உக்க (1)
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ - வில்லி:14 19/4
மேல்
உக்கிரத்தொடே (1)
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே - வில்லி:45 155/4
மேல்
உக்கிரமுடன் (1)
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ - வில்லி:41 161/4
மேல்
உக்ர (1)
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு - வில்லி:46 177/2
மேல்
உக்ரம் (1)
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் - வில்லி:40 63/2
மேல்
உக்ரமாக (1)
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் - வில்லி:30 12/1
மேல்
உக (17)
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே - வில்லி:4 43/4
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் - வில்லி:13 6/2
தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் - வில்லி:13 32/1,2
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக
துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார் - வில்லி:13 46/3,4
அம் கண் மா முரசும் உக அந்தத்தில் - வில்லி:13 53/3
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே - வில்லி:13 137/4
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி - வில்லி:13 138/3
உக புடைத்தனன் ஓட தொடங்கினார் - வில்லி:21 96/3
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் - வில்லி:22 101/4
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் - வில்லி:27 92/4
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் - வில்லி:30 14/2
ஏலா உடல் என்பு உக மோத வெறும் - வில்லி:32 5/3
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை - வில்லி:39 22/2,3
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் - வில்லி:42 115/3
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு - வில்லி:44 24/3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
மேல்
உகண்டு (1)
வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின் - வில்லி:27 92/1
மேல்
உகத்தில் (2)
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் - வில்லி:10 146/4
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி - வில்லி:10 148/1
மேல்
உகத்தின் (4)
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க - வில்லி:9 45/3
உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை - வில்லி:22 17/1
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி - வில்லி:39 40/2
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என - வில்லி:40 20/1
மேல்
உகத்து (1)
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே - வில்லி:10 147/4
மேல்
உகந்தனன் (1)
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ - வில்லி:46 6/3
மேல்
உகந்து (5)
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் - வில்லி:3 63/4
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் - வில்லி:4 3/3
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் - வில்லி:4 51/3
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் - வில்லி:26 7/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் - வில்லி:42 87/1
மேல்
உகந்தும் (1)
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் - வில்லி:2 108/3,4
மேல்
உகந்துஉகந்து (1)
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை - வில்லி:45 243/1
மேல்
உகப்புற (1)
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து - வில்லி:1 94/3
மேல்
உகம் (4)
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே - வில்லி:10 46/4
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் - வில்லி:14 20/2
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த - வில்லி:31 3/1
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே - வில்லி:41 86/4
மேல்
உகவே (2)
தொட்டான் அசுரேசர் தொலைந்து உகவே - வில்லி:13 71/4
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த - வில்லி:27 252/1
மேல்
உகவை (3)
உகவை இலாரொடு உறேன் இனி என்றே - வில்லி:3 101/3
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர - வில்லி:7 70/1
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் - வில்லி:45 148/2
மேல்
உகவை-தன்னொடு (1)
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் - வில்லி:29 37/1
மேல்
உகவையினாலே (1)
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் - வில்லி:46 169/1
மேல்
உகவையோடு (1)
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை - வில்லி:46 97/3
மேல்
உகள் (1)
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் - வில்லி:28 46/3
மேல்
உகளித்தனவே (1)
இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே - வில்லி:44 51/4
மேல்
உகளித்து (2)
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி - வில்லி:29 69/3
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் - வில்லி:44 71/2
மேல்
உகளுகின்ற (1)
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் - வில்லி:42 15/4
மேல்
உகளும் (4)
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த - வில்லி:11 13/3
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா - வில்லி:23 11/3
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள - வில்லி:27 5/1
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே - வில்லி:27 21/4
மேல்
உகாந்த (6)
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் - வில்லி:5 59/4
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் - வில்லி:13 51/3
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் - வில்லி:13 110/2
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி - வில்லி:14 16/3
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் - வில்லி:15 11/4
உமையவள் கணவனே உகாந்த காலனே - வில்லி:41 215/1
மேல்
உகாந்தத்து (1)
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ - வில்லி:9 9/3,4
மேல்
உகாந்தம் (1)
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே - வில்லி:45 194/3
மேல்
உகாந்தம்-தன்னில் (1)
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை - வில்லி:45 259/2,3
மேல்
உகாமே (1)
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு - வில்லி:46 177/2
மேல்
உகிர் (8)
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு - வில்லி:9 5/3
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி - வில்லி:10 26/3
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் - வில்லி:14 97/2
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே - வில்லி:21 48/3
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே - வில்லி:21 73/4
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் - வில்லி:24 17/1
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் - வில்லி:45 128/1,2
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் - வில்லி:45 156/1
மேல்
உகிரால் (2)
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் - வில்லி:10 146/4
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் - வில்லி:12 63/3
மேல்
உகு (17)
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/2
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் - வில்லி:13 72/2
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் - வில்லி:13 141/2
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் - வில்லி:22 41/3
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் - வில்லி:29 26/2
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் - வில்லி:29 70/1
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் - வில்லி:31 6/4
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா - வில்லி:33 20/3
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் - வில்லி:34 22/3
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் - வில்லி:36 34/3
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் - வில்லி:39 10/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே - வில்லி:44 31/4
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி - வில்லி:45 156/2
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி - வில்லி:45 183/3
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய - வில்லி:45 236/2
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு - வில்லி:46 177/1,2
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் - வில்லி:46 196/4
மேல்
உகுக்க (1)
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே - வில்லி:46 171/4
மேல்
உகுக்கும் (2)
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே - வில்லி:14 113/2
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே - வில்லி:14 133/4
மேல்
உகுத்த (2)
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் - வில்லி:21 8/2
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் - வில்லி:45 115/1
மேல்
உகுத்து (1)
அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார் - வில்லி:22 55/3
மேல்
உகுத்தும் (1)
கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் - வில்லி:27 218/1
மேல்
உகுதரு (1)
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே - வில்லி:46 175/4
மேல்
உகுப்ப (1)
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி - வில்லி:46 239/2
மேல்
உகும் (2)
முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின் - வில்லி:3 13/1,2
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ - வில்லி:26 15/1,2
மேல்
உகுவது (1)
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் - வில்லி:40 66/2
மேல்
உகுவாரும் (2)
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி - வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி - வில்லி:11 269/1
மேல்
உகுவித்த (1)
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் - வில்லி:40 66/2
மேல்
உகைத்த (3)
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல - வில்லி:40 19/3
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி - வில்லி:41 13/1
மேல்
உகைத்தபோது (1)
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி - வில்லி:42 40/2
மேல்
உகைத்தனர் (1)
உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே - வில்லி:40 22/4
மேல்
உகைத்தான் (2)
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே - வில்லி:32 24/4
மேல்
உகைத்து (4)
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா - வில்லி:22 40/1
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே - வில்லி:33 5/4
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் - வில்லி:38 18/2
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
மேல்
உகைதரு (1)
பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல - வில்லி:22 60/2
மேல்
உகையா (1)
நவை அறு திறலுடை நகு சரம் உகையா
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் - வில்லி:13 132/2,3
மேல்
உங்கள் (14)
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு - வில்லி:2 116/3
உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் - வில்லி:11 274/3
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் - வில்லி:11 275/3,4
அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள்
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து - வில்லி:12 17/1,2
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே - வில்லி:13 123/4
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் - வில்லி:27 102/3
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள்
தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் - வில்லி:28 10/3,4
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் - வில்லி:37 1/2
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் - வில்லி:38 42/3
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் - வில்லி:40 35/1
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என - வில்லி:40 35/3
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் - வில்லி:40 87/2
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி - வில்லி:45 21/1
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ - வில்லி:46 160/2
மேல்
உங்களால் (1)
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா - வில்லி:24 12/2
மேல்
உங்களில் (1)
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் - வில்லி:27 217/2
மேல்
உங்களின் (1)
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் - வில்லி:11 38/1
மேல்
உங்களுக்கு (1)
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் - வில்லி:34 28/1,2
மேல்
உங்களை (4)
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை
காணுமாறு செம் கண் படைத்திலேன் - வில்லி:11 131/3,4
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி - வில்லி:11 242/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ - வில்லி:11 263/3
உங்களை களப்பலி ஊட்டும் நாளையே - வில்லி:22 72/4
மேல்
உங்களையே (1)
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு - வில்லி:11 263/2
மேல்
உங்களோடு (1)
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் - வில்லி:26 7/2,3
மேல்
உங்கார (1)
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி - வில்லி:8 3/3
மேல்
உச்ச (3)
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய - வில்லி:9 46/3
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த - வில்லி:17 3/3
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட - வில்லி:22 64/3
மேல்
உச்சம் (3)
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் - வில்லி:4 55/2
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ - வில்லி:16 60/2
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் - வில்லி:22 96/4
மேல்
உச்சமாக (1)
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற - வில்லி:10 126/2
மேல்
உச்சரித்து (1)
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் - வில்லி:41 24/2
மேல்
உச்சாசனம் (1)
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே - வில்லி:33 9/4
மேல்
உச்சி (2)
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் - வில்லி:2 75/2
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே - வில்லி:43 50/4
மேல்
உசவியே (1)
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே - வில்லி:45 221/4
மேல்
உசனார் (1)
அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன - வில்லி:1 29/1,2
மேல்
உசாவலுற்றான் (1)
ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான் - வில்லி:11 270/4
மேல்
உசாவி (2)
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன - வில்லி:3 127/1,2
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால் - வில்லி:4 21/3
மேல்
உசாவினான் (1)
உன் நினைவு என உசாவினான் இகல் - வில்லி:1 47/3
மேல்
உட்க (5)
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் - வில்லி:13 18/3
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான் - வில்லி:14 114/4
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் - வில்லி:45 167/4
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் - வில்லி:46 168/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி - வில்லி:46 244/2,3
மேல்
உட்கி (4)
ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின - வில்லி:11 98/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ - வில்லி:13 84/1,2
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் - வில்லி:14 118/4
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் - வில்லி:30 11/4
மேல்
உட்கிட (1)
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
மேல்
உட்கின (1)
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே - வில்லி:28 47/4
மேல்
உட்கினர் (2)
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே - வில்லி:27 190/4
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் - வில்லி:27 198/2
மேல்
உட்கும் (1)
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ - வில்லி:43 33/2
மேல்
உட்கும்வகை (1)
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் - வில்லி:30 27/1
மேல்
உட்குவார் (1)
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் - வில்லி:38 16/2,3
மேல்
உட்கொண்டார் (1)
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் - வில்லி:3 93/4
மேல்
உட்கொண்டான் (2)
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் - வில்லி:7 34/4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் - வில்லி:41 135/4
மேல்
உட்கொண்டு (1)
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி - வில்லி:21 51/2
மேல்
உட்கொளாய் (1)
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் - வில்லி:26 2/4
மேல்
உட்கோள் (1)
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று - வில்லி:22 7/3
மேல்
உட்பகைகள் (1)
பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும் - வில்லி:2 53/3
மேல்
உட்பட்ட (1)
அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே - வில்லி:2 113/3
மேல்
உட்படாத (1)
பார் அறிந்த பழிக்கு உட்படாத நின் - வில்லி:42 145/1
மேல்
உட்படு (2)
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் - வில்லி:41 3/2
குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் - வில்லி:41 80/2
மேல்
உடம்பினில் (1)
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட - வில்லி:41 11/1
மேல்
உடம்பு (8)
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் - வில்லி:4 8/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் - வில்லி:11 53/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் - வில்லி:22 112/4
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் - வில்லி:36 7/2
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா - வில்லி:38 36/3
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன் - வில்லி:40 33/1
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே - வில்லி:42 128/4
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே - வில்லி:46 98/4
மேல்
உடல் (81)
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து - வில்லி:1 25/2
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி - வில்லி:1 110/2
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே - வில்லி:2 15/4
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்
இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே - வில்லி:3 15/3,4
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் - வில்லி:3 75/3
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை - வில்லி:4 15/1,2
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் - வில்லி:4 38/2
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே - வில்லி:4 43/4
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் - வில்லி:4 47/3
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று - வில்லி:4 54/3
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் - வில்லி:7 58/2
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி - வில்லி:9 21/3
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி - வில்லி:10 104/3
நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு - வில்லி:11 79/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா - வில்லி:11 216/2
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே - வில்லி:11 246/4
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி - வில்லி:11 255/1
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி - வில்லி:11 256/1
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே - வில்லி:12 40/4
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ - வில்லி:12 91/1
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே - வில்லி:13 137/4
புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே - வில்லி:13 138/4
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் - வில்லி:14 52/3
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் - வில்லி:16 22/2
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ - வில்லி:21 43/2
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை - வில்லி:21 83/2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் - வில்லி:26 15/1
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே - வில்லி:27 190/4
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட - வில்லி:27 235/1
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா - வில்லி:27 243/1
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் - வில்லி:27 248/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் - வில்லி:29 53/3
மின் பொழி படையுடை மேவலார் உடல்
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் - வில்லி:30 14/1,2
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் - வில்லி:30 23/1
ஏலா உடல் என்பு உக மோத வெறும் - வில்லி:32 5/3
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும் - வில்லி:32 11/1
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல்
பூசும் களப களி போன்றனவே - வில்லி:32 14/3,4
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் - வில்லி:32 23/4
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என - வில்லி:33 12/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் - வில்லி:34 22/3
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு - வில்லி:36 20/2
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள - வில்லி:36 36/1
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் - வில்லி:37 17/4
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் - வில்லி:37 39/1
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு - வில்லி:38 25/2
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே - வில்லி:40 25/4
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் - வில்லி:40 62/2
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு - வில்லி:40 66/1
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே - வில்லி:41 26/4
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை - வில்லி:41 89/1
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் - வில்லி:41 122/1
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல்
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே - வில்லி:42 29/3,4
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் - வில்லி:42 36/1
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் - வில்லி:42 132/4
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே - வில்லி:42 198/4
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் - வில்லி:42 202/1
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் - வில்லி:43 31/3
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என - வில்லி:44 23/2
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே - வில்லி:44 49/3
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே - வில்லி:44 52/1
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே - வில்லி:44 57/2
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே - வில்லி:44 59/4
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே - வில்லி:44 63/2
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி - வில்லி:45 82/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல்
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு - வில்லி:45 155/1,2
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த - வில்லி:45 182/3
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என - வில்லி:45 227/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் - வில்லி:45 253/3
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை - வில்லி:45 258/1
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று - வில்லி:45 265/2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய - வில்லி:46 70/2
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் - வில்லி:46 154/2
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் - வில்லி:46 187/4
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல்
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே - வில்லி:46 191/3,4
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல்
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் - வில்லி:46 196/3,4
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல்
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் - வில்லி:46 200/1,2
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை - வில்லி:46 201/1
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே - வில்லி:46 235/4
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க - வில்லி:46 236/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் - வில்லி:46 243/4
மேல்
உடல்கள் (1)
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா - வில்லி:36 10/4
மேல்
உடல (1)
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் - வில்லி:4 57/2
மேல்
உடலகம் (1)
வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் - வில்லி:21 24/4
மேல்
உடலங்கள் (1)
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை - வில்லி:41 44/1
மேல்
உடலத்தின் (2)
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் - வில்லி:40 51/3
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் - வில்லி:40 63/3
மேல்
உடலம் (18)
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் - வில்லி:10 27/4
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும் - வில்லி:10 30/1
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி - வில்லி:10 149/2
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் - வில்லி:12 39/4
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற - வில்லி:14 97/3
உருக நீ தழுவுக உடலம் தேம் உற - வில்லி:21 27/3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் - வில்லி:21 48/4
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் - வில்லி:27 14/1
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே - வில்லி:27 191/4
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் - வில்லி:27 195/2
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல - வில்லி:27 196/1
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் - வில்லி:29 5/3
ஓடும் குருதி புனலூடு உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால் - வில்லி:32 13/2,3
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் - வில்லி:37 32/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே - வில்லி:44 31/4
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் - வில்லி:45 17/4
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற - வில்லி:46 165/2
மேல்
உடலம்-தொறும் (1)
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி - வில்லி:40 77/2
மேல்
உடலம்-தோறும் (1)
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே - வில்லி:46 81/4
மேல்
உடலமும் (3)
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும்
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் - வில்லி:41 130/2,3
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் - வில்லி:41 130/3
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே - வில்லி:44 32/4
மேல்
உடலமே (1)
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே - வில்லி:40 30/4
மேல்
உடலவே (1)
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே - வில்லி:44 25/4
மேல்
உடலாய் (1)
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
மேல்
உடலில் (6)
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி - வில்லி:8 18/2
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் - வில்லி:9 47/2
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் - வில்லி:12 93/4
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் - வில்லி:32 8/1
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ - வில்லி:40 59/2
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில்
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே - வில்லி:40 75/3,4
மேல்
உடலின் (1)
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை - வில்லி:43 38/2
மேல்
உடலின்-நின்று (1)
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு - வில்லி:10 139/2
மேல்
உடலும் (2)
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர - வில்லி:6 33/3
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் - வில்லி:15 20/3
மேல்
உடலூடே (1)
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/2
மேல்
உடலை (3)
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் - வில்லி:10 28/1
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர - வில்லி:16 35/3
தட்டினார் உடலை தழுவிக்கொடு - வில்லி:29 34/3
மேல்
உடலொடு (1)
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட - வில்லி:21 82/1
மேல்
உடலோடு (1)
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் - வில்லி:46 185/3
மேல்
உடலோடும் (1)
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும்
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் - வில்லி:37 38/1,2
மேல்
உடற்புலத்து (1)
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு - வில்லி:27 48/1,2
மேல்
உடற்ற (2)
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு - வில்லி:3 58/1
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு - வில்லி:40 11/2,3
மேல்
உடற்றல் (2)
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் - வில்லி:5 62/4
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே - வில்லி:41 240/4
மேல்
உடற்றலின் (1)
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை - வில்லி:46 29/1
மேல்
உடற்றலும் (1)
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும்
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் - வில்லி:46 186/2,3
மேல்
உடற்றலோ (1)
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் - வில்லி:24 15/2
மேல்
உடற்றவே-கொல் (1)
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் - வில்லி:40 26/3
மேல்
உடற்றா (1)
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா
அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல் - வில்லி:41 179/2,3
மேல்
உடற்றி (6)
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் - வில்லி:20 7/2
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் - வில்லி:30 24/1
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் - வில்லி:41 141/1
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் - வில்லி:41 165/3
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் - வில்லி:42 119/2,3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் - வில்லி:42 174/3
மேல்
உடற்றிய (2)
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ - வில்லி:41 14/2
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது - வில்லி:42 203/3
மேல்
உடற்றியும் (1)
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் - வில்லி:45 58/3
மேல்
உடற்றினர் (2)
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து - வில்லி:16 49/1
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே - வில்லி:41 121/4
மேல்
உடற்றினர்கள் (1)
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள்
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் - வில்லி:46 67/2,3
மேல்
உடற்றினன் (2)
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே - வில்லி:40 41/4
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
மேல்
உடற்றினார் (4)
தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார்
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் - வில்லி:10 135/2,3
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார்
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே - வில்லி:40 36/2,3
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார்
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் - வில்லி:45 56/2,3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
மேல்
உடற்றினாரே (2)
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே - வில்லி:41 95/4
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே - வில்லி:46 83/4
மேல்
உடற்றினால் (1)
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/3,4
மேல்
உடற்றினான் (4)
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான்
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே - வில்லி:10 50/3,4
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான்
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் - வில்லி:29 38/2,3
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான்
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் - வில்லி:41 24/2,3
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ - வில்லி:46 63/4
மேல்
உடற்றினானே (1)
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே - வில்லி:45 109/4
மேல்
உடற்று (1)
தொக்கு ஓடி உடற்று படை தொகையும் - வில்லி:13 58/2
மேல்
உடற்றுக (1)
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று - வில்லி:42 166/3
மேல்
உடற்றுகின்றது (1)
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - வில்லி:46 163/2
மேல்
உடற்றுதல் (1)
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ - வில்லி:46 135/4
மேல்
உடற்றுதலால் (1)
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் - வில்லி:45 220/2
மேல்
உடற்றும் (3)
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் - வில்லி:41 255/3
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே - வில்லி:46 140/4
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய - வில்லி:46 192/1
மேல்
உடற்றுவம் (1)
உடற்றுவம் என்ன புகலுவார் - வில்லி:12 11/4
மேல்
உடற்றுவன் (1)
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் - வில்லி:46 145/2
மேல்
உடற்றுவார் (1)
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் - வில்லி:38 15/1,2
மேல்
உடன் (80)
ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக - வில்லி:1 67/3
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் - வில்லி:2 7/3
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார - வில்லி:2 22/1
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் - வில்லி:3 70/2
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் - வில்லி:5 50/1
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை - வில்லி:5 94/1
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் - வில்லி:8 19/4
ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி - வில்லி:9 8/1
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் - வில்லி:9 17/2
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை - வில்லி:9 17/4
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் - வில்லி:10 35/1
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் - வில்லி:10 52/1
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் - வில்லி:11 90/4
உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் - வில்லி:11 91/4
துன்றிய புற இப சுவடு கண்டு உடன்
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே - வில்லி:11 98/3,4
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய - வில்லி:11 218/3
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் - வில்லி:12 3/3
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும் சுற்றமும் - வில்லி:12 4/2,3
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி - வில்லி:12 41/1
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் - வில்லி:12 62/1
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது - வில்லி:12 100/2
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் - வில்லி:13 36/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை - வில்லி:13 86/4
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி - வில்லி:14 76/3
வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே - வில்லி:14 131/3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள - வில்லி:15 11/2
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி - வில்லி:16 3/2
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் - வில்லி:16 30/3
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி - வில்லி:19 11/3
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா - வில்லி:19 37/4
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் - வில்லி:21 99/2
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா - வில்லி:22 5/1
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் - வில்லி:22 43/3
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை - வில்லி:22 98/2
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே - வில்லி:23 20/4
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் - வில்லி:24 11/3
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே - வில்லி:27 4/4
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ - வில்லி:27 15/3
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் - வில்லி:27 40/2
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் - வில்லி:27 116/1
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் - வில்லி:27 126/1
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி - வில்லி:27 228/3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் - வில்லி:28 3/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே - வில்லி:28 41/4
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை - வில்லி:28 59/2
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க - வில்லி:31 3/3
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே - வில்லி:33 7/4
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே - வில்லி:33 9/4
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் - வில்லி:33 19/4
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் - வில்லி:34 20/2
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி - வில்லி:37 18/2
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் - வில்லி:38 21/3
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் - வில்லி:39 34/3,4
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது - வில்லி:41 81/4
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் - வில்லி:41 107/4
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் - வில்லி:41 136/1
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் - வில்லி:41 169/1
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் - வில்லி:41 246/3,4
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் - வில்லி:41 247/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து - வில்லி:42 10/3
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் - வில்லி:42 113/4
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் - வில்லி:42 119/3
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் - வில்லி:42 164/2
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே - வில்லி:42 194/4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/3
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் - வில்லி:43 41/3
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ - வில்லி:44 20/2
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் - வில்லி:44 46/2
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் - வில்லி:45 84/4
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று - வில்லி:45 159/2
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே - வில்லி:45 188/4
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய - வில்லி:45 215/2
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே - வில்லி:45 218/3
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் - வில்லி:45 241/4
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் - வில்லி:46 4/2
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக - வில்லி:46 161/2
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் - வில்லி:46 191/3
மேல்
உடன்பட்டான் (1)
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே - வில்லி:45 29/4
மேல்
உடன்படுத்தினான் (1)
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் - வில்லி:1 50/4
மேல்
உடன்படுத்து (1)
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ - வில்லி:11 183/2
மேல்
உடன்படும் (1)
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் - வில்லி:2 34/1
மேல்
உடன்பிறந்தோன் (1)
என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான் - வில்லி:36 20/1
மேல்
உடன்ற (9)
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம் - வில்லி:2 53/1
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் - வில்லி:3 76/2
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை - வில்லி:4 15/2
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் - வில்லி:5 60/3
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் - வில்லி:27 85/2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு - வில்லி:32 27/3
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் - வில்லி:41 37/3
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் - வில்லி:45 42/1
மேல்
உடன்றபோது (1)
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம் - வில்லி:43 7/3,4
மேல்
உடன்றமை (1)
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான் - வில்லி:42 139/4
மேல்
உடன்றவர்-தம் (1)
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம்
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் - வில்லி:13 64/1,2
மேல்
உடன்றனன் (1)
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே - வில்லி:30 21/4
மேல்
உடன்றனையாமாகின் (1)
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின்
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று - வில்லி:24 15/2,3
மேல்
உடன்றிடு (1)
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில் - வில்லி:14 78/2
மேல்
உடன்றிடுதல் (1)
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் - வில்லி:1 147/4
மேல்
உடன்றிலன் (1)
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே - வில்லி:9 40/4
மேல்
உடன்று (28)
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன - வில்லி:9 10/2
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி - வில்லி:13 97/1
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல் - வில்லி:13 116/1
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை - வில்லி:13 123/3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி - வில்லி:14 16/3
உரைதரு பாகரும் உடன்று கூவினார் - வில்லி:22 77/3
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் - வில்லி:27 135/1
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே - வில்லி:29 39/3,4
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை - வில்லி:32 29/4
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் - வில்லி:35 3/2
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் - வில்லி:38 11/3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் - வில்லி:38 24/2
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக - வில்லி:39 8/3
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் - வில்லி:40 71/1
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் - வில்லி:40 89/2
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் - வில்லி:41 18/1
உடன்று முனை - வில்லி:41 63/2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி - வில்லி:41 134/2
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் - வில்லி:42 11/3
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே - வில்லி:42 125/4
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் - வில்லி:42 127/3
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி - வில்லி:42 134/3
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி - வில்லி:42 173/1
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி - வில்லி:42 176/3
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் - வில்லி:44 12/4
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே - வில்லி:44 19/4
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே - வில்லி:45 179/4
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று - வில்லி:46 241/2
மேல்
உடனே (12)
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே - வில்லி:10 64/4
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி - வில்லி:11 258/2
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ - வில்லி:12 91/1
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர - வில்லி:13 155/3
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் - வில்லி:28 61/2,3
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே - வில்லி:28 62/3,4
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே - வில்லி:37 7/4
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை - வில்லி:40 73/1
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி - வில்லி:45 136/1
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் - வில்லி:45 140/2
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே - வில்லி:45 172/3,4
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே - வில்லி:45 195/3,4
மேல்
உடாமல் (1)
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி - வில்லி:10 74/1
மேல்
உடு (7)
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட - வில்லி:8 14/3
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் - வில்லி:21 61/3
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை - வில்லி:27 58/2
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் - வில்லி:28 46/3
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் - வில்லி:28 58/2
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன - வில்லி:40 18/2
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான - வில்லி:45 32/3
மேல்
உடுக்களும் (1)
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர - வில்லி:6 33/3
மேல்
உடுத்த (6)
இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் - வில்லி:2 110/1
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் - வில்லி:10 19/3
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு - வில்லி:11 248/1
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த - வில்லி:12 65/1
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே - வில்லி:45 1/3,4
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு - வில்லி:45 238/1
மேல்
உடுத்தாள் (1)
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் - வில்லி:12 157/3,4
மேல்
உடுத்து (1)
நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே - வில்லி:36 36/4
மேல்
உடுத்துதற்கு (1)
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் - வில்லி:22 101/3
மேல்
உடுப்பார் (1)
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் - வில்லி:12 62/2
மேல்
உடுபதியும் (1)
படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே - வில்லி:33 17/1
மேல்
உடுபதியை (1)
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் - வில்லி:28 58/2
மேல்
உடுவின் (1)
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் - வில்லி:40 17/2
மேல்
உடுவும் (1)
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி - வில்லி:11 258/2
மேல்
உடுவை (1)
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் - வில்லி:28 57/2
மேல்
உடை (12)
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் - வில்லி:12 157/3
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக - வில்லி:27 161/2
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ - வில்லி:40 56/1
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் - வில்லி:41 6/2
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை - வில்லி:41 119/2
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி - வில்லி:42 208/1
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் - வில்லி:44 30/1
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை - வில்லி:45 30/4
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து - வில்லி:46 25/1
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் - வில்லி:46 26/1
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின் - வில்லி:46 64/2
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் - வில்லி:46 66/3
மேல்
உடைக்க (1)
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் - வில்லி:37 26/3,4
மேல்
உடைக்கவே (1)
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் - வில்லி:46 190/3,4
மேல்
உடைக்கும் (1)
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் - வில்லி:40 53/2
மேல்
உடைகின்றமை (1)
உடைகின்றமை கண்டு உரக துவசன் - வில்லி:32 17/1
மேல்
உடைத்தலால் (1)
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால்
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என - வில்லி:41 38/2,3
மேல்
உடைத்தலின் (1)
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து - வில்லி:9 27/2
மேல்
உடைத்தனன் (1)
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே - வில்லி:21 77/4
மேல்
உடைத்தனையே (1)
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட - வில்லி:41 140/2
மேல்
உடைத்து (1)
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் - வில்லி:45 107/4
மேல்
உடைதந்து (1)
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில - வில்லி:44 80/2
மேல்
உடைதர (1)
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ - வில்லி:41 121/3
மேல்
உடைதல் (1)
காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து - வில்லி:41 100/1
மேல்
உடைந்த (5)
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் - வில்லி:29 70/1
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் - வில்லி:30 10/3
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே - வில்லி:42 10/4
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் - வில்லி:42 155/3
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் - வில்லி:44 86/3
மேல்
உடைந்தது (4)
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை - வில்லி:32 29/4
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே - வில்லி:40 30/4
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே - வில்லி:40 42/4
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் - வில்லி:43 11/3
மேல்
உடைந்ததும் (1)
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் - வில்லி:9 44/2
மேல்
உடைந்தவர் (1)
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக - வில்லி:42 86/2
மேல்
உடைந்தவர்களும் (1)
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் - வில்லி:42 77/2
மேல்
உடைந்தவாறும் (1)
சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும்
துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும் - வில்லி:41 161/1,2
மேல்
உடைந்தன (2)
ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன
நாடி முட்டலின் நாகங்கள் வீழ்ந்தன - வில்லி:29 30/1,2
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி - வில்லி:42 81/1
மேல்
உடைந்தனர் (2)
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி - வில்லி:29 42/2
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே - வில்லி:41 9/4
மேல்
உடைந்தனன் (1)
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் - வில்லி:41 15/3
மேல்
உடைந்தார் (1)
வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் - வில்லி:5 104/4
மேல்
உடைந்தான் (1)
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் - வில்லி:7 62/4
மேல்
உடைந்திட (2)
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி - வில்லி:13 97/1
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று - வில்லி:45 211/3
மேல்
உடைந்திடு (1)
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் - வில்லி:29 42/1
மேல்
உடைந்து (19)
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் - வில்லி:9 27/2,3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் - வில்லி:10 21/3
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே - வில்லி:11 90/2
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும் - வில்லி:22 82/3
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக - வில்லி:22 119/2
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் - வில்லி:32 8/1
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன் - வில்லி:33 10/1
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் - வில்லி:35 3/2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் - வில்லி:37 2/1
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு - வில்லி:38 12/3
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே - வில்லி:38 19/3
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் - வில்லி:40 43/3
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் - வில்லி:41 101/4
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே - வில்லி:42 10/3,4
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் - வில்லி:42 56/2
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் - வில்லி:42 192/4
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் - வில்லி:42 219/1
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் - வில்லி:44 89/4
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் - வில்லி:45 116/3
மேல்
உடைந்துபோய் (1)
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை - வில்லி:36 7/3
மேல்
உடைந்துஉடைந்து (1)
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் - வில்லி:30 11/1
மேல்
உடைந்தே (1)
சென்றன உடைந்தே - வில்லி:41 77/4
மேல்
உடைப்பதற்கு (1)
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி - வில்லி:41 142/1
மேல்
உடைப்பது (1)
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் - வில்லி:41 85/3
மேல்
உடைப்பன (1)
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் - வில்லி:27 200/3
மேல்
உடைபட (1)
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை - வில்லி:46 170/1
மேல்
உடைமை (2)
உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே - வில்லி:1 41/4
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் - வில்லி:18 2/3
மேல்
உடைமையாலும் (1)
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே - வில்லி:3 47/3
மேல்
உடைய (31)
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் - வில்லி:4 36/2
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் - வில்லி:4 59/1
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் - வில்லி:9 47/1,2
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே - வில்லி:10 126/4
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி - வில்லி:11 7/1
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான் - வில்லி:11 12/2
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் - வில்லி:11 190/1
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் - வில்லி:11 281/4
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க - வில்லி:13 80/2
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி - வில்லி:14 3/3
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் - வில்லி:14 17/3
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் - வில்லி:15 25/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் - வில்லி:18 23/2
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் - வில்லி:19 7/1
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே - வில்லி:21 78/4
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் - வில்லி:22 33/2
மீளிமை உடைய அ வீரன் மீது எழும் - வில்லி:22 85/3
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் - வில்லி:23 15/2
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் - வில்லி:37 29/2
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து - வில்லி:37 29/3
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 17/1
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே - வில்லி:38 23/4
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 28/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி - வில்லி:40 52/2
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே - வில்லி:40 56/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது - வில்லி:41 47/2
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் - வில்லி:44 77/2
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை - வில்லி:44 81/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள - வில்லி:46 71/2
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே - வில்லி:46 203/4
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த - வில்லி:46 220/1
மேல்
உடையது (7)
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் - வில்லி:13 136/1
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் - வில்லி:15 5/2
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் - வில்லி:40 63/2
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் - வில்லி:42 138/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் - வில்லி:44 9/1
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் - வில்லி:44 10/4
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே - வில்லி:45 221/4
மேல்
உடையர் (4)
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் - வில்லி:18 19/1
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் - வில்லி:18 19/1
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர்
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை - வில்லி:18 19/1,2
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை - வில்லி:18 19/2
மேல்
உடையவர் (2)
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே - வில்லி:34 26/4
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் - வில்லி:44 25/1
மேல்
உடையவர்க்கு (2)
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ - வில்லி:23 10/2
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ - வில்லி:45 182/2
மேல்
உடையவள் (1)
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு - வில்லி:2 14/2
மேல்
உடையவற்கோ (1)
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் - வில்லி:46 151/2
மேல்
உடையவன் (7)
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி - வில்லி:9 14/3
உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே - வில்லி:11 280/1
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் - வில்லி:12 151/4
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் - வில்லி:16 11/3
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் - வில்லி:17 15/3
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் - வில்லி:27 123/1
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் - வில்லி:44 28/2
மேல்
உடையவனுமே (1)
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் - வில்லி:46 25/4
மேல்
உடையவனை (1)
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே - வில்லி:45 109/4
மேல்
உடையவும் (1)
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் - வில்லி:45 90/2
மேல்
உடையவே (2)
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் - வில்லி:38 19/3,4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/4
மேல்
உடையன் (6)
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் - வில்லி:4 38/2
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக - வில்லி:11 242/1
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக - வில்லி:11 242/1
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக - வில்லி:11 242/1
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ - வில்லி:41 235/3
மேல்
உடையன (4)
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு - வில்லி:44 20/3
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே - வில்லி:44 21/3,4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன - வில்லி:44 27/1,2
மேல்
உடையனல்லன் (1)
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ - வில்லி:27 125/4
மேல்
உடையா (1)
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் - வில்லி:32 23/2
மேல்
உடையாய் (6)
அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று - வில்லி:3 44/3
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய்
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என - வில்லி:11 215/2,3
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் - வில்லி:18 18/3
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் - வில்லி:28 25/4
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை - வில்லி:42 144/3
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் - வில்லி:45 25/1
மேல்
உடையார் (4)
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் - வில்லி:3 119/4
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ - வில்லி:12 162/1
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி - வில்லி:19 19/2
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் - வில்லி:45 252/4
மேல்
உடையாள் (2)
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் - வில்லி:12 163/2,3
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி - வில்லி:19 19/3
மேல்
உடையான் (18)
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் - வில்லி:1 106/4
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான்
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் - வில்லி:3 49/3,4
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி - வில்லி:3 83/1
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி - வில்லி:11 237/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் - வில்லி:12 158/4
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி - வில்லி:14 10/2
திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் - வில்லி:14 24/4
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் - வில்லி:14 71/3
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து - வில்லி:27 92/2,3
ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே - வில்லி:33 13/1
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார் - வில்லி:37 28/4
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ - வில்லி:37 37/1
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி - வில்லி:42 49/3
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் - வில்லி:44 41/2,3
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் - வில்லி:44 42/1,2
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல - வில்லி:44 64/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ - வில்லி:46 191/2
மேல்
உடையானும் (1)
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும்
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே - வில்லி:46 98/3,4
மேல்
உடையானே (1)
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/4
மேல்
உடையானை (1)
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை - வில்லி:42 164/3
மேல்
உடையுண்டது (1)
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் - வில்லி:44 66/3
மேல்
உடையுண்டு (1)
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை - வில்லி:44 81/3
மேல்
உடையும் (2)
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என - வில்லி:41 39/2
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் - வில்லி:45 88/2
மேல்
உடையேன் (1)
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் - வில்லி:19 14/3
மேல்
உடையை (12)
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு - வில்லி:27 110/3
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் - வில்லி:41 46/1
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் - வில்லி:41 46/1
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் - வில்லி:41 46/2
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் - வில்லி:41 46/2
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் - வில்லி:41 46/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை - வில்லி:45 93/2
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை - வில்லி:45 93/2,3
மேல்
உடையோய் (3)
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன - வில்லி:27 28/3
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன - வில்லி:27 28/3
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன - வில்லி:27 28/3
மேல்
உடையோர் (2)
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் - வில்லி:3 134/4
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் - வில்லி:19 1/4
மேல்
உடையோர்-தாம் (1)
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் - வில்லி:46 172/1
மேல்
உடையோரே (1)
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே - வில்லி:39 35/4
மேல்
உடையோற்கும் (1)
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ - வில்லி:12 84/4
மேல்
உடையோன் (9)
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் - வில்லி:9 36/1
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் - வில்லி:10 83/2
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன்
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் - வில்லி:10 116/2,3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி - வில்லி:12 66/2
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் - வில்லி:31 8/2
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் - வில்லி:41 83/3
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன்
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் - வில்லி:41 223/2,3
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் - வில்லி:44 67/4
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய் - வில்லி:46 153/3
மேல்
உடையோனும் (2)
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் - வில்லி:46 161/3
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும்
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா - வில்லி:46 161/3,4
மேல்
உடைவாள் (1)
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி - வில்லி:45 41/2
மேல்
உண் (1)
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க - வில்லி:5 3/2
மேல்
உண்ட (14)
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும் - வில்லி:3 68/2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ - வில்லி:4 52/1
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி - வில்லி:5 75/1,2
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் - வில்லி:11 18/3,4
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் - வில்லி:17 11/2
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் - வில்லி:20 9/4
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே - வில்லி:27 158/3,4
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/4
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி - வில்லி:42 71/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா - வில்லி:44 1/2
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் - வில்லி:44 66/2
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி - வில்லி:45 163/2
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே - வில்லி:45 263/3,4
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை - வில்லி:45 267/3
மேல்
உண்டவர் (3)
நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் - வில்லி:12 153/4
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் - வில்லி:17 11/4
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் - வில்லி:27 196/2
மேல்
உண்டவர்-தமை (1)
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் - வில்லி:46 217/4
மேல்
உண்டவன் (1)
உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் - வில்லி:7 72/4
மேல்
உண்டவனுக்கு (1)
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் - வில்லி:12 75/4
மேல்
உண்டற்கு (2)
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் - வில்லி:9 3/1,2
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே - வில்லி:10 121/2
மேல்
உண்டனன் (2)
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன்
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் - வில்லி:12 127/2,3
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்
என் இனி உன் கருத்து என்று கூறினான் - வில்லி:12 127/3,4
மேல்
உண்டாக (3)
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் - வில்லி:11 26/4
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் - வில்லி:12 3/2,3
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே - வில்லி:44 91/4
மேல்
உண்டாகியே (1)
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் - வில்லி:22 6/1,2
மேல்
உண்டாகில் (1)
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் - வில்லி:40 91/2
மேல்
உண்டாகின் (1)
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று - வில்லி:22 7/3
மேல்
உண்டாகும் (2)
கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே - வில்லி:5 15/2
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் - வில்லி:13 8/4
மேல்
உண்டாமாகின் (1)
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே - வில்லி:11 242/4
மேல்
உண்டாயினும் (1)
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் - வில்லி:45 242/3
மேல்
உண்டார் (1)
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் - வில்லி:43 31/4
மேல்
உண்டால் (4)
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் - வில்லி:13 14/4
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால்
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா - வில்லி:13 92/3,4
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் - வில்லி:13 110/4
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் - வில்லி:14 45/4
மேல்
உண்டான் (3)
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே - வில்லி:10 121/2
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் - வில்லி:23 18/4
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/4
மேல்
உண்டானால் (1)
அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே - வில்லி:16 20/4
மேல்
உண்டி (5)
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி - வில்லி:3 40/2
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/4
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் - வில்லி:4 60/1
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ - வில்லி:12 94/2
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என - வில்லி:46 178/1
மேல்
உண்டிட (2)
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் - வில்லி:14 75/3
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் - வில்லி:38 22/1
மேல்
உண்டியால் (1)
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம - வில்லி:16 13/3
மேல்
உண்டியுடன் (1)
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற - வில்லி:4 41/2
மேல்
உண்டியும் (3)
சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் - வில்லி:3 119/1
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே - வில்லி:11 35/3
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் - வில்லி:19 23/4
மேல்
உண்டியை (2)
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு - வில்லி:19 13/3
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் - வில்லி:27 125/1
மேல்
உண்டிருப்பதற்கே (1)
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே - வில்லி:27 14/4
மேல்
உண்டிலள் (1)
உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும் - வில்லி:3 18/2
மேல்
உண்டிலை (1)
உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல் - வில்லி:41 192/1
மேல்
உண்டு (70)
பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள் - வில்லி:1 67/1
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் - வில்லி:2 60/4
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு - வில்லி:2 116/3
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் - வில்லி:2 116/3,4
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் - வில்லி:2 116/4
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் - வில்லி:3 43/2
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ - வில்லி:3 66/3
சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில் - வில்லி:3 101/2
சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் - வில்லி:3 119/1
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் - வில்லி:4 46/3
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் - வில்லி:5 66/3
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி - வில்லி:7 47/1
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் - வில்லி:10 4/4
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே - வில்லி:10 52/4
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் - வில்லி:10 80/4
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று - வில்லி:11 5/3
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல் - வில்லி:11 132/1
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் - வில்லி:11 137/4
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என - வில்லி:11 163/3
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை - வில்லி:11 256/2
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி - வில்லி:12 23/2
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு - வில்லி:12 75/1
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது - வில்லி:12 75/2
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் - வில்லி:12 75/3
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே - வில்லி:12 96/3,4
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள - வில்லி:12 146/3
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை - வில்லி:12 154/1
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் - வில்லி:13 5/4
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் - வில்லி:13 12/2
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று - வில்லி:13 22/1
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் - வில்லி:13 36/4
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு - வில்லி:13 74/2,3
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே - வில்லி:14 45/3
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே - வில்லி:14 45/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் - வில்லி:14 45/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச - வில்லி:15 21/1
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் - வில்லி:15 21/4
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் - வில்லி:16 31/3
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் - வில்லி:16 48/4
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா - வில்லி:16 59/4
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் - வில்லி:21 14/2
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் - வில்லி:21 41/2,3
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என - வில்லி:21 89/1
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் - வில்லி:22 5/4
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் - வில்லி:22 5/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் - வில்லி:22 6/4
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/1,2
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே - வில்லி:27 44/4
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ - வில்லி:27 106/4
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் - வில்லி:27 107/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் - வில்லி:27 139/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் - வில்லி:27 251/3
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் - வில்லி:29 13/3
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் - வில்லி:33 25/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் - வில்லி:39 39/3
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் - வில்லி:40 84/3,4
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி - வில்லி:41 47/3
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன் - வில்லி:41 197/2
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப - வில்லி:42 51/1,2
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் - வில்லி:42 169/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து - வில்லி:45 137/3
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே - வில்லி:46 128/4
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி - வில்லி:46 137/3
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் - வில்லி:46 154/3,4
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் - வில்லி:46 194/3
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே - வில்லி:46 194/4
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் - வில்லி:46 227/2
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே - வில்லி:46 244/4
மேல்
உண்டு-கொல் (2)
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை - வில்லி:42 78/2
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற - வில்லி:45 225/2
மேல்
உண்டும் (2)
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக - வில்லி:42 172/1
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் - வில்லி:46 3/3
மேல்
உண்டுஉண்டு (1)
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து - வில்லி:7 42/2
மேல்
உண்டே (2)
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே
பங்கய மா நிதி வாழ் பதி எய்த - வில்லி:14 61/2,3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே - வில்லி:27 222/4
மேல்
உண்டேனும் (1)
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் - வில்லி:6 44/1
மேல்
உண்டோ (48)
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ - வில்லி:1 38/4
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ - வில்லி:8 18/4
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது - வில்லி:10 16/2,3
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ - வில்லி:10 130/4
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் - வில்லி:11 34/2,3
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ - வில்லி:11 240/3,4
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி - வில்லி:11 242/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் - வில்லி:11 263/3,4
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ - வில்லி:12 22/4
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ - வில்லி:12 23/4
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ - வில்லி:12 86/4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே - வில்லி:12 99/2
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் - வில்லி:12 162/1,2
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் - வில்லி:13 8/3,4
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ - வில்லி:13 10/2,3
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் - வில்லி:13 11/3,4
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப - வில்லி:13 13/2,3
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் - வில்லி:13 16/3,4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த - வில்லி:14 14/2,3
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா - வில்லி:14 20/4
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் - வில்லி:14 115/4
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ - வில்லி:16 17/4
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் - வில்லி:22 36/2,3
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ
இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில் - வில்லி:23 10/2,3
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ - வில்லி:23 11/4
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ - வில்லி:24 19/4
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் - வில்லி:27 15/3,4
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் - வில்லி:27 174/1,2
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ
ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை - வில்லி:27 222/1,2
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு - வில்லி:27 231/2,3
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன - வில்லி:27 254/2,3
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் - வில்லி:36 12/2,3
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர் - வில்லி:37 31/4
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ - வில்லி:41 151/2
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா - வில்லி:41 151/2,3
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ
உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது - வில்லி:41 162/2,3
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ - வில்லி:41 162/4
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் - வில்லி:41 245/2
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ - வில்லி:42 61/4
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் - வில்லி:43 14/2,3
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி - வில்லி:43 40/4
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ - வில்லி:45 20/4
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா - வில்லி:45 49/3,4
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ - வில்லி:45 180/4
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை - வில்லி:45 267/2,3
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு - வில்லி:46 120/2,3
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ - வில்லி:46 135/4
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ - வில்லி:46 141/4
மேல்
உண்டோம் (2)
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் - வில்லி:17 13/1
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் - வில்லி:17 13/1
மேல்
உண்டோர் (1)
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - வில்லி:10 11/2
மேல்
உண்ண (3)
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே - வில்லி:12 125/4
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே - வில்லி:13 6/4
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் - வில்லி:41 183/2
மேல்
உண்ணும் (1)
உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல் - வில்லி:41 192/1
மேல்
உண்ணேன் (1)
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை - வில்லி:11 256/2
மேல்
உண்பது (1)
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ - வில்லி:4 40/1
மேல்
உண்மை (15)
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன - வில்லி:2 8/2
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் - வில்லி:2 55/4
ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும் - வில்லி:5 15/3
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான் - வில்லி:7 15/3,4
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் - வில்லி:10 20/1
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் - வில்லி:11 137/4
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என - வில்லி:11 234/3
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச - வில்லி:22 87/3
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் - வில்லி:26 18/4
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் - வில்லி:27 112/2
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா - வில்லி:27 243/1
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் - வில்லி:38 40/3
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே - வில்லி:42 207/4
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் - வில்லி:45 250/4
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் - வில்லி:46 224/4
மேல்
உண்மைக்கு (3)
உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே - வில்லி:5 39/2
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் - வில்லி:11 244/4
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் - வில்லி:22 60/3,4
மேல்
உண்மையா (1)
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் - வில்லி:18 15/2
மேல்
உண்மையாக (3)
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற - வில்லி:11 268/1
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் - வில்லி:27 5/3,4
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் - வில்லி:27 30/3,4
மேல்
உண்மையால் (1)
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் - வில்லி:27 253/2
மேல்
உண்மையான (1)
கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் - வில்லி:3 67/3
மேல்
உண்மையின் (1)
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் - வில்லி:21 49/4
மேல்
உண்மையினால் (2)
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் - வில்லி:27 215/2
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் - வில்லி:41 137/3
மேல்
உண்மையே (3)
ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே - வில்லி:1 118/4
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் - வில்லி:1 145/2,3
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே - வில்லி:18 22/1
மேல்
உண (3)
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி - வில்லி:27 21/2
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால - வில்லி:42 179/3
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் - வில்லி:45 66/1,2
மேல்
உணங்க (1)
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் - வில்லி:21 63/4
மேல்
உணர் (8)
முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் - வில்லி:1 5/1
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் - வில்லி:5 72/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் - வில்லி:10 107/1
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும் - வில்லி:22 84/3
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று - வில்லி:25 12/2
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் - வில்லி:29 77/1
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் - வில்லி:41 258/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் - வில்லி:43 42/1
மேல்
உணர்கலாது (1)
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே - வில்லி:3 80/2
மேல்
உணர்கலாமையால் (1)
ஓவினர் உரைக்கவும் உணர்கலாமையால் - வில்லி:11 89/4
மேல்
உணர்கலானும் (1)
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் - வில்லி:40 39/4
மேல்
உணர்கிலம் (1)
ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம் - வில்லி:3 20/3
மேல்
உணர்கிலா (1)
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து - வில்லி:1 90/1
மேல்
உணர்கிலாதான் (1)
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் - வில்லி:12 69/4
மேல்
உணர்கிற்றி (1)
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் - வில்லி:2 2/3,4
மேல்
உணர்ச்சி (1)
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் - வில்லி:16 61/3
மேல்
உணர்த்தலின் (1)
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் - வில்லி:27 236/3
மேல்
உணர்த்தலும் (1)
வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும்
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் - வில்லி:3 14/1,2
மேல்
உணர்த்தாநின்றேன் (1)
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் - வில்லி:29 5/2,3
மேல்
உணர்த்தி (2)
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை - வில்லி:41 163/1
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் - வில்லி:45 12/2
மேல்
உணர்த்திடும்படி (1)
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம் எனா - வில்லி:41 190/3
மேல்
உணர்த்தினார் (1)
பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார்
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே - வில்லி:41 257/3,4
மேல்
உணர்த்தினை (1)
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ - வில்லி:1 80/2
மேல்
உணர்த்துவான் (1)
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் - வில்லி:37 41/3
மேல்
உணர்தருகாறும் (1)
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட - வில்லி:25 8/3
மேல்
உணர்தரும் (1)
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி - வில்லி:6 9/1
மேல்
உணர்தலுற்றான் (1)
ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் - வில்லி:46 111/4
மேல்
உணர்தற்கு (1)
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் - வில்லி:22 5/3
மேல்
உணர்ந்த (6)
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் - வில்லி:25 16/4
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் - வில்லி:27 103/2
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் - வில்லி:36 11/3
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் - வில்லி:40 2/2
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் - வில்லி:40 38/2
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு - வில்லி:41 4/1
மேல்
உணர்ந்தருள் (2)
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் - வில்லி:10 148/3
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் - வில்லி:44 41/1
மேல்
உணர்ந்தருளி (2)
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய - வில்லி:42 79/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் - வில்லி:42 89/1,2
மேல்
உணர்ந்தவர் (2)
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் - வில்லி:11 64/4
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற - வில்லி:46 214/3
மேல்
உணர்ந்தவருக்கு (1)
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் - வில்லி:11 232/4
மேல்
உணர்ந்தன்றோ (1)
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ - வில்லி:11 240/4
மேல்
உணர்ந்தனர் (1)
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் - வில்லி:21 85/4
மேல்
உணர்ந்தனன் (1)
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய் - வில்லி:12 168/3
மேல்
உணர்ந்தான் (2)
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் - வில்லி:17 9/2
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே - வில்லி:31 10/4
மேல்
உணர்ந்திடுவான் (1)
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் - வில்லி:41 227/4
மேல்
உணர்ந்திலம் (1)
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் - வில்லி:41 172/1
மேல்
உணர்ந்திலர் (1)
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே - வில்லி:45 194/3
மேல்
உணர்ந்திலள் (1)
முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப - வில்லி:2 100/3
மேல்
உணர்ந்து (26)
அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை - வில்லி:1 61/1
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை - வில்லி:2 103/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் - வில்லி:3 59/1
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் - வில்லி:5 2/3
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி - வில்லி:5 68/3
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த - வில்லி:5 88/1
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் - வில்லி:7 73/1,2
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி - வில்லி:11 8/1
துயில் உணர்ந்து பைம் தொடையல் மார்பினான் - வில்லி:11 123/1
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம் - வில்லி:11 148/1
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் - வில்லி:11 163/1
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ - வில்லி:11 274/1
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் - வில்லி:16 49/1,2
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ - வில்லி:21 34/2
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் - வில்லி:21 44/2,3
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் - வில்லி:27 35/3
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து - வில்லி:27 77/1
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும் - வில்லி:27 183/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் - வில்லி:28 52/4
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் - வில்லி:29 4/4
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து - வில்லி:34 2/2
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும் - வில்லி:37 9/1
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து - வில்லி:41 5/2
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே - வில்லி:41 49/4
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே - வில்லி:41 172/4
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் - வில்லி:45 52/2
மேல்
உணர்ந்துகொள்க (1)
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என - வில்லி:1 79/3
மேல்
உணர்ந்தும் (2)
உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா - வில்லி:2 101/2
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் - வில்லி:3 92/3
மேல்
உணர்ந்துளான் (1)
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று - வில்லி:40 39/2,3
மேல்
உணர்ந்தே (1)
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே - வில்லி:3 121/4
மேல்
உணர்ந்தேன் (1)
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் - வில்லி:27 218/3
மேல்
உணர்ந்தோர் (3)
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி - வில்லி:6 9/1
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் - வில்லி:10 90/3
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் - வில்லி:42 214/4
மேல்
உணர்ந்தோர்-தாமும் (1)
நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக - வில்லி:27 161/1,2
மேல்
உணர்வரோ (1)
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ - வில்லி:27 121/4
மேல்
உணர்வனோ (1)
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் - வில்லி:27 91/4
மேல்
உணர்வால் (2)
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் - வில்லி:2 34/1
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் - வில்லி:6 23/2
மேல்
உணர்வான் (1)
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் - வில்லி:21 49/4
மேல்
உணர்வித்தேனும் (1)
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் - வில்லி:45 250/4
மேல்
உணர்வில்லான் (1)
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு - வில்லி:11 248/1
மேல்
உணர்வின் (3)
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் - வில்லி:11 280/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே - வில்லி:40 63/4
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று - வில்லி:43 15/3
மேல்
உணர்வின (1)
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன - வில்லி:44 27/1
மேல்
உணர்வினராய் (1)
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே - வில்லி:43 37/4
மேல்
உணர்வீர் (2)
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர்
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி - வில்லி:10 112/2,3
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் - வில்லி:10 148/3
மேல்
உணர்வு (22)
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் - வில்லி:1 69/3
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் - வில்லி:2 55/4
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே - வில்லி:3 47/3
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் - வில்லி:3 53/4
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா - வில்லி:3 128/1
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் - வில்லி:5 48/2
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே - வில்லி:10 25/4
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் - வில்லி:11 61/1
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே - வில்லி:11 265/3
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன - வில்லி:11 273/1
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா - வில்லி:14 27/3
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல - வில்லி:22 102/1
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் - வில்லி:24 14/3
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் - வில்லி:25 6/4
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் - வில்லி:27 16/1
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன - வில்லி:27 28/3
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் - வில்லி:27 208/3
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று - வில்லி:27 209/3
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் - வில்லி:36 9/3
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே - வில்லி:40 59/3
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால் - வில்லி:41 171/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண - வில்லி:45 93/1
மேல்
உணர்வுடன் (1)
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் - வில்லி:45 249/3
மேல்
உணர்வுடை (2)
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் - வில்லி:10 149/1
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி - வில்லி:46 122/2
மேல்
உணர்வும் (2)
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற - வில்லி:19 12/2
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ - வில்லி:43 14/2
மேல்
உணர்வுற்றனனே (1)
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே - வில்லி:45 208/4
மேல்
உணர்வுற்றார் (1)
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் - வில்லி:11 60/4
மேல்
உணர்வுற்று (1)
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் - வில்லி:40 54/2
மேல்
உணர்வுற (1)
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு - வில்லி:46 20/1
மேல்
உணர்வேன் (1)
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் - வில்லி:19 22/4
மேல்
உணர்வை (1)
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் - வில்லி:12 77/4
மேல்
உணர்வொடு (1)
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் - வில்லி:46 200/1
மேல்
உணர்வொடும் (1)
பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான் - வில்லி:46 234/4
மேல்
உணர்வோடு (1)
கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு - வில்லி:1 92/2
மேல்
உணர (3)
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி - வில்லி:12 23/2
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் - வில்லி:19 30/4
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது - வில்லி:27 194/3
மேல்
உணரவே (1)
உரை உளார் என்று உரையீர் உணரவே - வில்லி:13 48/4
மேல்
உணரா (7)
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி - வில்லி:3 128/1,2
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் - வில்லி:10 35/4
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் - வில்லி:11 39/3
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே - வில்லி:27 188/3,4
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை - வில்லி:29 5/1
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் - வில்லி:31 16/2,3
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் - வில்லி:46 184/2
மேல்
உணராதவர் (1)
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர் - வில்லி:27 50/3
மேல்
உணராதாய் (1)
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை - வில்லி:27 34/3
மேல்
உணராதான் (1)
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் - வில்லி:15 7/4
மேல்
உணராது (3)
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ - வில்லி:19 2/3
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை - வில்லி:41 157/1
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் - வில்லி:41 174/4
மேல்
உணராமல் (1)
பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல்
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் - வில்லி:11 65/2,3
மேல்
உணராமலோ (1)
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் - வில்லி:27 119/4
மேல்
உணரார் (3)
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் - வில்லி:3 132/2,3
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் - வில்லி:45 15/4
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார்
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் - வில்லி:46 216/2,3
மேல்
உணராவகை (1)
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி - வில்லி:19 9/3
மேல்
உணரான் (2)
உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான்
விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் - வில்லி:1 13/2,3
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் - வில்லி:12 166/3
மேல்
உணரானாகில் (1)
வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில்
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் - வில்லி:27 140/2,3
மேல்
உணருகிற்கும் (1)
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும்
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் - வில்லி:41 147/1,2
மேல்
உணரும் (2)
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் - வில்லி:10 150/3
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ - வில்லி:27 20/2
மேல்
உணரும்படி (2)
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் - வில்லி:10 30/2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் - வில்லி:17 9/2
மேல்
உணல் (1)
கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே - வில்லி:11 65/4
மேல்
உணவாய் (1)
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை - வில்லி:18 3/2
மேல்
உணவின் (1)
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் - வில்லி:4 10/1
மேல்
உணவு (7)
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் - வில்லி:9 30/3
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி - வில்லி:10 108/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி - வில்லி:12 90/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி - வில்லி:12 90/2
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் - வில்லி:12 94/1
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் - வில்லி:17 3/4
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் - வில்லி:18 10/2
மேல்
உணவும் (1)
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் - வில்லி:21 61/1
மேல்
உணா (2)
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் - வில்லி:9 4/3
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் - வில்லி:9 7/1
மேல்
உணும் (1)
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும்
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என - வில்லி:26 9/2,3
மேல்
உத்தம (1)
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் - வில்லி:46 66/2
மேல்
உத்தமபானு (1)
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை - வில்லி:32 29/3,4
மேல்
உத்தமபானுவே (1)
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே - வில்லி:28 37/4
மேல்
உத்தமபானுவை (1)
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் - வில்லி:40 14/3
மேல்
உத்தமம் (2)
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே - வில்லி:11 260/1
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் - வில்லி:46 112/4
மேல்
உத்தமவிந்து (1)
சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே - வில்லி:46 80/1
மேல்
உத்தமன் (1)
பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் - வில்லி:46 84/1
மேல்
உத்தமோசாவும் (3)
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் - வில்லி:28 3/3
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ - வில்லி:42 9/3
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் - வில்லி:46 215/1
மேல்
உத்தர (3)
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் - வில்லி:10 48/1
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் - வில்லி:12 30/4
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் - வில்லி:22 33/4
மேல்
உத்தரகுமாரனும் (1)
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் - வில்லி:28 4/2
மேல்
உத்தரத்தின் (1)
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி - வில்லி:14 18/1
மேல்
உத்தரத்து (1)
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் - வில்லி:27 100/1
மேல்
உத்தரம் (8)
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் - வில்லி:10 6/2
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ - வில்லி:11 21/4
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி - வில்லி:14 93/2
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து - வில்லி:16 53/1
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து - வில்லி:21 5/1
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் - வில்லி:45 39/4
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி - வில்லி:45 140/1
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத - வில்லி:46 123/1
மேல்
உத்தரமும் (1)
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி - வில்லி:11 44/3
மேல்
உத்தரற்கு (2)
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் - வில்லி:22 25/4
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே - வில்லி:22 109/4
மேல்
உத்தரன் (13)
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி - வில்லி:22 29/1
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் - வில்லி:22 31/1
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் - வில்லி:22 33/4
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த - வில்லி:22 58/1
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று - வில்லி:22 62/3
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் - வில்லி:22 114/3
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ - வில்லி:22 116/3
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் - வில்லி:22 118/3
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை - வில்லி:22 135/1
வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம் - வில்லி:23 15/1
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர - வில்லி:24 19/1
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று - வில்லி:29 39/3
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் - வில்லி:45 28/4
மேல்
உத்தரன்-தன் (1)
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் - வில்லி:29 76/1
மேல்
உத்தரிக்க (1)
நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும் - வில்லி:22 135/2
மேல்
உத்தரிக்கவும் (1)
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும்
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில - வில்லி:45 151/1,2
மேல்
உத்தரித்து (1)
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் - வில்லி:4 55/2
மேல்
உத்தரியப்பட்டும் (1)
கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி - வில்லி:22 135/3
மேல்
உத்தரியம் (2)
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் - வில்லி:11 245/2
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் - வில்லி:12 62/2
மேல்
உத்தரியமும் (1)
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த - வில்லி:12 74/3
மேல்
உத்தரை (2)
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் - வில்லி:22 101/3
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் - வில்லி:22 135/4
மேல்
உத்தரை-தனக்கு (1)
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் - வில்லி:19 19/4
மேல்
உத்தரையும் (1)
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் - வில்லி:23 14/4
மேல்
உதகம் (1)
கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் - வில்லி:42 206/2
மேல்
உதகம்-தனில் (1)
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை - வில்லி:46 106/2
மேல்
உதணம் (1)
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே - வில்லி:27 201/3
மேல்
உததி (9)
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் - வில்லி:1 72/1
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் - வில்லி:7 45/2
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் - வில்லி:11 37/2
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் - வில்லி:12 107/1
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் - வில்லி:20 1/3
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் - வில்லி:26 2/4
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே - வில்லி:28 65/4
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் - வில்லி:29 41/2
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை - வில்லி:45 30/4
மேல்
உததிக்கிடை (1)
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் - வில்லி:46 67/3
மேல்
உததிக்குள் (1)
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் - வில்லி:33 25/3
மேல்
உததியில் (2)
தவனனை உததியில் சாய்த்த மாலை போல் - வில்லி:3 17/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் - வில்லி:30 30/4
மேல்
உததியின் (1)
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி - வில்லி:11 77/1
மேல்
உததியும் (1)
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் - வில்லி:41 127/3
மேல்
உதய (15)
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் - வில்லி:1 7/1,2
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே - வில்லி:4 18/4
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம் - வில்லி:6 38/3
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ - வில்லி:21 19/4
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் - வில்லி:22 140/4
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் - வில்லி:27 181/2
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் - வில்லி:27 182/1
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் - வில்லி:34 28/4
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல - வில்லி:38 19/1
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே - வில்லி:40 57/3
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி - வில்லி:41 134/2
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் - வில்லி:42 220/4
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே - வில்லி:43 50/4
மேல்
உதயகிரி (1)
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய - வில்லி:46 242/2
மேல்
உதயஞ்செய்தான் (2)
படியவர் துயிலும் போக பரிதியும் உதயஞ்செய்தான் - வில்லி:27 180/4
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்
@41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம் - வில்லி:40 93/4,5
மேல்
உதயபானு (1)
பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் - வில்லி:46 84/1
மேல்
உதயம் (4)
நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் - வில்லி:11 143/4
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் - வில்லி:37 41/3
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா - வில்லி:38 19/2
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க - வில்லி:46 243/2
மேல்
உதயமோடு (1)
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து - வில்லி:20 10/2
மேல்
உதயன் (4)
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் - வில்லி:42 50/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் - வில்லி:45 42/1
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் - வில்லி:45 47/3
மேல்
உதரத்தது (1)
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி - வில்லி:44 9/4
மேல்
உதரத்தின் (1)
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் - வில்லி:40 65/2
மேல்
உதரத்தும் (1)
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் - வில்லி:10 35/1
மேல்
உதரம் (7)
உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு - வில்லி:2 69/3
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா - வில்லி:5 19/4
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் - வில்லி:12 110/2
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி - வில்லி:16 24/1
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் - வில்லி:17 12/1
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி - வில்லி:42 22/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில - வில்லி:45 151/2
மேல்
உதரமும் (2)
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் - வில்லி:9 57/3
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு - வில்லி:13 90/1
மேல்
உதவ (4)
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் - வில்லி:1 108/2,3
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் - வில்லி:5 11/2
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் - வில்லி:27 81/3,4
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
மேல்
உதவவே (1)
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே - வில்லி:40 45/4
மேல்
உதவா (1)
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் - வில்லி:17 13/1
மேல்
உதவாமல் (3)
வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன் - வில்லி:5 84/1
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/4
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் - வில்லி:45 232/3
மேல்
உதவி (24)
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு - வில்லி:2 116/3
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் - வில்லி:10 64/2
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் - வில்லி:23 6/1
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் - வில்லி:23 6/1
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் - வில்லி:23 26/4
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே - வில்லி:25 12/1
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் - வில்லி:27 128/1
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ - வில்லி:27 128/2
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் - வில்லி:27 128/3
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ - வில்லி:27 128/4
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் - வில்லி:29 16/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் - வில்லி:29 37/4
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று - வில்லி:29 51/3
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் - வில்லி:29 75/2
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் - வில்லி:29 75/3
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் - வில்லி:29 75/4
உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன் - வில்லி:38 13/3
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே - வில்லி:38 19/3
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் - வில்லி:39 38/2,3
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் - வில்லி:39 40/3
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் - வில்லி:41 141/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே - வில்லி:44 31/4
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் - வில்லி:45 50/2
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய - வில்லி:46 44/1
மேல்
உதவிக்கு (1)
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் - வில்லி:22 19/3,4
மேல்
உதவிய (3)
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே - வில்லி:41 48/3,4
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி - வில்லி:44 30/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே - வில்லி:45 224/4
மேல்
உதவியது (1)
அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த - வில்லி:42 66/2
மேல்
உதவியா (1)
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே - வில்லி:46 92/4
மேல்
உதவியாக (4)
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று - வில்லி:25 16/3
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் - வில்லி:29 37/1
இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாக
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை - வில்லி:42 158/1,2
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் - வில்லி:46 93/2
மேல்
உதவியாய் (1)
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய்
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் - வில்லி:28 43/2,3
மேல்
உதவியின் (2)
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு - வில்லி:1 108/1
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ - வில்லி:1 108/2
மேல்
உதவியினும் (1)
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் - வில்லி:29 75/2
மேல்
உதவியும் (1)
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா - வில்லி:41 165/2
மேல்
உதவினாரே (1)
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே - வில்லி:44 88/4
மேல்
உதவினான் (6)
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான்
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் - வில்லி:3 52/2,3
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் - வில்லி:3 81/4
ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ - வில்லி:12 129/4
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே - வில்லி:40 36/4
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் - வில்லி:40 58/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான்
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே - வில்லி:40 63/3,4
மேல்
உதவினேன் (1)
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு - வில்லி:45 240/3
மேல்
உதவினை (1)
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு - வில்லி:1 108/1
மேல்
உதவு (9)
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை - வில்லி:4 50/1
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல - வில்லி:5 37/1
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் - வில்லி:10 112/4
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை - வில்லி:41 142/3
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே - வில்லி:42 199/4
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே - வில்லி:42 199/4
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் - வில்லி:42 204/3
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை - வில்லி:46 97/3
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி - வில்லி:46 199/1
மேல்
உதவுக (2)
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப - வில்லி:10 150/2
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் - வில்லி:45 239/4
மேல்
உதவுதற்கு (1)
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ - வில்லி:28 63/2
மேல்
உதவும் (10)
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு - வில்லி:1 108/1
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ - வில்லி:1 108/2
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் - வில்லி:7 84/4
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் - வில்லி:12 72/4
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ - வில்லி:17 10/2
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் - வில்லி:27 113/4
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே - வில்லி:27 206/1,2
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் - வில்லி:28 47/1
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ - வில்லி:42 131/4
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா - வில்லி:44 37/1,2
மேல்
உதவுவர் (1)
துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம் - வில்லி:27 93/4
மேல்
உதவுவாய் (1)
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய்
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் - வில்லி:36 8/2,3
மேல்
உதறி (2)
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல - வில்லி:45 143/2,3
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் - வில்லி:46 177/3
மேல்
உதாசனன் (1)
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் - வில்லி:9 4/2
மேல்
உதாசனனே (1)
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே - வில்லி:9 40/4
மேல்
உதாமன் (1)
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே - வில்லி:28 37/4
மேல்
உதாமனும் (3)
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் - வில்லி:28 3/3
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ - வில்லி:42 9/3
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் - வில்லி:46 215/1
மேல்
உதார (1)
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் - வில்லி:27 132/3
மேல்
உதாரிதன் (1)
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே - வில்லி:45 61/4
மேல்
உதிக்கவும் (1)
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும்
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் - வில்லி:4 8/3,4
மேல்
உதிக்கும் (1)
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை - வில்லி:41 163/1
மேல்
உதிக்குமேனும் (1)
உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும்
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் - வில்லி:2 43/1,2
மேல்
உதிட்டிர (1)
தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் - வில்லி:3 47/2
மேல்
உதிட்டிரற்கு (1)
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் - வில்லி:10 12/3
மேல்
உதிட்டிரன் (20)
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் - வில்லி:2 67/1
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற - வில்லி:3 18/1
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா - வில்லி:3 94/4
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ - வில்லி:6 27/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன்
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் - வில்லி:10 63/1,2
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் - வில்லி:11 167/2
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன் - வில்லி:17 3/2
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் - வில்லி:17 12/4
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் - வில்லி:19 11/2
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி - வில்லி:22 86/1
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் - வில்லி:25 19/4
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி - வில்லி:40 29/4
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் - வில்லி:40 35/1
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் - வில்லி:40 39/2
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் - வில்லி:40 43/3
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை - வில்லி:40 73/1
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் - வில்லி:41 5/1
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் - வில்லி:44 90/4
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை - வில்லி:45 77/1
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி - வில்லி:45 256/1
மேல்
உதிட்டிரன்-தன் (1)
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே - வில்லி:17 9/4
மேல்
உதிட்டிரன்-தனக்கு (1)
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே - வில்லி:25 12/1
மேல்
உதிட்டிரன்-தனை (1)
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண - வில்லி:24 3/1
மேல்
உதிட்டிரனுக்கே (1)
உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை எந்தாய் - வில்லி:3 98/1,2
மேல்
உதிட்டிரனும் (3)
உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே - வில்லி:40 22/4
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே - வில்லி:41 137/4
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் - வில்லி:45 92/1
மேல்
உதிட்டிரனே (1)
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே - வில்லி:46 69/4
மேல்
உதிட்டிரனை (3)
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் - வில்லி:3 93/4
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் - வில்லி:39 37/3
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா - வில்லி:45 206/3
மேல்
உதித்த (5)
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி - வில்லி:1 91/3
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் - வில்லி:2 112/2
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
கதிர் உதித்த அ காலையில் மா மறை - வில்லி:12 166/1
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி - வில்லி:27 244/2
மேல்
உதித்தது (1)
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் - வில்லி:7 38/2
மேல்
உதித்தருள் (1)
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் - வில்லி:10 150/4
மேல்
உதித்தன (1)
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன - வில்லி:11 77/2
மேல்
உதித்தனர் (1)
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் - வில்லி:1 79/2
மேல்
உதித்தனன் (1)
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே - வில்லி:30 32/4
மேல்
உதித்தார் (2)
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் - வில்லி:2 85/4
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் - வில்லி:10 145/4
மேல்
உதித்தான் (1)
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான்
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் - வில்லி:10 116/3,4
மேல்
உதித்தானே (1)
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே - வில்லி:17 9/4
மேல்
உதித்திடும் (1)
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் - வில்லி:2 19/2
மேல்
உதித்து (3)
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே - வில்லி:6 3/3,4
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என - வில்லி:10 53/1
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் - வில்லி:31 18/1
மேல்
உதித்தே (1)
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே - வில்லி:10 147/4
மேல்
உதிப்ப (1)
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் - வில்லி:3 87/1
மேல்
உதிப்பதன் (2)
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் - வில்லி:7 54/1
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி - வில்லி:46 239/2
மேல்
உதிப்பளவில் (1)
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து - வில்லி:3 87/3
மேல்
உதிர் (2)
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் - வில்லி:12 94/1
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் - வில்லி:41 85/1
மேல்
உதிர்த்தன (1)
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் - வில்லி:40 17/2
மேல்
உதிர்த்து (2)
தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் - வில்லி:9 16/1
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் - வில்லி:43 23/3
மேல்
உதிர்த்தோன் (1)
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக - வில்லி:39 43/1
மேல்
உதிர்ந்த (2)
பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் - வில்லி:12 77/1,2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி - வில்லி:12 90/2
மேல்
உதிர்ந்தார் (1)
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் - வில்லி:32 23/4
மேல்
உதிர்பட (1)
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே - வில்லி:41 122/3,4
மேல்
உதிர (1)
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா - வில்லி:30 25/3
மேல்
உதிரத்துடன் (1)
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன்
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே - வில்லி:14 133/3,4
மேல்
உதிரமும் (1)
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே - வில்லி:46 171/4
மேல்
உதிரா (1)
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே - வில்லி:45 66/4
மேல்
உதிருகின்ற (1)
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் - வில்லி:3 65/4
மேல்
உதை (1)
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே - வில்லி:41 23/2
மேல்
உதைத்த (5)
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி - வில்லி:10 81/2
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த - வில்லி:12 65/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி - வில்லி:12 82/1
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் - வில்லி:42 189/1
மேல்
உதைத்தருளினோன் (1)
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் - வில்லி:42 43/4
மேல்
உதைத்தலின் (1)
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா - வில்லி:27 193/2
மேல்
உதைத்தனர் (1)
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி - வில்லி:20 11/1
மேல்
உதைத்தான் (1)
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் - வில்லி:10 27/4
மேல்
உதைத்திடவே (1)
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே - வில்லி:27 190/4
மேல்
உதைத்து (5)
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் - வில்லி:27 195/2
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல் - வில்லி:32 1/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் - வில்லி:46 187/3
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே - வில்லி:46 190/3
மேல்
உதைபட்ட (1)
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே - வில்லி:40 50/4
மேல்
உதைய (3)
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் - வில்லி:2 30/4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே - வில்லி:40 50/4
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் - வில்லி:46 2/3
மேல்
உதையவே (2)
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என - வில்லி:42 14/2,3
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே - வில்லி:44 78/4
மேல்
உதையன் (1)
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை - வில்லி:45 77/1
மேல்
உதையினன் (5)
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே - வில்லி:34 22/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே - வில்லி:41 42/4
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே - வில்லி:45 64/4
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே - வில்லி:45 223/4
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
மேல்
உதையினால் (2)
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால்
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண - வில்லி:4 59/1,2
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை - வில்லி:43 40/2
மேல்
உதையினான் (3)
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் - வில்லி:34 8/4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் - வில்லி:34 16/4
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான்
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே - வில்லி:38 33/3,4
மேல்
உதையுண்டு (1)
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா - வில்லி:45 77/4
மேல்
உதையுண்டும் (1)
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை - வில்லி:43 40/2
மேல்
உதையும் (1)
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் - வில்லி:12 127/3
மேல்
உந்த (7)
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் - வில்லி:12 12/1
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் - வில்லி:12 12/1
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று - வில்லி:14 104/1,2
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே - வில்லி:42 123/4
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் - வில்லி:42 212/3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
மேல்
உந்தலின் (1)
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே - வில்லி:27 191/1
மேல்
உந்தவும் (1)
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் - வில்லி:39 20/1,2
மேல்
உந்தி (19)
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் - வில்லி:4 63/3
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து - வில்லி:9 27/2
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் - வில்லி:12 137/3
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் - வில்லி:13 100/2,3
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் - வில்லி:13 117/4
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் - வில்லி:14 111/4
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் - வில்லி:27 108/4
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ - வில்லி:27 158/1
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே - வில்லி:27 158/4
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் - வில்லி:27 195/2
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே - வில்லி:30 8/1
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் - வில்லி:39 7/3
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை - வில்லி:39 16/1,2
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே - வில்லி:40 42/2
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு - வில்லி:42 54/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி - வில்லி:42 89/1
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது - வில்லி:43 7/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி - வில்லி:43 39/1
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி - வில்லி:46 37/3
மேல்
உந்திகள் (1)
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் - வில்லி:41 12/3
மேல்
உந்திட (1)
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட
தள தரணிபர் எனும் தானை யானைகள் - வில்லி:30 20/2,3
மேல்
உந்திடல் (1)
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை - வில்லி:42 122/2
மேல்
உந்திய (2)
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா - வில்லி:14 57/4
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் - வில்லி:41 12/3
மேல்
உந்தியான் (1)
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் - வில்லி:27 113/4
மேல்
உந்தியினும் (1)
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும்
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என - வில்லி:42 80/2,3
மேல்
உந்திவிடவோ (1)
உந்திவிடவோ எளிது - வில்லி:41 55/3
மேல்
உந்தினர் (2)
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே - வில்லி:13 65/4
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் - வில்லி:42 128/2
மேல்
உந்தினனே (1)
மெய்கள் நைய உந்தினனே - வில்லி:41 62/4
மேல்
உந்தினார் (1)
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் - வில்லி:34 6/4
மேல்
உந்தினான் (2)
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் - வில்லி:22 85/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான்
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து - வில்லி:43 50/2,3
மேல்
உந்து (23)
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் - வில்லி:9 2/4
உந்து வீரன் ஒரு தனி தேரினை - வில்லி:13 55/2
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே - வில்லி:14 10/4
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் - வில்லி:14 35/4
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி - வில்லி:22 86/1
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் - வில்லி:27 202/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் - வில்லி:38 21/3
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை - வில்லி:39 24/2
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல - வில்லி:40 19/3
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ - வில்லி:40 23/2
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் - வில்லி:41 12/3
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட - வில்லி:41 43/2
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது - வில்லி:41 80/3
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா - வில்லி:41 179/2
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் - வில்லி:41 243/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் - வில்லி:42 24/3
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே - வில்லி:42 76/4
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ - வில்லி:42 83/1
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது - வில்லி:42 129/3
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே - வில்லி:42 182/4
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே - வில்லி:44 83/4
மேல்
உந்துகின்ற (1)
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே - வில்லி:41 26/3
மேல்
உந்தும் (2)
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் - வில்லி:45 89/3
மேல்
உந்துவரோ (1)
அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர் - வில்லி:40 75/2
மேல்
உந்துறும் (1)
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் - வில்லி:42 95/4
மேல்
உந்தை (3)
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் - வில்லி:14 36/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் - வில்லி:37 4/2
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் - வில்லி:43 49/4
மேல்
உந்தை_தந்தை (1)
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் - வில்லி:37 4/2
மேல்
உந்தையினும் (1)
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால - வில்லி:41 235/2
மேல்
உபகாரம் (1)
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் - வில்லி:11 85/3,4
மேல்
உபசாரம் (4)
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் - வில்லி:7 84/4
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து - வில்லி:10 10/1
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது - வில்லி:16 5/1,2
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே - வில்லி:27 214/3
மேல்
உபசாரமுடன் (1)
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி - வில்லி:19 30/2
மேல்
உபசாரமும் (2)
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி - வில்லி:10 110/1
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி - வில்லி:45 16/2
மேல்
உபதானம் (1)
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் - வில்லி:10 4/4
மேல்
உபநிடத (2)
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் - வில்லி:28 67/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே - வில்லி:45 91/4
மேல்
உபய (1)
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி - வில்லி:15 8/2
மேல்
உபயாசன் (3)
ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் - வில்லி:3 84/2
சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் - வில்லி:3 85/4
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால் - வில்லி:3 89/1
மேல்
உபரி (1)
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என - வில்லி:41 39/2
மேல்
உபரிசரர் (1)
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர - வில்லி:44 30/3
மேல்
உபலாவி (1)
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் - வில்லி:23 30/3
மேல்
உபாயத்தால் (1)
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
மேல்
உபாயம் (8)
உற்பவிக்கும் உபாயம் அது என்னவே - வில்லி:1 122/2
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் - வில்லி:11 23/3
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் - வில்லி:11 30/3
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் - வில்லி:12 49/4
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் - வில்லி:27 31/4
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் - வில்லி:27 228/4
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ - வில்லி:29 10/2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி - வில்லி:41 47/3
மேல்
உபாயமாய் (1)
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான் - வில்லி:11 175/2
மேல்
உபேந்திரனும் (1)
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால - வில்லி:8 4/3
மேல்
உம் (5)
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் - வில்லி:1 72/1
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி - வில்லி:7 57/2
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் - வில்லி:11 180/4
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் - வில்லி:42 147/1
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ - வில்லி:42 147/3
மேல்
உம்-தம் (1)
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் - வில்லி:27 257/4
மேல்
உம்பர் (39)
உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே - வில்லி:1 10/2
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் - வில்லி:3 5/2
பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே - வில்லி:3 71/3
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் - வில்லி:6 19/3
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் - வில்லி:6 28/2
நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் - வில்லி:6 31/3
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ - வில்லி:10 2/1
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் - வில்லி:11 60/4
உம்பர் காண உயிர் அழிப்போம் என - வில்லி:12 9/3
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி - வில்லி:12 32/3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் - வில்லி:12 115/3
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் - வில்லி:12 122/3
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் - வில்லி:12 133/3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் - வில்லி:13 27/2
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் - வில்லி:14 5/3
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் - வில்லி:14 6/3
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த - வில்லி:14 14/3
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ - வில்லி:14 19/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே - வில்லி:15 1/4
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் - வில்லி:20 9/4
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் - வில்லி:22 120/3,4
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து - வில்லி:27 55/3
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் - வில்லி:27 135/4
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் - வில்லி:27 154/4
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் - வில்லி:27 200/1
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் - வில்லி:29 70/1
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் - வில்லி:37 11/3
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் - வில்லி:42 31/3
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை - வில்லி:42 190/1
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே - வில்லி:42 207/4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் - வில்லி:43 12/3
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே - வில்லி:44 80/4
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் - வில்லி:45 54/3
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் - வில்லி:45 88/1
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று - வில்லி:45 162/2
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக - வில்லி:46 159/2
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று - வில்லி:46 241/2
மேல்
உம்பர்-தம் (1)
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே - வில்லி:45 156/4
மேல்
உம்பர்_கோன் (2)
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன்
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே - வில்லி:12 133/3,4
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் - வில்லி:13 27/2
மேல்
உம்பர்_நாயகன் (2)
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன்
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால் - வில்லி:3 5/2,3
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி - வில்லி:12 32/3
மேல்
உம்பர்_பிரான் (1)
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே - வில்லி:45 225/4
மேல்
உம்பர்க்கும் (1)
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் - வில்லி:14 42/4
மேல்
உம்பரார் (2)
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என - வில்லி:30 4/3
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் - வில்லி:45 59/3
மேல்
உம்பரிபதி (1)
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே - வில்லி:45 87/4
மேல்
உம்பரில் (2)
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் - வில்லி:2 19/2
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை - வில்லி:16 68/2
மேல்
உம்பரின் (1)
உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் - வில்லி:11 91/4
மேல்
உம்பருக்காக (1)
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் - வில்லி:22 120/3
மேல்
உம்பருக்கும் (1)
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் - வில்லி:17 13/1
மேல்
உம்பரும் (5)
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் - வில்லி:1 109/2
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் - வில்லி:11 55/3
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் - வில்லி:28 21/4
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை - வில்லி:29 5/1
மேல்
உம்பல் (1)
உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே - வில்லி:44 56/1
மேல்
உம்பலின் (1)
உம்பலின் வாவி புகுந்து உழக்குகின்றான் - வில்லி:14 108/4
மேல்
உம்பி-தனை (1)
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற - வில்லி:11 243/2
மேல்
உம்பிமார் (1)
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ - வில்லி:14 136/3
மேல்
உம்பிமாரொடும் (1)
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர் - வில்லி:11 126/3
மேல்
உம்பியர்க்கு (1)
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் - வில்லி:36 8/2
மேல்
உம்பியரோடும் (1)
உன் அருகே பயில் உம்பியரோடும்
மின் அருகே பயில் வேந்தொடும் வாழ்வுற்று - வில்லி:14 60/1,2
மேல்
உம்பியும் (1)
என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் - வில்லி:42 111/4
மேல்
உம்மால் (1)
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் - வில்லி:10 3/1
மேல்
உம்மின் (1)
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் - வில்லி:17 15/3
மேல்
உம்முன் (1)
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் - வில்லி:4 22/3
மேல்
உம்மை (6)
அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் - வில்லி:1 76/1
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் - வில்லி:11 181/1
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும் - வில்லி:11 203/1
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் - வில்லி:12 28/3
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப - வில்லி:19 5/2
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் - வில்லி:37 8/1
மேல்
உம்மையில் (1)
உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் - வில்லி:43 24/1
மேல்
உம்மையினும் (1)
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் - வில்லி:41 172/1
மேல்
உம்மையும் (1)
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் - வில்லி:4 6/2
மேல்
உமக்கு (8)
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே - வில்லி:11 265/3
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை - வில்லி:13 60/2,3
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை - வில்லி:27 258/1
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன - வில்லி:28 32/2
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது - வில்லி:37 7/2
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் - வில்லி:41 30/3
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் - வில்லி:42 213/3
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே - வில்லி:46 18/4
மேல்
உமது (2)
பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான் - வில்லி:5 97/4
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று - வில்லி:41 173/1
மேல்
உமதுழி (1)
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை - வில்லி:46 247/3
மேல்
உமாபதி-பால் (1)
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் - வில்லி:41 238/2
மேல்
உமிழ் (19)
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் - வில்லி:2 118/2
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் - வில்லி:3 82/1
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம் - வில்லி:5 101/1
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் - வில்லி:10 22/4
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் - வில்லி:11 116/1,2
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே - வில்லி:11 116/4
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் - வில்லி:12 65/2
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர் - வில்லி:21 89/3
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி - வில்லி:24 19/3
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் - வில்லி:40 61/4
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் - வில்லி:41 206/2
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி - வில்லி:41 207/2
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் - வில்லி:42 184/3
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே - வில்லி:44 52/4
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை - வில்லி:45 93/3
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ்
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன் - வில்லி:46 61/2,3
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் - வில்லி:46 63/2
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே - வில்லி:46 71/4
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன - வில்லி:46 83/1
மேல்
உமிழ்ந்தன (1)
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே - வில்லி:44 53/3
மேல்
உமிழ்ந்திடு (1)
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் - வில்லி:9 37/1
மேல்
உமிழ்ந்து (1)
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் - வில்லி:33 25/2
மேல்
உமிழ்ந்தோன் (1)
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி - வில்லி:46 137/3
மேல்
உமிழ (2)
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே - வில்லி:40 17/3,4
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என - வில்லி:46 72/2
மேல்
உமிழும் (8)
செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான் - வில்லி:2 101/1
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் - வில்லி:5 44/3
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் - வில்லி:10 150/4
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் - வில்லி:12 160/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச - வில்லி:15 21/1
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் - வில்லி:36 22/3
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் - வில்லி:42 3/3
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே - வில்லி:44 2/4
மேல்
உமிழுவோர் (1)
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் - வில்லி:13 36/4
மேல்
உமை (5)
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே - வில்லி:4 62/2
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே - வில்லி:13 123/3,4
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என - வில்லி:33 4/1,2
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் - வில்லி:41 223/2
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் - வில்லி:46 204/2
மேல்
உமைக்கு (2)
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே - வில்லி:12 73/4
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ - வில்லி:27 81/3
மேல்
உமையவள் (1)
உமையவள் கணவனே உகாந்த காலனே - வில்லி:41 215/1
மேல்
உமையும் (1)
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் - வில்லி:7 41/1
மேல்
உமையோடு (1)
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் - வில்லி:12 58/3
மேல்
உய்க்கவே (1)
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் - வில்லி:4 48/2,3
மேல்
உய்க்கும் (1)
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் - வில்லி:12 157/3
மேல்
உய்குவன் (1)
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன்
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே - வில்லி:41 247/3,4
மேல்
உய்த்த (1)
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ - வில்லி:13 144/2
மேல்
உய்த்தது (1)
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் - வில்லி:14 129/2
மேல்
உய்த்தலின் (1)
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் - வில்லி:28 43/2
மேல்
உய்த்தனன் (1)
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன் அரோ - வில்லி:34 17/4
மேல்
உய்த்தார் (2)
ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார்
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் - வில்லி:2 106/3,4
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே - வில்லி:13 62/4
மேல்
உய்த்திடும் (2)
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் - வில்லி:2 9/4
தனதனின் பெரும் தானம் உய்த்திடும்
பனுவல் வித்தக பாவலர்க்கு எலாம் - வில்லி:11 149/2,3
மேல்
உய்தி (1)
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் - வில்லி:11 168/3
மேல்
உய்தும் (1)
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் - வில்லி:37 3/4
மேல்
உய்ந்த (2)
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் - வில்லி:15 21/3
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி - வில்லி:45 228/1
மேல்
உய்ந்தனர் (1)
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே - வில்லி:36 10/2
மேல்
உய்ந்தனன் (1)
குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் - வில்லி:9 52/2
மேல்
உய்ந்தார் (3)
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார்
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி - வில்லி:9 24/2,3
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் - வில்லி:10 80/4
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார்
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ - வில்லி:42 93/2,3
மேல்
உய்ந்தால் (1)
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால்
அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் - வில்லி:42 212/3,4
மேல்
உய்ந்திட (2)
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் - வில்லி:30 1/4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என - வில்லி:45 227/1
மேல்
உய்ந்திருந்தால் (1)
பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும் - வில்லி:41 150/2
மேல்
உய்ந்து (1)
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ - வில்லி:4 6/3
மேல்
உய்ப்ப (5)
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் - வில்லி:13 117/1
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் - வில்லி:13 117/1
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் - வில்லி:13 117/2
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் - வில்லி:13 117/3
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண் - வில்லி:22 111/1
மேல்
உய்ப்பது (2)
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா - வில்லி:31 20/2
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது - வில்லி:44 8/2
மேல்
உய்ய (3)
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் - வில்லி:3 2/1
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் - வில்லி:42 32/1
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே - வில்லி:42 33/2
மேல்
உய்யவும் (1)
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் - வில்லி:42 213/2
மேல்
உய்யார் (1)
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார்
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் - வில்லி:27 159/3,4
மேல்
உய்யும்வகை (1)
உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா - வில்லி:4 47/2
மேல்
உய்யுமாறு (1)
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட - வில்லி:45 5/3
மேல்
உய்வண்ணம் (1)
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் - வில்லி:27 31/4
மேல்
உய்வது (1)
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் - வில்லி:2 2/4
மேல்
உய்வர் (3)
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக - வில்லி:27 5/3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே - வில்லி:27 222/4
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் - வில்லி:27 256/3
மேல்
உய்வரு (1)
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் - வில்லி:28 28/3
மேல்
உய்வன் (1)
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் - வில்லி:2 60/4
மேல்
உய்வார் (1)
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் - வில்லி:42 37/4
மேல்
உய்வு (5)
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் - வில்லி:1 50/4
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் - வில்லி:4 44/3
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே - வில்லி:19 36/4
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் - வில்லி:27 159/3
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை - வில்லி:27 258/1
மேல்
உய்வேன்-கொலோ (1)
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் - வில்லி:42 147/3,4
மேல்
உய்வேனோ (1)
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ - வில்லி:43 32/4
மேல்
உய (1)
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ - வில்லி:39 32/3
மேல்
உயக்கம் (2)
யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே - வில்லி:41 191/4
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் - வில்லி:45 202/4
மேல்
உயங்கி (6)
விதியினால் ஒளித்தலின் உயங்கி மீளவும் - வில்லி:3 25/1
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ - வில்லி:13 84/2
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ - வில்லி:14 103/2
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் - வில்லி:16 33/3
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து - வில்லி:16 34/1
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன - வில்லி:46 241/3
மேல்
உயங்கிய (1)
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் - வில்லி:16 46/1
மேல்
உயங்கினன் (1)
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே - வில்லி:42 86/4
மேல்
உயங்கு (1)
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/2
மேல்
உயங்குதல் (1)
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற - வில்லி:46 54/3
மேல்
உயங்கும் (1)
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் - வில்லி:3 82/4
மேல்
உயர் (134)
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் - வில்லி:1 12/3
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு - வில்லி:1 75/1
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே - வில்லி:1 78/4
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் - வில்லி:1 80/3,4
மு குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் - வில்லி:1 81/1,2
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் - வில்லி:1 139/1
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் - வில்லி:1 147/3
வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் - வில்லி:2 101/4
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக - வில்லி:2 105/2
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் - வில்லி:3 55/2
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் - வில்லி:3 91/3
வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர - வில்லி:4 51/1
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே - வில்லி:4 52/2
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் - வில்லி:4 58/4
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் - வில்லி:6 5/3
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ - வில்லி:7 2/3
சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா - வில்லி:7 77/2
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் - வில்லி:10 53/2
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து - வில்லி:10 58/2
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் - வில்லி:10 63/1
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை - வில்லி:10 64/3
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய - வில்லி:10 109/2
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் - வில்லி:10 110/2
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே - வில்லி:10 132/1
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் - வில்லி:11 69/2
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் - வில்லி:11 269/3
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் - வில்லி:12 36/1
பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே - வில்லி:12 45/4
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி - வில்லி:12 57/1
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே - வில்லி:12 94/4
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் - வில்லி:12 106/2
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் - வில்லி:12 110/1
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் - வில்லி:12 110/2
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா - வில்லி:12 152/2
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே - வில்லி:12 153/2
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் - வில்லி:12 163/3
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் - வில்லி:12 165/4
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு - வில்லி:13 45/1,2
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் - வில்லி:13 142/3
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான் - வில்லி:13 145/3
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு - வில்லி:13 157/1
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல - வில்லி:14 2/3
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி - வில்லி:14 10/1
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் - வில்லி:14 34/3
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் - வில்லி:14 35/2
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற - வில்லி:14 41/2
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே - வில்லி:14 61/2
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு - வில்லி:14 67/2
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர் - வில்லி:14 68/2
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் - வில்லி:14 71/1
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் - வில்லி:15 19/1
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் - வில்லி:16 56/2
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் - வில்லி:21 4/3
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் - வில்லி:21 63/4
நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல - வில்லி:22 17/2
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் - வில்லி:22 63/1
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே - வில்லி:22 117/4
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே - வில்லி:27 30/2
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை - வில்லி:27 91/1
சோதி வான நதி மைந்தனும் பழைய சுருதியால் உயர் துரோணனும் - வில்லி:27 98/1
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் - வில்லி:27 99/4
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு - வில்லி:27 115/3
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா - வில்லி:27 119/3
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் - வில்லி:27 131/4
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் - வில்லி:27 132/3
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் - வில்லி:27 189/1
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் - வில்லி:27 194/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் - வில்லி:27 195/1
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து - வில்லி:27 215/1
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் - வில்லி:27 215/2
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய - வில்லி:27 215/3
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே - வில்லி:27 215/4
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் - வில்லி:27 243/2
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் - வில்லி:28 22/4
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் - வில்லி:28 42/1
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் - வில்லி:28 46/2
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா - வில்லி:28 54/2
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் - வில்லி:28 58/1
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் - வில்லி:28 64/1
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் - வில்லி:29 39/1
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் - வில்லி:31 19/1
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் - வில்லி:32 23/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் - வில்லி:33 6/1
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் - வில்லி:33 15/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர்
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ - வில்லி:40 46/3,4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே - வில்லி:40 50/4
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் - வில்லி:40 55/4
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் - வில்லி:41 16/2
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் - வில்லி:41 20/4
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் - வில்லி:41 41/1
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா - வில்லி:41 112/1
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் - வில்லி:41 116/2
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் - வில்லி:42 1/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் - வில்லி:42 62/4
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் - வில்லி:42 63/3
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் - வில்லி:42 80/2
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் - வில்லி:42 87/1
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் - வில்லி:42 186/4
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் - வில்லி:42 194/2
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - வில்லி:42 199/2
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின - வில்லி:42 201/2
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் - வில்லி:42 215/2
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் - வில்லி:43 42/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் - வில்லி:44 10/4
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் - வில்லி:44 11/2
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற - வில்லி:44 13/2
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் - வில்லி:44 28/2
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி - வில்லி:44 30/2
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் - வில்லி:44 34/2
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர - வில்லி:44 83/2
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் - வில்லி:45 86/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை - வில்லி:45 93/3
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் - வில்லி:45 148/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி - வில்லி:45 185/3
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் - வில்லி:45 200/1
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் - வில்லி:45 204/1
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் - வில்லி:45 207/1
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே - வில்லி:45 208/4
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் - வில்லி:46 3/2
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் - வில்லி:46 7/1
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு - வில்லி:46 20/1
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி - வில்லி:46 51/1
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் - வில்லி:46 101/4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை - வில்லி:46 106/2
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே - வில்லி:46 175/4
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர்
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர - வில்லி:46 176/1,2
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக - வில்லி:46 183/2
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர்
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே - வில்லி:46 200/3,4
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் - வில்லி:46 230/4
மேல்
உயர்ச்சி (3)
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற - வில்லி:10 8/2
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே - வில்லி:11 38/4
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ - வில்லி:12 23/4
மேல்
உயர்ச்சியும் (1)
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற - வில்லி:10 126/2
மேல்
உயர்த்த (33)
பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் - வில்லி:2 114/2
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் - வில்லி:5 93/3,4
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று - வில்லி:6 2/1
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ - வில்லி:11 1/3
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை - வில்லி:11 28/1
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே - வில்லி:11 159/4
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று - வில்லி:11 189/1
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார் - வில்லி:11 191/1
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி - வில்லி:22 39/3
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை - வில்லி:22 88/1
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் - வில்லி:22 103/4
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே - வில்லி:22 106/1
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி - வில்லி:25 15/2
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற - வில்லி:26 1/1
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் - வில்லி:27 91/2
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் - வில்லி:27 105/4
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே - வில்லி:27 117/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் - வில்லி:27 138/3
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் - வில்லி:27 143/1
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் - வில்லி:27 148/2
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை - வில்லி:27 152/3
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி - வில்லி:27 166/3
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை - வில்லி:37 40/3
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது - வில்லி:39 9/1
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் - வில்லி:40 48/2
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால் - வில்லி:41 2/1
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் - வில்லி:42 115/1
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் - வில்லி:42 185/2
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் - வில்லி:43 47/3
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன - வில்லி:46 75/1
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் - வில்லி:46 173/1
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் - வில்லி:46 173/1
மேல்
உயர்த்தருளிய (1)
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் - வில்லி:11 88/3
மேல்
உயர்த்தவற்கு (1)
அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன் - வில்லி:28 32/1
மேல்
உயர்த்தவன் (8)
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் - வில்லி:10 88/1
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் - வில்லி:11 146/2,3
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா - வில்லி:23 13/1
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த தொல் பதியில் - வில்லி:27 97/1
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி - வில்லி:28 2/1
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் - வில்லி:28 11/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி - வில்லி:41 84/1
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி - வில்லி:42 41/2
மேல்
உயர்த்தவன்-தனக்கு (1)
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை - வில்லி:27 91/1
மேல்
உயர்த்தவனது (1)
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ - வில்லி:46 71/1
மேல்
உயர்த்தவனுக்கு (1)
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் - வில்லி:44 42/2
மேல்
உயர்த்தவனும் (1)
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் - வில்லி:26 12/1
மேல்
உயர்த்தவனை (1)
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா - வில்லி:23 10/1
மேல்
உயர்த்தான் (1)
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் - வில்லி:38 43/4
மேல்
உயர்த்தினான் (1)
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே - வில்லி:10 52/4
மேல்
உயர்த்தோய் (1)
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே - வில்லி:27 11/4
மேல்
உயர்த்தோன் (12)
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி - வில்லி:5 54/1
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் - வில்லி:10 8/3
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் - வில்லி:16 30/1
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன்
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் - வில்லி:17 4/2,3
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே - வில்லி:27 11/4
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க - வில்லி:28 14/1
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை - வில்லி:31 8/1
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் - வில்லி:42 96/3,4
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் - வில்லி:42 168/4
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த - வில்லி:43 34/2
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று - வில்லி:46 127/3
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று - வில்லி:46 241/2
மேல்
உயர்த்தோனுடன் (1)
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் - வில்லி:27 14/1
மேல்
உயர்ந்த (26)
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் - வில்லி:1 22/1,2
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் - வில்லி:1 61/4
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் - வில்லி:2 89/2
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா - வில்லி:5 2/4
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் - வில்லி:5 40/3
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் - வில்லி:6 1/4
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும் - வில்லி:6 23/1
விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி - வில்லி:10 94/1
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் - வில்லி:10 110/2
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற - வில்லி:11 30/1
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் - வில்லி:11 30/2
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் - வில்லி:11 44/4
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் - வில்லி:11 195/1
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல் - வில்லி:12 15/3
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் - வில்லி:18 15/1
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை - வில்லி:21 14/3
பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால் - வில்லி:22 92/2
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ - வில்லி:23 11/4
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் - வில்லி:27 129/2
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் - வில்லி:27 135/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே - வில்லி:35 5/1
துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும் - வில்லி:42 24/1
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் - வில்லி:42 24/2
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் - வில்லி:42 24/3
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் - வில்லி:42 24/4
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை - வில்லி:46 73/4
மேல்
உயர்ந்தது (2)
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் - வில்லி:6 23/3
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன - வில்லி:44 8/4
மேல்
உயர்ந்தவர் (3)
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் - வில்லி:1 47/2
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் - வில்லி:1 89/3
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே - வில்லி:27 211/1
மேல்
உயர்ந்தவர்க்கும் (1)
உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை - வில்லி:3 67/2
மேல்
உயர்ந்தன (1)
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே - வில்லி:12 56/4
மேல்
உயர்ந்தனையோ (1)
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி - வில்லி:11 240/1
மேல்
உயர்ந்தார் (2)
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் - வில்லி:7 75/4
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் - வில்லி:32 23/4
மேல்
உயர்ந்திடும் (1)
கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் - வில்லி:42 206/2
மேல்
உயர்ந்தீர் (1)
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் - வில்லி:18 15/3
மேல்
உயர்ந்தோர் (4)
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் - வில்லி:2 67/1
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் - வில்லி:7 84/2
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல் - வில்லி:21 13/1
நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர்
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் - வில்லி:42 62/2,3
மேல்
உயர்ந்தோர்கள் (1)
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள்
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே - வில்லி:17 15/3,4
மேல்
உயர்ந்தோன் (2)
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் - வில்லி:10 110/2
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன - வில்லி:17 16/2
மேல்
உயர்வன (2)
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ - வில்லி:11 79/1
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன - வில்லி:44 22/1
மேல்
உயர்வினும் (1)
சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து - வில்லி:1 26/2
மேல்
உயர்வு (1)
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் - வில்லி:10 110/2
மேல்
உயர்வுடை (1)
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் - வில்லி:16 5/1
மேல்
உயர (2)
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி - வில்லி:6 21/1,2
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் - வில்லி:45 148/1
மேல்
உயரம் (1)
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் - வில்லி:45 198/3
மேல்
உயரமும் (1)
சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன சுழியின் மிக்கன தீமை - வில்லி:11 80/1
மேல்
உயராது (1)
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே - வில்லி:45 218/3
மேல்
உயரும் (2)
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/3
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் - வில்லி:12 160/2
மேல்
உயரும்வண்ணம் (1)
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் - வில்லி:38 43/4
மேல்
உயவாமல் (1)
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட - வில்லி:14 130/3
மேல்
உயவி (1)
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் - வில்லி:26 1/3
மேல்
உயாவுகின்றோம் (1)
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம்
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் - வில்லி:46 152/2,3
மேல்
உயிர் (193)
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் - வில்லி:1 24/1
எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் - வில்லி:1 51/1
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து - வில்லி:1 96/3
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் - வில்லி:1 104/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் - வில்லி:1 108/3
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே - வில்லி:1 120/4
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் - வில்லி:1 145/4
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி - வில்லி:2 48/4
சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் - வில்லி:2 49/4
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் - வில்லி:2 90/3
உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் - வில்லி:2 103/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை - வில்லி:3 52/1
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே - வில்லி:3 107/4
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால் - வில்லி:3 109/3
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் - வில்லி:3 126/4
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் - வில்லி:3 132/4
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் - வில்லி:4 6/2
கறுத்தவர் உயிர் கவர் காளை என்னவே - வில்லி:4 22/4
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ - வில்லி:4 40/1
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே - வில்லி:4 41/4
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் - வில்லி:4 51/3
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி - வில்லி:5 41/3
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற - வில்லி:7 33/1
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக - வில்லி:7 52/2
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் - வில்லி:7 71/1
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு - வில்லி:7 78/2
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் - வில்லி:7 86/2
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் - வில்லி:10 3/1
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் - வில்லி:10 15/2
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் - வில்லி:11 35/2
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி - வில்லி:11 70/1
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் - வில்லி:11 253/4
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் - வில்லி:11 257/1
தம்பிமாரை தனித்தனியே உயிர்
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று - வில்லி:12 9/1,2
உம்பர் காண உயிர் அழிப்போம் என - வில்லி:12 9/3
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே - வில்லி:12 10/3
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த - வில்லி:12 71/3
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் - வில்லி:12 75/4
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் - வில்லி:12 80/2
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ - வில்லி:12 89/1
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி - வில்லி:12 98/2
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே - வில்லி:12 125/4
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் - வில்லி:12 159/2
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு - வில்லி:13 74/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா - வில்லி:13 89/2
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே - வில்லி:13 132/1
இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று - வில்லி:13 135/1
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் - வில்லி:13 146/3
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா - வில்லி:14 20/4
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ - வில்லி:14 94/1
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன் - வில்லி:15 12/1
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து - வில்லி:15 12/2
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் - வில்லி:16 10/4
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று - வில்லி:16 32/1
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் - வில்லி:16 32/4
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி - வில்லி:16 46/3
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் - வில்லி:16 49/2
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே - வில்லி:16 53/3
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் - வில்லி:16 60/1
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி - வில்லி:21 7/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் - வில்லி:21 9/4
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் - வில்லி:21 16/4
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் - வில்லி:21 57/2
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர்
ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார் - வில்லி:21 89/3,4
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும் - வில்லி:21 100/2,3
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் - வில்லி:22 36/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் - வில்லி:22 112/4
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் - வில்லி:22 138/1
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் - வில்லி:27 6/4
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே - வில்லி:27 7/4
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே - வில்லி:27 18/4
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி - வில்லி:27 21/2
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் - வில்லி:27 121/3
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் - வில்லி:27 134/2
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை - வில்லி:27 156/3
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே - வில்லி:27 190/3
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் - வில்லி:27 198/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே - வில்லி:27 213/3
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ - வில்லி:27 231/2
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் - வில்லி:27 238/2
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே - வில்லி:27 243/4
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி - வில்லி:27 251/2
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது - வில்லி:27 259/2
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் - வில்லி:28 10/2
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் - வில்லி:28 51/1
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ - வில்லி:28 55/3
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் - வில்லி:28 63/1
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என - வில்லி:28 66/3
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் - வில்லி:29 4/3
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் - வில்லி:29 68/4
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் - வில்லி:29 75/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் - வில்லி:29 76/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் - வில்லி:29 76/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ - வில்லி:30 32/3
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு - வில்லி:31 9/2
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் - வில்லி:33 14/3
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய - வில்லி:33 23/1
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் - வில்லி:33 24/2
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என - வில்லி:34 11/2
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் - வில்லி:36 39/1
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் - வில்லி:37 21/4
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் - வில்லி:37 39/1
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது - வில்லி:39 9/1
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு - வில்லி:39 36/1
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் - வில்லி:40 25/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ - வில்லி:40 56/1
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா - வில்லி:40 56/3
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே - வில்லி:40 56/4
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் - வில்லி:40 61/1
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு - வில்லி:40 65/1
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே - வில்லி:41 1/1
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் - வில்லி:41 23/3
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் - வில்லி:41 30/4
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே - வில்லி:41 48/4
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து - வில்லி:41 49/2
இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும் ஈசன் அணி - வில்லி:41 53/1,2
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என - வில்லி:41 87/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் - வில்லி:41 88/1,2
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே - வில்லி:41 93/2
பேணார் உயிர் பருகும் பசி பெட்ப பகு வாய் வெம் - வில்லி:41 113/1
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ - வில்லி:41 133/2
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் - வில்லி:41 135/3
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் - வில்லி:41 141/2
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே - வில்லி:41 143/4
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா - வில்லி:41 150/3
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா - வில்லி:41 165/2
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் - வில்லி:41 175/3
இன்று அமரில் வாள் அபிமன் இன் உயிர் இழக்க - வில்லி:41 180/1
கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல் - வில்லி:41 180/2
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை - வில்லி:41 184/1
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் - வில்லி:41 184/2
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் - வில்லி:41 245/4
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர்
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே - வில்லி:41 252/3,4
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி - வில்லி:42 34/2
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் - வில்லி:42 35/3
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் - வில்லி:42 36/2
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் - வில்லி:42 60/2
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ - வில்லி:42 65/2
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் - வில்லி:42 89/2
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் - வில்லி:42 93/2
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் - வில்லி:42 118/4
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய - வில்லி:42 120/2
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால - வில்லி:42 179/3
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம் - வில்லி:42 209/2
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/4
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் - வில்லி:42 211/2
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் - வில்லி:42 212/3
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே - வில்லி:42 216/4
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே - வில்லி:43 47/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா - வில்லி:44 1/2
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே - வில்லி:44 2/2
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே - வில்லி:44 63/2
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும் - வில்லி:44 68/2
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் - வில்லி:44 68/4
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் - வில்லி:44 71/4
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் - வில்லி:45 9/2
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே - வில்லி:45 21/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் - வில்லி:45 62/2
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே - வில்லி:45 67/4
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என - வில்லி:45 93/4
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே - வில்லி:45 155/4
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே - வில்லி:45 179/4
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த - வில்லி:45 182/3
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் - வில்லி:45 183/4
அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே - வில்லி:45 209/4
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் - வில்லி:45 221/1
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் - வில்லி:45 230/2
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் - வில்லி:45 235/3
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் - வில்லி:45 245/3
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு - வில்லி:45 248/2
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை - வில்லி:45 267/3
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று - வில்லி:46 12/2
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் - வில்லி:46 19/4
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ - வில்லி:46 75/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/3
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று - வில்லி:46 102/2
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த - வில்லி:46 129/1
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - வில்லி:46 163/2
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற - வில்லி:46 165/2
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை - வில்லி:46 166/1
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு - வில்லி:46 166/2
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என - வில்லி:46 174/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர்
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே - வில்லி:46 182/3,4
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் - வில்லி:46 188/3
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே - வில்லி:46 191/4
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் - வில்லி:46 196/3
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே - வில்லி:46 235/4
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க - வில்லி:46 236/2
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் - வில்லி:46 247/2
மேல்
உயிர்-கொலோ (1)
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் - வில்லி:10 118/2
மேல்
உயிர்-தானும் (1)
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் - வில்லி:41 92/4
மேல்
உயிர்க்கு (11)
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் - வில்லி:2 44/2
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் - வில்லி:10 3/1
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் - வில்லி:11 82/3
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் - வில்லி:11 257/2
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் - வில்லி:29 4/3
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் - வில்லி:41 144/2
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ - வில்லி:41 162/4
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் - வில்லி:45 5/1
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை - வில்லி:45 142/1
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் - வில்லி:45 260/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் - வில்லி:46 248/1
மேல்
உயிர்க்கும் (3)
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி - வில்லி:1 97/2
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி - வில்லி:19 28/1,2
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் - வில்லி:45 169/1
மேல்
உயிர்கட்கு (1)
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச - வில்லி:2 76/2
மேல்
உயிர்த்தனள் (1)
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் - வில்லி:1 53/2
மேல்
உயிர்த்தனன் (1)
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் - வில்லி:45 39/4
மேல்
உயிர்த்திடும் (1)
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் - வில்லி:27 124/3
மேல்
உயிர்த்திலன் (1)
உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா - வில்லி:2 101/2
மேல்
உயிர்த்து (7)
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் - வில்லி:11 282/4
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் - வில்லி:13 114/4
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன - வில்லி:22 90/3
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை - வில்லி:46 125/3
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை - வில்லி:46 125/3
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் - வில்லி:46 173/4
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் - வில்லி:46 188/2
மேல்
உயிர்நிலை (1)
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் - வில்லி:46 173/4
மேல்
உயிர்ப்பன (1)
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் - வில்லி:27 60/4
மேல்
உயிர்ப்பில் (1)
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி - வில்லி:8 17/3
மேல்
உயிர்ப்பினால் (1)
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி - வில்லி:1 9/1
மேல்
உயிர்ப்பு (5)
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி - வில்லி:1 97/2
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால - வில்லி:8 4/3
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி - வில்லி:22 35/2
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே - வில்லி:44 59/4
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு - வில்லி:46 177/1
மேல்
உயிர்ப்புடன் (1)
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் - வில்லி:41 10/1
மேல்
உயிர்ப்புடைய (1)
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா - வில்லி:28 59/4
மேல்
உயிர்ப்பொடு (1)
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் - வில்லி:28 44/1
மேல்
உயிர்வாழ்வின் (1)
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ - வில்லி:46 160/2
மேல்
உயிரன (1)
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே - வில்லி:44 22/3,4
மேல்
உயிரனாள் (1)
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள்
குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் - வில்லி:4 36/2,3
மேல்
உயிரா (2)
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா - வில்லி:11 216/2
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் - வில்லி:27 249/3,4
மேல்
உயிராம் (2)
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை - வில்லி:45 142/1
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் - வில்லி:45 260/3
மேல்
உயிராய் (2)
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் - வில்லி:7 55/3
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று - வில்லி:45 265/1
மேல்
உயிரான (1)
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் - வில்லி:45 5/1
மேல்
உயிரினும் (1)
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் - வில்லி:27 98/2
மேல்
உயிரினை (4)
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா - வில்லி:15 9/4
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் - வில்லி:18 18/1
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ - வில்லி:21 67/4
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் - வில்லி:46 209/1
மேல்
உயிரினோடு (1)
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும் - வில்லி:36 7/1
மேல்
உயிருக்கு (4)
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் - வில்லி:11 190/2
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் - வில்லி:18 18/4
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் - வில்லி:37 37/3
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி - வில்லி:46 111/2
மேல்
உயிருக்கும் (1)
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா - வில்லி:45 246/3
மேல்
உயிருடன் (2)
ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் - வில்லி:10 119/3
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் - வில்லி:40 14/4
மேல்
உயிரும் (18)
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் - வில்லி:3 52/3
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் - வில்லி:3 81/4
தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன் - வில்லி:7 6/1
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து - வில்லி:10 20/2
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் - வில்லி:12 21/2
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி - வில்லி:12 98/2
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா - வில்லி:15 12/4
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் - வில்லி:16 31/3
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் - வில்லி:19 34/4
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற - வில்லி:25 2/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் - வில்லி:29 76/1
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் - வில்லி:29 76/2
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் - வில்லி:29 76/3
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும்
கும்பித்தன வாயு_குமாரன் இவன் - வில்லி:32 11/1,2
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் - வில்லி:37 37/3,4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் - வில்லி:45 23/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் - வில்லி:46 5/1
மேல்
உயிரே (4)
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான் - வில்லி:11 51/4
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் - வில்லி:27 233/4
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி - வில்லி:27 241/2,3
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே - வில்லி:41 138/4
மேல்
உயிரை (12)
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் - வில்லி:4 11/2
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் - வில்லி:27 127/3
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி - வில்லி:38 38/2
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ - வில்லி:38 43/3
தந்து அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ எளிது - வில்லி:41 55/2,3
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை - வில்லி:41 118/3
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன - வில்லி:41 148/2
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு - வில்லி:41 153/1
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் - வில்லி:42 179/2
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே - வில்லி:42 203/4
மேல்
உயிரையே (1)
ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர - வில்லி:34 13/3,4
மேல்
உயிரொடும் (1)
பற்றினன் உயிரொடும் பாண்டவர் குமரனே - வில்லி:39 22/4
மேல்
உயிரோடு (2)
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப - வில்லி:10 84/2
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் - வில்லி:44 47/3,4
மேல்
உயிரோடும் (1)
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும்
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் - வில்லி:32 37/3,4
மேல்
உர (5)
உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ - வில்லி:14 100/3
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் - வில்லி:22 76/2
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் - வில்லி:27 200/3
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் - வில்லி:27 220/3
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி - வில்லி:28 60/3
மேல்
உரக (31)
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ - வில்லி:4 52/1
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் - வில்லி:11 220/2
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் - வில்லி:23 26/4
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் - வில்லி:27 88/1
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ - வில்லி:27 110/1
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என - வில்லி:28 52/3
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் - வில்லி:28 55/2
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே - வில்லி:28 63/4
உடைகின்றமை கண்டு உரக துவசன் - வில்லி:32 17/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி - வில்லி:36 18/1
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் - வில்லி:36 39/1
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் - வில்லி:37 29/2
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் - வில்லி:38 21/3
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் - வில்லி:40 74/2
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் - வில்லி:40 77/4
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று - வில்லி:40 81/3
உரக துவசற்கு ஒழிய - வில்லி:41 56/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு - வில்லி:41 119/1
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் - வில்லி:42 212/3
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் - வில்லி:44 78/2
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது - வில்லி:45 42/3
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் - வில்லி:45 143/1
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி - வில்லி:45 152/3
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே - வில்லி:45 222/4
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் - வில்லி:45 251/1
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி - வில்லி:45 256/1
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் - வில்லி:46 10/1
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே - வில்லி:46 139/4
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு - வில்லி:46 186/1
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே - வில்லி:46 195/4
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் - வில்லி:46 200/1
மேல்
உரககேதனற்கு (1)
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் - வில்லி:42 134/4
மேல்
உரககேதனன் (2)
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப - வில்லி:29 55/2
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் - வில்லி:33 10/4
மேல்
உரககேது (2)
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் - வில்லி:22 114/2
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக - வில்லி:22 119/2
மேல்
உரகத்தால் (1)
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ - வில்லி:45 266/1
மேல்
உரகதலம் (1)
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் - வில்லி:7 47/4
மேல்
உரகம் (4)
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி - வில்லி:37 17/2
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் - வில்லி:38 16/2
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி - வில்லி:41 242/2
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற - வில்லி:42 75/4
மேல்
உரகமும் (1)
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் - வில்லி:44 25/1
மேல்
உரகமே (2)
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே - வில்லி:34 1/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே - வில்லி:45 227/4
மேல்
உரகமேல் (1)
காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற - வில்லி:42 75/2
மேல்
உரகர் (9)
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி - வில்லி:1 9/1
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் - வில்லி:3 128/4
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து - வில்லி:9 27/2
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் - வில்லி:9 39/4
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர - வில்லி:10 130/2
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் - வில்லி:28 41/3
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் - வில்லி:28 42/1
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் - வில்லி:42 201/1
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே - வில்லி:46 2/4
மேல்
உரகர்-தம் (1)
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற - வில்லி:9 20/4
மேல்
உரகர்க்கு (1)
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் - வில்லி:40 75/1
மேல்
உரகராசற்கு (1)
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ - வில்லி:14 19/4
மேல்
உரகரில் (1)
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் - வில்லி:11 84/4
மேல்
உரகருக்கு (1)
அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி - வில்லி:9 5/2
மேல்
உரகருக்கும் (1)
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் - வில்லி:28 43/2
மேல்
உரகரும் (2)
வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் - வில்லி:9 24/4
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் - வில்லி:28 21/4
மேல்
உரகரோடு (1)
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் - வில்லி:22 61/4
மேல்
உரகன் (3)
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் - வில்லி:28 65/3
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன - வில்லி:40 18/3
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ - வில்லி:42 170/1
மேல்
உரகாரி (1)
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் - வில்லி:41 224/3
மேல்
உரகேசன் (2)
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன்
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு - வில்லி:32 29/2,3
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் - வில்லி:45 216/2
மேல்
உரங்க (1)
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் - வில்லி:42 115/1
மேல்
உரங்கமும் (1)
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் - வில்லி:11 75/4
மேல்
உரங்கள் (4)
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் - வில்லி:4 58/3
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற - வில்லி:14 88/3
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் - வில்லி:20 6/4
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே - வில்லி:36 10/2
மேல்
உரங்களும் (2)
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு - வில்லி:13 90/1
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் - வில்லி:38 26/1
மேல்
உரத்தது (1)
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி - வில்லி:44 9/4
மேல்
உரத்தர் (1)
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று - வில்லி:13 39/3
மேல்
உரத்தலம் (1)
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம்
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி - வில்லி:45 156/1,2
மேல்
உரத்தார் (1)
ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார் - வில்லி:14 77/4
மேல்
உரத்திடை (2)
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா - வில்லி:27 193/2
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே - வில்லி:27 204/3
மேல்
உரத்தின் (2)
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் - வில்லி:34 16/4
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் - வில்லி:38 43/4
மேல்
உரத்தினார் (1)
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் - வில்லி:5 2/3
மேல்
உரத்தினால் (2)
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் - வில்லி:14 34/4
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற - வில்லி:43 44/3
மேல்
உரத்தினில் (2)
செப்பு உரத்தினில் செம் சடை வானவன் - வில்லி:13 39/1
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் - வில்லி:44 9/1
மேல்
உரத்தினும் (1)
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும்
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே - வில்லி:45 60/2,3
மேல்
உரத்தினொடு (1)
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் - வில்லி:4 55/4
மேல்
உரத்து (3)
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் - வில்லி:24 15/2
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான் - வில்லி:34 15/1
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் - வில்லி:46 206/1
மேல்
உரத்துடன் (5)
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் - வில்லி:15 18/4
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் - வில்லி:42 199/3
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் - வில்லி:42 204/3
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே - வில்லி:46 37/4
மேல்
உரத்தை (2)
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் - வில்லி:45 92/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் - வில்லி:46 187/3
மேல்
உரத்தொடு (3)
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் - வில்லி:12 106/1
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் - வில்லி:37 18/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
மேல்
உரப்பி (3)
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ - வில்லி:13 115/1
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து - வில்லி:14 24/1,2
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி - வில்லி:15 11/3
மேல்
உரப்பினர் (1)
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே - வில்லி:45 147/4
மேல்
உரம் (34)
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே - வில்லி:4 18/4
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் - வில்லி:5 60/4
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ - வில்லி:6 27/1
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் - வில்லி:10 7/1
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற - வில்லி:11 75/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற - வில்லி:11 196/3
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் - வில்லி:12 46/2
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா - வில்லி:14 28/1
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் - வில்லி:14 45/4
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த - வில்லி:14 104/1
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன - வில்லி:17 16/2
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி - வில்லி:20 11/1
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் - வில்லி:22 129/4
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் - வில்லி:25 10/4
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் - வில்லி:27 31/4
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் - வில்லி:27 85/2
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் - வில்லி:28 65/3
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் - வில்லி:32 7/3
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே - வில்லி:33 5/4
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் - வில்லி:37 18/3
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின் - வில்லி:39 25/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் - வில்லி:40 60/1
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம்
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற - வில்லி:41 122/1,2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி - வில்லி:41 134/2
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி - வில்லி:42 22/2
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் - வில்லி:42 39/1
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே - வில்லி:42 202/4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன - வில்லி:44 27/1
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் - வில்லி:44 29/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் - வில்லி:44 82/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில - வில்லி:45 151/2
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் - வில்லி:45 153/3
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை - வில்லி:45 155/3
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ - வில்லி:45 219/1
மேல்
உரம்-தொறும் (1)
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே - வில்லி:41 23/1,2
மேல்
உரம்பட்ட (1)
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி - வில்லி:13 96/1
மேல்
உரமும் (5)
உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் - வில்லி:12 8/4
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி - வில்லி:28 60/3
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய - வில்லி:45 91/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே - வில்லி:45 91/4
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் - வில்லி:45 190/4
மேல்
உரல் (2)
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் - வில்லி:5 14/2
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் - வில்லி:41 254/3
மேல்
உரலால் (1)
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி - வில்லி:10 118/3
மேல்
உரலிடை (1)
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர - வில்லி:46 50/1
மேல்
உரலின் (1)
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி - வில்லி:31 1/2
மேல்
உரலுடன் (2)
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் - வில்லி:10 118/4
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி - வில்லி:42 43/3
மேல்
உரலும் (1)
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் - வில்லி:35 1/1
மேல்
உரலோடு (1)
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ - வில்லி:27 119/2
மேல்
உரவாவிடில் (1)
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப - வில்லி:42 51/2
மேல்
உரவினால் (1)
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து - வில்லி:22 65/1
மேல்
உரவினான் (1)
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் - வில்லி:20 9/4
மேல்
உரவு (2)
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன - வில்லி:5 54/2
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் - வில்லி:5 56/3
மேல்
உரவும் (1)
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் - வில்லி:33 25/3
மேல்
உரவோய் (2)
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன - வில்லி:17 16/2
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய்
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் - வில்லி:21 49/2,3
மேல்
உரவோர் (2)
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் - வில்லி:15 18/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் - வில்லி:46 30/4
மேல்
உரவோன் (6)
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் - வில்லி:14 34/4
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் - வில்லி:30 23/4
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் - வில்லி:36 38/3
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் - வில்லி:37 10/4
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் - வில்லி:38 27/3,4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ - வில்லி:45 219/1
மேல்
உரவோன்-தன்னை (1)
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் - வில்லி:37 38/1
மேல்
உரவோனும் (1)
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் - வில்லி:37 11/3
மேல்
உரவோனே (1)
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே - வில்லி:17 6/4
மேல்
உரவோனை (1)
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் - வில்லி:27 220/3
மேல்
உரவோனையும் (1)
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் - வில்லி:45 207/2
மேல்
உரற்றின (1)
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித - வில்லி:28 50/2
மேல்
உரன் (10)
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் - வில்லி:21 53/4
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற - வில்லி:41 20/1
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் - வில்லி:41 130/2
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ - வில்லி:41 235/3
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி - வில்லி:42 6/2
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின - வில்லி:44 32/1
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் - வில்லி:45 86/3
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும் - வில்லி:45 125/2
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் - வில்லி:46 21/4
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய - வில்லி:46 44/1
மேல்
உரனால் (2)
உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா - வில்லி:7 90/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் - வில்லி:42 62/1
மேல்
உரனிடை (1)
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் - வில்லி:44 79/1,2
மேல்
உரனில் (1)
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு - வில்லி:45 90/3
மேல்
உரனுடன் (1)
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் - வில்லி:20 6/4
மேல்
உரனுடை (5)
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் - வில்லி:3 5/2
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் - வில்லி:22 35/4
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் - வில்லி:36 7/3,4
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் - வில்லி:41 84/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் - வில்லி:45 38/1
மேல்
உரனுடைய (2)
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ - வில்லி:40 53/3
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே - வில்லி:41 48/4
மேல்
உரனும் (6)
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும்
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா - வில்லி:13 143/2,3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் - வில்லி:21 54/3
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் - வில்லி:39 17/3
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே - வில்லி:39 35/4
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும்
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் - வில்லி:46 207/1,2
மேல்
உரனொடு (3)
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/4
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர - வில்லி:44 30/3
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர - வில்லி:44 83/2
மேல்
உரனோ (1)
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று - வில்லி:12 91/3
மேல்
உரி (1)
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே - வில்லி:34 26/4
மேல்
உரிஞ்ச (1)
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி - வில்லி:12 41/1
மேல்
உரித்த (2)
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் - வில்லி:12 74/4
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் - வில்லி:12 84/3
மேல்
உரித்தனர் (1)
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே - வில்லி:42 202/4
மேல்
உரிதி (1)
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ - வில்லி:11 243/4
மேல்
உரிந்த (4)
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் - வில்லி:11 267/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் - வில்லி:27 26/3
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் - வில்லி:27 172/1
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை - வில்லி:45 146/1
மேல்
உரிந்தபோது (1)
எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ - வில்லி:27 121/2
மேல்
உரிந்தன (1)
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி - வில்லி:11 248/3
மேல்
உரிந்திடவும் (1)
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு - வில்லி:11 248/1
மேல்
உரிந்தோன் (1)
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி - வில்லி:11 256/1
மேல்
உரிந்தோனும் (1)
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் - வில்லி:11 248/4
மேல்
உரிமை (16)
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப - வில்லி:11 273/3
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் - வில்லி:11 277/4
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் - வில்லி:14 42/4
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற - வில்லி:14 88/3
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ - வில்லி:19 15/4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் - வில்லி:27 12/3
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் - வில்லி:27 91/1,2
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே - வில்லி:27 109/4
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் - வில்லி:27 111/2
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் - வில்லி:27 116/1
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் - வில்லி:27 117/4
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் - வில்லி:27 122/2
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி - வில்லி:27 152/2
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் - வில்லி:27 176/4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் - வில்லி:28 12/3
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார் - வில்லி:43 15/4
மேல்
உரிமையால் (2)
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் - வில்லி:6 26/3
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி - வில்லி:27 250/2
மேல்
உரிமையின் (3)
தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள் - வில்லி:3 124/1
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற - வில்லி:11 196/3
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் - வில்லி:43 45/1
மேல்
உரிமையினால் (1)
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ - வில்லி:11 238/4
மேல்
உரிமையுடன் (1)
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் - வில்லி:27 16/1
மேல்
உரிமையும் (2)
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும்
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே - வில்லி:26 7/3,4
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் - வில்லி:27 27/3
மேல்
உரிமையை (1)
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு - வில்லி:19 13/3
மேல்
உரிமையோடு (1)
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் - வில்லி:1 64/4
மேல்
உரிமையோடும் (1)
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் - வில்லி:13 146/3
மேல்
உரிய (45)
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் - வில்லி:1 107/4
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் - வில்லி:1 153/1
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர - வில்லி:2 1/1
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ - வில்லி:2 99/4
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் - வில்லி:3 42/1
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் - வில்லி:3 46/4
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் - வில்லி:4 56/1
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை - வில்லி:4 63/2
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் - வில்லி:5 49/2
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் - வில்லி:7 40/2
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் - வில்லி:9 3/2
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே - வில்லி:10 104/4
மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் - வில்லி:10 124/4
என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே - வில்லி:11 12/1
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் - வில்லி:11 177/3
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே - வில்லி:12 99/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் - வில்லி:12 100/1
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை - வில்லி:16 68/2
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் - வில்லி:19 19/4
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் - வில்லி:19 23/2
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் - வில்லி:20 8/2
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் - வில்லி:21 61/2
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த - வில்லி:22 58/1
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண - வில்லி:24 3/1
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் - வில்லி:24 7/4
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று - வில்லி:27 7/1
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி - வில்லி:27 22/1
பற்றி துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார் - வில்லி:27 42/2
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ - வில்லி:27 110/1
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு - வில்லி:27 115/3
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு - வில்லி:27 220/1
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் - வில்லி:27 251/3
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் - வில்லி:28 55/1
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை - வில்லி:39 22/3
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் - வில்லி:41 122/1
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா - வில்லி:41 157/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே - வில்லி:41 160/4
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே - வில்லி:41 219/4
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் - வில்லி:42 1/2
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று - வில்லி:42 37/1
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய - வில்லி:42 79/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் - வில்லி:42 178/3
பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் - வில்லி:42 200/1
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி - வில்லி:46 10/2
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் - வில்லி:46 176/1
மேல்
உரியது (1)
இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள் - வில்லி:16 55/2
மேல்
உரியர் (1)
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே - வில்லி:12 73/4
மேல்
உரியள் (9)
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே - வில்லி:1 143/4
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா - வில்லி:5 2/4
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று - வில்லி:5 3/1
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று - வில்லி:5 23/1
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் - வில்லி:5 31/4
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் - வில்லி:7 36/4
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன - வில்லி:11 198/1
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் - வில்லி:23 14/4
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் - வில்லி:23 15/4
மேல்
உரியளாதலினால் (1)
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால்
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா - வில்லி:7 66/2,3
மேல்
உரியன் (1)
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் - வில்லி:41 235/1
மேல்
உரியார் (8)
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் - வில்லி:10 112/1
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் - வில்லி:19 21/4
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார்
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே - வில்லி:27 217/3,4
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன - வில்லி:28 25/2
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் - வில்லி:29 64/2
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் - வில்லி:41 237/4
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் - வில்லி:41 244/3
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ - வில்லி:45 49/3
மேல்
உரியாள் (2)
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் - வில்லி:19 29/1,2
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி - வில்லி:22 31/1,2
மேல்
உரியாளை (1)
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் - வில்லி:27 121/1
மேல்
உரியீர் (1)
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் - வில்லி:11 268/3
மேல்
உரியேன் (1)
நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன்
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப - வில்லி:19 18/1,2
மேல்
உரியோய் (1)
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ - வில்லி:19 21/2
மேல்
உரியோர் (2)
சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் - வில்லி:5 23/3
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி - வில்லி:11 46/2
மேல்
உரிவான் (1)
அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் - வில்லி:11 245/3
மேல்
உரிவை (1)
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி - வில்லி:10 104/1
மேல்
உரிவையும் (1)
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த - வில்லி:12 65/1
மேல்
உரிவையோடு (1)
கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும் - வில்லி:12 34/1
மேல்
உரு (32)
உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் - வில்லி:1 27/3
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் - வில்லி:1 64/4
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ - வில்லி:2 33/1
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் - வில்லி:2 72/3
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் - வில்லி:5 49/3
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் - வில்லி:7 78/4
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் - வில்லி:11 200/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று - வில்லி:12 81/3
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ - வில்லி:12 174/4
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ - வில்லி:13 17/3
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா - வில்லி:14 56/2
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் - வில்லி:14 128/4
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து - வில்லி:19 4/1
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் - வில்லி:21 16/3
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் - வில்லி:21 20/2
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் - வில்லி:21 64/3
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் - வில்லி:22 1/2
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து - வில்லி:22 59/2
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு - வில்லி:22 60/3
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப - வில்லி:23 2/2
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப - வில்லி:23 2/2
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் - வில்லி:27 247/4
புத்திரரில் ஆதி உரு
மித்திரனும் வந்தார் - வில்லி:41 73/3,4
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை - வில்லி:41 118/3
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் - வில்லி:41 220/1
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ - வில்லி:41 220/2
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் - வில்லி:41 220/3
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே - வில்லி:41 220/4
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் - வில்லி:42 180/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் - வில்லி:45 42/1
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் - வில்லி:45 236/3
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் - வில்லி:45 259/2
மேல்
உருக்கி (2)
சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி - வில்லி:2 58/2
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச - வில்லி:15 6/2
மேல்
உருக்குமாறு (1)
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன - வில்லி:9 10/2
மேல்
உருக்கொண்டு (2)
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் - வில்லி:5 49/3
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி - வில்லி:16 37/2
மேல்
உருக்கொளும் (1)
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன் - வில்லி:21 70/1
மேல்
உருக (9)
கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி - வில்லி:2 68/3
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட - வில்லி:2 93/3
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி - வில்லி:11 244/2
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் - வில்லி:12 112/4
உருக நீ தழுவுக உடலம் தேம் உற - வில்லி:21 27/3
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே - வில்லி:27 28/4
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் - வில்லி:35 1/1
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று - வில்லி:45 254/3
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே - வில்லி:46 200/4
மேல்
உருகா (3)
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல - வில்லி:5 37/1
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் - வில்லி:12 151/3
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் - வில்லி:12 156/3,4
மேல்
உருகி (30)
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் - வில்லி:1 54/3
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் - வில்லி:1 91/1,2
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் - வில்லி:1 97/4
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி - வில்லி:1 98/3
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு - வில்லி:1 107/3
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் - வில்லி:2 96/2
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் - வில்லி:2 103/4
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் - வில்லி:3 63/4
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் - வில்லி:6 21/2,3
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே - வில்லி:7 30/4
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் - வில்லி:7 83/4
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் - வில்லி:9 20/2
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற - வில்லி:10 81/2,3
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் - வில்லி:10 118/1
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் - வில்லி:11 48/2
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ - வில்லி:11 202/2
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே - வில்லி:11 265/4
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் - வில்லி:12 58/4
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் - வில்லி:12 115/3
ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன் - வில்லி:12 116/2
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை - வில்லி:21 53/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் - வில்லி:22 112/4
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல் - வில்லி:23 24/1
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் - வில்லி:27 218/3
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் - வில்லி:27 249/1
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே - வில்லி:28 57/3
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் - வில்லி:28 68/4
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ - வில்லி:41 133/3
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து - வில்லி:44 66/1
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் - வில்லி:46 87/2
மேல்
உருகிய (4)
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் - வில்லி:12 36/1
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து - வில்லி:12 36/3
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் - வில்லி:16 22/2
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் - வில்லி:27 75/4
மேல்
உருகியே (1)
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் - வில்லி:27 240/3
மேல்
உருகினள் (1)
ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் - வில்லி:2 97/4
மேல்
உருகினாரே (1)
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே - வில்லி:5 28/4
மேல்
உருகினாளே (1)
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே - வில்லி:11 246/4
மேல்
உருகினான் (1)
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து - வில்லி:27 77/1
மேல்
உருகு (4)
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் - வில்லி:4 36/2
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே - வில்லி:12 77/3
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி - வில்லி:16 2/2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல - வில்லி:22 116/2
மேல்
உருகுகின்ற (2)
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ - வில்லி:11 183/2
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் - வில்லி:21 4/3
மேல்
உருகும் (10)
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் - வில்லி:1 110/3
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் - வில்லி:2 90/3
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன - வில்லி:2 95/3
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து - வில்லி:7 16/1
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் - வில்லி:7 28/3
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி - வில்லி:11 196/1
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் - வில்லி:18 21/2
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் - வில்லி:23 20/3
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் - வில்லி:27 245/4
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் - வில்லி:41 135/3
மேல்
உருகுவார் (1)
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் - வில்லி:2 90/3
மேல்
உருகுவோர் (1)
குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் - வில்லி:11 65/1
மேல்
உருட்டி (1)
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் - வில்லி:21 44/4
மேல்
உருட்டிய (1)
உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே - வில்லி:11 280/1
மேல்
உருட்டியும் (1)
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
மேல்
உருட்டும் (1)
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/3
மேல்
உருண்ட (2)
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் - வில்லி:11 163/2
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை - வில்லி:11 280/2
மேல்
உருண்டு (1)
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் - வில்லி:36 18/4
மேல்
உருத்த (1)
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் - வில்லி:27 238/4
மேல்
உருத்தது (1)
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி - வில்லி:13 97/1
மேல்
உருத்தனர் (1)
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் - வில்லி:42 202/1
மேல்
உருத்தனன் (1)
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் - வில்லி:2 32/4
மேல்
உருத்தனை (1)
மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் - வில்லி:14 49/4
மேல்
உருத்தான் (2)
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ - வில்லி:11 240/4
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ - வில்லி:14 136/3
மேல்
உருத்திர (1)
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் - வில்லி:41 222/3
மேல்
உருத்திரசேனன் (2)
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி - வில்லி:14 119/2
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு - வில்லி:14 124/3
மேல்
உருத்திரரும் (1)
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும் - வில்லி:9 47/4
மேல்
உருத்திரன் (2)
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் - வில்லி:14 117/3
உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ - வில்லி:45 130/1
மேல்
உருத்து (34)
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் - வில்லி:1 65/2
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் - வில்லி:5 60/3
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் - வில்லி:9 44/2
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் - வில்லி:10 114/2
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் - வில்லி:11 170/3
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் - வில்லி:11 190/4
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த - வில்லி:12 71/3
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த - வில்லி:13 91/2
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை - வில்லி:13 123/3
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை - வில்லி:13 124/2
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க - வில்லி:14 73/1
உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் - வில்லி:14 91/4
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் - வில்லி:14 109/4
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி - வில்லி:15 8/2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை - வில்லி:15 10/2
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து - வில்லி:22 33/3
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக - வில்லி:27 5/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் - வில்லி:29 76/1
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என - வில்லி:30 4/3
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் - வில்லி:30 11/1
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் - வில்லி:30 25/1
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் - வில்லி:33 10/4
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் - வில்லி:38 16/2
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் - வில்லி:41 38/1
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும் - வில்லி:41 161/3
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி - வில்லி:41 242/2
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/4
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற - வில்லி:43 4/3
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி - வில்லி:45 136/1
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் - வில்லி:45 259/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் - வில்லி:46 188/2
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று - வில்லி:46 241/2
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி - வில்லி:46 244/3
மேல்
உருப்பசி (6)
உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் - வில்லி:1 16/2
கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ - வில்லி:1 17/1
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் - வில்லி:6 17/3
தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய் - வில்லி:12 50/1
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த - வில்லி:19 16/3
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு - வில்லி:22 137/1
மேல்
உருப்பம் (1)
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் - வில்லி:11 244/4
மேல்
உருப்பினும் (1)
ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் - வில்லி:13 14/2
மேல்
உருப்பினை (1)
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் - வில்லி:16 31/3
மேல்
உருப்பினோடு (1)
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் - வில்லி:46 186/2
மேல்
உரும் (28)
தாக்கிய உரும் என சபித்த காலையே - வில்லி:1 65/4
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு - வில்லி:3 58/1
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே - வில்லி:4 13/4
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே - வில்லி:4 53/3
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ - வில்லி:9 9/4
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து - வில்லி:11 219/1
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி - வில்லி:15 8/2
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் - வில்லி:15 17/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் - வில்லி:22 10/4
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி - வில்லி:27 45/1
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் - வில்லி:27 113/1
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற - வில்லி:28 31/2
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் - வில்லி:28 60/2
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என - வில்லி:30 4/3
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் - வில்லி:30 12/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் - வில்லி:36 22/2
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் - வில்லி:37 15/4
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் - வில்லி:37 15/4
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என - வில்லி:40 47/1
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே - வில்லி:41 120/4
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா - வில்லி:41 179/2
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே - வில்லி:44 24/4
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே - வில்லி:44 78/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் - வில்லி:45 42/1
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட - வில்லி:45 152/2
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ - வில்லி:46 174/4
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் - வில்லி:46 177/3
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை - வில்லி:46 240/4
மேல்
உருமின் (10)
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி - வில்லி:9 33/1
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் - வில்லி:11 196/2
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ - வில்லி:11 243/4
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து - வில்லி:20 10/3
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் - வில்லி:22 61/4
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் - வில்லி:26 12/3
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் - வில்லி:38 16/2
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற - வில்லி:42 12/3
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் - வில்லி:42 31/3
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் - வில்லி:44 71/2
மேல்
உருமினால் (1)
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற - வில்லி:9 20/4
மேல்
உருமினும் (1)
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் - வில்லி:11 190/4
மேல்
உருமு (5)
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி - வில்லி:2 3/3
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் - வில்லி:13 110/2
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் - வில்லி:14 128/2
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என - வில்லி:21 73/1
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ - வில்லி:28 63/3
மேல்
உருமுடன் (1)
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க - வில்லி:14 73/1
மேல்
உருமுடை (1)
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே - வில்லி:9 31/4
மேல்
உருமும் (1)
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் - வில்லி:40 85/2
மேல்
உருமேறு (11)
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் - வில்லி:5 32/2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன - வில்லி:5 54/2
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் - வில்லி:5 61/4
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே - வில்லி:13 62/4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் - வில்லி:15 16/2
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் - வில்லி:22 88/2
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே - வில்லி:30 24/4
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் - வில்லி:38 44/2
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன - வில்லி:39 13/3
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் - வில்லி:41 230/1
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட - வில்லி:45 263/3
மேல்
உருமையும் (1)
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற - வில்லி:42 75/4
மேல்
உருமோடு (1)
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து - வில்லி:9 35/2
மேல்
உருவ (26)
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் - வில்லி:3 50/3
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே - வில்லி:7 27/4
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் - வில்லி:9 39/4
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற - வில்லி:10 81/3
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ - வில்லி:12 93/1
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் - வில்லி:30 26/2
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் - வில்லி:31 7/2
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே - வில்லி:32 24/3,4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் - வில்லி:34 16/4
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே - வில்லி:37 25/1
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் - வில்லி:38 14/4
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் - வில்லி:38 42/3
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் - வில்லி:39 14/4
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா - வில்லி:39 15/3
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே - வில்லி:40 65/4
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே - வில்லி:41 9/3,4
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என - வில்லி:42 80/3
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ - வில்லி:43 38/4
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே - வில்லி:44 83/4
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே - வில்லி:45 58/4
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி - வில்லி:45 85/2
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் - வில்லி:45 127/3
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா - வில்லி:45 215/1
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் - வில்லி:46 68/3
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய - வில்லி:46 71/3
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே - வில்லி:46 92/4
மேல்
உருவத்துடன் (1)
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் - வில்லி:31 18/2
மேல்
உருவத்தோடும் (1)
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும்
புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே - வில்லி:36 21/3,4
மேல்
உருவம் (17)
உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும் - வில்லி:2 43/1
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் - வில்லி:2 77/3
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் - வில்லி:7 27/3
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் - வில |