<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

தே - முதல் சொற்கள்
தே 3
தேக்கிய 1
தேக்கு 1
தேகத்து 1
தேங்கிய 1
தேங்குக 1
தேசவன் 4
தேசவன்-தானும் 1
தேசால் 1
தேசிகரின் 1
தேசிகன் 2
தேசிகேசன் 1
தேசின் 1
தேசினால் 2
தேசினும் 1
தேசினோடு 1
தேசு 11
தேசுக்கு 1
தேசுடை 2
தேசும் 10
தேசொடு 1
தேட 2
தேடவும் 2
தேடி 14
தேடிய 1
தேடியும் 1
தேடின 1
தேடினர் 1
தேடினான் 1
தேடு-மின் 1
தேடுகின்ற 1
தேடுதற்கு 1
தேடும் 4
தேடுமால் 1
தேடுவாரும் 1
தேதே 1
தேம் 8
தேமரு 1
தேமாம் 1
தேய்ந்தது 1
தேய்ந்து 2
தேய 1
தேயத்தில் 1
தேயத்து 1
தேயம் 1
தேயமும் 2
தேயா 1
தேயு 4
தேயுவும் 1
தேர் 422
தேர்-தனை 1
தேர்-தொறும் 2
தேர்-நின்று 2
தேர்க்கு 1
தேர்கள் 7
தேர்கள்-தோறும் 1
தேர்களில் 1
தேர்களின் 1
தேர்களும் 6
தேர்களொடும் 1
தேர்களோடு 2
தேர்கொண்டு 1
தேர்த்தலை 1
தேர்ந்து 1
தேர்ப்பாகன் 2
தேர்ப்பாகனாய் 1
தேர்மிசையார் 1
தேர்மிசையான் 1
தேர்முகம் 1
தேர்மேலினன் 1
தேர்வலான் 1
தேர்விட்டு 1
தேரவன் 7
தேரன் 2
தேராம் 1
தேரார் 1
தேரால் 2
தேரான் 1
தேரிடை 2
தேரில் 31
தேரின் 35
தேரின்-நின்று 5
தேரின்-நின்றும் 4
தேரின்-மிசைநின்றும் 1
தேரினர் 1
தேரினன் 5
தேரினார் 1
தேரினால் 1
தேரினாலும் 1
தேரினான் 2
தேரினில் 2
தேரினின் 1
தேரினுக்கு 1
தேரினும் 2
தேரினை 14
தேரினோடும் 1
தேருடன் 8
தேருடை 6
தேரும் 55
தேருமே 1
தேரே 1
தேரை 4
தேரொடு 6
தேரொடும் 12
தேரோடு 2
தேரோடும் 1
தேரோய் 1
தேரோன் 11
தேரோன்-தன்னை 2
தேரோனும் 2
தேவ 3
தேவகி 2
தேவதத்தமும் 1
தேவதை 2
தேவர் 42
தேவர்-தம் 1
தேவர்-பால் 1
தேவர்_கோன் 3
தேவர்க்காக 1
தேவர்க்கு 2
தேவர்கள் 1
தேவர்களும் 1
தேவர்களுமே 1
தேவர 1
தேவராய் 1
தேவராயினும் 1
தேவரால் 1
தேவராலும் 1
தேவரில் 2
தேவருக்கு 3
தேவரும் 19
தேவரை 1
தேவரோடு 1
தேவவிரதன் 1
தேவன் 3
தேவனே 1
தேவி 9
தேவி-தன் 1
தேவி-தன்னை 1
தேவி-பால் 1
தேவிக்கு 3
தேவிமாரும் 1
தேவியரும் 1
தேவியாம் 2
தேவியுடனே 1
தேவின் 1
தேவினும் 1
தேவுமாய் 1
தேள்களின் 1
தேற்ற 1
தேற்றத்தேற்ற 1
தேற்றவும் 1
தேற்றார் 1
தேற்றான் 1
தேற்றி 13
தேற்றினன் 1
தேற்றினாள் 1
தேற்றினான் 2
தேற்றினும் 1
தேற்றினை 1
தேற 2
தேறல் 3
தேறலாமையும் 1
தேறலார்-தமை 1
தேறலான் 1
தேறலும் 1
தேறி 10
தேறிய 1
தேறினர் 2
தேறினன் 2
தேறினான் 1
தேறுதற்கு 1
தேறேன் 1
தேன் 35
தேனில் 1
தேனுடை 1
தேனுவை 1
தேனே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
    தே (3)
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் - வில்லி:19 28/3
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை - வில்லி:37 35/2
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா - வில்லி:38 27/2

 மேல்
 
    தேக்கிய (1)
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து - வில்லி:7 42/2

 மேல்
 
    தேக்கு (1)
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ - வில்லி:27 158/1

 மேல்
 
    தேகத்து (1)
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து
  ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே - வில்லி:13 139/3,4

 மேல்
 
    தேங்கிய (1)
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து - வில்லி:19 4/3

 மேல்
 
    தேங்குக (1)
சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி - வில்லி:1 2/2

 மேல்
 
    தேசவன் (4)
தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் - வில்லி:1 110/4
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் - வில்லி:12 70/4
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் - வில்லி:27 244/3
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின் - வில்லி:41 210/2

 மேல்
 
    தேசவன்-தானும் (1)
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் - வில்லி:6 38/4

 மேல்
 
    தேசால் (1)
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை - வில்லி:5 38/2

 மேல்
 
    தேசிகரின் (1)
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் - வில்லி:2 106/4

 மேல்
 
    தேசிகன் (2)
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் - வில்லி:5 2/2
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் - வில்லி:34 8/1

 மேல்
 
    தேசிகேசன் (1)
சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால் - வில்லி:3 61/1

 மேல்
 
    தேசின் (1)
தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட - வில்லி:1 123/2

 மேல்
 
    தேசினால் (2)
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு - வில்லி:1 38/3
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் - வில்லி:12 37/3

 மேல்
 
    தேசினும் (1)
சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து - வில்லி:1 26/2

 மேல்
 
    தேசினோடு (1)
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே - வில்லி:4 62/4

 மேல்
 
    தேசு (11)
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை - வில்லி:1 48/3
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் - வில்லி:1 128/2
நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார் - வில்லி:2 61/2
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் - வில்லி:3 14/3
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் - வில்லி:11 112/1
பாயிர மறை புகழ் பரமன் தேசு என - வில்லி:12 135/3
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் - வில்லி:21 48/2
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா - வில்லி:31 16/4
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் - வில்லி:41 154/4
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் - வில்லி:43 47/4
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே - வில்லி:45 197/4

 மேல்
 
    தேசுக்கு (1)
திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே - வில்லி:5 39/3

 மேல்
 
    தேசுடை (2)
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் - வில்லி:9 55/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் - வில்லி:30 29/2

 மேல்
 
    தேசும் (10)
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் - வில்லி:10 77/2
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும்
  படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர - வில்லி:11 64/2,3
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் - வில்லி:11 191/2
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய - வில்லி:21 1/3
பல்கிய கிளையும் தேசும் பார்த்திவன் வாழ்வும் தாங்கள் - வில்லி:22 126/1
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும் - வில்லி:38 40/2
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும்
  பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் - வில்லி:39 17/3,4
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும்
  சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் - வில்லி:41 138/1,2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் - வில்லி:43 14/1
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும்
  எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை - வில்லி:43 22/2,3

 மேல்
 
    தேசொடு (1)
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் - வில்லி:19 32/2

 மேல்
 
    தேட (2)
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த - வில்லி:12 87/1
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் - வில்லி:36 1/3

 மேல்
 
    தேடவும் (2)
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா - வில்லி:7 18/2
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா - வில்லி:7 18/2

 மேல்
 
    தேடி (14)
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி - வில்லி:9 39/1
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் - வில்லி:12 87/2
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் - வில்லி:14 127/2
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி
  எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி - வில்லி:16 23/1,2
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு - வில்லி:21 9/3
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு - வில்லி:22 32/2
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் - வில்லி:27 36/4
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் - வில்லி:41 103/3
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் - வில்லி:41 103/3
சிந்து மகீபன் தேடி மணி தேர் - வில்லி:42 95/3
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் - வில்லி:45 135/2
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று - வில்லி:45 265/2
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் - வில்லி:45 265/3
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் - வில்லி:46 215/3

 மேல்
 
    தேடிய (1)
தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள் - வில்லி:32 1/1

 மேல்
 
    தேடியும் (1)
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி - வில்லி:46 125/2

 மேல்
 
    தேடின (1)
தேடின கதிர்களும் மிசை வழி செலவே - வில்லி:13 141/4

 மேல்
 
    தேடினர் (1)
தேடினர் காண்கிலம் செய்வது என் என - வில்லி:3 19/3

 மேல்
 
    தேடினான் (1)
குருபதி வேறு ஒரு குருவை தேடினான்
  இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் - வில்லி:3 30/2,3

 மேல்
 
    தேடு-மின் (1)
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என - வில்லி:3 50/1

 மேல்
 
    தேடுகின்ற (1)
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா - வில்லி:27 17/2

 மேல்
 
    தேடுதற்கு (1)
தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில் - வில்லி:13 5/3

 மேல்
 
    தேடும் (4)
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் - வில்லி:11 225/2
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் - வில்லி:22 5/4
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ - வில்லி:31 30/2
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் - வில்லி:39 42/4

 மேல்
 
    தேடுமால் (1)
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் - வில்லி:11 119/4

 மேல்
 
    தேடுவாரும் (1)
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே - வில்லி:13 116/4

 மேல்
 
    தேதே (1)
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே - வில்லி:17 7/2

 மேல்
 
    தேம் (8)
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக - வில்லி:2 73/2
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் - வில்லி:5 22/4
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே - வில்லி:5 57/4
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் - வில்லி:7 43/3
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் - வில்லி:11 112/1
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் - வில்லி:11 136/4
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது - வில்லி:11 229/1
உருக நீ தழுவுக உடலம் தேம் உற - வில்லி:21 27/3

 மேல்
 
    தேமரு (1)
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு - வில்லி:12 52/3

 மேல்
 
    தேமாம் (1)
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம்
  கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் - வில்லி:29 16/3,4

 மேல்
 
    தேய்ந்தது (1)
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை - வில்லி:13 88/4

 மேல்
 
    தேய்ந்து (2)
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே - வில்லி:10 153/4
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு - வில்லி:12 96/3

 மேல்
 
    தேய (1)
காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் - வில்லி:5 26/4

 மேல்
 
    தேயத்தில் (1)
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் - வில்லி:28 34/2

 மேல்
 
    தேயத்து (1)
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் - வில்லி:45 52/1

 மேல்
 
    தேயம் (1)
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் - வில்லி:25 2/1

 மேல்
 
    தேயமும் (2)
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் - வில்லி:21 49/4
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த - வில்லி:39 1/2

 மேல்
 
    தேயா (1)
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை - வில்லி:44 7/2

 மேல்
 
    தேயு (4)
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே - வில்லி:27 216/4
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என - வில்லி:40 20/2
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே - வில்லி:42 120/4
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் - வில்லி:43 11/1

 மேல்
 
    தேயுவும் (1)
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே - வில்லி:1 19/3

 மேல்
 
    தேர் (422)
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க - வில்லி:1 17/4
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா - வில்லி:1 37/1
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப - வில்லி:1 95/3
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் - வில்லி:1 146/4
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் - வில்லி:2 20/3
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர்
  அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக - வில்லி:2 33/3,4
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும் - வில்லி:2 117/2
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை - வில்லி:3 35/2
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன் - வில்லி:3 79/3
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் - வில்லி:3 86/4
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் - வில்லி:5 45/3
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் - வில்லி:5 45/3
தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர் - வில்லி:5 98/3
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் - வில்லி:6 7/2
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் - வில்லி:6 16/3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து - வில்லி:7 52/3
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் - வில்லி:7 79/4
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த - வில்லி:7 82/3
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் - வில்லி:8 1/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே - வில்லி:8 3/4
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் - வில்லி:9 58/2
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் - வில்லி:10 37/4
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர்
  வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா - வில்லி:10 39/3,4
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன - வில்லி:10 66/1
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் - வில்லி:10 71/2
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் - வில்லி:10 86/3
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் - வில்லி:10 127/4
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி - வில்லி:10 132/3
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் - வில்லி:10 140/4
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் - வில்லி:11 10/2
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி - வில்லி:11 18/1
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் - வில்லி:11 20/2
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப - வில்லி:11 45/3
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் - வில்லி:11 75/1
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் - வில்லி:11 76/4
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி - வில்லி:11 83/2
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால் - வில்லி:11 100/4
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு - வில்லி:11 103/3
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி - வில்லி:11 107/1
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ - வில்லி:11 117/2
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர்
  மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே - வில்லி:11 168/3,4
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் - வில்லி:11 176/2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத - வில்லி:11 177/1
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத - வில்லி:11 177/1
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் - வில்லி:11 222/3
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு - வில்லி:11 224/1
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் - வில்லி:12 11/1
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர்
  கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ - வில்லி:12 39/1,2
பண்ணுக்கு வாம் பரி தேர் ஆதபனும் பணிந்து பசுபதியை நோக்கி - வில்லி:12 43/1
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் - வில்லி:13 9/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு - வில்லி:13 21/2
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை - வில்லி:13 22/4
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி - வில்லி:13 25/3
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் - வில்லி:13 27/4
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு - வில்லி:13 28/1
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் - வில்லி:13 29/2
குரகத தடம் தேர் போய் குறுகலும் - வில்லி:13 30/2
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை - வில்லி:13 52/1
முந்து கோப அசுரர் முடுகு தேர்
  உந்து வீரன் ஒரு தனி தேரினை - வில்லி:13 55/1,2
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம் - வில்லி:13 64/1
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் - வில்லி:13 64/2
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே - வில்லி:13 64/4
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே - வில்லி:13 65/4
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் - வில்லி:13 68/3
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர்
  கவன பரி பாகு கலக்கம் உற - வில்லி:13 70/1,2
நூறாயிர தேர் அணி நூறியும் மேல் - வில்லி:13 73/1
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய - வில்லி:13 77/2
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ - வில்லி:13 84/2
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி - வில்லி:13 86/2
துவசத்தொடு தேர் களம் வீழ சுடர் நிவாத - வில்லி:13 98/1
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை - வில்லி:13 104/4
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை - வில்லி:13 105/3
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல - வில்லி:13 111/1
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன் - வில்லி:13 113/1
கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதையோ - வில்லி:13 114/3
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர்
  ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் - வில்லி:13 117/3,4
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்
  சூதனும் விசயனது இணை அடி தொழுதான் - வில்லி:13 142/3,4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் - வில்லி:13 147/2
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி - வில்லி:13 154/3
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு - வில்லி:13 157/1
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர்
  கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் - வில்லி:14 48/3,4
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய - வில்லி:14 129/1
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் - வில்லி:14 133/1
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர்
  ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் - வில்லி:14 133/2,3
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா - வில்லி:14 134/4
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும் - வில்லி:15 24/2
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை - வில்லி:16 28/1
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் - வில்லி:19 23/2
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல - வில்லி:20 3/2
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் - வில்லி:20 13/1
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
  ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ - வில்லி:21 19/3,4
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் - வில்லி:21 44/3
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று - வில்லி:22 10/3
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து - வில்லி:22 14/3
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் - வில்லி:22 15/1
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே - வில்லி:22 15/4
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் - வில்லி:22 23/2
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் - வில்லி:22 30/3
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று - வில்லி:22 31/3
பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை - வில்லி:22 32/4
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் - வில்லி:22 33/2
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் - வில்லி:22 33/2
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல - வில்லி:22 38/2
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர்
  தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் - வில்லி:22 44/3,4
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் - வில்லி:22 45/4
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும் - வில்லி:22 46/1
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் - வில்லி:22 47/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று - வில்லி:22 52/1
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு - வில்லி:22 53/3
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் - வில்லி:22 60/4
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் - வில்லி:22 61/3
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் - வில்லி:22 63/1
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட - வில்லி:22 64/3
பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர் மிசை பாய்ந்து - வில்லி:22 68/1
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர்
  அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் - வில்லி:22 79/3,4
ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை - வில்லி:22 80/1
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி - வில்லி:22 86/1
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ - வில்லி:22 93/1
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை - வில்லி:22 100/3
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக - வில்லி:22 108/1
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று - வில்லி:22 110/1
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று - வில்லி:22 110/2
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை - வில்லி:22 112/2
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் - வில்லி:22 113/3
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் - வில்லி:22 120/3
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் - வில்லி:22 129/4
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே - வில்லி:22 130/4
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை - வில்லி:22 135/1
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது - வில்லி:22 137/2
கரட கட வெம் களி யானை கவன மான் தேர்
  துரக பதாதி படை-தம்மொடும் சூழ்ச்சியாக - வில்லி:23 26/1,2
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர்
  கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் - வில்லி:24 5/1,2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி - வில்லி:24 19/3
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி - வில்லி:25 15/3
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை - வில்லி:27 1/2
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் - வில்லி:27 51/4
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே - வில்லி:27 63/4
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் - வில்லி:27 134/3
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர்
  சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை - வில்லி:27 151/1,2
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் - வில்லி:27 152/4
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் - வில்லி:27 165/3
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் - வில்லி:27 234/1
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் - வில்லி:27 234/2
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் - வில்லி:27 260/4
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் - வில்லி:28 3/4
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட - வில்லி:28 8/1
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன் - வில்லி:28 13/3
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் - வில்லி:28 21/2
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் - வில்லி:28 22/3
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே - வில்லி:28 68/1
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் - வில்லி:29 9/1
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும் - வில்லி:29 25/3
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர்
  வாசி நாலும் விழ தொடுத்தனன் வாளி நால் அபிமன்னுவும் - வில்லி:29 39/1,2
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் - வில்லி:29 43/2
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் - வில்லி:29 44/4
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் - வில்லி:29 45/2
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் - வில்லி:29 54/4
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர்
  நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் - வில்லி:29 57/3,4
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் - வில்லி:29 70/1
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் - வில்லி:29 74/1
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் - வில்லி:29 77/3
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு - வில்லி:30 11/3
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு - வில்லி:30 22/1
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் - வில்லி:30 23/4
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே - வில்லி:30 24/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் - வில்லி:30 29/2
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே - வில்லி:30 32/2
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் - வில்லி:31 2/2
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் - வில்லி:31 7/1
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் - வில்லி:31 9/1
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே - வில்லி:31 20/4
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் - வில்லி:31 22/3
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் - வில்லி:31 30/4
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று - வில்லி:32 20/1
பலரும் கரி தேர் பரி ஆளுடனே - வில்லி:32 22/3
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ - வில்லி:32 24/3
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் - வில்லி:32 25/4
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி - வில்லி:32 26/3
சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன் - வில்லி:32 28/1
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் - வில்லி:32 30/3
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை - வில்லி:33 5/1
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை - வில்லி:33 5/1
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே - வில்லி:33 5/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் - வில்லி:33 6/1
பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா - வில்லி:33 16/2
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார் - வில்லி:33 21/2
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் - வில்லி:34 5/1
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் - வில்லி:34 7/3
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் - வில்லி:34 8/3
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று - வில்லி:34 16/3
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் - வில்லி:34 18/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் - வில்லி:34 19/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே - வில்லி:35 5/1
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா - வில்லி:35 7/1
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே - வில்லி:35 9/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே - வில்லி:36 1/4
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக - வில்லி:36 13/1
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் - வில்லி:36 16/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் - வில்லி:36 25/2
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன - வில்லி:36 33/2
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் - வில்லி:36 33/4
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா - வில்லி:37 15/3
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத - வில்லி:37 28/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் - வில்லி:37 29/1
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் - வில்லி:37 30/1
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் - வில்லி:37 34/4
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ - வில்லி:37 37/1
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ - வில்லி:37 37/1
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/3
சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன - வில்லி:38 9/1
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் - வில்லி:38 11/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல - வில்லி:38 19/1
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் - வில்லி:38 23/3
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர்
  மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் - வில்லி:38 31/2,3
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர்
  வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே - வில்லி:38 32/1,2
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் - வில்லி:38 47/4
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் - வில்லி:38 53/4
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை - வில்லி:39 6/1
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் - வில்லி:39 7/3
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள - வில்லி:39 11/1
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் - வில்லி:39 12/4
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி - வில்லி:39 15/2
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி - வில்லி:39 16/1
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் - வில்லி:39 19/1
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் - வில்லி:39 20/1
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக - வில்லி:39 22/2
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை - வில்லி:39 24/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் - வில்லி:39 25/3
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் - வில்லி:39 27/1
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான் - வில்லி:39 31/4
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ - வில்லி:39 34/2
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர - வில்லி:39 39/1
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ - வில்லி:40 3/3
தேர் அணியும் பரி அணியும் திரிகத்த குலபதியும் - வில்லி:40 6/2
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே - வில்லி:40 15/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே - வில்லி:40 19/4
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய - வில்லி:40 23/3
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் - வில்லி:40 34/3
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர்
  உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே - வில்லி:40 42/1,2
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே - வில்லி:40 43/1
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் - வில்லி:40 43/3
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் - வில்லி:40 68/4
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் - வில்லி:40 71/3
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் - வில்லி:40 72/4
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் - வில்லி:40 74/2
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் - வில்லி:40 79/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் - வில்லி:40 81/2
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் - வில்லி:40 89/3
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் - வில்லி:41 22/3
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் - வில்லி:41 22/3
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் - வில்லி:41 25/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
புரவி அணி தேர் படவே - வில்லி:41 66/4
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி - வில்லி:41 95/3
சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர் - வில்லி:41 98/1
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு - வில்லி:41 99/3
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை - வில்லி:41 101/3
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி - வில்லி:41 103/1
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் - வில்லி:41 103/3
பற்குனன் மைந்தன் திண் தேர் பரிகளும் பாகும் பட்டு - வில்லி:41 104/2
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் - வில்லி:41 107/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் - வில்லி:41 111/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் - வில்லி:41 111/1
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா - வில்லி:41 112/2
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/1
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ - வில்லி:41 133/1
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி - வில்லி:41 134/1
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று - வில்லி:41 136/3
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து - வில்லி:41 140/1
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் - வில்லி:41 147/2
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன - வில்லி:41 148/2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர்
  ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் - வில்லி:41 153/2,3
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி - வில்லி:41 165/1
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர்
  உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா - வில்லி:41 179/1,2
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை - வில்லி:41 241/3
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர்
  யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக - வில்லி:42 4/1,2
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி - வில்லி:42 5/3
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் - வில்லி:42 7/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் - வில்லி:42 9/4
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே - வில்லி:42 12/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து - வில்லி:42 14/1
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என - வில்லி:42 16/1
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் - வில்லி:42 23/2
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் - வில்லி:42 24/2
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி - வில்லி:42 38/1
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி - வில்லி:42 45/3
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு - வில்லி:42 49/1
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு - வில்லி:42 51/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் - வில்லி:42 62/1
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் - வில்லி:42 63/3
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி - வில்லி:42 73/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் - வில்லி:42 91/3
சிந்து மகீபன் தேடி மணி தேர்
  உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் - வில்லி:42 95/3,4
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் - வில்லி:42 100/2
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் - வில்லி:42 107/3
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து - வில்லி:42 109/1
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும் - வில்லி:42 117/2
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி - வில்லி:42 133/2
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் - வில்லி:42 133/4
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள - வில்லி:42 139/3
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர்
  அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் - வில்லி:42 150/2,3
தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு - வில்லி:42 155/1
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு - வில்லி:42 156/3
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை - வில்லி:42 164/3
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி - வில்லி:42 173/3
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக - வில்லி:42 175/1
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் - வில்லி:42 181/2
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர்
  முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் - வில்லி:42 188/1,2
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் - வில்லி:42 192/3
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே - வில்லி:42 194/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் - வில்லி:42 205/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று - வில்லி:42 219/2
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து - வில்லி:43 2/2
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று - வில்லி:43 26/3
துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று - வில்லி:43 29/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி - வில்லி:43 39/1
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் - வில்லி:43 50/2
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் - வில்லி:44 5/3
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
  தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே - வில்லி:44 45/3,4
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல - வில்லி:44 64/2
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் - வில்லி:44 65/1
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் - வில்லி:44 70/3
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் - வில்லி:45 5/4
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை - வில்லி:45 6/1
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் - வில்லி:45 7/2
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் - வில்லி:45 11/4
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் - வில்லி:45 16/3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க - வில்லி:45 17/2
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் - வில்லி:45 18/4
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி - வில்லி:45 19/1
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே - வில்லி:45 19/2
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே - வில்லி:45 19/2
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி - வில்லி:45 21/2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி - வில்லி:45 24/1
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் - வில்லி:45 25/3
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் - வில்லி:45 27/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் - வில்லி:45 27/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் - வில்லி:45 27/1
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் - வில்லி:45 27/4
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் - வில்லி:45 28/2
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் - வில்லி:45 28/4
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று - வில்லி:45 29/3
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் - வில்லி:45 30/2
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற - வில்லி:45 31/2
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட - வில்லி:45 39/3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி - வில்லி:45 40/3
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி - வில்லி:45 41/2
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ - வில்லி:45 41/3
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை - வில்லி:45 44/3
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி - வில்லி:45 46/1
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே - வில்லி:45 53/4
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் - வில்லி:45 55/1
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே - வில்லி:45 55/4
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் - வில்லி:45 58/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே - வில்லி:45 62/3
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர - வில்லி:45 64/3
பரியோடும் மான் தேர் பரப்போடும் பதாதியோடும் - வில்லி:45 72/3
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் - வில்லி:45 98/3
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட - வில்லி:45 101/2
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் - வில்லி:45 109/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய - வில்லி:45 111/3
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி - வில்லி:45 142/2
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற - வில்லி:45 145/1
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற - வில்லி:45 145/1
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ - வில்லி:45 145/3
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி - வில்லி:45 146/3
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு - வில்லி:45 164/3
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர்
  கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் - வில்லி:45 166/3,4
சேனாபதியான தேர் துருபதேயனும் வான் - வில்லி:45 167/1
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் - வில்லி:45 169/2
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில - வில்லி:45 169/3
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் - வில்லி:45 170/1
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் - வில்லி:45 171/4
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ - வில்லி:45 172/1
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும் - வில்லி:45 175/3
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை - வில்லி:45 177/2
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் - வில்லி:45 178/2
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர்
  ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை - வில்லி:45 178/2,3
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல் - வில்லி:45 181/1
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
  இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் - வில்லி:45 202/1,2
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து - வில்லி:45 209/2
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை - வில்லி:45 210/3
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே - வில்லி:45 212/4
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று - வில்லி:45 230/1
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் - வில்லி:45 231/2
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் - வில்லி:45 234/3
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி - வில்லி:45 237/3
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் - வில்லி:45 238/4
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் - வில்லி:45 251/2
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் - வில்லி:45 253/3
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் - வில்லி:46 17/2
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் - வில்லி:46 22/1
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி - வில்லி:46 22/2
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து - வில்லி:46 27/2
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் - வில்லி:46 32/1
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து - வில்லி:46 33/3
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி - வில்லி:46 37/3
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள - வில்லி:46 38/3
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் - வில்லி:46 51/2
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் - வில்லி:46 52/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/2
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி - வில்லி:46 56/2
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை - வில்லி:46 63/1
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை - வில்லி:46 72/1
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் - வில்லி:46 74/3
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே - வில்லி:46 89/4
பர பாவகமாம் பரி தாமனும் பாய் பரி தேர்
  கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் - வில்லி:46 107/1,2
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் - வில்லி:46 117/2
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை - வில்லி:46 118/3
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை - வில்லி:46 140/3
வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும் - வில்லி:46 143/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் - வில்லி:46 153/1
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா - வில்லி:46 161/4
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி - வில்லி:46 180/2
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே - வில்லி:46 204/4
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர - வில்லி:46 220/2

 மேல்
 
    தேர்-தனை (1)
நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் - வில்லி:40 43/4

 மேல்
 
    தேர்-தொறும் (2)
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை - வில்லி:13 37/3
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து - வில்லி:13 139/3

 மேல்
 
    தேர்-நின்று (2)
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா - வில்லி:42 54/3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று
  அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் - வில்லி:46 31/3,4

 மேல்
 
    தேர்க்கு (1)
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய - வில்லி:46 44/1

 மேல்
 
    தேர்கள் (7)
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ - வில்லி:11 51/2
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே - வில்லி:13 116/4
ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன - வில்லி:29 30/1
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு - வில்லி:30 5/1
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி - வில்லி:41 13/3
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் - வில்லி:42 76/1
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் - வில்லி:44 75/2

 மேல்
 
    தேர்கள்-தோறும் (1)
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே - வில்லி:42 185/3

 மேல்
 
    தேர்களில் (1)
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் - வில்லி:46 23/1

 மேல்
 
    தேர்களின் (1)
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் - வில்லி:46 23/3

 மேல்
 
    தேர்களும் (6)
சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன - வில்லி:29 20/1
சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன - வில்லி:29 20/1
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே - வில்லி:38 30/2
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ - வில்லி:41 9/3
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி - வில்லி:46 25/3
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி - வில்லி:46 206/4

 மேல்
 
    தேர்களொடும் (1)
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
  வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே - வில்லி:32 16/3,4

 மேல்
 
    தேர்களோடு (2)
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே - வில்லி:40 42/4
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
  உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது - வில்லி:43 7/2,3

 மேல்
 
    தேர்கொண்டு (1)
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் - வில்லி:22 114/3

 மேல்
 
    தேர்த்தலை (1)
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி - வில்லி:42 197/1

 மேல்
 
    தேர்ந்து (1)
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து
  சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து - வில்லி:9 26/2,3

 மேல்
 
    தேர்ப்பாகன் (2)
செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன்
  சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி - வில்லி:11 211/1,2
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் - வில்லி:42 36/4

 மேல்
 
    தேர்ப்பாகனாய் (1)
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் - வில்லி:45 18/2

 மேல்
 
    தேர்மிசையார் (1)
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்
  முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர - வில்லி:44 33/2,3

 மேல்
 
    தேர்மிசையான் (1)
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் - வில்லி:41 9/1

 மேல்
 
    தேர்முகம் (1)
தேர்முகம் இழந்தும் இரு - வில்லி:41 71/1

 மேல்
 
    தேர்மேலினன் (1)
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் - வில்லி:33 13/4

 மேல்
 
    தேர்வலான் (1)
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் - வில்லி:13 31/4

 மேல்
 
    தேர்விட்டு (1)
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு
  இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா - வில்லி:46 157/3,4

 மேல்
 
    தேரவன் (7)
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த - வில்லி:17 3/3
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு - வில்லி:21 31/2
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் - வில்லி:22 96/4
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக - வில்லி:39 43/1
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி - வில்லி:42 139/1
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை - வில்லி:46 34/1

 மேல்
 
    தேரன் (2)
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் - வில்லி:12 53/1
பல் மக நூறாயிரவர் பரி தேரன்
  மிக நூறாயிரவர் அழிந்தார் - வில்லி:42 102/1,2

 மேல்
 
    தேராம் (1)
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம்
  கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி - வில்லி:45 188/2,3

 மேல்
 
    தேரார் (1)
துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார் - வில்லி:36 28/4

 மேல்
 
    தேரால் (2)
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
  தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் - வில்லி:22 17/3,4
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக - வில்லி:42 175/1

 மேல்
 
    தேரான் (1)
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் - வில்லி:40 9/4

 மேல்
 
    தேரிடை (2)
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் - வில்லி:28 68/3
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ - வில்லி:42 83/1

 மேல்
 
    தேரில் (31)
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் - வில்லி:5 4/4
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத - வில்லி:10 72/2
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் - வில்லி:10 129/1
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ - வில்லி:12 97/2
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் - வில்லி:14 132/2
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் - வில்லி:22 18/2
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு - வில்லி:22 82/1
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி - வில்லி:22 108/2
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில்
  பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ - வில்லி:25 14/1,2
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில்
  கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து - வில்லி:31 10/2,3
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா - வில்லி:35 7/1
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் - வில்லி:38 5/4
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் - வில்லி:40 26/4
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் - வில்லி:40 44/1
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் - வில்லி:40 82/4
அங்கர்_பதி தேரில் இவன் - வில்லி:41 64/1
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி - வில்லி:42 6/3
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற - வில்லி:42 46/3
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு - வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து - வில்லி:42 75/3
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் - வில்லி:44 45/1
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் - வில்லி:45 43/2
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி - வில்லி:45 103/2
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற - வில்லி:45 115/3
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில்
  செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை - வில்லி:45 136/2,3
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி - வில்லி:45 146/3
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி - வில்லி:45 174/3
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே - வில்லி:45 198/4
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா - வில்லி:46 7/3
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ - வில்லி:46 85/4

 மேல்
 
    தேரின் (35)
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் - வில்லி:1 147/4
மோகர துந்துபி முழங்க தேரின் மேல் - வில்லி:12 131/2
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் - வில்லி:12 133/2
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் - வில்லி:12 134/1
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும் - வில்லி:13 42/1
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் - வில்லி:13 128/1
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் - வில்லி:14 129/2
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் - வில்லி:14 131/4
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே - வில்லி:14 137/3
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் - வில்லி:20 7/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று - வில்லி:22 52/1
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக - வில்லி:22 98/1
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் - வில்லி:28 56/1
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே - வில்லி:33 4/3
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் - வில்லி:33 10/4
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் - வில்லி:34 20/4
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் - வில்லி:35 5/3
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா - வில்லி:37 15/3
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் - வில்லி:39 23/4
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் - வில்லி:40 27/3
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை - வில்லி:40 54/3
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது - வில்லி:41 80/3
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின்
  ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு - வில்லி:41 102/1,2
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே - வில்லி:41 141/4
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் - வில்லி:42 71/4
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி - வில்லி:42 130/3
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே - வில்லி:42 191/4
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் - வில்லி:45 98/4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் - வில்லி:45 108/1
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே - வில்லி:45 116/4
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் - வில்லி:45 121/1
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் - வில்லி:45 224/1
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ - வில்லி:45 231/4
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் - வில்லி:45 233/4
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ - வில்லி:46 93/1

 மேல்
 
    தேரின்-நின்று (5)
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா - வில்லி:22 40/1
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன் - வில்லி:30 13/1
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - வில்லி:38 37/2
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் - வில்லி:42 70/3
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் - வில்லி:45 113/1

 மேல்
 
    தேரின்-நின்றும் (4)
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் - வில்லி:29 47/2
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த - வில்லி:39 10/2
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் - வில்லி:41 158/4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு - வில்லி:42 123/2

 மேல்
 
    தேரின்-மிசைநின்றும் (1)
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் - வில்லி:45 230/4

 மேல்
 
    தேரினர் (1)
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் - வில்லி:41 6/1

 மேல்
 
    தேரினன் (5)
உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் - வில்லி:1 13/2
பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல் - வில்லி:33 14/2
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன்
  மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் - வில்லி:36 4/2,3
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் - வில்லி:41 23/4
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் - வில்லி:41 34/3

 மேல்
 
    தேரினார் (1)
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார்
  மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் - வில்லி:10 136/2,3

 மேல்
 
    தேரினால் (1)
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
  வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு - வில்லி:39 27/1,2

 மேல்
 
    தேரினாலும் (1)
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும்
  பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே - வில்லி:11 43/3,4

 மேல்
 
    தேரினான் (2)
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த - வில்லி:27 54/3
போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி - வில்லி:42 118/1

 மேல்
 
    தேரினில் (2)
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் - வில்லி:22 18/2
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் - வில்லி:42 85/3

 மேல்
 
    தேரினின் (1)
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் - வில்லி:41 79/3

 மேல்
 
    தேரினுக்கு (1)
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ - வில்லி:11 51/2

 மேல்
 
    தேரினும் (2)
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் - வில்லி:42 72/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி - வில்லி:46 22/2

 மேல்
 
    தேரினை (14)
விண்ணின் மீது விரைவுறும் தேரினை
  மண்ணின் மீது நடத்தினன் மாதலி - வில்லி:13 41/1,2
உந்து வீரன் ஒரு தனி தேரினை
  வந்து சூழ வளைத்தார் மது மலர் - வில்லி:13 55/2,3
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி - வில்லி:13 94/2
இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா - வில்லி:13 112/1
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் - வில்லி:22 17/3
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி - வில்லி:22 41/1
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த - வில்லி:22 48/1
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த - வில்லி:22 58/1
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் - வில்லி:22 85/4
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர - வில்லி:24 19/1
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா - வில்லி:31 16/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி - வில்லி:41 15/1
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் - வில்லி:44 6/4
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே - வில்லி:44 66/4

 மேல்
 
    தேரினோடும் (1)
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும்
  காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் - வில்லி:5 24/3,4

 மேல்
 
    தேருடன் (8)
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் - வில்லி:22 40/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன்
  சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் - வில்லி:33 6/1,2
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக - வில்லி:38 20/1
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் - வில்லி:41 27/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்
  விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் - வில்லி:42 24/3,4
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி - வில்லி:42 71/2
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் - வில்லி:45 56/4
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் - வில்லி:45 187/2

 மேல்
 
    தேருடை (6)
வாளி வெம் பரி மா நெடும் தேருடை
  மீளி-தானும் விடையவன் ஆதலால் - வில்லி:1 114/3,4
புரசை யானை பொரு பரி தேருடை
  அரசன் மா துவசத்தனஆதலால் - வில்லி:29 18/1,2
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை
  மீளி ஆம் என நின்றனர் வீரரே - வில்லி:29 33/3,4
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் - வில்லி:44 40/2
கவன மான் தேருடை காவல் மன்னவர் - வில்லி:45 131/2
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் - வில்லி:46 166/3

 மேல்
 
    தேரும் (55)
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும் - வில்லி:5 97/3
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன - வில்லி:10 130/1
துரங்கமும் களிறும் தேரும் துறைதுறை கவர சொற்றி - வில்லி:11 196/4
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும்
  கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே - வில்லி:11 261/3,4
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி - வில்லி:12 98/1
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் - வில்லி:13 10/4
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்
  மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி - வில்லி:13 19/1,2
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி - வில்லி:13 100/2
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் - வில்லி:13 130/1
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே - வில்லி:22 15/2
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் - வில்லி:22 15/3
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே - வில்லி:22 22/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று - வில்லி:22 52/1
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு - வில்லி:22 82/1
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை - வில்லி:29 54/1
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும்
  சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே - வில்லி:29 60/3,4
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு - வில்லி:30 10/2
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும்
  தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து - வில்லி:31 13/1,2
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற - வில்லி:31 26/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் - வில்லி:37 31/2
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் - வில்லி:37 33/4
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு - வில்லி:40 22/2
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் - வில்லி:40 32/2
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் - வில்லி:40 43/2
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ - வில்லி:41 102/4
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும்
  நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே - வில்லி:41 104/3,4
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி - வில்லி:41 105/3
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும்
  துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா - வில்லி:41 167/1,2
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் - வில்லி:42 27/3
தேரும் தானும் சென்றிடுவோனை - வில்லி:42 105/3
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு - வில்லி:42 108/2
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது - வில்லி:42 129/3
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட - வில்லி:42 131/2
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் - வில்லி:42 137/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி - வில்லி:42 139/1
கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும் - வில்லி:42 156/2
கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும்
  சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு - வில்லி:42 156/2,3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும்
  வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் - வில்லி:42 174/3,4
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
  விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் - வில்லி:43 15/1,2
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் - வில்லி:44 4/1
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற - வில்லி:44 78/3
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை - வில்லி:44 81/3
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ - வில்லி:44 84/1
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி - வில்லி:44 86/2
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் - வில்லி:45 3/2
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து - வில்லி:45 37/3
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் - வில்லி:45 83/4
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும்
  அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் - வில்லி:45 104/1,2
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு - வில்லி:45 104/3
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே - வில்லி:45 124/4
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும்
  மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே - வில்லி:45 144/3,4
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும்
  விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு - வில்லி:45 187/2,3
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு - வில்லி:45 232/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/3

 மேல்
 
    தேருமே (1)
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே - வில்லி:45 124/4

 மேல்
 
    தேரே (1)
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே - வில்லி:45 112/4

 மேல்
 
    தேரை (4)
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன - வில்லி:13 104/3
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் - வில்லி:13 112/3
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் - வில்லி:42 15/4
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி - வில்லி:45 117/1

 மேல்
 
    தேரொடு (6)
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் - வில்லி:12 154/4
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும் - வில்லி:29 46/1
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் - வில்லி:29 49/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் - வில்லி:41 26/2
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ - வில்லி:42 74/3
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் - வில்லி:46 197/3

 மேல்
 
    தேரொடும் (12)
தன் இட கை தனுவொடும் தேரொடும்
  பின்னிட பொருதான் அவன் பின்னவன் - வில்லி:5 103/3,4
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும்
  விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ - வில்லி:13 128/1,2
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து - வில்லி:22 16/1
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து - வில்லி:22 21/3
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும்
  வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர - வில்லி:30 5/3,4
என் இது என மொழிந்து ஏறு தேரொடும்
  தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் - வில்லி:30 19/3,4
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து - வில்லி:34 10/3
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் - வில்லி:34 13/2
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக - வில்லி:39 22/2
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி - வில்லி:42 134/3
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் - வில்லி:45 106/4
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே - வில்லி:45 114/4

 மேல்
 
    தேரோடு (2)
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் - வில்லி:3 87/1
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் - வில்லி:39 34/3

 மேல்
 
    தேரோடும் (1)
பல்லியம் முழங்க மன்னர் படப்பட பரி தேரோடும்
  வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா - வில்லி:39 13/1,2

 மேல்
 
    தேரோய் (1)
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே - வில்லி:21 58/4

 மேல்
 
    தேரோன் (11)
அத்திரத்து இருந்தை தேரோன் ஆக்கினன் இமைப்பின் அம்மா - வில்லி:5 8/4
உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற - வில்லி:6 30/3
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன்
  மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து - வில்லி:21 44/1,2
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன்
  பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப - வில்லி:25 9/2,3
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் - வில்லி:27 157/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் - வில்லி:42 136/4
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் - வில்லி:42 169/4
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு - வில்லி:45 41/1
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன்
  மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் - வில்லி:45 95/3,4
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி - வில்லி:45 99/3
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன்
  பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே - வில்லி:46 46/2,3

 மேல்
 
    தேரோன்-தன்னை (2)
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி - வில்லி:13 75/3
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் - வில்லி:22 97/4

 மேல்
 
    தேரோனும் (2)
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும்
  இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ - வில்லி:37 38/3,4
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே - வில்லி:42 182/4

 மேல்
 
    தேவ (3)
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் - வில்லி:1 93/1
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் - வில்லி:6 10/1
செம் கரா சிவசிவ தேவ தேவனே - வில்லி:41 212/4

 மேல்
 
    தேவகி (2)
புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் - வில்லி:7 71/3
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன் - வில்லி:42 100/3

 மேல்
 
    தேவதத்தமும் (1)
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் - வில்லி:45 200/1

 மேல்
 
    தேவதை (2)
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி - வில்லி:12 87/3
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால் - வில்லி:16 47/1

 மேல்
 
    தேவர் (42)
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் - வில்லி:3 54/3
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் - வில்லி:4 11/2
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ - வில்லி:5 8/3
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர்
  தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா - வில்லி:5 65/1,2
சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு - வில்லி:6 46/1
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர்
  அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர - வில்லி:10 89/1,2
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர்
  பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் - வில்லி:10 90/3,4
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர்
  ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் - வில்லி:10 100/3,4
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர்
  பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக - வில்லி:11 26/1,2
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் - வில்லி:11 157/2
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் - வில்லி:11 191/4
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் - வில்லி:12 37/3
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் - வில்லி:12 70/4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை - வில்லி:12 85/3
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் - வில்லி:12 113/1
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் - வில்லி:13 3/1
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே - வில்லி:13 8/1
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு - வில்லி:13 9/1
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த - வில்லி:13 11/1
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் - வில்லி:13 17/4
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் - வில்லி:13 26/4
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் - வில்லி:13 99/4
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் - வில்லி:13 122/2
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த - வில்லி:14 46/1
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் - வில்லி:16 62/2
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம் - வில்லி:18 8/1
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் - வில்லி:19 16/1
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு - வில்லி:21 9/1
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் - வில்லி:21 54/3
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் - வில்லி:29 75/3
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் - வில்லி:30 1/3
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் - வில்லி:31 22/2
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை - வில்லி:38 3/1
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் - வில்லி:38 9/3
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே - வில்லி:38 36/4
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும் - வில்லி:41 189/2
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் - வில்லி:43 11/1
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே - வில்லி:44 60/2
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் - வில்லி:45 18/2
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் - வில்லி:45 49/2
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் - வில்லி:45 200/1
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு - வில்லி:45 248/2

 மேல்
 
    தேவர்-தம் (1)
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற - வில்லி:22 89/3

 மேல்
 
    தேவர்-பால் (1)
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற - வில்லி:13 158/1

 மேல்
 
    தேவர்_கோன் (3)
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை - வில்லி:12 85/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் - வில்லி:19 16/1
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன்
  மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் - வில்லி:30 1/3,4

 மேல்
 
    தேவர்க்காக (1)
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் - வில்லி:18 4/4

 மேல்
 
    தேவர்க்கு (2)
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் - வில்லி:5 86/3
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ - வில்லி:13 13/2

 மேல்
 
    தேவர்கள் (1)
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய - வில்லி:46 197/2

 மேல்
 
    தேவர்களும் (1)
விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் - வில்லி:10 32/4

 மேல்
 
    தேவர்களுமே (1)
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே - வில்லி:45 197/4

 மேல்
 
    தேவர (1)
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் - வில்லி:2 3/1

 மேல்
 
    தேவராய் (1)
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் - வில்லி:40 93/1

 மேல்
 
    தேவராயினும் (1)
தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர் - வில்லி:27 21/1

 மேல்
 
    தேவரால் (1)
தேவரால் வெம் செரு உளது ஆனதோ - வில்லி:21 88/4

 மேல்
 
    தேவராலும் (1)
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும்
  பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் - வில்லி:2 52/3,4

 மேல்
 
    தேவரில் (2)
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை - வில்லி:2 28/3
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் - வில்லி:45 47/4

 மேல்
 
    தேவருக்கு (3)
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து - வில்லி:9 45/1
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ - வில்லி:42 83/1
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் - வில்லி:45 49/2

 மேல்
 
    தேவரும் (19)
முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் - வில்லி:1 6/1
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே - வில்லி:1 19/3
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் - வில்லி:1 105/2
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப - வில்லி:6 9/2
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து - வில்லி:9 45/1
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப - வில்லி:10 22/2
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே - வில்லி:10 48/2
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் - வில்லி:12 137/3
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் - வில்லி:13 68/3
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் - வில்லி:27 36/4
தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும் - வில்லி:27 210/1
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே - வில்லி:29 1/4
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் - வில்லி:34 18/4
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும்
  ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் - வில்லி:36 1/2,3
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப - வில்லி:42 4/4
தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு - வில்லி:42 155/1
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப - வில்லி:45 1/1
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் - வில்லி:45 15/4
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி - வில்லி:46 221/3

 மேல்
 
    தேவரை (1)
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை
  போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் - வில்லி:13 37/3,4

 மேல்
 
    தேவரோடு (1)
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப - வில்லி:16 45/2

 மேல்
 
    தேவவிரதன் (1)
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில் - வில்லி:38 11/1

 மேல்
 
    தேவன் (3)
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி - வில்லி:5 82/1
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் - வில்லி:12 137/3
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் - வில்லி:27 36/1

 மேல்
 
    தேவனே (1)
செம் கரா சிவசிவ தேவ தேவனே - வில்லி:41 212/4

 மேல்
 
    தேவி (9)
தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ - வில்லி:3 116/4
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு - வில்லி:11 127/3
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி
  நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ - வில்லி:11 237/1,2
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு - வில்லி:13 6/1
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு - வில்லி:13 9/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் - வில்லி:21 8/3
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி
  ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் - வில்லி:32 41/3,4
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி - வில்லி:45 257/4
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற - வில்லி:46 12/1

 மேல்
 
    தேவி-தன் (1)
அன்புடை தேவி-தன் அருகு தோழியாய் - வில்லி:21 36/1

 மேல்
 
    தேவி-தன்னை (1)
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் - வில்லி:21 12/2

 மேல்
 
    தேவி-பால் (1)
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால்
  இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் - வில்லி:21 38/3,4

 மேல்
 
    தேவிக்கு (3)
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் - வில்லி:3 85/3
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
  எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் - வில்லி:19 35/3,4
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன் - வில்லி:21 3/1

 மேல்
 
    தேவிமாரும் (1)
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும்
  மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் - வில்லி:8 4/1,2

 மேல்
 
    தேவியரும் (1)
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் - வில்லி:8 4/1

 மேல்
 
    தேவியாம் (2)
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் - வில்லி:21 1/1
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் - வில்லி:21 2/3

 மேல்
 
    தேவியுடனே (1)
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ - வில்லி:15 26/3

 மேல்
 
    தேவின் (1)
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் - வில்லி:45 267/1

 மேல்
 
    தேவினும் (1)
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் - வில்லி:6 10/1

 மேல்
 
    தேவுமாய் (1)
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் - வில்லி:45 24/3

 மேல்
 
    தேள்களின் (1)
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் - வில்லி:2 79/2

 மேல்
 
    தேற்ற (1)
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற
  ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி - வில்லி:45 99/2,3

 மேல்
 
    தேற்றத்தேற்ற (1)
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் - வில்லி:5 23/4

 மேல்
 
    தேற்றவும் (1)
தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும் - வில்லி:3 22/2

 மேல்
 
    தேற்றார் (1)
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார்
  இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் - வில்லி:45 77/2,3

 மேல்
 
    தேற்றான் (1)
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான்
  தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் - வில்லி:45 51/2,3

 மேல்
 
    தேற்றி (13)
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி
  உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி - வில்லி:2 10/2,3
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த - வில்லி:7 82/2
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி
  கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி - வில்லி:12 23/2,3
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி
  தீது இலா அமோக பாணம் சிந்தையால் தொழுது விட்டான் - வில்லி:13 84/3,4
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் - வில்லி:16 26/1
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் - வில்லி:17 10/1
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி
  சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து - வில்லி:22 63/2,3
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி
  மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் - வில்லி:22 113/2,3
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி
  மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த - வில்லி:27 160/1,2
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி
  மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ - வில்லி:27 254/1,2
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி - வில்லி:41 173/3
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை - வில்லி:43 35/2
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி
  கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா - வில்லி:45 105/1,2

 மேல்
 
    தேற்றினன் (1)
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை - வில்லி:45 178/3

 மேல்
 
    தேற்றினாள் (1)
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் - வில்லி:1 74/4

 மேல்
 
    தேற்றினான் (2)
பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான் - வில்லி:12 123/4
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற - வில்லி:27 49/3

 மேல்
 
    தேற்றினும் (1)
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே - வில்லி:41 174/1

 மேல்
 
    தேற்றினை (1)
தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால் - வில்லி:41 216/2

 மேல்
 
    தேற (2)
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் - வில்லி:4 43/2
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து - வில்லி:41 49/2

 மேல்
 
    தேறல் (3)
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே - வில்லி:41 174/1
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி - வில்லி:42 136/1
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல்
  உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் - வில்லி:46 217/3,4

 மேல்
 
    தேறலாமையும் (1)
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் - வில்லி:11 71/1

 மேல்
 
    தேறலார்-தமை (1)
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் - வில்லி:11 71/1

 மேல்
 
    தேறலான் (1)
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் - வில்லி:3 9/3

 மேல்
 
    தேறலும் (1)
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் - வில்லி:11 71/1

 மேல்
 
    தேறி (10)
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி
  மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் - வில்லி:2 51/2,3
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் - வில்லி:3 9/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி
  இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி - வில்லி:12 66/2,3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை - வில்லி:22 114/1
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச - வில்லி:23 24/2
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் - வில்லி:41 102/1
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் - வில்லி:45 45/3
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் - வில்லி:45 56/4
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே - வில்லி:46 178/4
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் - வில்லி:46 224/2

 மேல்
 
    தேறிய (1)
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி - வில்லி:25 19/2

 மேல்
 
    தேறினர் (2)
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் - வில்லி:11 71/1
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் - வில்லி:33 16/1

 மேல்
 
    தேறினன் (2)
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன் - வில்லி:41 197/3
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன்
  பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ - வில்லி:41 197/3,4

 மேல்
 
    தேறினான் (1)
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் - வில்லி:41 102/1

 மேல்
 
    தேறுதற்கு (1)
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி - வில்லி:3 123/3

 மேல்
 
    தேறேன் (1)
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன்
  பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து - வில்லி:27 247/2,3

 மேல்
 
    தேன் (35)
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை - வில்லி:1 62/3
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி - வில்லி:1 96/2
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் - வில்லி:2 81/4
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை - வில்லி:3 70/3
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் - வில்லி:4 27/3
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை - வில்லி:5 3/4
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் - வில்லி:5 43/1
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க - வில்லி:8 3/2
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - வில்லி:10 11/2
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் - வில்லி:11 58/2
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் - வில்லி:11 94/1
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் - வில்லி:11 116/1
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் - வில்லி:11 162/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் - வில்லி:11 166/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் - வில்லி:11 166/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் - வில்லி:11 166/3
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை - வில்லி:11 204/3
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின் - வில்லி:12 13/3
தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ - வில்லி:13 144/1
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் - வில்லி:14 127/3
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே - வில்லி:14 133/4
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே - வில்லி:27 2/4
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - வில்லி:27 90/1
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி - வில்லி:27 147/3
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:28 9/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:29 8/2
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் - வில்லி:34 17/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் - வில்லி:41 139/1
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் - வில்லி:41 147/3
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் - வில்லி:41 245/1
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே - வில்லி:44 62/1
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் - வில்லி:45 249/2
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் - வில்லி:45 266/3
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா - வில்லி:46 7/3
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் - வில்லி:46 140/2

 மேல்
 
    தேனில் (1)
தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம் - வில்லி:23 23/1

 மேல்
 
    தேனுடை (1)
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி - வில்லி:13 94/2

 மேல்
 
    தேனுவை (1)
தேனுவை இரவினில் சென்று கைக்கொளா - வில்லி:1 70/3

 மேல்
 
    தேனே (1)
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் - வில்லி:12 150/2

 மேல்