - வில்லி:4 62/1
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் - வில்லி:5 7/4
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் - வில்லி:5 24/3
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் - வில்லி:5 50/4
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி - வில்லி:5 57/2
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே - வில்லி:5 57/4
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி - வில்லி:5 69/3
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி - வில்லி:5 90/3
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே - வில்லி:5 91/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று - வில்லி:6 11/2
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/2
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் - வில்லி:6 16/2
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு - வில்லி:6 22/1
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் - வில்லி:6 22/2
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் - வில்லி:6 22/3
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் - வில்லி:6 22/4
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் - வில்லி:6 29/1
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் - வில்லி:6 34/3
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் - வில்லி:6 36/2
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி - வில்லி:6 40/2
அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் - வில்லி:7 31/2
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் - வில்லி:7 34/2
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே - வில்லி:7 39/4
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே - வில்லி:7 40/3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி - வில்லி:7 50/3
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச - வில்லி:8 19/2
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் - வில்லி:9 8/4
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ - வில்லி:9 21/4
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி - வில்லி:9 24/3
சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே - வில்லி:9 37/4
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் - வில்லி:10 7/3
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் - வில்லி:10 8/3
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் - வில்லி:10 13/1
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் - வில்லி:10 13/3
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப - வில்லி:10 22/2
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் - வில்லி:10 29/4
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் - வில்லி:10 39/3
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் - வில்லி:10 47/2
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் - வில்லி:10 58/1
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா - வில்லி:10 59/2
பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான் - வில்லி:10 65/2
வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும் - வில்லி:10 75/1
மாடம் பயிலும் மணி தோரண வீதி - வில்லி:10 78/1
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில் - வில்லி:10 79/1
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் - வில்லி:10 83/2
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் - வில்லி:10 127/4
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே - வில்லி:10 137/4
சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே - வில்லி:10 149/4
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி - வில்லி:11 18/1
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் - வில்லி:11 43/3
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று - வில்லி:11 47/2
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை - வில்லி:11 54/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன - வில்லி:11 60/2
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் - வில்லி:11 75/1
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் - வில்லி:11 80/3
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் - வில்லி:11 88/3
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி - வில்லி:11 107/1
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே - வில்லி:11 174/3,4
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ - வில்லி:12 43/4
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி - வில்லி:12 55/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் - வில்லி:12 61/2
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி - வில்லி:12 83/1
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி - வில்லி:12 83/2
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் - வில்லி:12 106/3
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் - வில்லி:12 111/3
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே - வில்லி:12 113/2,3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் - வில்லி:12 115/3
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய் - வில்லி:12 117/3
பை அரா அணி மணி பவள மேனியாய் - வில்லி:12 119/1
பரு மணி வெயில் எழ பணில மா நிரை - வில்லி:12 139/1
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் - வில்லி:12 139/2
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து - வில்லி:12 139/3
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் - வில்லி:12 139/4
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை - வில்லி:12 143/3
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர் - வில்லி:12 145/1
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே - வில்லி:12 147/1
கை மணி வரி வளை கலந்து பொங்கவே - வில்லி:12 147/2
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே - வில்லி:12 147/3
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே - வில்லி:12 147/4
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று - வில்லி:12 154/2
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் - வில்லி:12 157/3
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் - வில்லி:12 164/4
வித மணி பணி மண்டபம் மேவினான் - வில்லி:12 166/4
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை - வில்லி:13 20/3
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு - வில்லி:13 21/2
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து - வில்லி:13 24/1
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் - வில்லி:13 119/1,2
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான் - வில்லி:13 145/4
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி - வில்லி:14 16/1
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ - வில்லி:14 23/2
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து - வில்லி:14 38/2
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் - வில்லி:16 30/1
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த - வில்லி:17 3/3
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி - வில்லி:19 15/2
துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணி
கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய் - வில்லி:21 21/1,2
சூடிய மணி முடி துலங்கு கோயிலின் - வில்லி:21 29/2
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் - வில்லி:22 25/3
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார் - வில்லி:22 66/3
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை - வில்லி:22 100/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் - வில்லி:22 101/2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல - வில்லி:22 103/2
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி - வில்லி:22 117/2
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் - வில்லி:22 136/3
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே - வில்லி:24 8/4
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் - வில்லி:25 14/4
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் - வில்லி:27 10/3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் - வில்லி:27 31/3
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும் - வில்லி:27 52/1
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட - வில்லி:27 67/1
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் - வில்லி:27 82/4
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் - வில்லி:27 88/1
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் - வில்லி:27 100/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் - வில்லி:27 117/3
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி - வில்லி:27 154/2
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் - வில்லி:27 161/4
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி - வில்லி:27 181/1
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் - வில்லி:27 223/2
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த - வில்லி:27 252/1
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் - வில்லி:28 41/3
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் - வில்லி:28 42/1
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் - வில்லி:28 48/3
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் - வில்லி:28 58/1
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே - வில்லி:28 61/2
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் - வில்லி:28 62/1
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ - வில்லி:28 63/2
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட - வில்லி:29 43/3
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் - வில்லி:29 72/3
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் - வில்லி:30 29/3
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க - வில்லி:31 3/3
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் - வில்லி:31 7/1
மின் நாக மணி புயன் வெம் கதையால் - வில்லி:32 12/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:33 2/1
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் - வில்லி:34 15/2
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை - வில்லி:34 23/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே - வில்லி:35 10/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே - வில்லி:36 1/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் - வில்லி:36 25/2
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் - வில்லி:36 39/2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:38 2/1
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே - வில்லி:38 25/4
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் - வில்லி:39 10/3
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் - வில்லி:39 30/3
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் - வில்லி:40 62/2
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் - வில்லி:40 64/2
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் - வில்லி:40 93/3
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே - வில்லி:41 13/3,4
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே - வில்லி:41 21/4
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட - வில்லி:41 43/1
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் - வில்லி:41 79/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே - வில்லி:41 90/4
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி - வில்லி:41 115/2
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட - வில்லி:41 122/3
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே - வில்லி:41 129/4
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே - வில்லி:41 141/4
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் - வில்லி:41 206/1
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால் - வில்லி:41 207/2,3
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று - வில்லி:41 212/1
மணி மதில் அரண் என மன்னு சேனையை - வில்லி:41 249/1
பை திகழ் மணி பணி பதாகையானிடை - வில்லி:41 259/1
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி - வில்லி:42 7/2
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் - வில்லி:42 48/2
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட - வில்லி:42 48/3
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா - வில்லி:42 54/3
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் - வில்லி:42 66/3
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் - வில்லி:42 70/3
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் - வில்லி:42 82/1,2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் - வில்லி:42 87/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
சிந்து மகீபன் தேடி மணி தேர் - வில்லி:42 95/3
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி - வில்லி:42 130/3
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் - வில்லி:42 146/3
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் - வில்லி:42 150/2
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் - வில்லி:42 187/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் - வில்லி:42 200/2
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன - வில்லி:43 17/3
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து - வில்லி:43 50/3
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு - வில்லி:44 20/3
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் - வில்லி:44 26/3
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே - வில்லி:44 30/4
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே - வில்லி:44 62/2
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/1
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப - வில்லி:45 4/2
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி - வில்லி:45 19/1
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி - வில்லி:45 21/2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி - வில்லி:45 24/1
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற - வில்லி:45 31/2
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் - வில்லி:45 32/4
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை - வில்லி:45 79/1
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய - வில்லி:45 91/1
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் - வில்லி:45 144/3
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில - வில்லி:45 169/3
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும் - வில்லி:45 180/3
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் - வில்லி:46 6/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் - வில்லி:46 16/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் - வில்லி:46 25/4
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று - வில்லி:46 31/3
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல - வில்லி:46 47/1
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி - வில்லி:46 58/3
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர - வில்லி:46 65/1
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ - வில்லி:46 71/1
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி - வில்லி:46 76/3
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே - வில்லி:46 83/4
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் - வில்லி:46 131/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/3
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே - வில்லி:46 139/4
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் - வில்லி:46 153/1
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - வில்லி:46 163/1,2
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் - வில்லி:46 213/4
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே - வில்லி:46 245/3
மேல்
மணிகள் (3)
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் - வில்லி:10 4/3
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் - வில்லி:10 49/2
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே - வில்லி:27 188/1
மேல்
மணிகளால் (1)
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி - வில்லி:27 179/2
மேல்
மணிகளின் (3)
வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் - வில்லி:6 25/1
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன - வில்லி:11 52/2
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் - வில்லி:46 23/3
மேல்
மணிகளும் (2)
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் - வில்லி:6 18/2
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் - வில்லி:9 27/3
மேல்
மணிமண்டபம் (1)
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே - வில்லி:10 3/4
மேல்
மணிமுடி (1)
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப - வில்லி:7 22/3
மேல்
மணியின் (2)
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று - வில்லி:5 36/1
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி - வில்லி:25 3/3
மேல்
மணியும் (1)
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும் - வில்லி:6 35/1
மேல்
மத் (1)
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் - வில்லி:45 115/1
மேல்
மத்த (15)
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் - வில்லி:3 57/4
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் - வில்லி:10 134/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் - வில்லி:10 136/3
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும் - வில்லி:12 2/1,2
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் - வில்லி:14 18/3
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் - வில்லி:34 21/1
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் - வில்லி:40 45/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் - வில்லி:40 58/2
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் - வில்லி:40 61/3
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார் - வில்லி:42 69/1
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் - வில்லி:43 27/2
பரியுடன் பரி நெருங்கின நெருங்கின படையுடன் படை மத்த
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் - வில்லி:45 187/1,2
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து - வில்லி:46 33/3
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் - வில்லி:46 50/2
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் - வில்லி:46 167/2
மேல்
மத்தக (2)
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் - வில்லி:41 8/3
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் - வில்லி:45 115/2
மேல்
மத்தகத்திடை (2)
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் - வில்லி:4 60/2
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் - வில்லி:45 153/1,2
மேல்
மத்தகம் (2)
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே - வில்லி:21 48/3
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன - வில்லி:44 8/4
மேல்
மத்தரை (1)
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் - வில்லி:22 101/2
மேல்
மத்தா (1)
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் - வில்லி:45 174/1,2
மேல்
மத்தாக (1)
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன் - வில்லி:14 86/3
மேல்
மத்திகை (1)
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் - வில்லி:10 55/2
மேல்
மத்திகையுடன் (1)
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி - வில்லி:19 20/3
மேல்
மத்திர (11)
நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் - வில்லி:31 23/1
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து - வில்லி:42 191/2
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை - வில்லி:45 23/3
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற - வில்லி:45 31/2
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் - வில்லி:45 50/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் - வில்லி:45 89/3
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற - வில்லி:45 99/2
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும் - வில்லி:45 197/3
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி - வில்லி:46 15/2
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி - வில்லி:46 31/1
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் - வில்லி:46 32/3
மேல்
மத்திரத்தார் (3)
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் - வில்லி:39 15/4
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ - வில்லி:45 165/3
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் - வில்லி:46 19/4
மேல்
மத்திரத்தான் (3)
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா - வில்லி:29 77/4
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் - வில்லி:45 26/2
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி - வில்லி:46 18/2
மேல்
மத்திரத்து (1)
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் - வில்லி:29 49/3
மேல்
மத்திரபதிக்கு (1)
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று - வில்லி:29 51/3
மேல்
மத்திரபதியும் (1)
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் - வில்லி:28 15/4
மேல்
மத்திரர் (3)
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் - வில்லி:23 21/2
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் - வில்லி:28 6/1
மத்திரர் பிரானும் - வில்லி:41 73/2
மேல்
மத்திரராசன் (3)
யானே தருவன் என மத்திரராசன் நல்க - வில்லி:2 44/3
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன - வில்லி:2 45/1
மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி - வில்லி:2 84/2
மேல்
மத்திரராசன்-தானும் (1)
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும்
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் - வில்லி:46 42/1,2
மேல்
மத்திரராசனை (2)
மத்திரராசனை வருக நீ வருக என்று - வில்லி:39 28/2
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் - வில்லி:45 22/2
மேல்
மத்திரன் (5)
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் - வில்லி:43 8/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி - வில்லி:45 185/3
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் - வில்லி:46 10/1
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன்
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் - வில்லி:46 64/3,4
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே - வில்லி:46 72/4
மேல்
மத்திரனே (1)
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே - வில்லி:46 70/4
மேல்
மத்திரனை (2)
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் - வில்லி:29 56/1
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே - வில்லி:46 69/4
மேல்
மத்திரனொடு (1)
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே - வில்லி:46 65/4
மேல்
மத்திராதிபன் (1)
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் - வில்லி:46 24/2
மேல்
மத்திராதிபனுடன் (1)
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று - வில்லி:29 39/3
மேல்
மத்திரி (1)
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் - வில்லி:2 100/2
மேல்
மத்திரிக்கு (1)
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் - வில்லி:16 63/3
மேல்
மத்திரேசன் (3)
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் - வில்லி:45 37/1
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி - வில்லி:46 43/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன்
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை - வில்லி:46 73/3,4
மேல்
மத்திரை (1)
மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே - வில்லி:41 175/1
மேல்
மத்தினில் (1)
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு - வில்லி:1 10/1
மேல்
மத்தே (1)
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி - வில்லி:45 145/2
மேல்
மத (42)
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ - வில்லி:8 17/4
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் - வில்லி:10 19/4
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப - வில்லி:10 27/1
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் - வில்லி:11 6/4
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் - வில்லி:11 75/1
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை - வில்லி:11 78/2
செழு மத அருவியின் திவலை வீசவே - வில்லி:11 96/4
பரியன கந்துகம் பரிந்து மா மத
கரி சில பாகையும் கை கடந்தன - வில்லி:11 118/1,2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ - வில்லி:11 177/1,2
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி - வில்லி:12 144/3
புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் - வில்லி:21 95/4
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று - வில்லி:22 10/3
தூண்டு மா இவை சொரி மத களிறு இவை துரங்கம் - வில்லி:22 38/1
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் - வில்லி:30 12/2
எழஎழ மத கரி எடுத்து வீசலின் - வில்லி:30 17/2
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் - வில்லி:32 32/2
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் - வில்லி:32 33/1
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா - வில்லி:33 18/4
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் - வில்லி:34 21/1
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் - வில்லி:34 26/1
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் - வில்லி:38 23/3
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன - வில்லி:40 34/2
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் - வில்லி:40 45/2
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ - வில்லி:40 52/4
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு - வில்லி:40 54/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் - வில்லி:40 60/2
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் - வில்லி:40 62/1
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் - வில்லி:41 114/2
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் - வில்லி:42 72/4
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் - வில்லி:42 102/3
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் - வில்லி:44 11/2
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ - வில்லி:44 20/2
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் - வில்லி:45 3/2
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை - வில்லி:45 65/1
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய - வில்லி:45 94/2
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் - வில்லி:45 170/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை - வில்லி:45 210/3
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் - வில்லி:46 31/2
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன - வில்லி:46 35/3
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் - வில்லி:46 67/1
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த - வில்லி:46 106/3
மேல்
மதங்கய (1)
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை - வில்லி:45 223/3
மேல்
மதங்கள் (3)
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன - வில்லி:40 18/1
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் - வில்லி:45 116/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் - வில்லி:46 78/2
மேல்
மதத்த (2)
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் - வில்லி:11 251/3
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் - வில்லி:46 186/4
மேல்
மதத்தால் (2)
அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால்
என் பதம் அம்ம இறந்ததை இன்றே - வில்லி:3 98/3,4
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற - வில்லி:41 242/3
மேல்
மதத்திடை (1)
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் - வில்லி:36 5/1
மேல்
மதத்தினால் (1)
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் - வில்லி:46 217/4
மேல்
மதத்து (1)
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் - வில்லி:46 186/4
மேல்
மதத்துடனே (1)
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் - வில்லி:46 136/2
மேல்
மதம் (10)
சோனை மா மதம் சோரும் கட தட - வில்லி:1 130/3
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம்
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/1,2
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ - வில்லி:14 103/2
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு - வில்லி:22 76/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் - வில்லி:42 81/2
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் - வில்லி:44 4/1
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி - வில்லி:44 7/1
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும் - வில்லி:46 42/1
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான - வில்லி:46 100/2
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் - வில்லி:46 206/1
மேல்
மதமலைகளும் (2)
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் - வில்லி:44 25/2
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் - வில்லி:44 25/2
மேல்
மதமா (3)
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் - வில்லி:1 37/1,2
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி - வில்லி:10 82/2
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா - வில்லி:28 57/4
மேல்
மதமும் (4)
நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும் - வில்லி:10 101/1
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/2
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் - வில்லி:14 108/3
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் - வில்லி:44 36/1
மேல்
மதமுமாய் (1)
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
மேல்
மதர் (3)
பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம் - வில்லி:1 46/1
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி - வில்லி:2 35/2
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் - வில்லி:17 12/3
மேல்
மதலாய் (2)
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் - வில்லி:22 27/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி - வில்லி:27 250/1
மேல்
மதலாயோ (1)
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் - வில்லி:11 232/3,4
மேல்
மதலை (72)
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் - வில்லி:1 86/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் - வில்லி:1 89/2
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் - வில்லி:3 14/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் - வில்லி:3 59/1
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ - வில்லி:5 8/3
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை - வில்லி:5 71/1
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் - வில்லி:7 21/4
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி - வில்லி:7 27/1
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று - வில்லி:7 51/1
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் - வில்லி:9 38/1
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி - வில்லி:9 42/3
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் - வில்லி:10 19/2
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் - வில்லி:10 19/3
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் - வில்லி:10 103/2
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு - வில்லி:10 106/1
பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம் - வில்லி:10 116/1
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற - வில்லி:11 5/1
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் - வில்லி:11 191/4
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் - வில்லி:11 257/1
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் - வில்லி:12 42/3
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி - வில்லி:12 66/3
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் - வில்லி:12 80/3
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் - வில்லி:12 112/1
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் - வில்லி:13 158/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் - வில்லி:19 16/1
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை - வில்லி:19 17/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் - வில்லி:22 61/1,2
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் - வில்லி:22 64/1
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று - வில்லி:25 7/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று - வில்லி:27 20/1
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் - வில்லி:27 113/1
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி - வில்லி:27 150/2
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது - வில்லி:27 156/1
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு - வில்லி:27 220/1
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ - வில்லி:28 63/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:38 14/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:39 14/3
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் - வில்லி:39 30/2
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய - வில்லி:41 32/1
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் - வில்லி:41 32/2
வந்து அணுகுவான் மதலை
நிந்தனை-கொல் ஆம் இது என - வில்லி:41 54/2,3
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி - வில்லி:41 94/3
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று - வில்லி:41 137/2
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் - வில்லி:41 182/1
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி - வில்லி:42 2/1
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் - வில்லி:42 18/1
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் - வில்லி:42 70/4
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி - வில்லி:42 137/2
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் - வில்லி:42 182/1
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் - வில்லி:42 185/4
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் - வில்லி:43 9/2
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே - வில்லி:43 20/1
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் - வில்லி:43 36/1
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் - வில்லி:43 48/2
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை - வில்லி:44 19/3
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் - வில்லி:45 10/4
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை - வில்லி:45 14/1
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை - வில்லி:45 14/1
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட - வில்லி:45 102/3
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி - வில்லி:45 106/1
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/2
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/2
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் - வில்லி:46 21/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் - வில்லி:46 24/1
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் - வில்லி:46 119/2
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் - வில்லி:46 159/1
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் - வில்லி:46 208/4
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் - வில்லி:46 213/4
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் - வில்லி:46 216/2
மேல்
மதலை-தன் (1)
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே - வில்லி:41 87/4
மேல்
மதலை-தன்மேல் (1)
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள - வில்லி:46 37/2
மேல்
மதலை-தன்னை (2)
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் - வில்லி:3 69/3
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ - வில்லி:41 162/1,2
மேல்
மதலை-தனை (1)
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் - வில்லி:27 259/4
மேல்
மதலைக்காக (1)
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் - வில்லி:45 103/1
மேல்
மதலைக்கு (3)
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து - வில்லி:37 11/2
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு - வில்லி:41 222/2
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு - வில்லி:45 255/3
மேல்
மதலையர் (4)
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து - வில்லி:12 76/1
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார் - வில்லி:24 10/2
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று - வில்லி:46 85/2
மேல்
மதலையான (1)
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் - வில்லி:10 102/1,2
மேல்
மதலையுடன் (1)
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் - வில்லி:12 91/4
மேல்
மதலையும் (12)
பாண்டு மதலையும் காதல் பாவையரும் துழாயோனும் பாவைமாரும் - வில்லி:8 13/1
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத - வில்லி:11 87/1
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத - வில்லி:11 87/2
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும் - வில்லி:39 19/3
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும்
தூர்த்தனர் விசும்பையும் தொடுத்தன தொடைகளால் - வில்லி:39 19/3,4
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும்
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ - வில்லி:41 40/3,4
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி - வில்லி:41 126/1
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி - வில்லி:43 39/1
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் - வில்லி:44 26/1
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் - வில்லி:45 242/2
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு - வில்லி:46 211/3
மேல்
மதலையே (4)
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் - வில்லி:1 93/1
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே - வில்லி:39 28/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே - வில்லி:41 42/4
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே - வில்லி:41 87/4
மேல்
மதலையை (16)
மதலையை பயந்தனள் மடந்தை என்றலும் - வில்லி:1 58/1
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை - வில்லி:2 39/2
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய - வில்லி:7 65/1
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் - வில்லி:10 22/1
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி - வில்லி:10 112/3
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து - வில்லி:12 80/1
தன் திரு மதலையை தழுவினான் அரோ - வில்லி:12 122/4
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி - வில்லி:15 4/1
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு - வில்லி:34 28/1
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் - வில்லி:41 40/2,3
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே - வில்லி:41 87/4
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் - வில்லி:41 88/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு - வில்லி:41 129/2
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் - வில்லி:45 95/4
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன - வில்லி:45 252/1
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் - வில்லி:46 173/3
மேல்
மதலையொடு (2)
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா - வில்லி:40 58/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி - வில்லி:41 84/1
மேல்
மதலையோடும் (3)
கற்பின் பன்னியோடும் கையின் மதலையோடும்
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் - வில்லி:3 33/3,4
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா - வில்லி:22 94/2
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி - வில்லி:46 45/3
மேல்
மதவேள் (1)
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் - வில்லி:12 42/3
மேல்
மதன் (7)
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத - வில்லி:2 35/3
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் - வில்லி:7 29/3
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி - வில்லி:7 35/2
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று - வில்லி:7 62/3
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் - வில்லி:21 15/1
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி - வில்லி:28 60/3
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக - வில்லி:37 3/2
மேல்
மதன்-கொலோ (1)
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் - வில்லி:1 89/2
மேல்
மதன (2)
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை - வில்லி:21 13/2
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ - வில்லி:39 21/1
மேல்
மதனத்தில் (1)
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் - வில்லி:40 45/1
மேல்
மதனலீலையில் (1)
மதனலீலையில் பழுது அற வழிபடும் பாவை - வில்லி:7 61/1
மேல்
மதனன் (4)
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் - வில்லி:2 98/3
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க - வில்லி:7 24/2
நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் - வில்லி:12 66/4
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் - வில்லி:41 85/1
மேல்
மதனனும் (2)
மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான் - வில்லி:1 15/4
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று - வில்லி:1 52/3
மேல்
மதனின் (1)
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் - வில்லி:42 202/1
மேல்
மதனினும் (1)
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய் - வில்லி:42 25/1
மேல்
மதனும் (2)
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன - வில்லி:2 95/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர - வில்லி:8 13/3
மேல்
மதனை (2)
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ - வில்லி:13 17/3
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் - வில்லி:14 93/4
மேல்
மதாசலம் (2)
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள - வில்லி:39 11/1
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண - வில்லி:45 66/1
மேல்
மதாணி (1)
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் - வில்லி:37 13/1
மேல்
மதி (104)
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு - வில்லி:1 31/3
மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று - வில்லி:1 34/1
மதி நெடும் குல மன்னனை நண்பினால் - வில்லி:1 119/1
கஞ்ச வாவி கலை மதி கண்டு என - வில்லி:1 126/1
சென்ற அம்பையை தீ மதி சாலுவன் - வில்லி:1 135/1
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க - வில்லி:2 2/1
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் - வில்லி:2 13/3
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க - வில்லி:2 21/3
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல - வில்லி:2 22/3
சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் - வில்லி:2 23/4
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் - வில்லி:2 24/4
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர - வில்லி:2 27/4
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் - வில்லி:2 41/2
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் - வில்லி:2 43/2
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற - வில்லி:2 65/3
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் - வில்லி:2 90/2
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் - வில்லி:3 30/3
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் - வில்லி:3 97/4
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது - வில்லி:3 105/3
அம் மதியே மதி ஆகுவது என்றார் - வில்லி:3 105/4
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார் - வில்லி:3 132/2
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் - வில்லி:3 132/3
தண் மதி குடை தம்முனும் தம்பியும் - வில்லி:5 104/1
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற - வில்லி:6 5/1
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் - வில்லி:6 15/2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு - வில்லி:7 53/3
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ - வில்லி:7 61/2
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும் - வில்லி:7 69/2
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு - வில்லி:8 9/1
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் - வில்லி:9 23/3
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் - வில்லி:9 49/3
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை - வில்லி:9 54/1
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் - வில்லி:10 11/3
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே - வில்லி:10 48/4
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் - வில்லி:10 140/2
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் - வில்லி:10 150/4
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி - வில்லி:11 7/1
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் - வில்லி:11 28/2
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் - வில்லி:11 64/4
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் - வில்லி:11 77/3
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் - வில்லி:11 87/4
வானிடை முறைமுறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே - வில்லி:11 116/3,4
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் - வில்லி:11 122/3
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் - வில்லி:11 220/4
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ - வில்லி:11 241/2
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக - வில்லி:11 242/1
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் - வில்லி:11 260/2
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை - வில்லி:12 45/2
அந்தி யானையன் மதி ஆதபத்திரன் - வில்லி:12 53/2
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் - வில்லி:12 149/2
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா - வில்லி:12 160/3
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் - வில்லி:14 7/4
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் - வில்லி:14 68/3
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி - வில்லி:14 92/3
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு - வில்லி:16 43/1
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் - வில்லி:16 43/4
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் - வில்லி:18 4/3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் - வில்லி:19 24/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் - வில்லி:19 36/1
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை - வில்லி:21 3/3
தக செயா மதி கீசகன் தம்பிமார் - வில்லி:21 96/4
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன - வில்லி:22 34/1
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி - வில்லி:22 106/2
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று - வில்லி:24 3/3
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும் - வில்லி:25 1/3
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே - வில்லி:27 23/2
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் - வில்லி:27 64/3
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற - வில்லி:27 82/3
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி - வில்லி:27 95/1
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் - வில்லி:27 107/1
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் - வில்லி:27 166/2
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி - வில்லி:27 167/1
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி - வில்லி:27 167/1
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் - வில்லி:27 173/4
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் - வில்லி:27 185/2
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் - வில்லி:27 207/3
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து - வில்லி:27 215/1
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் - வில்லி:28 45/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் - வில்லி:28 48/2
மந்திரத்தவர் தம்முடன் மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் - வில்லி:29 23/1,2
மதி வெண்குடை மாருதி வன்புடனே - வில்லி:32 7/1
மா முத்த மதி குடை மன்னவனே - வில்லி:32 18/4
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் - வில்லி:33 20/4
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை - வில்லி:37 40/3
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் - வில்லி:39 5/1
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை - வில்லி:41 42/1
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு - வில்லி:41 119/3
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் - வில்லி:41 204/1
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் - வில்லி:41 204/4
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன - வில்லி:42 39/3
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் - வில்லி:44 41/3
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே - வில்லி:44 73/4
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி - வில்லி:45 11/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் - வில்லி:45 107/3
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என - வில்லி:45 163/1
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் - வில்லி:45 235/4
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் - வில்லி:45 249/1
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை - வில்லி:46 63/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை - வில்லி:46 74/1
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் - வில்லி:46 92/3
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் - வில்லி:46 100/1
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் - வில்லி:46 188/3
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் - வில்லி:46 193/1
மேல்
மதி-தன்னை (1)
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் - வில்லி:44 7/2,3
மேல்
மதி_இலேன் (1)
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் - வில்லி:18 4/3
மேல்
மதிக்க (3)
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் - வில்லி:10 42/3
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் - வில்லி:41 7/3
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி - வில்லி:45 252/3
மேல்
மதிக்கப்பெற்றேன் (1)
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் - வில்லி:45 249/1,2
மேல்
மதிக்கிற்பார் (1)
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார்
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து - வில்லி:11 68/2,3
மேல்
மதிக்கு (2)
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ - வில்லி:27 136/3
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் - வில்லி:30 10/3
மேல்
மதிக்குடை (1)
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் - வில்லி:3 95/4
மேல்
மதிக்கும் (3)
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை - வில்லி:13 91/4
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் - வில்லி:30 13/2
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே - வில்லி:41 194/4
மேல்
மதிக்கும்வகையே (1)
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே - வில்லி:3 59/4
மேல்
மதிக்குமாறு (3)
மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் - வில்லி:1 63/2
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் - வில்லி:22 87/2
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே - வில்லி:44 33/4
மேல்
மதித்த (6)
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய - வில்லி:4 29/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் - வில்லி:10 136/3
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் - வில்லி:28 39/3
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும் - வில்லி:43 4/1
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது - வில்லி:45 27/2
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு - வில்லி:45 29/1
மேல்
மதித்தருளான் (1)
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் - வில்லி:41 230/2
மேல்
மதித்தல் (1)
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் - வில்லி:3 97/4
மேல்
மதித்தலும் (1)
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் - வில்லி:41 148/1
மேல்
மதித்தன (1)
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே - வில்லி:2 67/4
மேல்
மதித்தார் (3)
தூர்த்தார் துதித்தார் மதித்தார் நனி துள்ளுகின்றார் - வில்லி:13 99/2
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார்
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் - வில்லி:29 63/2,3
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் - வில்லி:40 78/4
மேல்
மதித்திட (1)
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை - வில்லி:46 202/2
மேல்
மதித்து (6)
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே - வில்லி:13 130/4
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் - வில்லி:16 51/2,3
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் - வில்லி:27 247/1
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன - வில்லி:40 18/1
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி - வில்லி:40 25/2
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் - வில்லி:45 94/1
மேல்
மதிப்பதற்கு (1)
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ - வில்லி:10 16/2
மேல்
மதிப்பது (2)
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல - வில்லி:11 19/3
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி - வில்லி:27 175/3
மேல்
மதிப்பதோ (1)
மனுசன் வந்து மலைய மதிப்பதோ
அனுசரும் கொலை ஆடல் அவுணரும் - வில்லி:13 49/2,3
மேல்
மதிப்பீர் (1)
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் - வில்லி:17 4/3
மேல்
மதிப்பு (1)
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை - வில்லி:45 93/2
மேல்
மதிப்பேன் (1)
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன்
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் - வில்லி:18 19/3,4
மேல்
மதிமகன் (1)
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் - வில்லி:1 17/3
மேல்
மதிமயங்கி (1)
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் - வில்லி:7 36/2
மேல்
மதிமுகத்தினாள் (1)
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் - வில்லி:1 152/1
மேல்
மதிமுகம் (2)
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க - வில்லி:3 133/2
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி - வில்லி:11 244/2
மேல்
மதியத்தின் (1)
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா - வில்லி:28 57/4
மேல்
மதியம் (11)
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக - வில்லி:2 112/1
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் - வில்லி:3 82/1
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் - வில்லி:12 43/2
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து - வில்லி:12 70/1
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் - வில்லி:27 107/4
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் - வில்லி:27 146/1
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா - வில்லி:27 163/4
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் - வில்லி:38 48/4
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே - வில்லி:44 61/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப - வில்லி:45 11/2
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என - வில்லி:45 210/1
மேல்
மதியமும் (2)
வால் முக மதியமும் புதிய மாலிகை - வில்லி:1 62/1
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி - வில்லி:42 1/1
மேல்
மதியா (5)
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் - வில்லி:7 1/3,4
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற - வில்லி:22 89/3
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் - வில்லி:42 65/1
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா - வில்லி:45 174/1
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் - வில்லி:45 174/2
மேல்
மதியாது (5)
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை - வில்லி:5 83/2
தனுசர் தானை-தனை மதியாது ஒரு - வில்லி:13 49/1
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன் - வில்லி:22 10/1
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் - வில்லி:33 14/1
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என - வில்லி:46 178/2
மேல்
மதியாதே (1)
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
மேல்
மதியாமல் (7)
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் - வில்லி:16 17/3
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல்
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் - வில்லி:28 10/1,2
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல்
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே - வில்லி:40 84/1,2
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ - வில்லி:41 235/3
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல்
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் - வில்லி:42 142/2,3
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் - வில்லி:43 39/2
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் - வில்லி:45 26/1
மேல்
மதியாய் (1)
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு - வில்லி:8 9/1
மேல்
மதியார் (1)
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார்
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் - வில்லி:46 206/1,2
மேல்
மதியால் (4)
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து - வில்லி:1 90/1
தன் மதியால் அருள் தந்தையை எய்தி - வில்லி:3 97/2
பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால்
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா - வில்லி:3 117/3,4
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ - வில்லி:27 212/1
மேல்
மதியான் (3)
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் - வில்லி:5 58/2
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான்
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் - வில்லி:9 51/1,2
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி - வில்லி:41 242/1
மேல்
மதியான (1)
பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் - வில்லி:26 14/2
மேல்
மதியின் (5)
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின்
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் - வில்லி:12 106/2,3
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின்
பிளவு எனலா வளையும் பிறழும் தண் - வில்லி:14 70/2,3
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி - வில்லி:22 99/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் - வில்லி:40 60/1
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா - வில்லி:42 64/4
மேல்
மதியினால் (2)
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான் - வில்லி:3 25/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் - வில்லி:42 24/3
மேல்
மதியினானை (1)
குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் - வில்லி:21 58/1
மேல்
மதியினில் (1)
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் - வில்லி:10 94/3
மேல்
மதியினை (1)
மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் - வில்லி:1 63/2
மேல்
மதியுடன் (2)
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி - வில்லி:1 91/3
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப - வில்லி:12 61/3
மேல்
மதியுடை (2)
மதியுடை மந்திரி வருக என வந்தான் - வில்லி:3 106/4
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் - வில்லி:10 141/4
மேல்
மதியும் (6)
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் - வில்லி:9 49/3
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த - வில்லி:10 111/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன - வில்லி:11 77/2
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் - வில்லி:11 144/3
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே - வில்லி:11 199/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச - வில்லி:15 21/1
மேல்
மதியுமே (1)
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப - வில்லி:1 95/3
மேல்
மதியே (1)
அம் மதியே மதி ஆகுவது என்றார் - வில்லி:3 105/4
மேல்
மதியை (1)
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் - வில்லி:7 32/4
மேல்
மதியோ (3)
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் - வில்லி:11 194/4
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ - வில்லி:27 45/3
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் - வில்லி:27 45/3,4
மேல்
மதில் (14)
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே - வில்லி:3 75/4
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் - வில்லி:6 31/1
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே - வில்லி:7 48/4
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் - வில்லி:10 19/3
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி - வில்லி:11 57/1
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல - வில்லி:13 24/2
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே - வில்லி:22 22/4
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் - வில்லி:22 24/4
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் - வில்லி:22 103/1
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் - வில்லி:25 2/4
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் - வில்லி:25 5/3
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து - வில்லி:27 57/3
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் - வில்லி:27 69/3
மணி மதில் அரண் என மன்னு சேனையை - வில்லி:41 249/1
மேல்
மதில்களும் (1)
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு - வில்லி:22 33/1
மேல்
மதிலின் (1)
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் - வில்லி:25 3/1
மேல்
மதிலும் (2)
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/2
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் - வில்லி:27 53/3
மேல்
மது (17)
மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் - வில்லி:1 14/1
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் - வில்லி:2 91/4
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு - வில்லி:5 12/3
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி - வில்லி:8 15/2
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் - வில்லி:8 16/2
வந்து சூழ வளைத்தார் மது மலர் - வில்லி:13 55/3
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து - வில்லி:16 2/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் - வில்லி:19 29/1
தூவி வாசம் துளி மது சோலையில் - வில்லி:21 88/1
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் - வில்லி:22 4/3
இந்த மது மாலை இடை - வில்லி:41 55/1
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை - வில்லி:42 71/3
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது - வில்லி:45 27/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் - வில்லி:45 68/3
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் - வில்லி:45 92/3
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் - வில்லி:46 3/3
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் - வில்லி:46 115/4
மேல்
மதுகயிடவர் (1)
கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர் - வில்லி:42 132/1
மேல்
மதுகர (3)
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் - வில்லி:11 53/2
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி - வில்லி:14 7/3
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே - வில்லி:44 62/1
மேல்
மதுகரங்கள் (1)
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி - வில்லி:8 3/3
மேல்
மதுகரம் (1)
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் - வில்லி:11 112/2
மேல்
மதுகை (7)
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் - வில்லி:10 15/4
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் - வில்லி:28 53/4
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக - வில்லி:37 31/3
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் - வில்லி:40 71/4
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் - வில்லி:44 70/3
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு - வில்லி:44 78/1
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற - வில்லி:45 154/3
மேல்
மதுசூதன் (1)
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் - வில்லி:7 89/3
மேல்
மதுசூதனனே (1)
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே - வில்லி:45 206/4
மேல்
மதுசூதா (1)
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே - வில்லி:44 1/3,4
மேல்
மதுப (1)
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் - வில்லி:45 22/2
மேல்
மதுபம் (2)
பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள் - வில்லி:6 26/1
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் - வில்லி:45 89/3
மேல்
மதுர (8)
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் - வில்லி:11 139/3
மா மலர் வாளியும் மதுர சாபமும் - வில்லி:12 52/2
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த - வில்லி:12 55/1
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை - வில்லி:18 3/2
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் - வில்லி:19 29/4
வருக நீ அருகுற மதுர வாசகம் - வில்லி:21 27/1
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி - வில்லி:25 17/2
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் - வில்லி:46 193/4
மேல்
மதுரமா (1)
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத - வில்லி:28 37/3
மேல்
மதுராபுரி (1)
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க - வில்லி:5 43/3
மேல்
மதுரை (6)
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் - வில்லி:7 36/2
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் - வில்லி:10 21/2
மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய் - வில்லி:10 123/2
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் - வில்லி:41 147/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி - வில்லி:46 148/1
மேல்
மதுரையினும் (2)
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை - வில்லி:9 54/1
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை - வில்லி:9 54/1
மேல்
மதுவின் (1)
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் - வில்லி:27 226/1
மேல்
மந்த்ரமும் (1)
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும்
துய்ய பாசுபத மெய் தொடையும் முட்டியும் - வில்லி:12 129/2,3
மேல்
மந்த (1)
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே - வில்லி:7 56/4
மேல்
மந்தணம் (3)
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் - வில்லி:27 172/3
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே - வில்லி:42 8/1
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு - வில்லி:43 49/3
மேல்
மந்தமாருதமே (1)
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே - வில்லி:12 54/4
மேல்
மந்தர (4)
மந்தர வெற்பை வளைத்தது மானும் - வில்லி:14 52/4
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே - வில்லி:31 12/4
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே - வில்லி:45 212/4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ - வில்லி:45 219/1
மேல்
மந்தரகிரியும் (1)
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் - வில்லி:10 22/3
மேல்
மந்தரங்களொடு (1)
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் - வில்லி:45 150/3
மேல்
மந்தரம் (5)
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ - வில்லி:10 16/2
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன் - வில்லி:14 86/3
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி - வில்லி:22 95/1
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே - வில்லி:27 196/4
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் - வில்லி:43 19/1
மேல்
மந்தரமும் (3)
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி - வில்லி:14 9/3
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான் - வில்லி:37 22/1
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான் - வில்லி:37 22/1
மேல்
மந்தராசலம் (2)
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் - வில்லி:10 47/2
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு - வில்லி:14 21/2
மேல்
மந்தாகினி (4)
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி - வில்லி:12 54/3
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி - வில்லி:12 153/1
புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல - வில்லி:27 59/3
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் - வில்லி:31 9/4
மேல்
மந்தாகினியாள் (2)
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் - வில்லி:3 34/1
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ - வில்லி:11 232/3
மேல்
மந்தாகினீ (1)
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு - வில்லி:22 5/2
மேல்
மந்தாகினீ_மைந்தன் (1)
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு - வில்லி:22 5/2
மேல்
மந்திக்கு (1)
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல - வில்லி:5 37/1
மேல்
மந்திர (5)
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் - வில்லி:3 126/2
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் - வில்லி:10 22/1
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய - வில்லி:11 9/3
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில் - வில்லி:16 14/1
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி - வில்லி:45 40/3
மேல்
மந்திரத்தவர் (2)
மந்திரத்தவர் தம்முடன் மா மதி - வில்லி:29 23/1
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் - வில்லி:29 23/2
மேல்
மந்திரத்தவரையும் (1)
மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி - வில்லி:6 1/3
மேல்
மந்திரத்தின் (1)
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே - வில்லி:27 50/4
மேல்
மந்திரத்து (1)
அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் இவனை - வில்லி:1 12/1
மேல்
மந்திரபாலன்-தனை (1)
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் - வில்லி:44 67/2
மேல்
மந்திரம் (20)
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை - வில்லி:9 55/1
கருமம் நீதி சீர் கல்வி மந்திரம்
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் - வில்லி:11 128/1,2
விதுரன் மந்திரம் மீள மன்னினார் - வில்லி:11 139/4
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று - வில்லி:12 27/2
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் - வில்லி:16 14/2
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து - வில்லி:16 14/3
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே - வில்லி:16 14/4
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் - வில்லி:16 38/4
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா - வில்லி:16 46/4
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை - வில்லி:27 149/3
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே - வில்லி:27 166/4
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் - வில்லி:27 217/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் - வில்லி:27 246/3
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு - வில்லி:41 24/1
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் - வில்லி:41 115/1
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் - வில்லி:42 171/2
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ - வில்லி:45 264/2
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே - வில்லி:46 105/4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை - வில்லி:46 106/2
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே - வில்லி:46 128/4
மேல்
மந்திரம்-தம்மில் (1)
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில்
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் - வில்லி:16 14/1,2
மேல்
மந்திரம்-தொறும் (1)
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும்
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் - வில்லி:4 27/1,2
மேல்
மந்திரமும் (2)
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண - வில்லி:11 252/2
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது - வில்லி:27 3/3
மேல்
மந்திராதிகளும் (1)
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் - வில்லி:6 13/2
மேல்
மந்திரி (3)
மதியுடை மந்திரி வருக என வந்தான் - வில்லி:3 106/4
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே - வில்லி:3 112/2
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் - வில்லி:3 121/3
மேல்
மந்திரிகளின் (1)
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் - வில்லி:28 7/3
மேல்
மந்துரைக்கு (1)
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் - வில்லி:19 22/1
மேல்
மந்தேகர் (2)
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த - வில்லி:27 85/2,3
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ - வில்லி:36 33/3
மேல்
மநு (1)
வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் - வில்லி:1 13/1
மேல்
மம்மரோடு (1)
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம - வில்லி:11 282/2
மேல்
மயக்கால் (1)
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் - வில்லி:41 170/3,4
மேல்
மயக்கி (4)
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் - வில்லி:10 120/3
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய - வில்லி:28 52/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப - வில்லி:45 11/2
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் - வில்லி:45 202/3
மேல்
மயக்கினும் (1)
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் - வில்லி:41 1/2
மேல்
மயக்கு (3)
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் - வில்லி:14 107/3
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் - வில்லி:26 6/2,3
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் - வில்லி:42 165/2
மேல்
மயக்கும் (1)
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று - வில்லி:29 7/3
மேல்
மயக்குற்று (1)
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே - வில்லி:22 62/3,4
மேல்
மயக்குற (1)
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் - வில்லி:27 198/2
மேல்
மயக்குறாதார் (1)
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் - வில்லி:2 91/4
மேல்
மயக்குறும் (2)
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை - வில்லி:2 1/3
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் - வில்லி:41 170/3
மேல்
மயங்க (3)
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே - வில்லி:10 56/2
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் - வில்லி:27 61/1,2
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப - வில்லி:45 2/2,3
மேல்
மயங்கலின் (1)
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா - வில்லி:6 25/2
மேல்
மயங்கார் (1)
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் - வில்லி:41 171/4
மேல்
மயங்கி (9)
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற - வில்லி:1 9/1,2
வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி
தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான் - வில்லி:1 14/3,4
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் - வில்லி:11 251/3
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் - வில்லி:13 86/1
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என - வில்லி:41 129/1
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய - வில்லி:42 171/3
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் - வில்லி:45 14/3
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் - வில்லி:46 31/1,2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன - வில்லி:46 241/3
மேல்
மயங்கிய (1)
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை - வில்லி:9 17/4
மேல்
மயங்கியது (1)
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி - வில்லி:42 89/1
மேல்
மயர்வு (1)
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி - வில்லி:10 110/3
மேல்
மயல் (2)
நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் - வில்லி:7 31/3
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற - வில்லி:41 216/1
மேல்
மயற்கையால் (1)
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை - வில்லி:21 3/3
மேல்
மயன் (2)
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் - வில்லி:6 17/1
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே - வில்லி:10 2/4
மேல்
மயனார் (1)
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் - வில்லி:7 14/2
மேல்
மயனினும் (1)
ஐயம் உற்று இவர் இருப்புழி மயனினும் அதிகன் - வில்லி:3 120/1
மேல்
மயனும் (1)
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் - வில்லி:9 56/3
மேல்
மயனை (1)
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற - வில்லி:9 55/1,2
மேல்
மயான (1)
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா - வில்லி:19 7/4
மேல்
மயிர் (4)
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை - வில்லி:13 160/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் - வில்லி:22 101/2
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே - வில்லி:45 142/4
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் - வில்லி:45 235/3
மேல்
மயிர்க்கால்-தோறும் (1)
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை - வில்லி:43 38/2
மேல்
மயிர்க்கிடை (1)
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன - வில்லி:5 53/3
மேல்
மயிரை (1)
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் - வில்லி:45 155/1
மேல்
மயில் (24)
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை - வில்லி:1 152/3
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் - வில்லி:2 25/1
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு - வில்லி:5 34/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி - வில்லி:6 26/2
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் - வில்லி:7 4/4
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் - வில்லி:8 11/1
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத - வில்லி:11 88/2
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் - வில்லி:11 236/1
கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய - வில்லி:12 47/3
மான் என மயில் என வந்த மாதரீர் - வில்லி:12 50/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் - வில்லி:12 61/2
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே - வில்லி:12 82/4
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா - வில்லி:12 111/2
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே - வில்லி:12 113/3
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே - வில்லி:12 114/1
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ - வில்லி:14 11/3
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி - வில்லி:15 7/2
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி - வில்லி:19 28/2
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் - வில்லி:27 193/3
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் - வில்லி:41 201/3
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை - வில்லி:41 208/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் - வில்லி:46 28/4
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் - வில்லி:46 66/1
மேல்
மயில்கள் (3)
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட - வில்லி:7 28/1
மழை முகில் என களி மயில்கள் ஆடின - வில்லி:11 96/2
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி - வில்லி:45 257/4
மேல்
மயில்களும் (1)
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் - வில்லி:24 11/3
மேல்
மயிலினோடும் (1)
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல - வில்லி:14 2/3
மேல்
மயிலும் (2)
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் - வில்லி:1 94/4
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும்
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் - வில்லி:19 6/2,3
மேல்
மயிலே (1)
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே - வில்லி:11 260/1
மேல்
மயிலையும் (1)
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் - வில்லி:6 26/3
மேல்
மயிலோன் (2)
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் - வில்லி:29 52/2
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை - வில்லி:41 17/1
மேல்
மயூரமும் (1)
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் - வில்லி:12 59/3
மேல்
மயூரவாகனன் (1)
வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன்
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே - வில்லி:45 129/3,4
மேல்
மயூரவாகனனை (1)
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற - வில்லி:43 44/3
மேல்
மர (1)
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே - வில்லி:21 76/3,4
மேல்
மரகத (18)
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் - வில்லி:8 7/4
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் - வில்லி:9 13/2
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி - வில்லி:10 6/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை - வில்லி:10 71/3
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி - வில்லி:11 82/1
வாதியே மரகத வல்லியாள் ஒரு - வில்லி:12 118/3
செய்ய வாய் மரகத செல்வி பாகனே - வில்லி:12 119/2
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு - வில்லி:12 120/3
சுந்தர மரகத சோதி வீரனே - வில்லி:12 126/3
இரு மரகத கிரி இருந்த என்னவே - வில்லி:12 134/2
மரகத கிரி திரு மைத்துனன்-தனை - வில்லி:12 140/2
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால் - வில்லி:13 30/3
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் - வில்லி:18 23/2
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே - வில்லி:22 58/4
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் - வில்லி:27 54/1
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற - வில்லி:27 205/1
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/3
மேல்
மரகதத்தின் (1)
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ - வில்லி:27 100/4
மேல்
மரகதம் (1)
மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் - வில்லி:6 11/1
மேல்
மரகதமாம் (1)
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை - வில்லி:41 142/3
மேல்
மரகதமும் (1)
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும்
கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் - வில்லி:6 18/2,3
மேல்
மரகதவண்ணன் (1)
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப - வில்லி:25 11/2
மேல்
மரகதவல்லி (1)
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு - வில்லி:12 74/2
மேல்
மரகதாசலம் (1)
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் - வில்லி:35 2/3
மேல்
மரங்கள் (4)
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் - வில்லி:4 58/4
மட்டின பரிமள மரங்கள் யாவையும் - வில்லி:11 107/3
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி - வில்லி:16 37/3
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும் - வில்லி:41 201/2
மேல்
மரங்களால் (1)
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று - வில்லி:4 13/3
மேல்
மரங்களினால் (1)
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என - வில்லி:46 178/2
மேல்
மரணம் (4)
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் - வில்லி:3 92/3
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை - வில்லி:10 67/3
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் - வில்லி:41 96/4
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் - வில்லி:46 64/4
மேல்
மரத்தன (1)
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது - வில்லி:42 202/3
மேல்
மரத்தினும் (1)
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் - வில்லி:41 87/1
மேல்
மரபால் (2)
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் - வில்லி:3 43/1
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் - வில்லி:32 30/2,3
மேல்
மரபில் (7)
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் - வில்லி:1 100/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் - வில்லி:5 55/1
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன - வில்லி:5 55/2
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் - வில்லி:5 55/4
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் - வில்லி:11 144/3
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் - வில்லி:21 44/3
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் - வில்லி:45 107/3
மேல்
மரபிற்கு (2)
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் - வில்லி:1 31/3,4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் - வில்லி:11 225/2
மேல்
மரபின் (4)
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து - வில்லி:2 18/1
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி - வில்லி:11 209/2
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய - வில்லி:12 8/1
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
மேல்
மரபினால் (2)
மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது - வில்லி:1 9/3
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் - வில்லி:10 116/2
மேல்
மரபினாலும் (1)
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும்
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் - வில்லி:21 55/3,4
மேல்
மரபினில் (3)
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் - வில்லி:1 7/2
அந்த நல் மரபினில் அமுத வெண் திரை - வில்லி:1 39/1
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி - வில்லி:2 38/3
மேல்
மரபினுக்கு (2)
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா - வில்லி:41 157/2
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே - வில்லி:46 202/4
மேல்
மரபினுக்கும் (2)
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் - வில்லி:11 249/2
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் - வில்லி:27 11/2
மேல்
மரபினை (1)
நிறுத்துக மரபினை நிலைபெறும்படி - வில்லி:1 59/1
மேல்
மரபினோனும் (1)
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும்
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி - வில்லி:45 109/1,2
மேல்
மரபு (9)
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ - வில்லி:2 2/2
சந்தனுவின் திரு மரபு தயங்க - வில்லி:3 96/1
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் - வில்லி:5 45/4
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே - வில்லி:7 43/4
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் - வில்லி:11 190/1
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் - வில்லி:11 195/2
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ - வில்லி:12 162/1
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் - வில்லி:19 18/4
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று - வில்லி:21 21/3
மேல்
மரபுக்கு (3)
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் - வில்லி:3 42/1
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் - வில்லி:5 55/3
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் - வில்லி:38 41/3
மேல்
மரபும் (3)
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும்
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் - வில்லி:18 18/2,3
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் - வில்லி:28 11/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் - வில்லி:45 180/1
மேல்
மரபோர் (3)
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் - வில்லி:17 2/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில் - வில்லி:19 36/1,2
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய் - வில்லி:44 48/1,2
மேல்
மரபோன் (1)
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன்
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி - வில்லி:1 110/1,2
மேல்
மரம் (2)
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் - வில்லி:7 45/2
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் - வில்லி:21 96/1
மேல்
மரமாய் (1)
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே - வில்லி:16 21/3,4
மேல்
மரமே (1)
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே - வில்லி:44 49/4
மேல்
மரவுரி (1)
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
மேல்
மரன் (3)
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல - வில்லி:5 16/2
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம் - வில்லி:11 120/1
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற - வில்லி:12 41/2
மேல்
மரனாருடன் (1)
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் - வில்லி:7 90/4
மேல்
மரனும் (1)
குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி - வில்லி:5 78/1
மேல்
மராமர (1)
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் - வில்லி:14 100/2
மேல்
மராமரம் (4)
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் - வில்லி:3 57/4
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை - வில்லி:15 13/1
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது - வில்லி:21 34/3
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன் - வில்லி:21 84/1
மேல்
மரித்தனன் (1)
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் - வில்லி:42 200/2
மேல்
மரீசி (1)
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் - வில்லி:43 13/1
மேல்
மரு (35)
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை - வில்லி:1 41/1
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற - வில்லி:2 20/1
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் - வில்லி:2 64/1
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற - வில்லி:2 85/1
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான் - வில்லி:3 135/2
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் - வில்லி:7 75/3
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ - வில்லி:11 1/3
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை - வில்லி:11 25/3
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் - வில்லி:11 95/3
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் - வில்லி:11 175/3
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் - வில்லி:11 200/2
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ - வில்லி:11 240/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி - வில்லி:11 247/3
மரு வரு கற்பக மாலை மௌலியும் - வில்லி:12 134/3
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து - வில்லி:13 17/2
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் - வில்லி:14 42/2
மரு வடி தார் புனை மாருதி தொழவே - வில்லி:14 59/2
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் - வில்லி:16 22/4
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை - வில்லி:22 61/1
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி - வில்லி:24 19/3
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப - வில்லி:25 11/2
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் - வில்லி:27 257/4
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் - வில்லி:30 22/3
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் - வில்லி:33 1/4
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் - வில்லி:38 27/4
மரு வரு கானக மலரினால் எமை - வில்லி:41 195/1
மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே - வில்லி:42 162/4
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த - வில்லி:44 6/2
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் - வில்லி:44 15/4
மரு விரி தாதகி வாச மாலையான் - வில்லி:45 127/4
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் - வில்லி:46 33/2
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து - வில்லி:46 33/3
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே - வில்லி:46 33/4
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மேல்
மருக (1)
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் - வில்லி:46 87/3
மேல்
மருகருக்காக (1)
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் - வில்லி:28 15/4
மேல்
மருகன் (11)
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் - வில்லி:7 89/3
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து - வில்லி:10 62/3
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் - வில்லி:11 267/1
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் - வில்லி:41 90/1
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் - வில்லி:41 114/4
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று - வில்லி:41 157/3
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் - வில்லி:41 232/4
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் - வில்லி:46 8/1
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் - வில்லி:46 56/3
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் - வில்லி:46 92/3
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை - வில்லி:46 96/1
மேல்
மருகன்-தன்னை (3)
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி - வில்லி:27 70/3,4
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு - வில்லி:27 146/2
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் - வில்லி:41 100/4
மேல்
மருகன்-தனோடு (1)
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
மேல்
மருகனும் (3)
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் - வில்லி:27 177/1
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும்
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் - வில்லி:40 37/1,2
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய - வில்லி:41 118/2
மேல்
மருகனை (1)
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை - வில்லி:41 123/1,2
மேல்
மருகனோடு (1)
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் - வில்லி:43 8/2
மேல்
மருங்கில் (2)
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் - வில்லி:12 83/3
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் - வில்லி:45 10/1
மேல்
மருங்கின் (1)
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே - வில்லி:5 13/1
மேல்
மருங்கினும் (4)
இரு மருங்கினும் இளைஞர் நால்வரும் - வில்லி:11 124/1
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க - வில்லி:27 73/1
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த - வில்லி:27 88/2
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் - வில்லி:41 196/1,2
மேல்
மருங்கு (17)
மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் - வில்லி:1 63/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் - வில்லி:1 87/2
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு - வில்லி:2 5/1
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் - வில்லி:2 40/1
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் - வில்லி:7 23/3
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற - வில்லி:8 8/3
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி - வில்லி:9 1/3
மான் இனம் பேர்கலா மருங்கு வைகுமால் - வில்லி:11 94/4
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா - வில்லி:11 103/2
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் - வில்லி:11 216/4
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் - வில்லி:12 104/4
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை - வில்லி:19 30/1
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற - வில்லி:20 12/3
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ - வில்லி:27 100/4
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் - வில்லி:28 39/3
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் - வில்லி:42 211/2
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ - வில்லி:46 13/2
மேல்
மருங்கு-தோறும் (1)
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் - வில்லி:5 16/4
மேல்
மருங்கும் (14)
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி - வில்லி:1 97/2
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற - வில்லி:2 87/1
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற - வில்லி:7 33/1
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி - வில்லி:8 17/2
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச - வில்லி:8 19/2
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத - வில்லி:10 72/1
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே - வில்லி:10 120/2
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே - வில்லி:10 120/2
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் - வில்லி:13 154/2
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக - வில்லி:29 72/1
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத - வில்லி:39 11/2
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ - வில்லி:40 3/3
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும்
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் - வில்லி:42 113/3,4
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி - வில்லி:45 32/2
மேல்
மருங்குல் (6)
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் - வில்லி:2 110/2
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் - வில்லி:3 89/3
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் - வில்லி:10 75/2
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில் - வில்லி:14 139/1
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் - வில்லி:19 16/2
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து - வில்லி:21 44/2
மேல்
மருங்குலாய் (1)
மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால் - வில்லி:21 65/2
மேல்
மருங்குலார் (1)
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார் - வில்லி:12 51/3,4
மேல்
மருங்குலாள் (1)
மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் - வில்லி:1 27/1
மேல்
மருங்குலோடும் (1)
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் - வில்லி:10 76/4
மேல்
மருங்குற (2)
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் - வில்லி:19 31/3
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த - வில்லி:27 97/3
மேல்
மருங்கே (3)
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ - வில்லி:7 2/2,3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் - வில்லி:14 18/3
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன் - வில்லி:14 53/1,2
மேல்
மருச்சகன் (2)
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே - வில்லி:3 135/4
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
மேல்
மருச்சுதன் (5)
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி - வில்லி:42 197/3
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் - வில்லி:42 200/3
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் - வில்லி:42 204/3
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை - வில்லி:46 203/1
மேல்
மருச்சுதனும் (1)
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் - வில்லி:10 42/1
மேல்
மருட்சியால் (1)
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே - வில்லி:2 15/4
மேல்
மருட்டி (1)
வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் - வில்லி:11 49/4
மேல்
மருட்டிய (1)
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை - வில்லி:11 280/2
மேல்
மருட்டினள் (1)
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் - வில்லி:21 58/2
மேல்
மருட்டினான் (2)
வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே - வில்லி:1 51/3
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான்
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே - வில்லி:11 171/3,4
மேல்
மருண்டான் (1)
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை - வில்லி:21 3/3
மேல்
மருண்டு (5)
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் - வில்லி:1 21/3,4
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ - வில்லி:7 61/2
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் - வில்லி:22 125/4
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே - வில்லி:28 16/3
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின - வில்லி:42 127/1
மேல்
மருத்தாலும் (1)
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
மேல்
மருத்தின் (11)
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் - வில்லி:5 60/2
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் - வில்லி:14 122/4
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் - வில்லி:15 11/4
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே - வில்லி:30 20/4
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் - வில்லி:41 38/1
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி - வில்லி:45 97/1
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே - வில்லி:45 136/4
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் - வில்லி:46 59/2
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் - வில்லி:46 241/1
மேல்
மருத்தினை (1)
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் - வில்லி:1 64/3
மேல்
மருத்து (11)
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் - வில்லி:5 63/1
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று - வில்லி:14 81/3
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி - வில்லி:14 121/1
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் - வில்லி:15 11/4
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் - வில்லி:16 62/3,4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா - வில்லி:33 10/3
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் - வில்லி:36 8/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் - வில்லி:38 16/1
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே - வில்லி:40 36/4
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் - வில்லி:46 57/2
மேல்
மருத்துடன் (1)
மண்ணும் நீரும் அனலும் மருத்துடன்
விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார் - வில்லி:13 33/1,2
மேல்
மருத்தும் (1)
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை - வில்லி:42 214/1
மேல்
மருத்துவர் (4)
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் - வில்லி:27 216/3
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் - வில்லி:28 51/2
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது - வில்லி:39 8/1
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி - வில்லி:40 4/2
மேல்
மருத்துவர்-தம் (1)
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ - வில்லி:45 172/1
மேல்
மருத்துவரும் (1)
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை - வில்லி:42 214/1
மேல்
மருத்துவன் (1)
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் - வில்லி:12 69/4
மேல்
மருத்துவான் (4)
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் - வில்லி:5 60/2
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் - வில்லி:5 63/1
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை - வில்லி:42 214/1
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
மேல்
மருத (1)
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி - வில்லி:7 83/1
மேல்
மருதம் (2)
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் - வில்லி:6 19/4
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் - வில்லி:11 92/4
மேல்
மருதமும் (1)
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் - வில்லி:19 6/2
மேல்
மருதிடை (1)
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து - வில்லி:27 89/2
மேல்
மருதிற்கு (1)
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் - வில்லி:17 6/3
மேல்
மருதினூடு (1)
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் - வில்லி:35 1/3
மேல்
மருது (5)
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி - வில்லி:25 17/3
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் - வில்லி:41 114/4
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை - வில்லி:41 123/1
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
மேல்
மருதுக்கு (1)
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் - வில்லி:7 89/3
மேல்
மருதும் (1)
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3
மேல்
மருதூடு (1)
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு - வில்லி:14 122/2
மேல்
மருந்து (4)
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி - வில்லி:14 9/3
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் - வில்லி:27 75/3
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து - வில்லி:31 10/3
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/3,4
மேல்
மருந்தும் (1)
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது - வில்லி:27 3/3
மேல்
மருப்பது (1)
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் - வில்லி:44 7/4
மேல்
மருப்பினாலும் (1)
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் - வில்லி:40 53/2
மேல்
மருப்பினிடை (1)
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா - வில்லி:28 57/4
மேல்
மருப்பு (6)
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் - வில்லி:9 29/4
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் - வில்லி:10 42/2
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே - வில்லி:27 9/4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி - வில்லி:40 52/1
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் - வில்லி:46 50/2
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் - வில்லி:46 186/4
மேல்
மருப்பும் (2)
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் - வில்லி:14 18/4
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் - வில்லி:34 26/1
மேல்
மருமகன் (3)
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் - வில்லி:11 190/2
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் - வில்லி:41 50/1
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் - வில்லி:41 239/1
மேல்
மருமகனும் (1)
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் - வில்லி:42 177/1
மேல்
மருமங்கள் (1)
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு - வில்லி:44 78/1
மேல்
மருமங்களினும் (1)
மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும் - வில்லி:31 12/1
மேல்
மருமத்தில் (1)
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே - வில்லி:31 8/4
மேல்
மருமத்தினிடை (1)
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் - வில்லி:40 64/2
மேல்
மருமத்து (1)
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் - வில்லி:14 128/3
மேல்
மருமம் (1)
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் - வில்லி:45 14/2
மேல்
மருவ (4)
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் - வில்லி:1 37/2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் - வில்லி:3 63/1
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் - வில்லி:6 1/2
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது - வில்லி:45 194/1
மேல்
மருவல் (1)
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் - வில்லி:41 184/3
மேல்
மருவலர் (1)
மருவலர் கைதொழ வாழுகின்ற நீ - வில்லி:22 70/3
மேல்
மருவலன் (1)
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும் - வில்லி:46 48/2
மேல்
மருவலாரே (1)
மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே - வில்லி:42 162/4
மேல்
மருவலாரை (1)
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் - வில்லி:45 23/3,4
மேல்
மருவார் (4)
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம் - வில்லி:22 2/3
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து - வில்லி:27 48/1
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் - வில்லி:41 138/3
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த - வில்லி:44 6/2
மேல்
மருவி (8)
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ - வில்லி:3 52/4
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி
துன்னலார் தொழ தொல் நிலம் புரந்திடும் நாளில் - வில்லி:3 117/1,2
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் - வில்லி:4 25/2
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் - வில்லி:6 17/2
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் - வில்லி:10 134/3
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே - வில்லி:11 71/2
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் - வில்லி:28 60/3,4
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் - வில்லி:45 147/2
மேல்
மருவியது (1)
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/4
மேல்
மருவியிட்டு (1)
மருவியிட்டு எதிருற வந்து மோதியும் - வில்லி:22 80/2
மேல்
மருவின (1)
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின - வில்லி:44 32/3
மேல்
மருவினார் (1)
மருவினார் அ வனத்து இருந்தோரையே - வில்லி:12 4/4
மேல்
மருவு (12)
மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் - வில்லி:1 27/1
மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து - வில்லி:9 40/1
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் - வில்லி:10 43/1
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே - வில்லி:10 124/3
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி - வில்லி:13 154/3
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் - வில்லி:14 6/2
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் - வில்லி:19 28/3
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே - வில்லி:35 6/4
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா - வில்லி:37 15/2
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா - வில்லி:38 27/2
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட - வில்லி:44 20/1
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் - வில்லி:45 125/3
மேல்
மருவும் (4)
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் - வில்லி:2 43/2
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் - வில்லி:7 37/4
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட - வில்லி:28 44/2
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து - வில்லி:45 59/1
மேல்
மருவுற (3)
மருவுற சில பகல் மணந்து மான்_விழி - வில்லி:1 53/1
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா - வில்லி:41 157/2
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் - வில்லி:45 258/2
மேல்
மருவுறல் (1)
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் - வில்லி:2 72/4
மேல்
மருவுறு (1)
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை - வில்லி:12 47/2
மேல்
மருவுறும் (1)
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி - வில்லி:45 42/2
மேல்
மருள் (8)
பேதகன் ஆன பிதா மருள் எய்தா - வில்லி:3 102/2
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் - வில்லி:11 28/2
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் - வில்லி:11 115/1
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ - வில்லி:41 253/1
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை - வில்லி:41 253/2
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் - வில்லி:41 253/3
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை - வில்லி:42 196/3
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே - வில்லி:43 46/4
மேல்
மருளால் (1)
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் - வில்லி:11 251/3
மேல்
மருளும் (1)
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது - வில்லி:4 38/3
மேல்
மருளுற்று (1)
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை - வில்லி:41 145/3
மேல்
மருளே (1)
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய - வில்லி:39 41/3
மேல்
மல் (42)
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் - வில்லி:2 58/3
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று - வில்லி:3 13/3
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா - வில்லி:4 57/3
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் - வில்லி:10 22/3
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் - வில்லி:10 25/2
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக - வில்லி:10 27/3
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் - வில்லி:10 29/2
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ - வில்லி:11 232/3
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் - வில்லி:11 236/3
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே - வில்லி:12 110/4
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் - வில்லி:12 111/1
மல் புயாசலத்தின் வலியால் இகல் - வில்லி:13 34/1
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் - வில்லி:13 121/3
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் - வில்லி:14 1/1
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து - வில்லி:15 18/2
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் - வில்லி:18 17/4
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார் - வில்லி:20 5/1
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று - வில்லி:20 5/2
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண - வில்லி:20 5/3
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக - வில்லி:20 5/4
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற - வில்லி:20 6/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு - வில்லி:21 74/2
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து - வில்லி:22 6/3
மல் புய நிருபனை வந்து கூடினார் - வில்லி:22 74/4
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் - வில்லி:27 53/4
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் - வில்லி:27 129/3
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே - வில்லி:31 4/4
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் - வில்லி:37 19/1
குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால் - வில்லி:40 32/1
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் - வில்லி:41 9/1
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் - வில்லி:41 166/1
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா - வில்லி:44 45/2
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே - வில்லி:45 60/3
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல - வில்லி:45 143/3
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் - வில்லி:45 193/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே - வில்லி:46 17/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி - வில்லி:46 25/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர - வில்லி:46 65/1
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய - வில்லி:46 70/2
மேல்
மல்க (6)
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி - வில்லி:10 149/2
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் - வில்லி:11 202/3
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/2
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க - வில்லி:22 126/3
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே - வில்லி:22 126/3,4
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த - வில்லி:22 127/1
மேல்
மல்கலின் (1)
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் - வில்லி:27 197/1
மேல்
மல்கவே (2)
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே - வில்லி:36 9/4
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே - வில்லி:39 26/3,4
மேல்
மல்கிய (2)
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே - வில்லி:22 126/4
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் - வில்லி:27 107/1
மேல்
மல்கு (2)
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் - வில்லி:19 6/2
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து - வில்லி:27 72/3
மேல்
மல்லர் (6)
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ - வில்லி:20 3/1
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு - வில்லி:20 7/1
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் - வில்லி:20 7/2
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் - வில்லி:27 177/2
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான் - வில்லி:27 178/1
மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர் - வில்லி:27 190/1
மேல்
மல்லர்-தங்களை (1)
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே - வில்லி:20 4/4
மேல்
மல்லருமே (1)
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே - வில்லி:27 197/4
மேல்
மல்லரை (2)
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை - வில்லி:27 176/2
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் - வில்லி:41 251/1
மேல்
மல்லல் (10)
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு - வில்லி:5 51/1
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் - வில்லி:11 211/4
மல்லல் மலர் தருவோடு வழங்கும் - வில்லி:14 64/4
மல்லல் அரூபி வழங்கியது அன்றே - வில்லி:14 78/4
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி - வில்லி:16 55/3
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் - வில்லி:21 93/3
மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும் - வில்லி:22 83/3
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் - வில்லி:27 69/2
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என - வில்லி:41 25/1
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் - வில்லி:45 242/1
மேல்
மல்லன் (3)
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் - வில்லி:20 7/4
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை - வில்லி:20 8/2,3
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் - வில்லி:20 13/1
மேல்
மல்லன்-தன்னை (2)
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் - வில்லி:20 8/2
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா - வில்லி:20 13/3
மேல்
மல்லன்-தன்னோடு (2)
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் - வில்லி:20 7/1,2
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து - வில்லி:20 10/1,2
மேல்
மல்லால் (2)
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் - வில்லி:10 37/2
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே - வில்லி:31 4/4
மேல்
மல்லிகை (1)
முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி - வில்லி:42 116/1
மேல்
மல்லின் (2)
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு - வில்லி:20 4/1
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் - வில்லி:42 156/4
மேல்
மல்லினால் (3)
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் - வில்லி:11 30/2
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் - வில்லி:12 127/3
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் - வில்லி:41 251/1
மேல்
மல்லினின் (1)
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை - வில்லி:42 157/1
மேல்
மல்லினுக்கு (1)
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் - வில்லி:20 1/4
மேல்
மல்லினும் (1)
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் - வில்லி:4 56/2
மேல்
மல்லுக்கும் (1)
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் - வில்லி:12 99/1
மேல்
மல்லும் (1)
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் - வில்லி:19 14/3
மேல்
மலக்கி (1)
கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி - வில்லி:15 15/3
மேல்
மலம் (1)
வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை - வில்லி:21 69/2
மேல்
மலய (3)
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் - வில்லி:1 87/2
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின் - வில்லி:8 7/1
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் - வில்லி:43 13/1
மேல்
மலயம் (1)
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் - வில்லி:10 59/3
மேல்
மலர் (217)
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய - வில்லி:1 7/1
மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் - வில்லி:1 14/1
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் - வில்லி:1 36/3
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் - வில்லி:1 43/2
சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி - வில்லி:1 45/3
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி - வில்லி:1 91/3
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் - வில்லி:1 98/4
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் - வில்லி:1 109/4
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர்
தோடு மன்னு சுரும்பு என வீழவே - வில்லி:1 116/3,4
பரவி வந்து பனி மலர் தென்றலை - வில்லி:1 125/3
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் - வில்லி:2 26/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி - வில்லி:2 30/3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் - வில்லி:2 30/4
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் - வில்லி:2 35/4
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் - வில்லி:2 40/3
சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து - வில்லி:2 65/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர்
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் - வில்லி:3 59/1,2
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் - வில்லி:3 92/2
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே - வில்லி:4 47/4
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும் - வில்லி:4 57/1
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை - வில்லி:5 3/3
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச - வில்லி:5 11/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி - வில்லி:5 20/3
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர்
பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார் - வில்லி:5 33/3,4
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் - வில்லி:5 50/3
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் - வில்லி:5 56/4
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் - வில்லி:5 71/4
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி - வில்லி:6 6/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் - வில்லி:6 17/4
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் - வில்லி:6 34/4
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக - வில்லி:6 46/3
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து - வில்லி:7 23/2
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் - வில்லி:7 33/3
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் - வில்லி:7 36/3
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை - வில்லி:7 37/2
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே - வில்லி:7 48/4
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து - வில்லி:7 52/3
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி - வில்லி:7 64/1
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க - வில்லி:8 3/2
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் - வில்லி:8 4/1
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை - வில்லி:8 10/2
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் - வில்லி:10 9/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:10 10/2
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் - வில்லி:10 19/2
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் - வில்லி:10 75/4
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் - வில்லி:10 79/4
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை - வில்லி:10 80/1
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் - வில்லி:10 80/2
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு - வில்லி:10 83/1
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே - வில்லி:10 131/4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை - வில்லி:10 144/3
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் - வில்லி:10 145/1
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் - வில்லி:10 149/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் - வில்லி:11 53/1
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வில்லி:11 57/3
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வில்லி:11 57/3
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் - வில்லி:11 59/4
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர்
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே - வில்லி:11 95/3,4
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் - வில்லி:11 104/3
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர்
கொத்தின சோலையும் குறுகி வைகினார் - வில்லி:11 106/3,4
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர்
சேய பங்கயம் சேர்-மின் என்னவே - வில்லி:11 132/3,4
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் - வில்லி:11 151/1
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் - வில்லி:11 203/4
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே - வில்லி:11 215/4
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர்
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் - வில்லி:11 221/1,2
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர - வில்லி:11 225/3
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் - வில்லி:11 245/4
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி - வில்லி:11 247/3
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் - வில்லி:11 249/2
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் - வில்லி:11 249/4
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா - வில்லி:11 252/1
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி - வில்லி:11 283/1
மா மலர் வாளியும் மதுர சாபமும் - வில்லி:12 52/2
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு - வில்லி:12 52/3
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க - வில்லி:12 60/2
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் - வில்லி:12 63/3
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி - வில்லி:12 81/1
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி - வில்லி:12 83/2
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் - வில்லி:12 84/1
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் - வில்லி:12 84/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா - வில்லி:12 114/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர்
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் - வில்லி:12 137/1,2
அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம் - வில்லி:12 157/1
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் - வில்லி:12 157/2
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் - வில்லி:12 159/4
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் - வில்லி:12 163/2
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ - வில்லி:12 168/1
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் - வில்லி:12 174/3
வந்து சூழ வளைத்தார் மது மலர்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே - வில்லி:13 55/3,4
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி - வில்லி:13 137/2
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த - வில்லி:13 153/3
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ - வில்லி:14 11/3
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் - வில்லி:14 12/1
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன - வில்லி:14 13/2
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி - வில்லி:14 15/3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் - வில்லி:14 18/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப - வில்லி:14 38/3
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் - வில்லி:14 40/4
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று - வில்லி:14 42/3
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று - வில்லி:14 42/3
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் - வில்லி:14 46/4
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் - வில்லி:14 62/4
செப்பிய மா மலர் சென்று உறலாகும் - வில்லி:14 63/4
மல்லல் மலர் தருவோடு வழங்கும் - வில்லி:14 64/4
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் - வில்லி:14 84/4
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் - வில்லி:14 89/4
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் - வில்லி:14 94/2
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் - வில்லி:14 107/2
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் - வில்லி:14 111/4
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் - வில்லி:14 119/3
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் - வில்லி:14 127/1
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் - வில்லி:14 127/2
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் - வில்லி:14 127/2
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட - வில்லி:14 130/3
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா - வில்லி:14 131/2
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே - வில்லி:14 135/2
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து - வில்லி:14 137/2
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் - வில்லி:14 138/1
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் - வில்லி:14 138/3
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி - வில்லி:14 139/2
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று - வில்லி:15 24/1
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் - வில்லி:15 25/3
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் - வில்லி:16 68/3
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் - வில்லி:18 12/4
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் - வில்லி:18 19/3
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே - வில்லி:18 20/4
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை - வில்லி:18 23/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி - வில்லி:19 14/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி - வில்லி:19 14/1
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி - வில்லி:19 21/1
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் - வில்லி:21 2/3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர்
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் - வில்லி:21 11/1,2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் - வில்லி:21 11/2
தாமரை வளையம் வண் தாது அறா மலர்
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து - வில்லி:21 23/2,3
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் - வில்லி:21 47/3
தோட்டு மென் மலர் சோலையின் ஓதையும் - வில்லி:21 85/1
வண்டு அறாத மலர் குழல் வல்லியை - வில்லி:21 87/1
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் - வில்லி:22 9/3
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் - வில்லி:22 49/4
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் - வில்லி:23 8/4
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே - வில்லி:24 1/4
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா - வில்லி:25 4/4
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி - வில்லி:27 15/1
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் - வில்லி:27 36/4
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர - வில்லி:27 40/3
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர - வில்லி:27 40/3
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் - வில்லி:27 40/4
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி - வில்லி:27 73/2
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை - வில்லி:27 77/3
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை - வில்லி:27 95/2
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து - வில்லி:27 103/3
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் - வில்லி:27 108/4
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் - வில்லி:27 112/3
வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி - வில்லி:27 186/3
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா - வில்லி:27 193/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் - வில்லி:27 195/1
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் - வில்லி:27 198/3
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே - வில்லி:27 209/4
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப - வில்லி:27 240/1
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி - வில்லி:27 250/1
தீபம் என்னவும் செம் மலர் கோடுடை - வில்லி:29 26/3
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் - வில்லி:31 17/2
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் - வில்லி:37 13/2
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே - வில்லி:38 25/4
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே - வில்லி:40 48/4
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட - வில்லி:40 50/3
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் - வில்லி:41 32/3
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை - வில்லி:41 42/1
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை - வில்லி:41 46/4
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ - வில்லி:41 83/2
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் - வில்லி:41 90/3
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ - வில்லி:41 133/3
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் - வில்லி:41 139/1
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் - வில்லி:41 196/2
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர்
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன் - வில்லி:41 197/1,2
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை - வில்லி:41 204/3
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் - வில்லி:41 206/3
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் - வில்லி:41 211/1
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை - வில்லி:41 241/3
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் - வில்லி:41 258/2
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு - வில்லி:42 50/1
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் - வில்லி:42 69/3
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் - வில்லி:42 69/4
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் - வில்லி:42 98/3
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன - வில்லி:44 22/3
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் - வில்லி:44 66/2
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது - வில்லி:45 27/2
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் - வில்லி:45 68/1
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் - வில்லி:45 92/3
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே - வில்லி:45 144/4
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா - வில்லி:45 203/4
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை - வில்லி:45 243/1
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி - வில்லி:45 243/2
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே - வில்லி:45 246/2
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே - வில்லி:45 247/4
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் - வில்லி:45 266/3
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் - வில்லி:46 3/3
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர - வில்லி:46 11/3
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் - வில்லி:46 139/2
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர - வில்லி:46 163/3
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ - வில்லி:46 164/1
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர்
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை - வில்லி:46 169/1,2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு - வில்லி:46 171/1
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு - வில்லி:46 177/1
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி - வில்லி:46 199/1
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் - வில்லி:46 200/2
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு - வில்லி:46 210/3
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் - வில்லி:46 231/3
என்ன அ முனி-தன் இணை தாள் மலர்
சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா - வில்லி:46 234/1,2
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே - வில்லி:46 245/4
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் - வில்லி:46 248/1
மேல்
மலர்-தன்னால் (1)
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே - வில்லி:14 11/4
மேல்
மலர்-தனை (1)
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா - வில்லி:14 40/3
மேல்
மலர்-தோறும் (1)
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு - வில்லி:46 193/2
மேல்
மலர்_மகள் (1)
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை - வில்லி:10 144/3
மேல்
மலர்_மழை (2)
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் - வில்லி:11 249/4
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப - வில்லி:27 240/1
மேல்
மலர்கள் (3)
கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட - வில்லி:2 83/1
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற - வில்லி:46 100/4
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் - வில்லி:46 115/3
மேல்
மலர்களும் (3)
வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் - வில்லி:6 25/1
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் - வில்லி:10 101/2
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன - வில்லி:44 21/3
மேல்
மலர்த்தாள் (1)
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி - வில்லி:13 29/1
மேல்
மலர்த்தி (3)
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் - வில்லி:1 151/3
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை - வில்லி:27 95/1,2
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் - வில்லி:46 105/3
மேல்
மலர்த்தும் (1)
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் - வில்லி:4 18/3
மேல்
மலர்ந்த (13)
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் - வில்லி:4 63/3
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் - வில்லி:5 35/2
வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் - வில்லி:6 25/1
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற - வில்லி:7 21/1
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் - வில்லி:27 87/4
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன - வில்லி:27 163/1
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ - வில்லி:27 182/4
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் - வில்லி:28 35/2
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய் - வில்லி:29 19/1
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே - வில்லி:36 9/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி - வில்லி:40 73/3,4
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே - வில்லி:45 247/4
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக - வில்லி:46 183/2
மேல்
மலர்ந்தது (1)
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா - வில்லி:7 56/3
மேல்
மலர்ந்தருளினான் (1)
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் - வில்லி:18 15/3
மேல்
மலர்ந்தன (1)
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் - வில்லி:5 10/2
மேல்
மலர்ந்திலள் (1)
அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் - வில்லி:2 11/4
மேல்
மலர்ந்து (22)
தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் - வில்லி:1 91/4
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று - வில்லி:2 23/1
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க - வில்லி:2 37/3
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் - வில்லி:3 57/2
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் - வில்லி:4 63/1
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை - வில்லி:4 63/2
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் - வில்லி:4 63/4
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு - வில்லி:6 45/3
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் - வில்லி:7 27/3
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் - வில்லி:8 6/3
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை - வில்லி:10 86/2
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் - வில்லி:11 116/2
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் - வில்லி:12 61/1
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் - வில்லி:16 68/4
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால் - வில்லி:21 67/1
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே - வில்லி:25 9/4
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் - வில்லி:27 162/4
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற - வில்லி:27 163/2
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் - வில்லி:39 44/3
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் - வில்லி:41 159/4
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு - வில்லி:42 128/3
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் - வில்லி:45 148/3
மேல்
மலர்வது (1)
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட - வில்லி:4 14/1
மேல்
மலர்வான் (1)
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் - வில்லி:2 56/4
மேல்
மலர்வுற (1)
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த - வில்லி:2 31/4
மேல்
மலர (1)
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் - வில்லி:8 5/2
மேல்
மலரால் (2)
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி - வில்லி:45 243/2
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க - வில்லி:46 236/2
மேல்
மலரில் (6)
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் - வில்லி:8 16/2
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப - வில்லி:10 74/3
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன - வில்லி:14 13/2
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ - வில்லி:27 16/3
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே - வில்லி:40 59/3
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை - வில்லி:45 28/1
மேல்
மலரின் (2)
வரை உளானும் மலரின் உளானும் வெண் - வில்லி:13 48/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் - வில்லி:19 29/1
மேல்
மலரினால் (1)
மரு வரு கானக மலரினால் எமை - வில்லி:41 195/1
மேல்
மலரினும் (1)
விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள் - வில்லி:27 63/1
மேல்
மலரினோடு (1)
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் - வில்லி:12 114/3
மேல்
மலருக்கு (1)
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க - வில்லி:14 13/1
மேல்
மலருகின்ற (1)
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு - வில்லி:38 12/3
மேல்
மலருடன் (2)
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த - வில்லி:27 56/3
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து - வில்லி:27 67/3
மேல்
மலரும் (15)
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் - வில்லி:2 109/4
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் - வில்லி:2 109/4
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து - வில்லி:7 26/3
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும்
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் - வில்லி:7 69/2,3
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி - வில்லி:14 12/3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க - வில்லி:14 13/1
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் - வில்லி:14 16/4
பரிவுடன் மலரும் பலங்களும் கிழங்கும் பாசடைகளும் இனிது அருந்தி - வில்லி:19 1/3
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே - வில்லி:22 11/4
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற - வில்லி:27 164/2
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு - வில்லி:32 22/1
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் - வில்லி:39 5/1
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் - வில்லி:45 222/1
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே - வில்லி:46 38/4
மேல்
மலருமா (1)
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் - வில்லி:2 43/2
மேல்
மலரே (1)
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே - வில்லி:38 36/4
மேல்
மலரை (2)
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன - வில்லி:14 13/2
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே - வில்லி:14 13/4
மேல்
மலரொடு (1)
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத - வில்லி:14 4/2
மேல்
மலரோ (3)
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் - வில்லி:14 12/1
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் - வில்லி:14 12/2
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் - வில்லி:14 12/2
மேல்
மலரோன் (3)
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ - வில்லி:10 107/2
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி - வில்லி:12 32/3
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே - வில்லி:27 158/4
மேல்
மலி (2)
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் - வில்லி:25 14/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் - வில்லி:29 76/4
மேல்
மலிந்த (1)
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் - வில்லி:3 16/2
மேல்
மலிய (1)
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய
பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த - வில்லி:1 102/2,3
மேல்
மலியவே (1)
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே - வில்லி:41 121/4
மேல்
மலை (35)
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் - வில்லி:4 46/1
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் - வில்லி:4 46/1
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் - வில்லி:4 46/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி - வில்லி:5 53/2
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற - வில்லி:7 32/1
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் - வில்லி:11 93/4
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன - வில்லி:11 103/1
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற - வில்லி:12 34/3
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் - வில்லி:12 58/4
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் - வில்லி:12 59/3
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே - வில்லி:12 102/4
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் - வில்லி:18 23/2
துன்னிய மலை என சுருக்கினான் அரோ - வில்லி:21 79/4
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் - வில்லி:22 4/1
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் - வில்லி:22 37/3
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் - வில்லி:27 18/1
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் - வில்லி:31 13/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் - வில்லி:32 31/2
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் - வில்லி:36 4/3
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு சிலை வாங்கி - வில்லி:40 8/2
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் - வில்லி:41 130/3
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/3
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் - வில்லி:41 199/1
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே - வில்லி:41 199/2
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ - வில்லி:41 199/4
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா - வில்லி:41 204/2
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் - வில்லி:42 102/3
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல - வில்லி:42 140/3
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே - வில்லி:44 21/4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே - வில்லி:44 72/4
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய - வில்லி:45 67/3
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர் - வில்லி:45 184/1
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே - வில்லி:45 199/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் - வில்லி:46 67/1
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி - வில்லி:46 215/2
மேல்
மலைக்கு (1)
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே - வில்லி:27 194/4
மேல்
மலைக்கும் (1)
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ - வில்லி:45 27/3
மேல்
மலைகள் (1)
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
மேல்
மலைகள்-தோறும் (1)
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும்
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை - வில்லி:8 5/2,3
மேல்
மலைகின்ற (1)
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு - வில்லி:44 78/1
மேல்
மலைகுவம் (1)
அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் - வில்லி:24 12/1
மேல்
மலைகுவன் (1)
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே - வில்லி:29 15/3
மேல்
மலைத்த (1)
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ - வில்லி:46 189/1
மேல்
மலைத்தபடி (1)
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என - வில்லி:45 91/3
மேல்
மலைத்தருள் (1)
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே - வில்லி:27 200/4
மேல்
மலைத்தல் (1)
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ - வில்லி:27 120/3
மேல்
மலைத்தனர்கள் (1)
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள்
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே - வில்லி:46 68/3,4
மேல்
மலைத்து (3)
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே - வில்லி:10 42/4
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் - வில்லி:27 202/3
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
மேல்
மலைதலால் (1)
வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் - வில்லி:43 11/2,3
மேல்
மலைதலின் (1)
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின்
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே - வில்லி:44 29/3,4
மேல்
மலைதலும் (1)
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே - வில்லி:11 71/2
மேல்
மலைதலுற்றார் (1)
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் - வில்லி:42 173/4
மேல்
மலைதி (1)
என்னுடன் மலைதி நீ என்று கூறினான் - வில்லி:22 75/4
மேல்
மலைந்த (16)
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் - வில்லி:1 142/1
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே - வில்லி:10 51/4
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் - வில்லி:27 85/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் - வில்லி:27 129/3
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே - வில்லி:29 15/3
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே - வில்லி:30 10/4
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் - வில்லி:35 10/1
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை - வில்லி:36 20/3
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் - வில்லி:40 24/1
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி - வில்லி:40 77/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் - வில்லி:41 31/1
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் - வில்லி:41 251/1
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு - வில்லி:42 156/3
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை - வில்லி:45 133/3
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் - வில்லி:45 151/1
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் - வில்லி:46 25/4
மேல்
மலைந்தது (1)
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே - வில்லி:45 199/2
மேல்
மலைந்ததும் (1)
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் - வில்லி:31 28/4
மேல்
மலைந்தபோது (1)
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி - வில்லி:27 241/3
மேல்
மலைந்தவரே (1)
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே - வில்லி:27 196/4
மேல்
மலைந்தனர் (4)
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் - வில்லி:10 136/4
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் - வில்லி:21 50/3
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் - வில்லி:45 190/4
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு - வில்லி:46 181/3
மேல்
மலைந்தனவே (1)
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே - வில்லி:44 58/2,3
மேல்
மலைந்தனன் (2)
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ - வில்லி:42 45/4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே - வில்லி:42 126/4
மேல்
மலைந்தனனே (1)
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே - வில்லி:42 85/4
மேல்
மலைந்தனிர் (1)
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் - வில்லி:42 160/3
மேல்
மலைந்தனை (1)
மன்னர் ஓட மலைந்தனை வாளியால் - வில்லி:46 226/2
மேல்
மலைந்தால் (2)
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால்
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் - வில்லி:22 37/3,4
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி - வில்லி:27 255/1
மேல்
மலைந்தான் (4)
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே - வில்லி:10 124/2,3
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் - வில்லி:37 37/3
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் - வில்லி:40 70/3
முன் மலைந்தான் தார் சலசந்தன் - வில்லி:42 102/4
மேல்
மலைந்தானே (1)
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே - வில்லி:45 142/4
மேல்
மலைந்திட்டாரே (1)
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே - வில்லி:46 41/4
மேல்
மலைந்திட (3)
மாறொடு காதி மலைந்திட வல்லான் - வில்லி:14 71/4
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட பரணி பாடவே - வில்லி:27 132/4
இருவரும் மலைந்திட இராச குலராசன் - வில்லி:29 51/2
மேல்
மலைந்திடவும் (1)
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும்
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ - வில்லி:31 14/1,2
மேல்
மலைந்திடவே (1)
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே - வில்லி:13 64/4
மேல்
மலைந்திடற்கு (1)
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் - வில்லி:4 4/1
மேல்
மலைந்திடு (1)
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் - வில்லி:22 37/3
மேல்
மலைந்திடும் (1)
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி - வில்லி:11 70/3
மேல்
மலைந்திடுவோர் (1)
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் - வில்லி:46 181/1
மேல்
மலைந்திடுவோன் (1)
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே - வில்லி:45 216/3,4
மேல்
மலைந்து (30)
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே - வில்லி:1 120/4
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் - வில்லி:3 57/4
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் - வில்லி:4 11/2
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் - வில்லி:10 27/4
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை - வில்லி:10 67/3
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து - வில்லி:12 80/1
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி - வில்லி:22 67/2
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் - வில்லி:22 114/3
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் - வில்லி:24 2/2
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் - வில்லி:27 133/4
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் - வில்லி:27 182/3
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து - வில்லி:27 212/3
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே - வில்லி:27 213/3
முன்னாக மலைந்து முருக்குதலால் - வில்லி:32 12/2
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் - வில்லி:40 26/1
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை - வில்லி:40 80/3
சொல்லாமல் அறன் மைந்தனை |