|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
மா (611)
பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி - வில்லி:1 1/4
ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே - வில்லி:1 2/1
வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே - வில்லி:1 2/4
தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை - வில்லி:1 5/2
முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் - வில்லி:1 6/1
பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன் - வில்லி:1 6/2
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய - வில்லி:1 7/1
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் - வில்லி:1 7/2
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் - வில்லி:1 7/3
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் - வில்லி:1 7/4
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி - வில்லி:1 30/2
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் - வில்லி:1 35/3
வெம் கய கட கரி வேந்தன் மா மன - வில்லி:1 57/3
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி - வில்லி:1 68/1
பசு கவர்ந்தனர் என பயிலும் மா தவ - வில்லி:1 71/1
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் - வில்லி:1 81/2
மா இரும் தரணியில் மன்னு சில் பகல் - வில்லி:1 83/3
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி - வில்லி:1 86/2
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் - வில்லி:1 105/2
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி - வில்லி:1 107/2
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ - வில்லி:1 108/2
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் - வில்லி:1 109/4
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் - வில்லி:1 110/1
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே - வில்லி:1 113/4
வாளி வெம் பரி மா நெடும் தேருடை - வில்லி:1 114/3
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை - வில்லி:1 120/3
அரவ மா நதி அன்னையும் தன் மகன் - வில்லி:1 125/1
சோனை மா மதம் சோரும் கட தட - வில்லி:1 130/3
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் - வில்லி:1 134/4
புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ - வில்லி:1 144/4
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் - வில்லி:1 150/4
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ - வில்லி:2 2/2
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் - வில்லி:2 3/4
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு - வில்லி:2 5/1
அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக - வில்லி:2 10/1
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல - வில்லி:2 17/2
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் - வில்லி:2 25/2
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் - வில்லி:2 25/2
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை - வில்லி:2 25/3
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் - வில்லி:2 25/4
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் - வில்லி:2 29/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி - வில்லி:2 30/3
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி - வில்லி:2 37/2
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி - வில்லி:2 38/1
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி - வில்லி:2 38/2
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி - வில்லி:2 38/3
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ - வில்லி:2 38/4
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் - வில்லி:2 52/4
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே - வில்லி:2 63/4
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் - வில்லி:2 64/2
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் - வில்லி:2 64/4
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற - வில்லி:2 65/3
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் - வில்லி:2 94/2
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் - வில்லி:2 118/1
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் - வில்லி:3 8/3
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் - வில்லி:3 16/2
செம் திருமகள் உறை செல்வ மா நகர் - வில்லி:3 27/3
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் - வில்லி:3 28/3
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் - வில்லி:3 49/4
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/2
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே - வில்லி:3 75/4
பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் - வில்லி:3 77/3
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே - வில்லி:3 77/4
வாரணாவத மா நகர் அங்கணே - வில்லி:3 108/4
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின் - வில்லி:3 121/2
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் - வில்லி:3 132/3
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் - வில்லி:4 1/4
வேத்திரகீய மா நகரில் மேயினார் - வில்லி:4 31/4
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை - வில்லி:4 50/1
சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் - வில்லி:4 61/2
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து - வில்லி:4 62/1
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் - வில்லி:5 1/2
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண - வில்லி:5 14/1
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல - வில்லி:5 16/2
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் - வில்லி:5 18/4
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா - வில்லி:5 19/4
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் - வில்லி:5 22/4
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் - வில்லி:5 41/2
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் - வில்லி:5 49/4
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை - வில்லி:5 71/1
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் - வில்லி:5 79/4
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட - வில்லி:5 87/1
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் - வில்லி:5 87/4
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி - வில்லி:5 90/3
அந்த மா நகர் ஐவரும் மாமனும் - வில்லி:5 106/3
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் - வில்லி:6 2/4
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி - வில்லி:6 4/2
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் - வில்லி:6 5/4
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி - வில்லி:6 6/1
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த - வில்லி:6 7/1
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் - வில்லி:6 7/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று - வில்லி:6 11/2
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் - வில்லி:6 16/4
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் - வில்லி:6 19/4
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் - வில்லி:6 22/3
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் - வில்லி:6 28/3
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் - வில்லி:6 34/3
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில் - வில்லி:6 39/3
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே - வில்லி:6 43/4
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் - வில்லி:7 14/2
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே - வில்லி:7 26/4
நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் - வில்லி:7 31/3
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் - வில்லி:7 37/4
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் - வில்லி:7 40/2
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே - வில்லி:7 56/4
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று - வில்லி:7 62/3
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் - வில்லி:7 64/3
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் - வில்லி:7 64/4
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் - வில்லி:7 74/2
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் - வில்லி:7 78/4
வாம பதி-தன்னினும் வாசவ மா பிரத்த - வில்லி:7 79/2
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் - வில்லி:7 88/2
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு - வில்லி:9 3/1
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் - வில்லி:9 8/4
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட - வில்லி:9 11/3
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ - வில்லி:9 21/4
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை - வில்லி:9 32/3
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் - வில்லி:9 34/3
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி - வில்லி:9 42/3
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை - வில்லி:9 42/4
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் - வில்லி:9 43/1
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் - வில்லி:9 43/2
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் - வில்லி:9 43/4
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய - வில்லி:9 46/3
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் - வில்லி:9 50/3
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை - வில்லி:9 55/1
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் - வில்லி:10 12/3
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் - வில்லி:10 13/3
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் - வில்லி:10 16/4
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் - வில்லி:10 21/3
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க - வில்லி:10 24/3
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் - வில்லி:10 25/2
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப - வில்லி:10 27/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் - வில்லி:10 29/3,4
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் - வில்லி:10 32/2
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய - வில்லி:10 35/2
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க - வில்லி:10 39/1
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே - வில்லி:10 44/4
விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் - வில்லி:10 47/1,2
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் - வில்லி:10 49/2
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் - வில்லி:10 49/4
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே - வில்லி:10 50/2
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் - வில்லி:10 55/2
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் - வில்லி:10 56/1
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் - வில்லி:10 56/4
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ - வில்லி:10 57/2
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் - வில்லி:10 59/3
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து - வில்லி:10 62/3
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் - வில்லி:10 63/2
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் - வில்லி:10 63/4
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா - வில்லி:10 89/4
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான - வில்லி:10 102/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் - வில்லி:10 103/2
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு - வில்லி:10 106/1
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் - வில்லி:10 107/4
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த - வில்லி:10 108/1
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய - வில்லி:10 109/2
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி - வில்லி:10 111/4
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி - வில்லி:10 112/3
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் - வில்லி:10 116/3
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் - வில்லி:10 123/3
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் - வில்லி:10 131/2
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே - வில்லி:10 131/4
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா - வில்லி:10 134/1
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் - வில்லி:10 135/4
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப - வில்லி:10 141/3
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் - வில்லி:11 1/2
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் - வில்லி:11 1/2
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற - வில்லி:11 5/1
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் - வில்லி:11 55/2
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வில்லி:11 57/3
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் - வில்லி:11 59/4
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன - வில்லி:11 60/2
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர - வில்லி:11 64/3
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற - வில்லி:11 75/3
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் - வில்லி:11 80/3
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத - வில்லி:11 88/2
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் - வில்லி:11 88/3
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் - வில்லி:11 88/4
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் - வில்லி:11 95/3
வானிடை முறைமுறை வளரும் மா மதி - வில்லி:11 116/3
பரியன கந்துகம் பரிந்து மா மத - வில்லி:11 118/1
நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன் - வில்லி:11 119/1
எயில் வளைந்த மா நகரி எய்தினான் - வில்லி:11 123/4
இகல் எறிந்து நீள் இராயசூய மா
மகம் உழந்ததும் வண்மை செய்ததும் - வில்லி:11 129/1,2
சதுர மா மறை தலைவர்-தங்களால் - வில்லி:11 139/1
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன் - வில்லி:11 146/2
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை - வில்லி:11 147/1
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும் மாலை மன்னரும் - வில்லி:11 150/1,2
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் - வில்லி:11 151/1
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி - வில்லி:11 174/3
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ - வில்லி:11 177/2
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி - வில்லி:11 193/3
தொல்லை மா நகரும் நாடும் தோரணம் நாட்ட சொற்றி - வில்லி:11 197/1
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற - வில்லி:11 225/1
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் - வில்லி:11 225/2
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர - வில்லி:11 225/3
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் - வில்லி:11 241/3
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் - வில்லி:11 282/3
மா தவத்தின் பயன் என மாதவன் - வில்லி:12 6/1
சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான் - வில்லி:12 19/1
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற - வில்லி:12 36/2
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம் - வில்லி:12 45/1
மா மலர் வாளியும் மதுர சாபமும் - வில்லி:12 52/2
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த - வில்லி:12 55/1
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த - வில்லி:12 55/1
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி - வில்லி:12 55/3
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் - வில்லி:12 58/2
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் - வில்லி:12 62/1
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது - வில்லி:12 69/1
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் - வில்லி:12 71/2
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே - வில்லி:12 77/3
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் - வில்லி:12 88/4
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் - வில்லி:12 91/4
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் - வில்லி:12 106/2
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே - வில்லி:12 110/4
மா பெரு நீல மெய் வாழி வாழியே - வில்லி:12 132/4
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே - வில்லி:12 135/2
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் - வில்லி:12 136/3
பரு மணி வெயில் எழ பணில மா நிரை - வில்லி:12 139/1
மா இரும் புதல்வனை வாழ்த்தி வாழ்த்தியே - வில்லி:12 143/2
இவ்வாறு இவர் இருவோர்களும் இணை மா முகில் எனவே - வில்லி:12 148/1
கதிர் உதித்த அ காலையில் மா மறை - வில்லி:12 166/1
மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே - வில்லி:13 4/4
மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி - வில்லி:13 19/2
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் - வில்லி:13 22/2
துங்க மா முழவும் துடி ஈட்டமும் - வில்லி:13 53/2
அம் கண் மா முரசும் உக அந்தத்தில் - வில்லி:13 53/3
கால மா முகில் என்ன கடியவர் - வில்லி:13 56/2
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி - வில்லி:13 82/3
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை - வில்லி:13 99/1
மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு - வில்லி:13 142/1
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து - வில்லி:13 148/2
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை - வில்லி:13 152/1
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் - வில்லி:13 158/3
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே - வில்லி:14 3/4
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி - வில்லி:14 7/1
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும் - வில்லி:14 22/3
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ - வில்லி:14 23/2
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் - வில்லி:14 26/3
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் - வில்லி:14 28/2
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும - வில்லி:14 32/2
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் - வில்லி:14 42/1
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த - வில்லி:14 49/3
பங்கய மா நிதி வாழ் பதி எய்த - வில்லி:14 61/3
செப்பிய மா மலர் சென்று உறலாகும் - வில்லி:14 63/4
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் - வில்லி:14 83/3
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் - வில்லி:14 83/4
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் - வில்லி:14 83/4
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் - வில்லி:14 84/1
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு - வில்லி:14 95/1
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே - வில்லி:14 132/4
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் - வில்லி:15 2/2
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் - வில்லி:15 2/4
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா - வில்லி:15 9/4
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ - வில்லி:15 10/1
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் - வில்லி:15 11/4
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் - வில்லி:15 17/2
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் - வில்லி:15 23/2
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் - வில்லி:15 25/2
தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய - வில்லி:16 4/2
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் - வில்லி:16 4/3
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா - வில்லி:16 4/4
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா - வில்லி:16 4/4
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் - வில்லி:16 7/1
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி - வில்லி:16 12/1
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி - வில்லி:16 36/2
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப - வில்லி:16 45/2
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் - வில்லி:16 46/2
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே - வில்லி:16 55/4
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் - வில்லி:16 62/2
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து - வில்லி:16 62/3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து - வில்லி:17 2/1
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் - வில்லி:17 2/2
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ - வில்லி:17 2/4
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து - வில்லி:17 12/2
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா - வில்லி:18 1/2
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை - வில்லி:18 3/2
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் - வில்லி:18 19/4
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே - வில்லி:18 20/4
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன - வில்லி:18 22/2
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் - வில்லி:19 1/2
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் - வில்லி:19 6/2
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா - வில்லி:19 7/4
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் - வில்லி:19 18/3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் - வில்லி:19 24/2
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி - வில்லி:19 28/2
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி - வில்லி:19 37/2
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் - வில்லி:20 2/1
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் - வில்லி:20 2/2
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன - வில்லி:20 3/3
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் - வில்லி:20 8/2
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி - வில்லி:20 9/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் - வில்லி:21 16/4
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே - வில்லி:21 18/1
வந்தனள் என்னுடை மா தவ பயன் - வில்லி:21 26/1
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் - வில்லி:21 45/4
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் - வில்லி:21 49/1
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன் - வில்லி:21 70/1
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் - வில்லி:21 72/2
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் - வில்லி:21 92/3
புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் - வில்லி:21 95/4
என்று மா நகர் யாவும் நடுங்கிட - வில்லி:21 100/1
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் - வில்லி:22 1/3
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு - வில்லி:22 5/1,2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ - வில்லி:22 20/3
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ - வில்லி:22 20/3
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து - வில்லி:22 22/2
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே - வில்லி:22 22/4
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் - வில்லி:22 24/4
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் - வில்லி:22 25/3
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் - வில்லி:22 27/4
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு - வில்லி:22 33/1
தூண்டு மா இவை சொரி மத களிறு இவை துரங்கம் - வில்லி:22 38/1
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் - வில்லி:22 52/4
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து - வில்லி:22 54/1
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே - வில்லி:22 62/4
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் - வில்லி:22 64/1
பச்சை வாசியின் ஓடின சுவேத வெம் பரி மா - வில்லி:22 64/4
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார் - வில்லி:22 66/3
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச - வில்லி:22 67/3
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் - வில்லி:22 68/2
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன் - வில்லி:22 81/2
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை - வில்லி:22 100/3
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல - வில்லி:22 103/2
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் - வில்லி:22 106/3
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று - வில்லி:22 127/2
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே - வில்லி:22 138/4
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் - வில்லி:23 28/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் - வில்லி:24 2/4
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் - வில்லி:24 4/4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று - வில்லி:24 6/3
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ - வில்லி:24 6/4
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி - வில்லி:24 8/3
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே - வில்லி:24 8/4
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர - வில்லி:24 19/1
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு - வில்லி:24 20/1
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் - வில்லி:24 21/4
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் - வில்லி:25 3/1
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன - வில்லி:25 6/3
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று - வில்லி:25 7/2
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் - வில்லி:25 13/3
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் - வில்லி:26 5/1
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே - வில்லி:26 7/4
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே - வில்லி:26 9/4
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே - வில்லி:26 16/4
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே - வில்லி:27 8/4
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் - வில்லி:27 27/3
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே - வில்லி:27 32/4
வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான் - வில்லி:27 33/4
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் - வில்லி:27 36/4
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் - வில்லி:27 49/4
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் - வில்லி:27 53/4
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் - வில்லி:27 54/1
அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை - வில்லி:27 65/3
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் - வில்லி:27 66/1
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் - வில்லி:27 69/2
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் - வில்லி:27 69/4
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க - வில்லி:27 70/1
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல் - வில்லி:27 73/3
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் - வில்லி:27 78/4
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து - வில்லி:27 89/2
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே - வில்லி:27 89/3
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி - வில்லி:27 95/1
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த - வில்லி:27 97/3
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ - வில்லி:27 100/3,4
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் - வில்லி:27 105/2
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு - வில்லி:27 115/3
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் - வில்லி:27 115/4
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி - வில்லி:27 147/1
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி - வில்லி:27 147/3
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி - வில்லி:27 152/2
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி - வில்லி:27 154/2
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த - வில்லி:27 160/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் - வில்லி:27 165/2
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் - வில்லி:27 186/2
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற - வில்லி:27 205/1
ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும் - வில்லி:27 205/3
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று - வில்லி:27 237/1
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் - வில்லி:27 240/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் - வில்லி:27 251/3
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி - வில்லி:27 254/1
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்கு பண்பினால் இன்னன பகர்வாள் - வில்லி:27 254/4
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது - வில்லி:28 1/3
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் - வில்லி:28 7/3
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த - வில்லி:28 8/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:28 9/3
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் - வில்லி:28 11/1
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் - வில்லி:28 36/1
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் - வில்லி:28 48/1,2
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே - வில்லி:28 51/3
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா - வில்லி:28 53/3
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் - வில்லி:28 53/3,4
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:29 8/3
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ - வில்லி:29 12/1
அரசன் மா துவசத்தனஆதலால் - வில்லி:29 18/2
மந்திரத்தவர் தம்முடன் மா மதி - வில்லி:29 23/1
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே - வில்லி:29 39/4
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் - வில்லி:29 47/4
தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான் - வில்லி:29 68/2
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் - வில்லி:30 10/3
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் - வில்லி:30 12/2
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே - வில்லி:30 20/4
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் - வில்லி:30 22/3
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா - வில்லி:30 24/2
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் - வில்லி:31 7/3
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் - வில்லி:31 13/1
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய - வில்லி:31 21/1
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் - வில்லி:31 23/2
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் - வில்லி:31 29/1
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் - வில்லி:31 29/2
குடையும் கொடியும் குளிர் மா முரசும் - வில்லி:32 17/2
மா முத்த மதி குடை மன்னவனே - வில்லி:32 18/4
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ - வில்லி:32 24/3
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் - வில்லி:32 30/2
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் - வில்லி:32 31/2
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல் - வில்லி:33 1/1
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே - வில்லி:34 3/4
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் - வில்லி:34 18/1
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் - வில்லி:34 25/3,4
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் - வில்லி:35 1/2
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் - வில்லி:35 1/3
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் - வில்லி:35 2/3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் - வில்லி:35 4/1
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் - வில்லி:35 5/2
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே - வில்லி:35 10/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே - வில்லி:36 1/4
அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும் - வில்லி:36 6/3
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் - வில்லி:36 13/2
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் - வில்லி:36 17/4
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள - வில்லி:36 36/1
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் - வில்லி:36 36/2
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் - வில்லி:36 39/2
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் - வில்லி:37 3/1
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் - வில்லி:37 12/2,3
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் - வில்லி:37 13/1
மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி - வில்லி:37 35/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 17/3
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே - வில்லி:38 21/4
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் - வில்லி:38 23/3
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் - வில்லி:38 27/3
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும் - வில்லி:38 28/3
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக - வில்லி:39 4/1
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் - வில்லி:39 6/2
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு - வில்லி:39 9/2
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும் - வில்லி:39 19/3
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு - வில்லி:39 27/2
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே - வில்லி:39 28/4
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் - வில்லி:39 30/2
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ - வில்லி:40 9/3
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் - வில்லி:40 10/1
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ - வில்லி:40 23/2
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ - வில்லி:40 59/1,2
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே - வில்லி:40 60/3,4
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும் - வில்லி:40 82/2
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் - வில்லி:40 90/2
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே - வில்லி:41 4/2
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் - வில்லி:41 6/1
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் - வில்லி:41 8/3
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய - வில்லி:41 12/1
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை - வில்லி:41 17/1
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை - வில்லி:41 17/1
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் - வில்லி:41 20/4
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே - வில்லி:41 21/4
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் - வில்லி:41 25/3
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து - வில்லி:41 28/1
ஒன்று பட மா இரதர் - வில்லி:41 77/3
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே - வில்லி:41 93/2
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி - வில்லி:41 94/3
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி - வில்லி:41 115/2
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து - வில்லி:41 139/2
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/3
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை - வில்லி:41 162/1
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் - வில்லி:41 178/3
பாரத அமர் புரி பச்சை மா முகில் - வில்லி:41 205/3
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி - வில்லி:41 207/2
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ - வில்லி:41 221/3
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் - வில்லி:41 222/3
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் - வில்லி:41 224/1
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் - வில்லி:41 226/3
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் - வில்லி:41 232/4
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் - வில்லி:41 237/3
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் - வில்லி:41 247/3
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி - வில்லி:42 2/1
கலக்கம் உற்று வில் இழந்து கவன மா இழந்து மேல் - வில்லி:42 23/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் - வில்லி:42 28/2
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று - வில்லி:42 41/1
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண - வில்லி:42 51/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு - வில்லி:42 54/1
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா - வில்லி:42 54/3
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் - வில்லி:42 66/3
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் - வில்லி:42 67/4
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் - வில்லி:42 70/3
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் - வில்லி:42 70/3
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் - வில்லி:42 86/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி - வில்லி:42 116/1
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் - வில்லி:42 118/3
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன - வில்லி:42 129/1
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் - வில்லி:42 146/3
தகனன் ஒத்த சமீரணன் மா மகன் - வில்லி:42 148/2
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் - வில்லி:42 163/3
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட - வில்லி:42 168/2
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் - வில்லி:42 178/3
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் - வில்லி:42 186/2
சுருதி மா முனி துரோணனும் பழைய திட்டத்துய்மனொடு துன்னினான் - வில்லி:42 186/3
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் - வில்லி:42 189/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் - வில்லி:42 204/1
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை - வில்லி:42 208/2
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து - வில்லி:43 2/1,2
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் - வில்லி:43 12/3
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று - வில்லி:43 26/3
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் - வில்லி:43 48/2
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் - வில்லி:43 50/1,2
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து - வில்லி:43 50/3
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த - வில்லி:44 6/2
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி - வில்லி:44 13/3
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை - வில்லி:44 19/3
நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால் - வில்லி:44 35/1
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே - வில்லி:44 35/4
மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும் - வில்லி:44 40/1
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் - வில்லி:44 44/1
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் - வில்லி:44 46/3,4
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர் - வில்லி:44 48/1
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே - வில்லி:44 52/4
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் - வில்லி:45 8/4
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் - வில்லி:45 8/4
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை - வில்லி:45 14/1
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் - வில்லி:45 18/3
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி - வில்லி:45 24/1
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் - வில்லி:45 26/2
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே - வில்லி:45 26/4
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் - வில்லி:45 52/2
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் - வில்லி:45 54/3
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் - வில்லி:45 56/1
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் - வில்லி:45 58/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை - வில்லி:45 65/1
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற - வில்லி:45 66/3
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி - வில்லி:45 106/1
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ - வில்லி:45 145/3
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் - வில்லி:45 167/4
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/2
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல் - வில்லி:45 181/1
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் - வில்லி:45 181/3
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் - வில்லி:45 181/4
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம் - வில்லி:45 197/1
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல - வில்லி:45 205/1
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று - வில்லி:45 208/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை - வில்லி:45 210/3
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே - வில்லி:45 212/4
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே - வில்லி:45 216/4
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி - வில்லி:45 219/2
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் - வில்லி:45 220/1
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் - வில்லி:45 242/2
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் - வில்லி:45 245/3
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து - வில்லி:45 246/1
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் - வில்லி:46 14/2
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் - வில்லி:46 19/2
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் - வில்லி:46 21/2
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் - வில்லி:46 23/1
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் - வில்லி:46 24/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் - வில்லி:46 28/4
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் - வில்லி:46 32/3
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து - வில்லி:46 33/3
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன - வில்லி:46 35/3
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள - வில்லி:46 37/2
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி - வில்லி:46 43/2
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி - வில்லி:46 45/3
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே - வில்லி:46 46/3
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே - வில்லி:46 48/4
மா முனை படுத்தினன் மறித்து வீமனே - வில்லி:46 60/4
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே - வில்லி:46 68/4
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய - வில்லி:46 69/1
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது - வில்லி:46 96/3
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை - வில்லி:46 97/3
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே - வில்லி:46 101/3
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை - வில்லி:46 102/1
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான - வில்லி:46 114/3
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் - வில்லி:46 119/2
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற - வில்லி:46 124/1
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால் - வில்லி:46 128/3
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் - வில்லி:46 133/3
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் - வில்லி:46 150/4
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று - வில்லி:46 151/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் - வில்லி:46 153/1
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் - வில்லி:46 159/1
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு - வில்லி:46 166/2
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் - வில்லி:46 168/1
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் - வில்லி:46 174/1
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ - வில்லி:46 174/4
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் - வில்லி:46 177/3
நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய - வில்லி:46 179/3
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் - வில்லி:46 186/4
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் - வில்லி:46 188/3
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி - வில்லி:46 197/1
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை - வில்லி:46 198/2
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற - வில்லி:46 208/1
முந்து பூதம் முதுகிட மா முடி - வில்லி:46 222/2
மேல்
மா_மடந்தை (1)
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் - வில்லி:7 40/2
மேல்
மாஏறு (1)
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் - வில்லி:46 173/1
மேல்
மாக்கள் (9)
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட - வில்லி:2 93/3
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே - வில்லி:4 24/3
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் - வில்லி:11 282/3,4
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ - வில்லி:12 96/2
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் - வில்லி:19 6/4
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள்
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் - வில்லி:27 69/2,3
இரும் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார் - வில்லி:36 11/1
பாஞ்சாலரின் கேகயரின் பல பாடை மாக்கள்
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் - வில்லி:45 75/1,2
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே - வில்லி:46 127/4
மேல்
மாக்களால் (1)
சிற்ப நூலில் திருந்திய மாக்களால்
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர் - வில்லி:3 110/1,2
மேல்
மாக்களில் (1)
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் - வில்லி:19 22/1
மேல்
மாக்களின் (2)
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் - வில்லி:5 49/2
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் - வில்லி:16 38/4
மேல்
மாக்களுக்கு (1)
பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ - வில்லி:46 225/3,4
மேல்
மாக்களும் (2)
கற்ற கற்ற கலைவித மாக்களும்
சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார் - வில்லி:12 5/3,4
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ - வில்லி:45 122/4
மேல்
மாக்களோடும் (1)
பாங்குடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும்
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் - வில்லி:5 4/3,4
மேல்
மாகத (3)
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற - வில்லி:28 17/2
மாகத குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர் - வில்லி:41 97/3
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் - வில்லி:44 90/2
மேல்
மாகதர் (5)
சோனகாதிபர் கன்னடர் மாகதர் துலுக்கர் குச்சரர் ஒட்டர் - வில்லி:28 6/2
வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே - வில்லி:31 23/4
கலிங்கர் மாகதர் மாளவர் கௌசலர் கடாரர் - வில்லி:42 114/1
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே - வில்லி:45 65/4
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே - வில்லி:45 67/4
மேல்
மாகதன் (1)
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன்
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற - வில்லி:45 66/2,3
மேல்
மாகதனும் (1)
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் - வில்லி:5 52/2
மேல்
மாகதேசன் (1)
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன்
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் - வில்லி:10 87/3,4
மேல்
மாகதேயர் (1)
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர்
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் - வில்லி:23 21/2,3
மேல்
மாகந்தம் (1)
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம்
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க - வில்லி:27 55/1,2
மேல்
மாகம் (2)
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் - வில்லி:38 38/3
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் - வில்லி:42 32/4
மேல்
மாகம்-தனில் (1)
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் - வில்லி:31 8/2
மேல்
மாகவிந்துவும் (1)
அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும் - வில்லி:36 6/3
மேல்
மாகு (1)
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் - வில்லி:22 68/2
மேல்
மாங்கனி (2)
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே - வில்லி:5 13/1
மாங்கனி வாழையின் கனி வருக்கையின் - வில்லி:41 193/1
மேல்
மாசு (24)
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு - வில்லி:1 38/3
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார் - வில்லி:1 123/3
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன - வில்லி:2 37/4
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் - வில்லி:10 34/3
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் - வில்லி:11 152/2
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் - வில்லி:11 200/2
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி - வில்லி:11 209/2
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து - வில்லி:12 70/1
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் - வில்லி:12 164/3
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன - வில்லி:18 7/2
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர - வில்லி:27 22/3
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால் - வில்லி:27 43/1
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் - வில்லி:27 44/2
மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால் - வில்லி:27 64/2
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா - வில்லி:27 119/3
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் - வில்லி:27 146/1
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த - வில்லி:27 252/1
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று - வில்லி:29 39/3
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் - வில்லி:30 31/2
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் - வில்லி:36 12/3
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி - வில்லி:41 154/2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் - வில்லி:43 14/1
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே - வில்லி:44 73/4
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே - வில்லி:46 227/4
மேல்
மாசுண (7)
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ - வில்லி:11 35/4
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் - வில்லி:22 26/3
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் - வில்லி:30 29/3
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் - வில்லி:35 2/3
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ - வில்லி:41 21/2
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க - வில்லி:45 17/2
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார் - வில்லி:45 269/3
மேல்
மாசுணத்து (1)
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை - வில்லி:9 55/1
மேல்
மாசுணத்தோன் (3)
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் - வில்லி:6 7/3
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன்
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் - வில்லி:36 32/3,4
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று - வில்லி:45 8/3
மேல்
மாசுணம் (6)
பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி - வில்லி:9 42/2
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து - வில்லி:15 20/2
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை - வில்லி:22 88/1
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் - வில்லி:27 143/1
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல் - வில்லி:39 16/3
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின - வில்லி:42 127/1
மேல்
மாசுணம்-தன்னை (1)
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் - வில்லி:45 229/2
மேல்
மாசுணற்கு (1)
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன் கலச சம்பவனும் - வில்லி:42 79/2
மேல்
மாஞ்சார் (1)
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு - வில்லி:45 75/3
மேல்
மாட்சியானை (1)
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் - வில்லி:13 105/3,4
மேல்
மாட்டா (1)
நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும் - வில்லி:22 135/2
மேல்
மாட்டார் (1)
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் - வில்லி:5 50/3
மேல்
மாட்டான் (2)
போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான்
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது - வில்லி:11 17/2,3
சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான் - வில்லி:16 27/4
மேல்
மாட்டி (1)
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் - வில்லி:12 98/2,3
மேல்
மாட்டு (2)
மாட்டு இருந்த மகீபர்க்கு உரைசெய்வான் - வில்லி:12 13/4
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும் - வில்லி:21 85/3
மேல்
மாட்டுவன் (1)
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
மேல்
மாட்டேம் (1)
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம்
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் - வில்லி:10 145/1,2
மேல்
மாட்டேமால் (1)
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் - வில்லி:39 38/4
மேல்
மாட்டோம் (1)
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம்
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் - வில்லி:11 23/2,3
மேல்
மாட (6)
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி - வில்லி:2 37/1,2
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/3
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் - வில்லி:10 12/3
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக - வில்லி:11 59/1,2
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே - வில்லி:22 117/4
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் - வில்லி:25 3/1
மேல்
மாடத்து (3)
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை - வில்லி:6 33/1
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா - வில்லி:13 105/1,2
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற - வில்லி:45 255/1
மேல்
மாடம் (4)
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி - வில்லி:5 20/3
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் - வில்லி:6 36/2
மாடம் பயிலும் மணி தோரண வீதி - வில்லி:10 78/1
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் - வில்லி:27 60/4
மேல்
மாடம்-தன்னிடை (1)
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற - வில்லி:21 62/3
மேல்
மாடமே (1)
வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே - வில்லி:11 142/4
மேல்
மாடு (3)
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ - வில்லி:11 119/3
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் - வில்லி:27 114/1
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் - வில்லி:30 7/1
மேல்
மாடையால் (1)
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன - வில்லி:43 17/3
மேல்
மாண் (3)
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் - வில்லி:7 5/4
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் - வில்லி:31 18/2
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ - வில்லி:41 221/3
மேல்
மாண்டவர் (2)
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம் - வில்லி:11 111/3
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் - வில்லி:16 43/4
மேல்
மாண்டவர்-தம்மை (1)
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு - வில்லி:46 121/2
மேல்
மாண்டவர்க்கு (1)
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் - வில்லி:27 128/3
மேல்
மாண்டனர் (2)
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே - வில்லி:6 43/4
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர் - வில்லி:46 223/2
மேல்
மாண்டாய் (1)
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி - வில்லி:45 164/2
மேல்
மாண்டார் (2)
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார்
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் - வில்லி:16 40/2,3
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர - வில்லி:27 22/3
மேல்
மாணிக்க (1)
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் - வில்லி:40 93/3
மேல்
மாணுடை (1)
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் - வில்லி:15 25/3
மேல்
மாத்திரி (2)
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் - வில்லி:2 94/2
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் - வில்லி:46 19/2
மேல்
மாத்திரி-தன் (1)
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி - வில்லி:15 8/1,2
மேல்
மாத்திரை (1)
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி - வில்லி:42 197/2,3
மேல்
மாதர் (35)
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் - வில்லி:1 140/3
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் - வில்லி:1 145/3
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் - வில்லி:4 11/1
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு - வில்லி:5 87/3
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர்
நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே - வில்லி:6 28/3,4
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர்
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து - வில்லி:7 23/1,2
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி - வில்லி:8 15/2
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் - வில்லி:8 16/4
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் - வில்லி:10 72/4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர்
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் - வில்லி:10 77/1,2
சூடம் கருதி தொழுதார் சில மாதர் - வில்லி:10 78/4
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் - வில்லி:10 79/4
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் - வில்லி:10 80/4
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் - வில்லி:10 81/4
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் - வில்லி:10 82/4
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் - வில்லி:10 83/4
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று - வில்லி:11 178/3
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே - வில்லி:12 147/4
அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும் - வில்லி:12 153/3
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை - வில்லி:13 102/3
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க - வில்லி:13 103/1
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம் - வில்லி:13 107/1
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர்
ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் - வில்லி:13 159/3,4
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் - வில்லி:14 119/3
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் - வில்லி:21 56/2
வார் முக கன தன மாதர் என் சொலார் - வில்லி:22 69/4
வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர்
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த - வில்லி:22 130/1,2
புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே - வில்லி:27 47/4
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப - வில்லி:27 162/2
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர்
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் - வில்லி:27 162/3,4
தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின் - வில்லி:27 170/2
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் - வில்லி:28 66/4
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் - வில்லி:29 70/4
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு - வில்லி:41 203/2
வாழ்ந்தார் சுரர் ஆகி வான் மாதர் மெய் கலந்தே - வில்லி:45 177/4
மேல்
மாதர்-தங்களை (1)
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் - வில்லி:1 153/1
மேல்
மாதர்கள் (2)
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை - வில்லி:10 76/1
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த - வில்லி:13 153/3
மேல்
மாதரார் (3)
வார் தவழ் முலை அர_மாதரார் செவி - வில்லி:11 100/2
பலர் அர_மாதரார் பரிவு கூரவே - வில்லி:12 138/4
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
மேல்
மாதரில் (1)
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச - வில்லி:13 106/1
மேல்
மாதரின் (1)
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் - வில்லி:12 149/3
மேல்
மாதரீர் (1)
மான் என மயில் என வந்த மாதரீர்
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே - வில்லி:12 50/3,4
மேல்
மாதரும் (1)
தரித்தனர் வீரரும் தம்தம் மாதரும்
சரித்தன சும்மைகள் தங்கு பண்டியும் - வில்லி:11 108/1,2
மேல்
மாதரே (1)
இனிமையின் சாத்தினார் எண் இல் மாதரே - வில்லி:10 98/4
மேல்
மாதரை (1)
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி - வில்லி:2 10/2
மேல்
மாதரோடு (1)
கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு
ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே - வில்லி:11 121/3,4
மேல்
மாதலி (3)
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் - வில்லி:12 134/1
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் - வில்லி:13 21/3
மண்ணின் மீது நடத்தினன் மாதலி
அண்ணலும் தன் அரும் சிலை நாணியின் - வில்லி:13 41/2,3
மேல்
மாதலி-தன்னை (2)
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் - வில்லி:13 104/2
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி - வில்லி:13 154/3
மேல்
மாதலி-தனையும் (1)
மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி - வில்லி:13 19/2
மேல்
மாதலிக்கு (1)
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால் - வில்லி:13 30/3
மேல்
மாதவ (3)
ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழியிடை துயிலும் - வில்லி:31 17/1
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா - வில்லி:44 1/3
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே - வில்லி:45 210/4
மேல்
மாதவற்கு (1)
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே - வில்லி:42 78/4
மேல்
மாதவன் (11)
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும் - வில்லி:1 6/3
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய - வில்லி:1 7/1
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே - வில்லி:7 56/4
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள - வில்லி:10 93/2
மா தவத்தின் பயன் என மாதவன்
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி - வில்லி:12 6/1,2
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு - வில்லி:18 14/2
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ - வில்லி:27 45/3
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் - வில்லி:27 184/1
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் - வில்லி:38 29/3
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற - வில்லி:46 208/1
வந்தனேன் ஐய மாதவன் ஏவலால் - வில்லி:46 222/1
மேல்
மாதவன்-தானும் (1)
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு - வில்லி:33 1/2
மேல்
மாதவனது (1)
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை - வில்லி:7 54/2
மேல்
மாதவனும் (1)
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே - வில்லி:12 110/4
மேல்
மாதவனே (2)
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல் - வில்லி:27 207/1
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே - வில்லி:41 220/4
மேல்
மாதவனை (1)
மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை - வில்லி:45 6/2
மேல்
மாதவி (2)
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் - வில்லி:2 95/4
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து - வில்லி:7 71/2
மேல்
மாதிரங்கள் (2)
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் - வில்லி:10 38/4
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின - வில்லி:42 127/1
மேல்
மாதிரங்களில் (2)
மாதிரங்களில் வானவர் காண இப்போது - வில்லி:12 11/3
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர் - வில்லி:45 184/1
மேல்
மாதிரங்களும் (1)
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் - வில்லி:38 29/2
மேல்
மாதிரத்தின் (1)
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் - வில்லி:9 43/3
மேல்
மாதிரத்து (2)
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி - வில்லி:10 41/2
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் - வில்லி:11 80/4
மேல்
மாதிரம் (4)
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய - வில்லி:10 139/3
மாதிரம் உற பல வாளி போதுமால் - வில்லி:11 120/4
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி - வில்லி:19 3/3
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர் - வில்லி:45 184/1
மேல்
மாதிரம்-தொறும் (1)
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி - வில்லி:12 56/3
மேல்
மாதிரமும் (4)
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும்
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் - வில்லி:10 40/3,4
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் - வில்லி:12 111/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் - வில்லி:30 31/2
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் - வில்லி:37 9/3
மேல்
மாதின் (1)
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின்
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் - வில்லி:6 34/3,4
மேல்
மாது (11)
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் - வில்லி:1 109/4
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் - வில்லி:2 25/1
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் - வில்லி:2 63/2
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க - வில்லி:3 133/2
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட - வில்லி:5 87/1
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று - வில்லி:5 87/2
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி - வில்லி:10 6/3
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் - வில்லி:10 140/2
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் - வில்லி:21 19/1
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் - வில்லி:27 261/4
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் - வில்லி:41 223/3
மேல்
மாது-தன்னை (1)
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ - வில்லி:11 181/3
மேல்
மாதும் (2)
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும்
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா - வில்லி:2 112/2,3
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல - வில்லி:22 140/3
மேல்
மாதுரங்கமம் (1)
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் - வில்லி:11 75/1
மேல்
மாதுலன் (9)
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் - வில்லி:11 30/3
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு - வில்லி:11 61/3
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் - வில்லி:27 177/1
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு - வில்லி:41 24/1
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் - வில்லி:41 115/1
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட - வில்லி:44 1/1
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் - வில்லி:46 53/1
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து - வில்லி:46 206/3
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் - வில்லி:46 216/2
மேல்
மாதுலனும் (4)
அ மாதுலனும் பயந்தோரும் அழகில் மிக்க - வில்லி:7 88/1
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும்
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் - வில்லி:44 41/3,4
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய் - வில்லி:46 99/3
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் - வில்லி:46 237/1
மேல்
மாதுலனோடும் (1)
விரை தொடை கிருதனோடும் மாதுலனோடும் மீண்டான் - வில்லி:46 123/4
மேல்
மாதே (3)
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் - வில்லி:5 44/3
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் - வில்லி:12 150/1
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே - வில்லி:22 126/4
மேல்
மாதை (1)
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் - வில்லி:27 172/1
மேல்
மாதோ (23)
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ - வில்லி:2 99/4
சுணங்கு அணி முலையாள் நாளை சூட்டுவள் தொடையல் மாதோ - வில்லி:5 6/4
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ - வில்லி:8 11/4
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ - வில்லி:8 12/4
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ - வில்லி:8 17/4
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ - வில்லி:9 21/4
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ - வில்லி:11 35/4
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ
புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு - வில்லி:11 36/2,3
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ - வில்லி:13 112/4
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ - வில்லி:14 41/4
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ
@15. சடாசுரன் வதைச் சருக்கம் - வில்லி:14 139/4,5
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ - வில்லி:16 58/4
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ - வில்லி:19 15/4
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ - வில்லி:22 107/4
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ - வில்லி:27 164/4
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ - வில்லி:27 182/4
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ - வில்லி:28 20/4
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ - வில்லி:42 45/4
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ - வில்லி:42 181/4
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ - வில்லி:43 23/4
பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ - வில்லி:43 24/4
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ - வில்லி:45 37/4
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ - வில்லி:46 119/4
மேல்
மாந்த (1)
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம் - வில்லி:18 8/1
மேல்
மாந்தர் (5)
மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும் - வில்லி:11 90/1
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல - வில்லி:13 88/3
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர் - வில்லி:22 122/3
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் - வில்லி:27 141/4
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர்
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் - வில்லி:36 11/3,4
மேல்
மாந்தராய் (1)
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று - வில்லி:45 29/3
மேல்
மாந்தரில் (1)
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ - வில்லி:18 9/3
மேல்
மாந்தருக்கு (1)
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு
அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால் - வில்லி:4 22/1,2
மேல்
மாந்தி (1)
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் - வில்லி:8 15/2,3
மேல்
மாநகர் (1)
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன - வில்லி:11 52/2
மேல்
மாநிலத்து (1)
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத - வில்லி:11 88/1
மேல்
மாநிலமும் (2)
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் - வில்லி:12 111/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் - வில்லி:30 31/2
மேல்
மாமன் (18)
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி - வில்லி:5 41/3
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே - வில்லி:7 38/4
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும் - வில்லி:11 24/1
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன்
சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான் - வில்லி:11 29/3,4
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு - வில்லி:11 167/1
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் - வில்லி:11 174/2
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் - வில்லி:11 175/3
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே - வில்லி:11 187/3
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார் - வில்லி:11 222/1
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் - வில்லி:11 231/1
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் - வில்லி:11 266/4
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் - வில்லி:41 131/1
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற - வில்லி:44 81/1
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் - வில்லி:46 9/2
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே - வில்லி:46 69/4
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ - வில்லி:46 75/3
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே - வில்லி:46 92/4
திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் - வில்லி:46 96/4
மேல்
மாமன்-அவனோடு (1)
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி - வில்லி:37 2/2
மேல்
மாமனும் (14)
அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் - வில்லி:1 109/1
சரோசன திறல் தம்பியும் மாமனும்
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து - வில்லி:5 105/2,3
அந்த மா நகர் ஐவரும் மாமனும்
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் - வில்லி:5 106/3,4
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ - வில்லி:10 148/2
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம் - வில்லி:11 152/1
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ - வில்லி:11 160/1,2
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும்
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் - வில்லி:11 172/2,3
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை - வில்லி:11 193/2
தம்பியர் யாவரும் மாமனும் தானுமே - வில்லி:34 12/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 17/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே - வில்லி:38 28/4
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில் - வில்லி:39 8/2
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் - வில்லி:46 86/4
வெம் சராசன வீரனும் மாமனும்
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின் - வில்லி:46 231/1,2
மேல்
மாமனை (5)
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை - வில்லி:10 67/3
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு - வில்லி:11 25/2
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க - வில்லி:16 6/2
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் - வில்லி:26 1/2
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து - வில்லி:42 217/1
மேல்
மாமனொடு (1)
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான் - வில்லி:10 124/1
மேல்
மாமனோ (1)
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் - வில்லி:11 190/2
மேல்
மாமனோடு (1)
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை - வில்லி:11 162/1
மேல்
மாமாவோ (1)
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ - வில்லி:11 232/3
மேல்
மாமி (1)
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் - வில்லி:11 216/4
மேல்
மாமியும் (1)
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப - வில்லி:6 41/1
மேல்
மாய்க்கவே (2)
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன் - வில்லி:1 55/2,3
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே - வில்லி:42 198/4
மேல்
மாய்த்தனன் (1)
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே - வில்லி:42 203/4
மேல்
மாய்த்தான் (1)
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான்
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் - வில்லி:42 171/1,2
மேல்
மாய்த்து (1)
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் - வில்லி:36 17/4
மேல்
மாய்தல் (1)
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை - வில்லி:36 7/3
மேல்
மாய்ந்த (6)
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற - வில்லி:9 20/3,4
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின் - வில்லி:30 21/2
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை - வில்லி:32 42/1
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் - வில்லி:36 19/3,4
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் - வில்லி:36 37/3
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது - வில்லி:45 165/2
மேல்
மாய்ந்தது (1)
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா - வில்லி:29 77/4
மேல்
மாய்ந்ததும் (1)
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும்
விரி சினத்துடன் அது மீண்டு போனதும் - வில்லி:16 65/3,4
மேல்
மாய்ந்ததோர் (1)
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி - வில்லி:16 38/2
மேல்
மாய்ந்தவன் (1)
மாய்ந்தவன் துணைவி கேள் வதுவை இன்னமும் - வில்லி:4 20/1
மேல்
மாய்ந்தவே (3)
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே - வில்லி:5 101/4
மீளியர் வேலின்-வாய் வீழ்ந்து மாய்ந்தவே - வில்லி:11 99/4
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் - வில்லி:11 191/2
மேல்
மாய்ந்தன (1)
கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன
சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர் - வில்லி:29 30/3,4
மேல்
மாய்ந்தார் (4)
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார்
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும் - வில்லி:16 49/2,3
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார்
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் - வில்லி:22 96/2,3
மாரதர் வீந்தார் அதிரதர் மாய்ந்தார்
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார் - வில்லி:42 94/1,2
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் - வில்லி:45 100/2
மேல்
மாய்ந்தாரே (1)
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே - வில்லி:45 179/4
மேல்
மாய்ந்தான் (5)
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான்
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் - வில்லி:16 24/3,4
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு - வில்லி:41 91/2
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் - வில்லி:41 97/2
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று - வில்லி:41 137/2
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - வில்லி:42 167/4
மேல்
மாய்ந்தானே (1)
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே - வில்லி:31 8/4
மேல்
மாய்வன் (1)
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் - வில்லி:42 186/4
மேல்
மாய (24)
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் - வில்லி:1 150/1
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா - வில்லி:1 150/2
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் - வில்லி:11 24/3,4
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் - வில்லி:11 28/2
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று - வில்லி:11 33/1,2
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் - வில்லி:11 42/2
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம் - வில்லி:11 111/3
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் - வில்லி:11 170/3
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் - வில்லி:13 22/2
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் - வில்லி:13 44/3
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ - வில்லி:13 81/1,2
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி - வில்லி:13 82/3
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன - வில்லி:13 85/1
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் - வில்லி:28 17/1
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் - வில்லி:31 15/4
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் - வில்லி:32 33/4
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே - வில்லி:35 3/3
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் - வில்லி:36 21/2,3
அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் - வில்லி:36 22/1,2
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி - வில்லி:41 148/3
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் - வில்லி:41 182/2
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே - வில்லி:42 171/3,4
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் - வில்லி:42 209/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் - வில்லி:45 111/3,4
மேல்
மாயத்தால் (1)
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு - வில்லி:14 39/2
மேல்
மாயம் (6)
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் - வில்லி:11 160/1
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே - வில்லி:11 187/3
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் - வில்லி:36 23/4
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என - வில்லி:42 16/1
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் - வில்லி:42 34/4
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட - வில்லி:42 168/2
மேல்
மாயமும் (1)
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் - வில்லி:39 1/3
மேல்
மாயமோ (3)
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு - வில்லி:11 61/3
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ - வில்லி:12 117/4
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை - வில்லி:13 156/4
மேல்
மாயவற்கு (1)
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி - வில்லி:6 8/2
மேல்
மாயவன் (14)
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல - வில்லி:5 17/1
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் - வில்லி:9 7/3
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் - வில்லி:11 176/1
மாயவன் அற்புதன் நாதன் கண்ணன் வையம் - வில்லி:14 123/1
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே - வில்லி:16 1/4
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் - வில்லி:16 10/2
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி - வில்லி:25 17/3
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் - வில்லி:27 239/3
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் - வில்லி:28 30/4
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட - வில்லி:29 13/2
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை - வில்லி:42 157/1
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் - வில்லி:46 21/2
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி - வில்லி:46 56/1
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை - வில்லி:46 130/1
மேல்
மாயவன்-தன்னை (1)
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் - வில்லி:25 2/4
மேல்
மாயவன்-தனக்கு (1)
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் - வில்லி:9 51/1
மேல்
மாயவனும் (1)
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று - வில்லி:27 35/1
மேல்
மாயன் (26)
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில் - வில்லி:1 19/1
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன்
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி - வில்லி:5 41/2,3
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன்
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி - வில்லி:11 15/1,2
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி - வில்லி:11 279/2
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை - வில்லி:13 152/1
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த - வில்லி:14 14/3
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன்
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை - வில்லி:27 34/2,3
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் - வில்லி:27 49/4
பேர் அரா அணை துறந்த மாயன் இவை பேச வன்பினொடு பின்னையும் - வில்லி:27 117/1
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் - வில்லி:27 186/4
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே - வில்லி:27 217/4
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல - வில்லி:30 6/2
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா - வில்லி:31 14/3
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் - வில்லி:35 2/3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே - வில்லி:37 12/1
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் - வில்லி:41 114/4
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் - வில்லி:41 196/3
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன்
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் - வில்லி:42 158/3,4
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட - வில்லி:42 168/2
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற - வில்லி:43 23/2
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் - வில்லி:45 202/1
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர - வில்லி:45 222/3
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் - வில்லி:46 40/4
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை - வில்லி:46 97/3
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் - வில்லி:46 150/4
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் - வில்லி:46 204/2
மேல்
மாயன்-தன்னை (1)
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை
கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் - வில்லி:27 168/3,4
மேல்
மாயன்-தன்னோடு (1)
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க - வில்லி:40 80/2
மேல்
மாயன்-தனையும் (1)
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே - வில்லி:31 4/4
மேல்
மாயனாம் (1)
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம் - வில்லி:41 131/1
மேல்
மாயனார் (3)
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் - வில்லி:27 247/1
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார்
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் - வில்லி:35 1/2,3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் - வில்லி:35 4/1
மேல்
மாயனுக்கும் (1)
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும் - வில்லி:40 2/3
மேல்
மாயனும் (2)
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் - வில்லி:27 143/1
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி - வில்லி:46 148/1
மேல்
மாயனை (6)
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி - வில்லி:10 110/3
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி - வில்லி:27 175/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:28 9/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:29 8/3
மாயனை தோளினும் வலாரி மைந்தனை - வில்லி:41 198/3
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு - வில்லி:46 191/1
மேல்
மாயனையும் (1)
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி - வில்லி:11 253/2
மேல்
மாயனொடு (1)
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் - வில்லி:46 188/2
மேல்
மாயா (3)
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் - வில்லி:17 12/3
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா - வில்லி:44 1/3
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என - வில்லி:45 203/1
மேல்
மாயும் (1)
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என - வில்லி:41 39/1
மேல்
மாயை (14)
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல - வில்லி:5 17/1
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே - வில்லி:10 122/4
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் - வில்லி:11 169/1
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை - வில்லி:13 83/4
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை - வில்லி:13 85/4
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ - வில்லி:13 127/4
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் - வில்லி:13 129/1
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் - வில்லி:19 31/1
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு - வில்லி:26 6/2
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக - வில்லி:27 30/3
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி - வில்லி:29 2/1
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் - வில்லி:41 35/3
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் - வில்லி:41 170/3
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன - வில்லி:46 12/3
மேல்
மாயைகள் (1)
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் - வில்லி:42 206/4
மேல்
மாயையாய் (1)
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய்
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் - வில்லி:30 2/3,4
மேல்
மாயையின் (1)
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே - வில்லி:46 201/4
மேல்
மாயையினால் (4)
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி - வில்லி:10 117/3
தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் - வில்லி:10 122/2
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை - வில்லி:42 164/3
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே - வில்லி:45 256/4
மேல்
மாயையும் (1)
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே - வில்லி:14 132/4
மேல்
மாயோன் (12)
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன் - வில்லி:13 7/2
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் - வில்லி:13 77/4
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன்
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் - வில்லி:14 86/3,4
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன்
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே - வில்லி:18 15/3,4
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன்
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி - வில்லி:18 23/2,3
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் - வில்லி:27 75/3,4
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன்
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் - வில்லி:27 145/2,3
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் - வில்லி:27 223/2
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன்
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே - வில்லி:29 17/3,4
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன்
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை - வில்லி:42 164/2,3
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை - வில்லி:42 182/2
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் - வில்லி:46 166/3
மேல்
மாயோனும் (2)
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் - வில்லி:23 30/2
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி - வில்லி:27 51/3
மேல்
மாயோனை (1)
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன - வில்லி:46 12/3
மேல்
மார்க்கம் (1)
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் - வில்லி:42 118/3
மேல்
மார்க்கமும் (1)
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை - வில்லி:21 13/2
மேல்
மார்ப (5)
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் - வில்லி:4 4/2
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் - வில்லி:11 162/3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து - வில்லி:27 113/3
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் - வில்லி:27 172/3
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே - வில்லி:33 12/3
மேல்
மார்பகத்து (1)
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் - வில்லி:45 13/2
மேல்
மார்பகத்தும் (1)
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் - வில்லி:46 82/2
மேல்
மார்பகம் (4)
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் - வில்லி:15 17/4
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த - வில்லி:42 211/1
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் - வில்லி:43 41/2
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர - வில்லி:45 222/3
மேல்
மார்பகமும் (1)
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் - வில்லி:31 7/2
மேல்
மார்பத்தில் (1)
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில்
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே - வில்லி:45 266/3,4
மேல்
மார்பத்தும் (1)
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் - வில்லி:22 14/4
மேல்
மார்பம் (3)
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி - வில்லி:31 10/1
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் - வில்லி:45 13/1
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் - வில்லி:46 186/4
மேல்
மார்பம்-தோறும் (1)
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து - வில்லி:38 52/3
மேல்
மார்பமும் (6)
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும் - வில்லி:13 73/3
பூபர் தங்கள் புயங்களும் மார்பமும்
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் - வில்லி:29 26/1,2
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே - வில்லி:38 34/1
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் - வில்லி:45 64/2
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து - வில்லி:46 57/3
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு_மைந்தனை வாகுவும் மார்பமும்
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் - வில்லி:46 185/1,2
மேல்
மார்பர் (2)
சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர் - வில்லி:14 85/2
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு - வில்லி:15 25/1
மேல்
மார்பரை (1)
தாதினால் பொலி தார் வரை மார்பரை
தூதினால் தங்கள் தொல் பதி சேர்த்தினான் - வில்லி:5 108/1,2
மேல்
மார்பளவும் (1)
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் - வில்லி:5 52/2
மேல்
மார்பற்கு (1)
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் - வில்லி:7 86/2
மேல்
மார்பன் (5)
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி - வில்லி:5 25/2
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு - வில்லி:11 41/1
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் - வில்லி:11 153/3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை - வில்லி:21 63/2
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற - வில்லி:44 19/1
மேல்
மார்பனும் (1)
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன - வில்லி:18 22/2
மேல்
மார்பனே (2)
தாருடன் பொலிதரு தாம மார்பனே - வில்லி:22 82/4
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே - வில்லி:46 181/4
மேல்
மார்பனை (2)
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி - வில்லி:42 7/2
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் - வில்லி:46 182/3
மேல்
மார்பனொடு (1)
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் - வில்லி:43 48/3
மேல்
மார்பா (3)
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் - வில்லி:5 86/2,3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் - வில்லி:25 10/3
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் - வில்லி:27 10/3
மேல்
மார்பிடை (1)
பன்னிரு வாளி மீளி மார்பிடை பரப்பினானே - வில்லி:45 97/4
மேல்
மார்பில் (14)
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில்
கொங்கை முகுளம் குழையும்படியாக - வில்லி:10 79/1,2
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன - வில்லி:14 87/3
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று - வில்லி:14 104/2
மன் அளகாபதி சேனை நாதன் மார்பில்
தன் அடையாளம் உற தண்டாலே தாக்க - வில்லி:14 116/1,2
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில்
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி - வில்லி:23 9/1,2
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின் - வில்லி:32 19/2
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே - வில்லி:33 11/4
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு - வில்லி:39 9/3
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் - வில்லி:41 16/2
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா - வில்லி:44 37/2
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில்
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் - வில்லி:44 87/1,2
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் - வில்லி:46 92/2
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில்
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே - வில்லி:46 92/3,4
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில்
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி - வில்லி:46 93/2,3
மேல்
மார்பின் (14)
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு - வில்லி:2 97/3
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் - வில்லி:4 60/2
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின்
மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன - வில்லி:10 83/2,3
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர - வில்லி:11 176/3
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் - வில்லி:11 245/2
பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும் - வில்லி:32 39/1
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் - வில்லி:37 24/4
பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல் - வில்லி:40 79/3
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் - வில்லி:41 29/3
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன் - வில்லி:42 27/4
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று - வில்லி:44 14/3
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர - வில்லி:44 83/2
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின்
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் - வில்லி:45 80/3,4
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை - வில்லி:46 109/1
மேல்
மார்பின்-வாய் (1)
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு - வில்லி:46 95/2
மேல்
மார்பினர் (4)
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் - வில்லி:33 15/1
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு - வில்லி:33 16/3
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் - வில்லி:44 64/3
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் - வில்லி:46 65/3
மேல்
மார்பினன் (1)
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் - வில்லி:44 35/2
மேல்
மார்பினான் (1)
துயில் உணர்ந்து பைம் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் - வில்லி:11 123/1,2
மேல்
மார்பினில் (4)
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க - வில்லி:2 18/2
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா - வில்லி:41 21/1
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே - வில்லி:44 36/4
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை - வில்லி:45 14/1
மேல்
மார்பினும் (4)
மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி - வில்லி:2 89/1
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும்
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார் - வில்லி:13 121/3,4
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும்
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் - வில்லி:45 127/2,3
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் - வில்லி:46 48/3
மேல்
மார்பீர் (1)
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி - வில்லி:10 112/3
மேல்
மார்பு (18)
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி - வில்லி:1 90/2
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த - வில்லி:2 36/2
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண - வில்லி:4 59/2
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் - வில்லி:12 110/2
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் - வில்லி:12 112/2
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து - வில்லி:14 38/2
மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட - வில்லி:21 79/1
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே - வில்லி:29 24/1
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ - வில்லி:32 24/3
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் - வில்லி:34 21/3,4
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே - வில்லி:40 49/4
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் - வில்லி:41 19/1
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட - வில்லி:42 31/1,2
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே - வில்லி:44 76/4
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே - வில்லி:44 77/4
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் - வில்லி:45 229/1
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் - வில்லி:46 201/2
மேல்
மார்பு-தோறும் (1)
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே - வில்லி:33 8/3
மேல்
மார்புடை (1)
ஆர மார்புடை ஐவரும் குந்தியும் - வில்லி:3 114/1
மேல்
மார்பும் (19)
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் - வில்லி:1 88/4
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற - வில்லி:2 87/1
சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான் - வில்லி:11 29/4
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே - வில்லி:12 40/4
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது - வில்லி:12 100/2
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் - வில்லி:12 100/4
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து - வில்லி:13 17/2
மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால் - வில்லி:13 120/2
தொட்ட சரங்கள் துளைத்து மார்பும் தோளும் - வில்லி:14 115/1
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் - வில்லி:22 99/3
தொலைவு இல் பகையான பகன் மார்பும் இரு தோளும் - வில்லி:37 21/3
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா - வில்லி:41 156/2
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி - வில்லி:45 81/1
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும்
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர் - வில்லி:45 118/2,3
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் - வில்லி:45 249/2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய - வில்லி:46 70/2
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன - வில்லி:46 73/2
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி - வில்லி:46 76/3
மேல்
மார்புமே (1)
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே - வில்லி:45 64/4
மேல்
மார்புற (2)
கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு - வில்லி:1 92/2
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி - வில்லி:45 243/2
மேல்
மார்பையும் (1)
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் - வில்லி:45 224/3
மேல்
மார்பொடு (2)
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை - வில்லி:46 169/2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை - வில்லி:46 171/1,2
மேல்
மார்போன் (1)
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் - வில்லி:17 12/3
மேல்
மார்வனவே (1)
கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே - வில்லி:44 62/3,4
மேல்
மார (4)
மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் - வில்லி:1 14/1
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது - வில்லி:8 16/1
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய - வில்லி:46 70/2
மேல்
மாரத (1)
வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர் - வில்லி:10 31/1
மேல்
மாரதர் (1)
மாரதர் வீந்தார் அதிரதர் மாய்ந்தார் - வில்லி:42 94/1
மேல்
மாரதரில் (1)
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் - வில்லி:28 54/3
மேல்
மாரதரின் (1)
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் - வில்லி:46 5/3
மேல்
மாரதாதிபர் (1)
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத - வில்லி:28 37/3
மேல்
மாரன் (2)
மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால் - வில்லி:5 97/1
உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன்
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ - வில்லி:8 2/3,4
மேல்
மாரனாம் (1)
நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு - வில்லி:4 6/1
மேல்
மாரனுக்கு (2)
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த - வில்லி:5 67/3
மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும் - வில்லி:44 40/1
மேல்
மாரனை (2)
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் - வில்லி:2 90/4
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே - வில்லி:41 11/3
மேல்
மாரி (18)
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி - வில்லி:9 36/2
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும் - வில்லி:10 74/2
மாற்றி சர மாரி வழங்கினனால் - வில்லி:13 69/4
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு - வில்லி:14 89/3
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ - வில்லி:15 10/1
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் - வில்லி:22 4/3
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து - வில்லி:31 12/2
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார் - வில்லி:34 12/2
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார் - வில்லி:39 7/4
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் - வில்லி:41 115/3
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் - வில்லி:41 115/4
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் - வில்லி:42 50/3
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே - வில்லி:42 126/4
கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும் - வில்லி:42 157/3
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் - வில்லி:44 11/2
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி - வில்லி:45 33/4
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை - வில்லி:45 142/3
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி - வில்லி:46 38/1
மேல்
மாரிகளின் (1)
சிந்து கணை மாரிகளின்
அந்தரம் மறைத்தார் - வில்லி:41 74/3,4
மேல்
மாரியால் (2)
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் - வில்லி:3 15/2
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் - வில்லி:13 129/4
மேல்
மாரியின் (1)
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே - வில்லி:41 26/4
மேல்
மாரியும் (1)
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும்
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் - வில்லி:45 59/3,4
மேல்
மாரியே (1)
கனம் என தரும் கனக மாரியே - வில்லி:11 149/4
மேல்
மாருத (4)
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத - வில்லி:11 87/1
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் - வில்லி:42 119/4
மேல்
மாருதங்கள் (1)
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி - வில்லி:8 17/2
மேல்
மாருதம் (7)
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி - வில்லி:13 139/1
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம்
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் - வில்லி:21 31/3,4
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் - வில்லி:40 74/3
சங்கரன் மணி வரை சாரல் மாருதம்
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் - வில்லி:41 206/1,2
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது - வில்லி:44 8/2
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே - வில்லி:45 55/4
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர - வில்லி:45 210/2
மேல்
மாருதமும் (1)
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும்
புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் - வில்லி:1 87/2,3
மேல்
மாருதன் (3)
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/4
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன - வில்லி:42 129/1
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை - வில்லி:46 182/1
மேல்
மாருதி (30)
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே - வில்லி:4 60/4
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு - வில்லி:14 21/2
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா - வில்லி:14 28/1
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற - வில்லி:14 31/2
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு - வில்லி:14 32/1
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி - வில்லி:14 47/2
மரு வடி தார் புனை மாருதி தொழவே - வில்லி:14 59/2
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா - வில்லி:14 66/1
திண் திறல் மாருதி சேய் வருவானை - வில்லி:14 72/3
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த - வில்லி:14 84/3
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு - வில்லி:14 95/1
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் - வில்லி:15 22/4
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு - வில்லி:16 32/3
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை - வில்லி:16 50/3
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா - வில்லி:21 95/1,2
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே - வில்லி:26 12/4
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே - வில்லி:30 14/3,4
மதி வெண்குடை மாருதி வன்புடனே - வில்லி:32 7/1
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் - வில்லி:41 35/2
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என - வில்லி:41 38/3
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ - வில்லி:41 227/1
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ - வில்லி:42 142/1
மின்னை ஒத்த விறல் படை மாருதி
பின்னை விட்ட பிறைமுக வார் கணை - வில்லி:42 151/1,2
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் - வில்லி:42 206/4
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் - வில்லி:43 19/1
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் - வில்லி:43 27/2
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது - வில்லி:43 36/3
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ - வில்லி:43 38/4
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை - வில்லி:46 130/1
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் - வில்லி:46 180/2,3
மேல்
மாருதியும் (1)
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி - வில்லி:46 244/3
மேல்
மாருதியே (1)
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் - வில்லி:39 43/2
மேல்
மாருதியை (1)
பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம் - வில்லி:40 4/1
மேல்
மால் (75)
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு - வில்லி:1 10/1
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் - வில்லி:4 5/4
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் - வில்லி:6 7/2
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன - வில்லி:9 11/2
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் - வில்லி:9 26/1
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த - வில்லி:9 42/1
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா - வில்லி:10 47/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் - வில்லி:11 83/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் - வில்லி:11 83/1
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி - வில்லி:11 83/2
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக - வில்லி:11 83/3
கார் தவழ் கொடு முடி கான மால் வரை - வில்லி:11 100/1
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் - வில்லி:11 204/4
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/4
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி - வில்லி:12 54/2
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் - வில்லி:13 56/1
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் - வில்லி:13 107/2
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் - வில்லி:14 23/3
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் - வில்லி:14 23/4
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து - வில்லி:14 38/2
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் - வில்லி:14 55/3
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை - வில்லி:14 68/4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி - வில்லி:14 83/1
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு - வில்லி:15 15/1
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து - வில்லி:15 20/2
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் - வில்லி:16 12/4
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று - வில்லி:22 45/2
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே - வில்லி:24 1/4
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி - வில்லி:24 7/1
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு - வில்லி:25 3/2
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு - வில்லி:27 41/3
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் - வில்லி:27 70/2
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் - வில்லி:27 160/3
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே - வில்லி:27 160/4
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே - வில்லி:27 192/4
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் - வில்லி:27 244/4
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே - வில்லி:29 1/4
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே - வில்லி:31 12/4
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் - வில்லி:31 28/3
மால் வாரணம் வாய்கள் கழன்றன முன் - வில்லி:32 6/3
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் - வில்லி:33 20/4
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து - வில்லி:34 2/2
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே - வில்லி:35 3/3
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால்
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே - வில்லி:36 3/3,4
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் - வில்லி:36 13/2
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால்
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் - வில்லி:37 9/3,4
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால்
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம் - வில்லி:38 7/2,3
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் - வில்லி:41 9/1
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என - வில்லி:41 25/1
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் - வில்லி:41 82/4
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் - வில்லி:41 156/1
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு - வில்லி:41 203/3
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் - வில்லி:41 224/3
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் - வில்லி:41 251/1
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால்
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் - வில்லி:42 15/3,4
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன - வில்லி:42 70/2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் - வில்லி:42 134/1
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் - வில்லி:42 211/2
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ - வில்லி:42 218/1
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே - வில்லி:43 50/4
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே - வில்லி:44 50/4
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே - வில்லி:44 56/4
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று - வில்லி:45 8/1
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் - வில்லி:45 15/4
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை - வில்லி:45 64/1
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல - வில்லி:45 113/2
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி - வில்லி:45 164/2
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் - வில்லி:45 170/3
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே - வில்லி:46 90/4
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே - வில்லி:46 244/4
மேல்
மால்-கொல் (1)
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் - வில்லி:4 63/3
மேல்
மால்வரை (1)
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல - வில்லி:15 15/2
மேல்
மாலிகை (1)
வால் முக மதியமும் புதிய மாலிகை
கான் முக இதழியும் கமழும் கங்கையாள் - வில்லி:1 62/1,2
மேல்
மாலிய (1)
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் - வில்லி:10 47/2
மேல்
மாலின் (1)
கொண்ட மாலின் குறுகினன் போலுமால் - வில்லி:21 87/4
மேல்
மாலினால் (3)
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் - வில்லி:10 136/3
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் - வில்லி:45 58/2
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய - வில்லி:45 111/3
மேல்
மாலினொடு (1)
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் - வில்லி:41 185/4
மேல்
மாலும் (10)
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும்
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு - வில்லி:7 84/2,3
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி - வில்லி:11 33/3
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் - வில்லி:11 204/4
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் - வில்லி:27 105/4
பெரும் துயில் அநந்த போக பேர் அணை துறந்த மாலும்
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் - வில்லி:27 183/3,4
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே - வில்லி:28 39/2
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் - வில்லி:34 26/1
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை - வில்லி:39 35/3
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை - வில்லி:42 21/1
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ - வில்லி:46 13/2
மேல்
மாலே (8)
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே - வில்லி:7 85/4
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே - வில்லி:27 9/4
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக - வில்லி:27 30/2,3
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் - வில்லி:27 184/2,3
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே - வில்லி:45 248/4
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே - வில்லி:45 251/4
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே - வில்லி:46 16/4
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே - வில்லி:46 77/4
மேல்
மாலை (82)
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி - வில்லி:1 93/3
கையில் மாலை இவற்கு என கன்னியர் - வில்லி:1 129/1
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் - வில்லி:1 139/4
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் - வில்லி:2 64/1
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் - வில்லி:2 89/2
தவனனை உததியில் சாய்த்த மாலை போல் - வில்லி:3 17/2
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை - வில்லி:3 35/1,2
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் - வில்லி:3 62/3
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை - வில்லி:3 70/3
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க - வில்லி:5 3/2
சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும் - வில்லி:5 24/1
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட - வில்லி:5 30/1
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் - வில்லி:5 58/2
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி - வில்லி:5 65/3
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை - வில்லி:5 68/1
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா - வில்லி:5 71/1,2
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா - வில்லி:5 86/2
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன் - வில்லி:5 88/4
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை - வில்லி:8 10/1
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை - வில்லி:9 17/4
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் - வில்லி:10 53/2
மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன - வில்லி:10 83/3
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக - வில்லி:10 100/1
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ - வில்லி:11 1/3
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற - வில்லி:11 5/1
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை - வில்லி:11 25/3
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் - வில்லி:11 30/2
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி - வில்லி:11 41/2
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் - வில்லி:11 139/3
மண்டலேசரும் மாலை மன்னரும் - வில்லி:11 150/2
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் - வில்லி:11 153/3
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர - வில்லி:11 176/3
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் - வில்லி:11 200/2
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் - வில்லி:11 204/3,4
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் - வில்லி:12 39/1
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை - வில்லி:12 47/2
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான் - வில்லி:12 122/2
மரு வரு கற்பக மாலை மௌலியும் - வில்லி:12 134/3
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான் - வில்லி:12 155/2
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு - வில்லி:18 14/2
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் - வில்லி:21 17/4
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன் - வில்லி:22 97/2
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் - வில்லி:23 9/1
அளிநின்ற மாலை புனை தங்கை அபிமனோடும் - வில்லி:23 17/3
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப - வில்லி:25 11/2
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் - வில்லி:25 13/1
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை - வில்லி:27 1/2,3
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் - வில்லி:27 124/1
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக - வில்லி:27 161/2
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி - வில்லி:27 179/3
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி - வில்லி:27 233/2
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக - வில்லி:28 16/2
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று - வில்லி:32 38/1
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் - வில்லி:33 1/3
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் - வில்லி:33 1/4
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் - வில்லி:35 3/1
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே - வில்லி:36 15/2
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை
மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி - வில்லி:37 35/2,3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் - வில்லி:38 24/2
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என - வில்லி:40 22/1
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ - வில்லி:41 21/2
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை - வில்லி:41 49/3
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை - வில்லி:41 49/3
இந்த மது மாலை இடை - வில்லி:41 55/1
மாலை கடவாமல் வரு - வில்லி:41 59/1
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் - வில்லி:41 147/3
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் - வில்லி:42 2/3
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் - வில்லி:44 35/2
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற - வில்லி:44 81/1
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் - வில்லி:44 82/3
மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை - வில்லி:45 6/2
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ - வில்லி:45 22/3
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் - வில்லி:45 80/3
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத - வில்லி:45 247/3
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி - வில்லி:46 15/2
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் - வில்லி:46 40/3
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி - வில்லி:46 43/2
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை
விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட - வில்லி:46 96/1,2
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை - வில்லி:46 109/1,2
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் - வில்லி:46 133/2,3
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் - வில்லி:46 197/3
மேல்
மாலை-தனை (2)
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே - வில்லி:41 47/4
என்று இதழி மாலை-தனை
நின்று தொழுது அன்பினொடு - வில்லி:41 58/1,2
மேல்
மாலையன் (1)
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன்
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே - வில்லி:45 68/3,4
மேல்
மாலையாய் (8)
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் - வில்லி:4 5/4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை - வில்லி:10 144/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய்
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே - வில்லி:11 166/3,4
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் - வில்லி:19 23/3
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய்
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே - வில்லி:22 4/3,4
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் - வில்லி:27 114/1
துணிவுற தெரியுமோ தும்பை மாலையாய் - வில்லி:41 249/4
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை - வில்லி:42 71/3
மேல்
மாலையான் (7)
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி - வில்லி:6 4/2
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து - வில்லி:22 92/1
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் - வில்லி:27 69/2
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் - வில்லி:27 138/4
மரு விரி தாதகி வாச மாலையான் - வில்லி:45 127/4
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மேல்
மாலையான்-தானும் (1)
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் - வில்லி:30 22/3
மேல்
மாலையானே (1)
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே - வில்லி:45 45/4
மேல்
மாலையிட (1)
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் - வில்லி:1 149/3
மேல்
மாலையில் (2)
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் - வில்லி:6 19/4
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி - வில்லி:16 55/3
மேல்
மாலையின்-வாய் (1)
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த - வில்லி:7 50/1
மேல்
மாலையினார் (1)
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் - வில்லி:21 93/3
மேல்
மாலையினால் (1)
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் - வில்லி:41 138/3
மேல்
மாலையும் (4)
முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும் - வில்லி:1 31/2
மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும்
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/1,2
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என் - வில்லி:22 29/3
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் - வில்லி:44 4/2
மேல்
மாலையே (2)
புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே - வில்லி:11 141/4
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே - வில்லி:12 145/4
மேல்
மாலையை (1)
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் - வில்லி:21 16/2
மேல்
மாலையோடும் (1)
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும்
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி - வில்லி:5 58/2,3
மேல்
மாலோன் (1)
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் - வில்லி:44 68/4
மேல்
மாவலி (2)
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர் - வில்லி:12 137/1
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த - வில்லி:45 1/2
மேல்
மாவலியை (1)
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் - வில்லி:31 18/2
மேல்
மாவானவற்றின் (1)
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் - வில்லி:45 144/3
மேல்
மாவின் (3)
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் - வில்லி:3 42/1
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின்
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் - வில்லி:14 18/3,4
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின்
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் - வில்லி:45 116/2,3
மேல்
மாவும் (12)
அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும்
கலந்தன குருகும் பேடும் கலித்தன முரசும் சங்கும் - வில்லி:5 10/3,4
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் - வில்லி:11 178/2
இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம் - வில்லி:11 268/2
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் - வில்லி:12 3/3
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் - வில்லி:22 15/3
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும்
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும் - வில்லி:32 33/1,2
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் - வில்லி:34 20/2
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும் - வில்லி:41 167/1
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற - வில்லி:44 13/2
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற - வில்லி:44 13/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் - வில்லி:46 67/1
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும்
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/2,3
மேல்
மாவொடு (1)
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் - வில்லி:42 24/2
மேல்
மாழ்க (1)
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் என்று மாழ்க
துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் - வில்லி:5 1/3,4
மேல்
மாழ்கி (9)
துன்மதியான சுயோதனன் மாழ்கி
தன் மதியால் அருள் தந்தையை எய்தி - வில்லி:3 97/1,2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன - வில்லி:5 54/2
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் - வில்லி:11 282/4
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் - வில்லி:22 106/2,3
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு - வில்லி:38 12/3
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே - வில்லி:41 141/3,4
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை - வில்லி:45 106/1,2
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் - வில்லி:46 87/2
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி - வில்லி:46 237/2
மேல்
மாழ்கிய (1)
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் - வில்லி:4 18/2,3
மேல்
மாழ்கினன் (1)
ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன்
பாடினன் பதைத்தனன் பவள மேனியை - வில்லி:12 116/2,3
மேல்
மாழ்கினான் (1)
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான்
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் - வில்லி:14 128/3,4
மேல்
மாழ்கு (1)
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ - வில்லி:26 15/2
மேல்
மாழ்குற (1)
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின் - வில்லி:46 231/2
மேல்
மாள்வரோ (1)
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் - வில்லி:16 43/4
மேல்
மாள்வோம் (1)
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம்
கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ - வில்லி:27 6/2,3
மேல்
மாள (6)
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் - வில்லி:3 90/1
வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல் - வில்லி:10 81/1
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே - வில்லி:11 255/2
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் - வில்லி:13 27/3,4
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் - வில்லி:41 99/2
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே - வில்லி:41 234/3,4
மேல்
மாளவ (1)
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் - வில்லி:43 19/1
மேல்
மாளவத்தினொடு (1)
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் - வில்லி:10 51/1
மேல்
மாளவர் (7)
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர்
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் - வில்லி:10 133/2,3
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் - வில்லி:28 6/1
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் - வில்லி:29 35/3
வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே - வில்லி:31 23/4
காசியர்கள் சேதியர்கள் மாளவர் கலிங்கர் - வில்லி:37 28/1
குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் - வில்லி:41 36/3
கலிங்கர் மாகதர் மாளவர் கௌசலர் கடாரர் - வில்லி:42 114/1
மேல்
மாளவன் (2)
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் - வில்லி:28 18/3
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன்
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான் - வில்லி:43 8/3,4
மேல்
மாளவும் (1)
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே - வில்லி:45 43/3
மேல்
மாளா (2)
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண - வில்லி:11 252/1,2
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை - வில்லி:45 79/1
மேல்
மாளாமல் (2)
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல்
துன்று தூணியும் சாபமும் இரதமும் சுவேத வாசியும் ஈந்தான் - வில்லி:9 7/3,4
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு - வில்லி:11 248/1
மேல்
மாளிகை (9)
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் - வில்லி:2 30/2
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் - வில்லி:3 115/3
அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ - வில்லி:3 122/1
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் - வில்லி:12 143/3,4
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று - வில்லி:12 154/2
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் - வில்லி:12 154/4
சாந்தினால் மெழுகிய தவள மாளிகை
ஏய்ந்த பொன் தூணிடை இலங்கும் மின் என - வில்லி:21 64/1,2
மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால் - வில்லி:27 64/2
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி - வில்லி:27 74/2
மேல்
மாளிகை-தோறும் (1)
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும்
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் - வில்லி:2 118/1,2
மேல்
மாளிகையிடையே (1)
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் - வில்லி:12 156/1,2
மேல்
மாளிகையின் (2)
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் - வில்லி:5 1/2
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் - வில்லி:19 33/4
மேல்
மாளிகையும் (1)
ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் - வில்லி:13 159/4
மேல்
மாளினும் (1)
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
மேல்
மாளும் (1)
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் - வில்லி:28 55/4
மேல்
மாற்ற (3)
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற - வில்லி:13 80/4
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல - வில்லி:41 159/2,3
என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் - வில்லி:46 128/1,2
மேல்
மாற்றங்கள் (1)
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள்
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் - வில்லி:17 16/3,4
மேல்
மாற்றம் (50)
இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி - வில்லி:2 117/1
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன் - வில்லி:5 4/1
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி - வில்லி:5 35/1
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே - வில்லி:10 2/4
பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம்
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் - வில்லி:10 116/1,2
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று - வில்லி:10 128/2
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் - வில்லி:11 14/3,4
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும் - வில்லி:11 36/1
பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி - வில்லி:11 43/1
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு - வில்லி:11 62/3
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய் - வில்லி:11 200/3,4
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ - வில்லி:11 266/2
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ - வில்லி:11 274/1
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் - வில்லி:11 276/3
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் - வில்லி:11 277/2
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் - வில்லி:11 278/1
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு - வில்லி:12 18/1
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு - வில்லி:12 26/1
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் - வில்லி:12 65/4
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ - வில்லி:12 72/1
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க - வில்லி:13 17/1
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில் - வில்லி:13 26/1
விரகுற சில மாற்றம் விளம்பினான் - வில்லி:13 30/4
சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாக கேட்டு - வில்லி:13 148/1
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று - வில்லி:13 151/1
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு - வில்லி:13 159/1
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத - வில்லி:14 15/1
அங்கு அசரீரி அரற்றிய மாற்றம்
சங்கை உறாது சமீரணி கேட்டு - வில்லி:14 80/1,2
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை - வில்லி:16 32/2
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி - வில்லி:16 54/2,3
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி - வில்லி:18 9/1
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம்
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் - வில்லி:18 13/1,2
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து - வில்லி:21 5/3
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி - வில்லி:21 57/1
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு - வில்லி:22 122/1
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் - வில்லி:23 3/2
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் - வில்லி:23 17/1
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன - வில்லி:24 4/2
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ - வில்லி:27 16/1,2
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில் - வில்லி:27 169/1
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் - வில்லி:27 177/1
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே - வில்லி:28 31/1
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம்
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் - வில்லி:41 141/1,2
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல் - வில்லி:41 158/1
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம்
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் - வில்லி:43 20/3,4
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில் - வில்லி:43 28/1
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம்
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் - வில்லி:44 86/3,4
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம்
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே - வில்லி:45 45/3,4
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் - வில்லி:46 86/4
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை - வில்லி:46 130/1
மேல்
மாற்றமும் (3)
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே - வில்லி:11 72/1
இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி - வில்லி:25 18/2
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் - வில்லி:46 202/1
மேல்
மாற்றலர் (1)
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் - வில்லி:42 195/1
மேல்
மாற்றலன் (1)
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
மேல்
மாற்றலாய் (1)
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் - வில்லி:21 37/3
மேல்
மாற்றலார் (1)
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே - வில்லி:27 243/4
மேல்
மாற்றாத (1)
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின் - வில்லி:8 7/1
மேல்
மாற்றி (15)
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து - வில்லி:2 5/2,3
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும் - வில்லி:2 52/2,3
காம கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி
தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி - வில்லி:2 55/2,3
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் - வில்லி:5 76/2,3
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி - வில்லி:7 27/1
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் - வில்லி:11 261/1
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து - வில்லி:12 72/2,3
மாற்றி சர மாரி வழங்கினனால் - வில்லி:13 69/4
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய - வில்லி:13 77/2
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ - வில்லி:22 107/3,4
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும் - வில்லி:25 1/2,3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் - வில்லி:45 23/1
மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை - வில்லி:45 43/1
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் - வில்லி:45 146/3,4
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் - வில்லி:45 183/3,4
மேல்
மாற்றிடு (1)
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் - வில்லி:21 9/3,4
மேல்
மாற்றிடுவார் (1)
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார்
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் - வில்லி:12 62/2,3
மேல்
மாற்றிய (2)
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று - வில்லி:22 127/2
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி - வில்லி:45 244/2
மேல்
மாற்றியும் (1)
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும்
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் - வில்லி:42 198/1,2
மேல்
மாற்றியே (2)
பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே - வில்லி:1 49/4
யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே - வில்லி:41 191/4
மேல்
மாற்றினர் (1)
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே - வில்லி:3 55/4
மேல்
மாற்றினார் (1)
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் - வில்லி:45 130/4
மேல்
மாற்றினால் (1)
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை - வில்லி:41 200/1
மேல்
மாற்றினாள் (1)
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே - வில்லி:22 126/4
மேல்
மாற்றினான் (3)
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் - வில்லி:3 21/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:10 10/2
மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை - வில்லி:21 80/1
மேல்
மாற்றினானே (1)
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே - வில்லி:43 39/4
மேல்
மாற்றினை (1)
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின் - வில்லி:41 216/3
மேல்
மாற்று (4)
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி - வில்லி:27 161/3
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே - வில்லி:41 174/3
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி - வில்லி:43 37/1
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே - வில்லி:43 39/4
மேல்
மாற்றுவார் (1)
சற்பராசன் தலைச்சுமை மாற்றுவார்
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர் தம் - வில்லி:13 34/2,3
மேல்
மாற்றுவாரே (1)
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே - வில்லி:10 1/4
மேல்
மாற்றுவித்தான் (1)
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான்
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே - வில்லி:43 41/3,4
மேல்
மாற்றுவேன் (1)
வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் - வில்லி:1 76/4
மேல்
மாற்றுவோன் (1)
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன்
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/1,2
மேல்
மாற (5)
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற
மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது - வில்லி:1 9/2,3
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் - வில்லி:10 3/3
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான் - வில்லி:22 140/2
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே - வில்லி:42 126/4
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர - வில்லி:46 104/1,2
மேல்
மாறலாருடன் (1)
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே - வில்லி:11 71/2
மேல்
மாறவே (3)
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே
தெம் முன் வல்ல விசித்திரவீரனை - வில்லி:1 121/2,3
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் - வில்லி:4 2/3,4
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே - வில்லி:22 15/4
மேல்
மாறன் (2)
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் - வில்லி:35 3/1
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் - வில்லி:45 107/3
மேல்
மாறா (5)
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை - வில்லி:11 193/2
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் - வில்லி:39 15/3,4
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் - வில்லி:41 156/2,3
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே - வில்லி:45 45/4
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் - வில்லி:45 115/1
மேல்
மாறாடி (1)
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் - வில்லி:46 172/3
மேல்
மாறாடு (1)
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் - வில்லி:46 175/2
மேல்
மாறாது (3)
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற - வில்லி:11 214/2
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை - வில்லி:46 88/2,3
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே - வில்லி:46 171/4
மேல்
மாறாமல் (1)
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் - வில்லி:46 168/2
மேல்
மாறாய் (2)
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும் - வில்லி:13 73/3
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற - வில்லி:27 229/2
மேல்
மாறான (1)
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே - வில்லி:43 39/4
மேல்
மாறி (35)
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ - வில்லி:1 42/1
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் - வில்லி:2 26/2,3
வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை - வில்லி:2 49/2,3
காத்திரம் மாறி அ காவல் வேந்தரும் - வில்லி:4 31/2
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை - வில்லி:5 29/2,3
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் - வில்லி:5 49/3
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று - வில்லி:6 45/1,2
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி
இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல் - வில்லி:10 104/1,2
கூட்டிடை இன்ப துன்ப கொழும் பயன் துய்த்து மாறி
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் - வில்லி:11 283/3,4
அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக - வில்லி:12 3/1,2
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் - வில்லி:12 69/4
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ - வில்லி:12 96/1,2
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி - வில்லி:14 7/1,2
துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன் - வில்லி:14 139/3
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் - வில்லி:21 72/2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை - வில்லி:22 115/2,3
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் - வில்லி:27 159/4
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் - வில்லி:38 20/3
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை - வில்லி:41 171/1,2
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் - வில்லி:41 177/2,3
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் - வில்லி:42 17/4
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் - வில்லி:45 69/3
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே - வில்லி:45 217/3
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே - வில்லி:46 89/4
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் - வில்லி:46 133/1
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை - வில்லி:46 133/2
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை - வில்லி:46 133/2
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் - வில்லி:46 133/3
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே - வில்லி:46 133/4
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் - வில்லி:46 179/2
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் - வில்லி:46 184/3
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு_மைந்தனை வாகுவும் மார்பமும் - வில்லி:46 185/1
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு - வில்லி:46 211/3
மேல்
மாறிடுமாறு (1)
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து - வில்லி:45 209/2
மேல்
மாறிமாறி (1)
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் - வில்லி:4 53/4
மேல்
மாறிய (1)
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று - வில்லி:22 109/3
மேல்
மாறியிட்டனர் (1)
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் - வில்லி:42 82/2
மேல்
மாறினால் (1)
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால்
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் - வில்லி:26 5/3,4
மேல்
மாறினான் (2)
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் - வில்லி:27 102/4
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ - வில்லி:41 102/4
மேல்
மாறு (24)
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் - வில்லி:3 78/3
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் - வில்லி:7 88/3
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் - வில்லி:7 88/4
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய - வில்லி:9 47/1
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் - வில்லி:10 45/2
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் - வில்லி:11 167/2
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் - வில்லி:11 167/3
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் - வில்லி:11 174/2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத - வில்லி:11 177/1
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் - வில்லி:16 49/2
சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் - வில்லி:22 122/4
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் - வில்லி:27 179/4
மாறு அம்பு தொடுத்தனன் மற்று இவன் மேல் - வில்லி:32 19/4
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே - வில்லி:41 24/4
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும் - வில்லி:42 29/2
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப - வில்லி:42 54/2
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் - வில்லி:45 63/2
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர - வில்லி:45 210/2
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே - வில்லி:46 41/4
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் - வில்லி:46 72/3
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி - வில்லி:46 116/3
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை - வில்லி:46 182/1
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் - வில்லி:46 185/3
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு - வில்லி:46 211/3
மேல்
மாறுகின்றிலை (1)
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து - வில்லி:21 5/3
மேல்
மாறுகொள் (1)
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே - வில்லி:1 31/1
மேல்
மாறுடன் (1)
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே - வில்லி:11 71/2
மேல்
மாறுபட்டிடும் (1)
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் - வில்லி:12 58/2
மேல்
மாறுபட்டு (3)
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன் - வில்லி:3 123/2
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் - வில்லி:34 6/3,4
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
மேல்
மாறுபட (3)
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் - வில்லி:30 26/1
வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும் - வில்லி:31 16/1
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி - வில்லி:41 15/1
மேல்
மாறுபடு (2)
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி - வில்லி:29 64/3
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி - வில்லி:37 26/2
மேல்
மாறுமாறு (1)
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் - வில்லி:19 14/2
மேல்
மாறுமோ (2)
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ - வில்லி:11 266/2
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் - வில்லி:16 27/2
மேல்
மாறுஇலார் (1)
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் - வில்லி:44 39/4
மேல்
மாறொடு (1)
மாறொடு காதி மலைந்திட வல்லான் - வில்லி:14 71/4
மேல்
மான் (32)
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில் - வில்லி:1 19/1
மருவுற சில பகல் மணந்து மான்_விழி - வில்லி:1 53/1
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை - வில்லி:5 3/3
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி - வில்லி:7 30/2
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் - வில்லி:10 11/3
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு - வில்லி:10 96/3
மான் இனம் பேர்கலா மருங்கு வைகுமால் - வில்லி:11 94/4
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் - வில்லி:11 203/4
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் - வில்லி:11 216/4
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற - வில்லி:11 250/1
மான் என மயில் என வந்த மாதரீர் - வில்லி:12 50/3
மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன் - வில்லி:13 107/3
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில் - வில்லி:16 18/1
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று - வில்லி:16 20/2
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் - வில்லி:19 31/3
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல் - வில்லி:23 24/1
கரட கட வெம் களி யானை கவன மான் தேர் - வில்லி:23 26/1
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் - வில்லி:31 13/1
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ - வில்லி:32 24/3
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் - வில்லி:32 30/3
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே - வில்லி:33 5/4
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக - வில்லி:36 13/1
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/3
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் - வில்லி:38 47/4
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள - வில்லி:39 11/1
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் - வில்லி:40 9/4
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் - வில்லி:41 147/2
பரியோடும் மான் தேர் பரப்போடும் பதாதியோடும் - வில்லி:45 72/3
கவன மான் தேருடை காவல் மன்னவர் - வில்லி:45 131/2
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி - வில்லி:46 22/2
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை - வில்லி:46 140/3
மேல்
மான்_விழி (1)
மருவுற சில பகல் மணந்து மான்_விழி
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் - வில்லி:1 53/1,2
மேல்
மான்மத (3)
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் - வில்லி:6 18/1
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின் - வில்லி:8 7/1
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் - வில்லி:10 19/2
மேல்
மான்மதம் (1)
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும் - வில்லி:4 27/1
மேல்
மான்மதமும் (1)
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
மேல்
மான (16)
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் - வில்லி:1 138/3
மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் - வில்லி:2 46/4
சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம் - வில்லி:2 47/2,3
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா - வில்லி:3 72/4
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார் - வில்லி:11 173/4
மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி - வில்லி:14 113/1
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து - வில்லி:22 54/1
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த - வில்லி:24 8/2
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ - வில்லி:27 121/4
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் - வில்லி:28 40/2
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல் - வில்லி:34 20/1
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் - வில்லி:37 10/4
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ - வில்லி:41 6/4
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் - வில்லி:46 184/3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை - வில்லி:46 199/2
மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு - வில்லி:46 233/2
மேல்
மானத்தால் (1)
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் - வில்லி:39 44/3
மேல்
மானம் (11)
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி - வில்லி:10 41/2
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய - வில்லி:11 218/3
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை - வில்லி:11 243/3
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண - வில்லி:11 252/2
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் - வில்லி:14 87/1
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் - வில்லி:27 10/4
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே - வில்லி:27 42/4
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன் - வில்லி:28 54/3
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ - வில்லி:31 14/2
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் - வில்லி:38 49/1
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன - வில்லி:45 33/2
மேல்
மானமும் (6)
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் - வில்லி:11 64/2
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால் - வில்லி:14 44/3
மானமும் அவர் ஆவியும் வாங்கினான் - வில்லி:21 97/3
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் - வில்லி:28 11/4
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் - வில்லி:41 15/2
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் - வில்லி:45 8/2
மேல்
மானமே (2)
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் - வில்லி:18 18/2
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் - வில்லி:46 68/2
மேல்
மானமோ (1)
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ - வில்லி:27 256/2
மேல்
மானவ (1)
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் - வில்லி:45 10/2
மேல்
மானவர் (6)
ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே - வில்லி:1 36/4
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை - வில்லி:1 112/1
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே - வில்லி:10 69/4
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே - வில்லி:11 203/2
நிற்பரோ உடன் நேர் பொர மானவர்
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும் - வில்லி:21 99/2,3
மானவர் பொருவது வழங்கும் அல்லவால் - வில்லி:41 218/2
மேல்
மானவரில் (1)
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல - வில்லி:12 107/2
மேல்
மானவன் (3)
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் - வில்லி:10 102/2
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் - வில்லி:13 95/2
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ - வில்லி:13 144/2
மேல்
மானிட (1)
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என - வில்லி:1 66/2
மேல்
மானிடரில் (1)
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் - வில்லி:41 245/2
மேல்
மானின் (1)
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி - வில்லி:11 247/3
மேல்
மானுட (8)
பெண் இவள் மானுட பிறப்பினாள் என - வில்லி:1 44/2
அன்புடை முனி முனிவு ஆறி மானுட
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் - வில்லி:1 73/1,2
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் - வில்லி:13 6/3
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு - வில்லி:14 89/3
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் - வில்லி:14 117/3
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும் - வில்லி:16 13/1
உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம் - வில்லி:26 6/1
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே - வில்லி:31 27/4
மேல்
மானுடம் (1)
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே - வில்லி:4 3/4
மேல்
மானுடமாய் (1)
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் - வில்லி:45 24/3
மேல்
மானுடர் (2)
ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர்
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ - வில்லி:4 20/2,3
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ - வில்லி:13 13/2
மேல்
மானுடரும் (1)
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி - வில்லி:45 251/3
மேல்
மானுடன் (4)
பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே - வில்லி:4 10/4
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் - வில்லி:14 25/3
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம் - வில்லி:14 74/3
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே - வில்லி:14 117/4
மேல்
மானுடனுக்கு (1)
என்னே ஒரு மானுடனுக்கு எவரும் - வில்லி:13 66/1
மேல்
மானுடா (1)
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி - வில்லி:14 92/3
மேல்
மானும் (6)
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் - வில்லி:1 150/4
மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர - வில்லி:2 48/2
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் - வில்லி:12 101/4
மந்தர வெற்பை வளைத்தது மானும் - வில்லி:14 52/4
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு - வில்லி:18 2/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் - வில்லி:19 36/1
மேல்
மானுமே (2)
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் - வில்லி:12 59/3
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே - வில்லி:31 25/4
மேல்
மானுவன (1)
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன - வில்லி:40 18/1,2
மேல்
மானே (3)
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் - வில்லி:2 44/4
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே - வில்லி:11 213/4
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் - வில்லி:12 150/1
மேல்
மானை (4)
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல - வில்லி:7 57/3
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் - வில்லி:11 205/1,2
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் - வில்லி:36 34/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் - வில்லி:46 243/4
மேல்
மானையும் (1)
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு - வில்லி:12 74/2
மேல்
|
|
|