|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
மூ (7)
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் - வில்லி:13 136/1
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து - வில்லி:27 72/3
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் - வில்லி:41 6/1
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை - வில்லி:43 1/1
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல - வில்லி:45 110/2
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து - வில்லி:46 153/2
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி - வில்லி:46 155/2
மேல்
மூ_இரு (1)
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் - வில்லி:13 136/1
மேல்
மூ_இருபத்து_நூறாயிரர் (1)
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து - வில்லி:27 72/3
மேல்
மூ_எழு (1)
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து - வில்லி:46 153/2
மேல்
மூஇலை (1)
மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ - வில்லி:16 44/3
மேல்
மூஉலகமும் (1)
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் - வில்லி:45 241/4
மேல்
மூஉலகில் (1)
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில்
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி - வில்லி:14 46/2,3
மேல்
மூஉலகும் (1)
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் - வில்லி:10 146/2
மேல்
மூக்கர் (1)
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன - வில்லி:14 87/3
மேல்
மூக்கும் (1)
புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் - வில்லி:20 11/2
மேல்
மூக (3)
நாட்டிலே வாழ்வோன் ஏவலால் மூக நாம தானவன் இவன்-தன்னை - வில்லி:12 79/3
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ - வில்லி:12 89/1
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன் - வில்லி:12 125/1
மேல்
மூகன் (1)
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன் - வில்லி:12 125/1
மேல்
மூச்சன் (1)
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே - வில்லி:21 71/4
மேல்
மூச்சினால் (1)
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி - வில்லி:43 40/1
மேல்
மூச்சு (4)
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் - வில்லி:4 50/3
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று - வில்லி:13 35/2
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி - வில்லி:14 16/1
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் - வில்லி:16 46/1
மேல்
மூச்சுடன் (1)
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன்
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - வில்லி:42 199/1,2
மேல்
மூசி (2)
மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே - வில்லி:1 123/4
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை - வில்லி:3 35/1
மேல்
மூசு (3)
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் - வில்லி:11 112/2
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் - வில்லி:30 8/2
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால் - வில்லி:45 197/2
மேல்
மூசும் (1)
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல் - வில்லி:32 14/3
மேல்
மூட்ட (1)
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் - வில்லி:11 228/2,3
மேல்
மூட்டி (4)
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் - வில்லி:3 45/4
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் - வில்லி:27 173/2,3
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி
இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக - வில்லி:40 77/2,3
மேல்
மூட்டினான் (1)
முன் பகல் வியூகமே ஆக மூட்டினான் - வில்லி:32 2/4
மேல்
மூட்டும் (1)
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும்
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் - வில்லி:27 167/3,4
மேல்
மூட (1)
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட
பட்டது ஒழிந்து படாத சேனை எல்லாம் - வில்லி:14 115/2,3
மேல்
மூடவே (1)
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே - வில்லி:46 178/4
மேல்
மூடி (4)
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா - வில்லி:5 29/1
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் - வில்லி:12 164/4
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை - வில்லி:13 75/3,4
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி - வில்லி:27 179/1,2
மேல்
மூடிய (1)
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே - வில்லி:46 179/4
மேல்
மூடு (1)
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் - வில்லி:30 29/2
மேல்
மூடும்படி (1)
மூடும்படி யாவரும் மூழ்குதலால் - வில்லி:32 13/3
மேல்
மூடுவ (1)
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் - வில்லி:13 62/2
மேல்
மூண்ட (5)
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி - வில்லி:9 33/1
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் - வில்லி:10 1/2
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ - வில்லி:27 254/2
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் - வில்லி:45 163/3
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக - வில்லி:45 173/3
மேல்
மூண்டான் (1)
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் - வில்லி:22 45/4
மேல்
மூண்டு (8)
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி - வில்லி:2 3/3
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று - வில்லி:13 2/2
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி - வில்லி:16 3/2
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே - வில்லி:16 41/4
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை - வில்லி:36 14/3
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை - வில்லி:42 155/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் - வில்லி:46 19/3
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ - வில்லி:46 85/3
மேல்
மூண்டுமூண்டு (1)
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே - வில்லி:46 82/3,4
மேல்
மூத்த (3)
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி - வில்லி:11 63/1
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து - வில்லி:18 4/2
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற - வில்லி:41 20/1
மேல்
மூத்தவர் (1)
மூத்தவர் இளையோர் வேத முனிவரர் பிணியின் மிக்கோர் - வில்லி:27 170/1
மேல்
மூத்தவன் (2)
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் - வில்லி:27 255/4
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் - வில்லி:46 19/3
மேல்
மூத்தோன் (4)
முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு - வில்லி:5 60/1
நாம நாயகற்கு இளையவன் நரனுக்கு மூத்தோன்
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் - வில்லி:14 32/3,4
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து - வில்லி:17 4/1
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள - வில்லி:27 10/1
மேல்
மூதறிவினீரே (1)
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே - வில்லி:41 172/4
மேல்
மூதாதை (1)
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய் - வில்லி:45 12/3,4
மேல்
மூது (1)
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் - வில்லி:22 2/1
மேல்
மூதூர் (9)
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர்
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் - வில்லி:7 74/2,3
அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும் - வில்லி:10 67/2
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் - வில்லி:11 2/4
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி - வில்லி:11 274/2
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர்
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே - வில்லி:22 108/3,4
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே - வில்லி:22 117/4
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் - வில்லி:25 3/1
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி - வில்லி:25 4/2
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் - வில்லி:27 147/4
மேல்
மூதூரில் (1)
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் - வில்லி:27 9/1
மேல்
மூதெயில் (1)
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக - வில்லி:11 59/2
மேல்
மூப்பினன் (1)
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் - வில்லி:5 74/3
மேல்
மூப்பினை (1)
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான் - வில்லி:1 29/4
மேல்
மூப்பு (1)
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் - வில்லி:27 235/3
மேல்
மூப்பை (1)
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன - வில்லி:1 29/2
மேல்
மூர்க்கனும் (1)
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக - வில்லி:15 18/1
மேல்
மூர்க்கனேன் (1)
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ - வில்லி:41 162/2
மேல்
மூர்க்கா (1)
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா - வில்லி:15 9/4
மேல்
மூர்த்தி (6)
பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும் - வில்லி:5 5/2,3
கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ - வில்லி:12 23/3,4
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக - வில்லி:27 21/3
அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி - வில்லி:27 29/4
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா - வில்லி:41 154/2,3
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி - வில்லி:45 243/4
மேல்
மூர்த்தியாய் (1)
முரணிய பகையும் தீர்ப்பான் மூர்த்தியாய் பிறந்துளோனை - வில்லி:10 67/4
மேல்
மூர்த்தியே (2)
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் - வில்லி:45 15/3
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே - வில்லி:46 202/4
மேல்
மூர்த்தீ (1)
பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ - வில்லி:22 121/4
மேல்
மூரல் (9)
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் - வில்லி:2 94/2
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் - வில்லி:5 80/4
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் - வில்லி:7 49/4
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே - வில்லி:7 56/4
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ - வில்லி:11 12/4
துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே - வில்லி:11 198/2
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் - வில்லி:36 34/1
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ - வில்லி:41 42/2
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே - வில்லி:42 26/3
மேல்
மூரலாய் (1)
பண்ணுடை செம் தழல் பரப்பும் மூரலாய்
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் - வில்லி:41 213/2,3
மேல்
மூரலும் (2)
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி - வில்லி:2 35/2
முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும்
சக்கர வதனமும் தயங்கு வேணியும் - வில்லி:12 120/1,2
மேல்
மூரி (17)
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் - வில்லி:9 27/1
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் - வில்லி:10 120/3
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை - வில்லி:11 78/4
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை - வில்லி:22 18/4
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் - வில்லி:27 261/2
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் - வில்லி:38 8/2
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை - வில்லி:39 24/1
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி - வில்லி:41 83/1
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் - வில்லி:41 104/3
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி - வில்லி:41 105/3
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து - வில்லி:42 30/1
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு - வில்லி:42 31/1
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே - வில்லி:42 122/4
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் - வில்லி:42 148/3
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் - வில்லி:43 5/2
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா - வில்லி:44 45/2
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் - வில்லி:46 118/4
மேல்
மூல (4)
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே - வில்லி:1 104/2
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே - வில்லி:27 7/4
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு - வில்லி:27 41/3
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் - வில்லி:46 105/3
மேல்
மூலம் (3)
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் - வில்லி:17 8/2
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று - வில்லி:18 5/1
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் - வில்லி:27 35/3
மேல்
மூலமாய் (2)
முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் - வில்லி:15 1/3
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் - வில்லி:45 237/2
மேல்
மூலி (1)
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் - வில்லி:12 103/3
மேல்
மூவர் (6)
முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில் - வில்லி:9 24/1
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப - வில்லி:10 18/1
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் - வில்லி:10 125/2
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில் - வில்லி:14 46/2
பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட - வில்லி:16 27/1
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் - வில்லி:45 200/3
மேல்
மூவர்க்கும் (1)
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி - வில்லி:29 1/2
மேல்
மூவராய் (1)
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக - வில்லி:27 21/3
மேல்
மூவருக்கு (1)
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி - வில்லி:42 86/3
மேல்
மூவரும் (16)
காசி மன்னவன் கன்னியர் மூவரும்
தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட - வில்லி:1 123/1,2
முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார் - வில்லி:1 128/4
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் - வில்லி:9 45/2
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை - வில்லி:10 37/1
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர - வில்லி:12 166/2
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி - வில்லி:16 3/2
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா - வில்லி:27 210/3
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி - வில்லி:29 1/2
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் - வில்லி:41 225/1
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் - வில்லி:42 118/4
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை - வில்லி:42 155/2
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் - வில்லி:45 15/3
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி - வில்லி:45 243/4
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும்
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என - வில்லி:46 166/3,4
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே - வில்லி:46 179/4
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் - வில்லி:46 204/1
மேல்
மூவரொடு (1)
முந்துற பெறும் மூவரொடு ஆடு அமர் - வில்லி:1 132/1
மேல்
மூவரோடு (1)
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் - வில்லி:3 130/4
மேல்
மூழ்க (11)
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் - வில்லி:2 18/2,3
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் - வில்லி:4 61/3
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் - வில்லி:11 244/1
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் - வில்லி:37 18/3
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள - வில்லி:41 152/1
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி - வில்லி:42 22/2
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன் - வில்லி:42 27/4
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி - வில்லி:45 81/1
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் - வில்லி:46 39/4
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய - வில்லி:46 70/2
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் - வில்லி:46 113/3
மேல்
மூழ்கல் (1)
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா - வில்லி:41 176/2
மேல்
மூழ்கலால் (1)
முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால்
இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும் - வில்லி:41 31/2,3
மேல்
மூழ்கவே (2)
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே - வில்லி:33 11/4
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே
சுந்தரன் விசாலக்கணன் வீர வாசி பௌதுண்டனும் - வில்லி:36 6/1,2
மேல்
மூழ்கி (14)
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக - வில்லி:2 105/2
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் - வில்லி:5 21/2
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் - வில்லி:5 82/1,2
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் - வில்லி:7 16/2,3
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் - வில்லி:8 15/3
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ - வில்லி:26 15/2
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி - வில்லி:37 1/1
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் - வில்லி:40 51/3
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் - வில்லி:41 177/3
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு - வில்லி:44 91/2,3
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு - வில்லி:45 84/2,3
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை - வில்லி:46 3/1
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு - வில்லி:46 95/2
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் - வில்லி:46 129/3
மேல்
மூழ்கிய (4)
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே - வில்லி:31 25/3,4
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் - வில்லி:41 29/3
செம் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய
வெம் களத்து விசயனை கூடினார் - வில்லி:42 154/3,4
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் - வில்லி:46 103/4
மேல்
மூழ்கியதால் (1)
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே - வில்லி:45 262/4
மேல்
மூழ்கியது (1)
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ - வில்லி:45 217/4
மேல்
மூழ்கியும் (1)
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் - வில்லி:42 46/2
மேல்
மூழ்கினர் (1)
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே - வில்லி:44 52/2
மேல்
மூழ்கினள் (1)
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற - வில்லி:5 96/2
மேல்
மூழ்கினன் (2)
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று - வில்லி:46 103/2
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் - வில்லி:46 197/3
மேல்
மூழ்கினார் (1)
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை மூழ்கினார் - வில்லி:33 6/4
மேல்
மூழ்கினான் (3)
மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் - வில்லி:4 61/4
கமல நாயகன் கடலில் மூழ்கினான் - வில்லி:11 140/4
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான்
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் - வில்லி:31 28/2,3
மேல்
மூழ்கு (2)
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி - வில்லி:41 177/2
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் - வில்லி:41 221/2
மேல்
மூழ்குதலால் (1)
மூடும்படி யாவரும் மூழ்குதலால்
ஆடும் கயம் ஆயின அ கயமே - வில்லி:32 13/3,4
மேல்
மூழ்குவனாம் (1)
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி - வில்லி:41 233/3
மேல்
மூழ்குவித்தான் (2)
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான்
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் - வில்லி:32 25/1,2
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான்
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் - வில்லி:45 98/3,4
மேல்
மூழ்குற (2)
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே - வில்லி:45 66/3,4
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் - வில்லி:46 196/4
மேல்
மூள் (3)
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் - வில்லி:4 1/4
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் - வில்லி:5 73/1
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் - வில்லி:42 220/1
மேல்
மூள்வித்த (1)
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த - வில்லி:5 93/3
மேல்
மூள்வோமே (1)
முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே - வில்லி:46 88/4
மேல்
மூள (17)
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் - வில்லி:3 57/2
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே - வில்லி:10 51/4
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு - வில்லி:11 239/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள - வில்லி:11 250/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள - வில்லி:11 250/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் - வில்லி:11 250/3,4
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே - வில்லி:11 255/3,4
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் - வில்லி:26 12/3
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா - வில்லி:28 2/3,4
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா - வில்லி:30 25/3
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் - வில்லி:34 19/3
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என - வில்லி:40 47/3
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட - வில்லி:40 50/3
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் - வில்லி:43 2/3
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் - வில்லி:43 8/3
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா - வில்லி:44 45/2
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி - வில்லி:46 39/2
மேல்
மூளமூள (2)
மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி - வில்லி:9 11/1
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் - வில்லி:27 10/1,2
மேல்
மூளமூளவே (1)
மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று - வில்லி:4 13/2,3
மேல்
மூளவே (1)
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே - வில்லி:46 167/4
மேல்
மூளும் (3)
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே - வில்லி:31 18/4
மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை - வில்லி:45 43/1
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை - வில்லி:45 223/2
மேல்
மூளை (6)
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே - வில்லி:4 43/4
கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ - வில்லி:14 97/4
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் - வில்லி:27 92/4
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே - வில்லி:31 26/4
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ - வில்லி:41 44/2
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே - வில்லி:44 62/4
மேல்
மூளைகள் (3)
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா - வில்லி:30 24/2
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் - வில்லி:33 21/4
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் - வில்லி:37 26/4
மேல்
மூளைகளின் (1)
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் - வில்லி:31 21/2
மேல்
மூளையின் (1)
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் - வில்லி:42 81/3
மேல்
மூளையும் (2)
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே - வில்லி:46 171/4
மேல்
மூன்றனவாம் (1)
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே - வில்லி:27 203/3,4
மேல்
மூன்றாம் (1)
ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற - வில்லி:31 2/1
மேல்
மூன்றினால் (1)
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து - வில்லி:46 57/3
மேல்
மூன்றினுக்கும் (1)
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ - வில்லி:13 10/2
மேல்
மூன்றினும் (1)
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற - வில்லி:45 184/3
மேல்
மூன்று (8)
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி - வில்லி:12 100/3
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் - வில்லி:12 101/2
மூன்று கோடி அசுரர் முகில் என - வில்லி:13 38/1
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த - வில்லி:13 91/2
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர - வில்லி:13 155/3
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட - வில்லி:22 79/2
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி - வில்லி:39 15/1
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான் - வில்லி:45 110/3
மேல்
மூன்றும் (6)
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும்
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் - வில்லி:7 28/2,3
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக - வில்லி:10 106/3
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் - வில்லி:12 35/1
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி - வில்லி:16 42/1
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை - வில்லி:42 155/2
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் - வில்லி:46 237/3
மேல்
|
|
|