|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
ராக (3)
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் - வில்லி:37 13/2
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் - வில்லி:37 13/3
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே - வில்லி:37 13/4
மேல்
ராகத்தோடு (2)
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் - வில்லி:27 182/1
மேல்
ராகுவொடு (1)
இடி படும் தலை ராகுவொடு ஏயினார் - வில்லி:29 25/2
மேல்
ராச (2)
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் - வில்லி:3 62/2
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை - வில்லி:46 199/2
மேல்
ராசர் (1)
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி - வில்லி:41 80/1
மேல்
ராசராசன் (1)
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ - வில்லி:3 66/3
மேல்
ராசராசனும் (1)
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே - வில்லி:27 103/1
மேல்
ராசன் (3)
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் - வில்லி:39 40/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் - வில்லி:42 28/2
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று - வில்லி:46 98/2
மேல்
ராசனையும் (1)
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் - வில்லி:29 61/1
மேல்
ராசி (4)
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ - வில்லி:10 115/4
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக - வில்லி:11 60/3
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல - வில்லி:40 19/3
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி - வில்லி:45 21/2,3
மேல்
ராசியுடன் (1)
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர - வில்லி:41 41/3
மேல்
ராசியோடு (1)
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத - வில்லி:46 89/2
மேல்
ராம (1)
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே - வில்லி:35 6/4
மேல்
ராமன் (2)
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று - வில்லி:2 41/2,3
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன்
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் - வில்லி:14 1/2,3
மேல்
ராயசூய (2)
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க - வில்லி:10 39/1
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும் - வில்லி:11 155/1
மேல்
ராயசூயம் (1)
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் - வில்லி:10 63/2
மேல்
ராவணரும் (1)
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே - வில்லி:35 6/4
மேல்
|
|
|