வக்ர (1)
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் - வில்லி:30 12/3
மேல்
வகிர் (4)
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர் - வில்லி:5 36/3
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா - வில்லி:28 57/4
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் - வில்லி:40 60/1
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன - வில்லி:42 39/3
மேல்
வகிர்செய்து (1)
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல - வில்லி:42 217/3
மேல்
வகிர்ந்து (1)
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் - வில்லி:11 221/1
மேல்
வகிர்பட்டு (1)
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் - வில்லி:27 197/2
மேல்
வகிரவும் (1)
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி - வில்லி:45 156/2
மேல்
வகுக்க (2)
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் - வில்லி:45 16/3
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் - வில்லி:46 14/3
மேல்
வகுக்கப்பட்ட (1)
தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும் - வில்லி:29 4/2
மேல்
வகுக்கவே (2)
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா - வில்லி:11 103/2
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே - வில்லி:35 2/4
மேல்
வகுத்த (9)
மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் - வில்லி:1 4/1,2
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில் - வில்லி:11 173/1
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி - வில்லி:12 29/1
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ - வில்லி:27 100/4
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் - வில்லி:28 60/4
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே - வில்லி:40 45/4
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் - வில்லி:41 35/3
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி - வில்லி:41 80/1
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர் - வில்லி:42 7/3
மேல்
வகுத்தது (3)
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே - வில்லி:12 135/2
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை - வில்லி:27 58/4
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு - வில்லி:43 21/3
மேல்
வகுத்ததும் (1)
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே - வில்லி:3 118/1
மேல்
வகுத்ததோ (1)
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் - வில்லி:21 11/2
மேல்
வகுத்தவன் (1)
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன - வில்லி:10 68/3
மேல்
வகுத்தன (2)
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் - வில்லி:14 69/2
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே - வில்லி:28 47/4
மேல்
வகுத்தனன் (2)
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே - வில்லி:34 3/4
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் - வில்லி:39 6/2
மேல்
வகுத்தனையான் (1)
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ - வில்லி:17 1/3
மேல்
வகுத்தான் (3)
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் - வில்லி:31 2/2
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே - வில்லி:31 2/4
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் - வில்லி:45 16/4
மேல்
வகுத்தானே (2)
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே - வில்லி:40 3/4
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே - வில்லி:44 4/4
மேல்
வகுத்து (23)
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் - வில்லி:1 39/4
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் - வில்லி:1 141/3
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி - வில்லி:5 62/1
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற - வில்லி:8 8/3
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி - வில்லி:10 41/2
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் - வில்லி:10 51/1
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு - வில்லி:11 61/3
பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார் - வில்லி:13 33/4
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் - வில்லி:14 1/1
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் - வில்லி:16 63/4
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன் - வில்லி:22 23/3
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை - வில்லி:27 176/2
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் - வில்லி:28 53/4
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் - வில்லி:28 55/2
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே - வில்லி:40 5/4
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே - வில்லி:40 41/2
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே - வில்லி:41 4/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே - வில்லி:41 7/1,2
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் - வில்லி:41 18/2
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக - வில்லி:42 4/3
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் - வில்லி:44 6/3
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் - வில்லி:45 167/4
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி - வில்லி:46 15/1
மேல்
வகுத்துளான் (1)
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான்
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே - வில்லி:28 38/3,4
மேல்
வகுத்தேன் (1)
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி - வில்லி:3 123/2,3
மேல்
வகுப்பொடு (1)
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன் - வில்லி:46 9/2
மேல்
வகை (60)
போய் இருந்து என் பயன் போகம் பல் வகை
ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும் - வில்லி:1 83/1,2
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய - வில்லி:3 3/2
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் - வில்லி:4 57/4
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி - வில்லி:9 5/1
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் - வில்லி:10 40/4
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் - வில்லி:10 45/2
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று - வில்லி:10 45/3
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் - வில்லி:10 49/2
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே - வில்லி:10 60/4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் - வில்லி:10 77/1
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் - வில்லி:10 77/1
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த - வில்லி:10 111/1
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் - வில்லி:10 142/1
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே - வில்லி:11 72/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன - வில்லி:11 77/2
கானலும் இ வகை கடந்து காவலன் - வில்லி:11 105/3
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் - வில்லி:12 59/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை
தானையோடும் எழுந்தனர் தானவர் - வில்லி:13 52/1,2
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் - வில்லி:13 129/1
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி - வில்லி:13 147/1
இ வகை முன்னம் இலங்கை எரித்தான் - வில்லி:14 54/1
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் - வில்லி:14 54/3
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் - வில்லி:14 54/4
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் - வில்லி:15 19/1
ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே - வில்லி:15 27/3
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை - வில்லி:16 9/1
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை - வில்லி:16 58/1
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி - வில்லி:19 8/1
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த - வில்லி:19 22/3
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே - வில்லி:19 27/2
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும் - வில்லி:22 45/3
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு - வில்லி:27 78/3
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் - வில்லி:27 98/3
நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும் - வில்லி:27 186/1
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே - வில்லி:28 47/4
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே - வில்லி:28 48/4
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் - வில்லி:28 52/1
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா - வில்லி:28 59/4
அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும் - வில்லி:29 3/2
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் - வில்லி:29 65/1
நடுவு நால் வகை படும் பதாதியோடு நாயகன் - வில்லி:30 6/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் - வில்லி:38 25/3
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே - வில்லி:38 37/3
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை - வில்லி:39 6/1
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே - வில்லி:39 33/4
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே - வில்லி:41 4/2
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் - வில்லி:41 6/1
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே - வில்லி:41 124/3,4
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க - வில்லி:41 146/1
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக - வில்லி:42 4/2
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து - வில்லி:42 7/1
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும் - வில்லி:42 113/3
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் - வில்லி:43 1/1,2
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு - வில்லி:44 24/3
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே - வில்லி:44 58/3
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப - வில்லி:45 2/3
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல - வில்லி:45 110/2
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் - வில்லி:46 32/3
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி - வில்லி:46 155/2
மேல்
வகை-தொறும் (1)
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே - வில்லி:2 117/3
மேல்
வகைகொள் (1)
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே - வில்லி:46 195/4
மேல்
வகைப்படு (1)
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ் - வில்லி:28 43/1
மேல்
வகைபட (2)
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி - வில்லி:11 207/3
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற - வில்லி:15 12/3
மேல்
வகைபடு (2)
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் - வில்லி:28 62/2
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என - வில்லி:44 23/3
மேல்
வகையாகிய (1)
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் - வில்லி:45 211/2
மேல்
வகையாம் (1)
பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம்
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி - வில்லி:40 4/1,2
மேல்
வகையால் (2)
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால்
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே - வில்லி:3 55/3,4
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே - வில்லி:44 58/4
மேல்
வகையில் (2)
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா - வில்லி:12 161/2
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் - வில்லி:19 14/2
மேல்
வகையும் (1)
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ - வில்லி:27 185/3
மேல்
வகையே (3)
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார் - வில்லி:42 8/1,2
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் - வில்லி:43 35/1
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் - வில்லி:45 269/1
மேல்
வங்க (1)
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் - வில்லி:45 66/2
மேல்
வங்கம் (2)
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி - வில்லி:14 9/3
பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம்
சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி - வில்லி:28 19/1,2
மேல்
வங்கமும் (1)
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் - வில்லி:10 42/3
மேல்
வங்கர் (2)
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் - வில்லி:10 133/2
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் - வில்லி:29 35/3
மேல்
வச்சிர (4)
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் - வில்லி:27 192/3
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் - வில்லி:29 45/1,2
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் - வில்லி:42 88/1
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் - வில்லி:42 137/4
மேல்
வச்சிரத்தவன் (1)
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே - வில்லி:41 24/4
மேல்
வச்சிரத்தினால் (1)
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று - வில்லி:42 42/1
மேல்
வச்சிரம் (4)
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் - வில்லி:11 92/4
வச்சிரம் அனையது வருதலும் மகிழா - வில்லி:13 136/4
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் - வில்லி:27 202/2
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே - வில்லி:31 25/4
மேல்
வச்சிரன் (3)
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே - வில்லி:41 87/4
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு - வில்லி:41 203/3
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது - வில்லி:42 89/3
மேல்
வச்சிராயுதன் (1)
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் - வில்லி:12 65/4
மேல்
வச்ர (3)
அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர
கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே - வில்லி:5 84/3,4
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை - வில்லி:42 76/3
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என - வில்லி:46 166/4
மேல்
வச்ரம் (1)
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே - வில்லி:40 57/3
மேல்
வச்ரன் (1)
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா - வில்லி:40 65/3
மேல்
வசந்த (3)
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் - வில்லி:2 90/4
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் - வில்லி:7 90/4
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே - வில்லி:12 55/4
மேல்
வசந்தம் (1)
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே - வில்லி:12 53/4
மேல்
வசந்தன் (1)
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா - வில்லி:2 100/1
மேல்
வசந்தனை (1)
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது - வில்லி:8 16/1
மேல்
வசனத்தால் (1)
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால்
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் - வில்லி:42 136/3,4
மேல்
வசிட்ட (1)
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் - வில்லி:3 31/4
மேல்
வசிட்டன் (2)
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை - வில்லி:1 70/2
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் - வில்லி:18 21/4
மேல்
வசு (1)
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் - வில்லி:1 110/1
மேல்
வசுக்கள் (4)
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் - வில்லி:1 67/4
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் - வில்லி:1 71/4
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த - வில்லி:9 48/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ - வில்லி:10 111/3
மேல்
வசுக்களில் (1)
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் - வில்லி:29 65/1
மேல்
வசுக்களும் (1)
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் - வில்லி:1 77/1
மேல்
வசுகிரி (1)
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை - வில்லி:29 43/1
மேல்
வசுதேவன் (5)
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் - வில்லி:5 40/3
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் - வில்லி:28 36/1
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் - வில்லி:28 69/4
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து - வில்லி:45 28/3
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே - வில்லி:45 63/4
மேல்
வசுதேவன்-தன் (1)
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி - வில்லி:45 30/1
மேல்
வசுவினுக்கு (1)
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை - வில்லி:1 112/1
மேல்
வசுவும் (1)
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் - வில்லி:35 7/3
மேல்
வசை (19)
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் - வில்லி:2 86/4
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் - வில்லி:10 52/3
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் - வில்லி:11 6/4
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே - வில்லி:11 33/4
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற - வில்லி:11 72/3
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் - வில்லி:11 192/4
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் - வில்லி:18 17/2
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா - வில்லி:23 16/3
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் - வில்லி:26 10/3
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் - வில்லி:27 13/3
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் - வில்லி:27 15/4
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ - வில்லி:27 127/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை - வில்லி:40 49/3
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் - வில்லி:40 58/4
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து - வில்லி:41 45/2
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை - வில்லி:41 123/1
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் - வில்லி:42 64/2
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன - வில்லி:44 27/2
மேல்
வசையாய் (1)
விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ - வில்லி:46 137/2
மேல்
வசையினால் (1)
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் - வில்லி:16 11/4
மேல்
வசையினும் (1)
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் - வில்லி:42 183/2
மேல்
வசையும் (3)
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் - வில்லி:11 272/2
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே - வில்லி:27 8/4
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே - வில்லி:27 230/4
மேல்
வசையே (4)
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் - வில்லி:5 62/4
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா - வில்லி:11 34/4
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் - வில்லி:11 232/1
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் - வில்லி:27 11/2
மேல்
வஞ்ச (23)
சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய - வில்லி:5 100/1
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ - வில்லி:10 148/2
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் - வில்லி:11 39/3
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் - வில்லி:11 42/2
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் - வில்லி:11 270/2
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் - வில்லி:13 86/1
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை - வில்லி:13 88/4
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச - வில்லி:13 106/1
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ - வில்லி:13 127/4
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் - வில்லி:14 85/3,4
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து - வில்லி:15 6/2,3
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக - வில்லி:15 9/1
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக - வில்லி:15 18/1
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா - வில்லி:15 21/1,2
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் - வில்லி:22 36/4
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான் - வில்லி:22 67/3,4
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் - வில்லி:23 24/2,3
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி - வில்லி:25 15/1,2
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் - வில்லி:26 1/3
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா - வில்லி:27 189/3
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே - வில்லி:31 4/4
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் - வில்லி:40 70/3
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற - வில்லி:44 81/1
மேல்
வஞ்சக (3)
வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் - வில்லி:1 76/4
வஞ்சக சுபலன் தரு மைந்தனை - வில்லி:12 10/1
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் - வில்லி:46 129/2
மேல்
வஞ்சகங்களால் (1)
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் - வில்லி:16 7/3
மேல்
வஞ்சகம் (6)
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் - வில்லி:3 9/3
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் - வில்லி:11 111/3,4
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே - வில்லி:11 122/2
மன் குலத்துளோர் வஞ்சகம் செயார் - வில்லி:11 143/1
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் - வில்லி:12 14/3
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் - வில்லி:46 182/2
மேல்
வஞ்சகமும் (2)
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா - வில்லி:41 243/2
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ - வில்லி:46 132/2
மேல்
வஞ்சகர் (5)
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும் - வில்லி:13 65/1
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச - வில்லி:13 80/3
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற - வில்லி:13 92/2
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் - வில்லி:13 110/4
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர்
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் - வில்லி:42 125/2,3
மேல்
வஞ்சகன் (3)
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் - வில்லி:7 36/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து - வில்லி:16 51/2
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா - வில்லி:27 189/3
மேல்
வஞ்சகனும் (1)
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் - வில்லி:4 41/1
மேல்
வஞ்சம் (12)
வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல் - வில்லி:10 81/1
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று - வில்லி:11 11/3
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான் - வில்லி:11 110/1
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என - வில்லி:11 163/3
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ - வில்லி:11 165/3
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் - வில்லி:11 185/1
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் - வில்லி:11 186/4
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் - வில்லி:14 87/1
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் - வில்லி:21 53/2
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த - வில்லி:27 261/3
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் - வில்லி:39 9/4
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம்
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ - வில்லி:43 23/3,4
மேல்
வஞ்சமே (1)
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல் - வில்லி:11 187/1
மேல்
வஞ்சமோ (1)
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு - வில்லி:11 61/3
மேல்
வஞ்சர் (11)
கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும் - வில்லி:11 137/3
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் - வில்லி:11 161/1
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால் - வில்லி:11 183/1
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் - வில்லி:13 21/3
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் - வில்லி:13 44/3
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி - வில்லி:13 96/1
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் - வில்லி:13 114/4
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் - வில்லி:13 121/2
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் - வில்லி:13 129/1
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ - வில்லி:13 144/4
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் - வில்லி:14 94/4
மேல்
வஞ்சர்-தம் (1)
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் - வில்லி:13 119/3
மேல்
வஞ்சர்-பால் (1)
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால்
தூது போக என போக்கி தொலைவு இலான் - வில்லி:13 40/3,4
மேல்
வஞ்சரே (1)
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே - வில்லி:13 130/4
மேல்
வஞ்சன் (3)
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன்
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று - வில்லி:14 81/2,3
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு - வில்லி:39 9/3
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட - வில்லி:44 1/1
மேல்
வஞ்சனை (16)
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே - வில்லி:3 118/2
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் - வில்லி:3 121/3
கள்ள வஞ்சனை அறிந்திலள் கற்புடை கன்னி - வில்லி:7 58/4
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி - வில்லி:11 18/1
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல - வில்லி:11 19/3
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் - வில்லி:11 69/1
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ - வில்லி:11 162/1,2
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் - வில்லி:12 21/4
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி - வில்லி:14 39/1
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் - வில்லி:14 69/2
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து - வில்லி:16 51/2
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் - வில்லி:23 12/3
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா - வில்லி:27 189/3
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று - வில்லி:45 8/3
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர - வில்லி:45 222/3
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை - வில்லி:46 195/3
மேல்
வஞ்சனைக்கு (1)
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி - வில்லி:42 172/2
மேல்
வஞ்சனைக்கும் (1)
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் - வில்லி:5 37/4
மேல்
வஞ்சனையாக (1)
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா - வில்லி:15 9/1,2
மேல்
வஞ்சனையால் (2)
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் - வில்லி:7 36/2
வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று - வில்லி:41 232/1
மேல்
வஞ்சனையில் (2)
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி - வில்லி:29 64/3
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் - வில்லி:41 183/1
மேல்
வஞ்சனையின் (1)
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின்
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ - வில்லி:41 226/1,2
மேல்
வஞ்சனையினால் (2)
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் - வில்லி:10 124/2
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த - வில்லி:12 79/2
மேல்
வஞ்சனையும் (1)
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ - வில்லி:15 4/4
மேல்
வஞ்சனையே (1)
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் - வில்லி:45 18/1
மேல்
வஞ்சனையோ (1)
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ - வில்லி:41 227/2
மேல்
வஞ்சி (6)
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து - வில்லி:7 26/2,3
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான் - வில்லி:7 86/3,4
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் - வில்லி:9 23/3
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ - வில்லி:10 57/2
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே - வில்லி:28 36/4
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1
மேல்
வஞ்சி-தனை (1)
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ - வில்லி:11 185/2
மேல்
வஞ்சியர் (1)
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் - வில்லி:22 36/4
மேல்
வஞ்சியும் (1)
உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் - வில்லி:1 61/3,4
மேல்
வஞ்சின (2)
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே - வில்லி:27 213/4
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின
படி சயத்திரதனை படுத்தல் கூடுமோ - வில்லி:41 186/1,2
மேல்
வஞ்சினங்கள் (3)
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி - வில்லி:13 111/2
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் - வில்லி:45 135/3
இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே - வில்லி:45 138/4
மேல்
வஞ்சினத்தின் (1)
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் - வில்லி:46 13/3
மேல்
வஞ்சினம் (20)
குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம்
ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் - வில்லி:1 127/1,2
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து - வில்லி:10 137/2
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் - வில்லி:22 71/4
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை - வில்லி:27 13/2
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம்
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் - வில்லி:40 87/1,2
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க - வில்லி:41 185/2
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு - வில்லி:41 250/1,2
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் - வில்லி:42 2/3
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி - வில்லி:42 6/1
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - வில்லி:42 90/1
புகலும் வஞ்சினம் பொய்க்கினும் நின்னுடன் - வில்லி:42 143/3
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் - வில்லி:42 216/2
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை - வில்லி:45 12/3
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு - வில்லி:45 39/1
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் - வில்லி:45 62/2
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் - வில்லி:45 148/3
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி - வில்லி:45 190/2
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே - வில்லி:45 206/2
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி - வில்லி:46 194/2
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் - வில்லி:46 209/3
மேல்
வஞ்சினமும் (7)
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் - வில்லி:3 45/4
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே - வில்லி:11 255/4
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் - வில்லி:38 20/3
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் - வில்லி:39 40/4
பங்குனன் ஓதிய வஞ்சினமும் பசுபதியிடை ஏகியதும் - வில்லி:41 225/3
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி - வில்லி:46 135/3
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் - வில்லி:46 142/2
மேல்
வட்ட (11)
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் - வில்லி:12 100/4
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற - வில்லி:13 80/4
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று - வில்லி:14 81/3
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த - வில்லி:17 3/3
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் - வில்லி:22 24/4
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் - வில்லி:27 99/1
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் - வில்லி:27 101/2
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் - வில்லி:30 26/1
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும் - வில்லி:37 30/3
வட்ட வரி வில் குரிசில் - வில்லி:41 67/2
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா - வில்லி:43 42/2
மேல்
வட்டத்து (1)
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் - வில்லி:20 4/2
மேல்
வட்டம் (8)
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா - வில்லி:4 57/3
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா - வில்லி:4 57/3
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு - வில்லி:6 22/1
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் - வில்லி:27 69/3
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் - வில்லி:27 87/4
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் - வில்லி:46 169/3
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு - வில்லி:46 171/1
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் - வில்லி:46 196/2
மேல்
வட்டமாக (1)
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் - வில்லி:22 66/1
மேல்
வட்டமும் (2)
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே - வில்லி:28 46/4
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே - வில்லி:31 25/2
மேல்
வட்டமே (1)
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய - வில்லி:31 25/2,3
மேல்
வட (18)
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் - வில்லி:1 143/3
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று - வில்லி:3 13/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் - வில்லி:7 50/4
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை - வில்லி:9 54/1
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் - வில்லி:10 39/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து - வில்லி:10 44/2
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் - வில்லி:12 115/2
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி - வில்லி:13 139/1
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் - வில்லி:22 24/4
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் - வில்லி:22 26/3
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து - வில்லி:22 65/1
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி - வில்லி:22 99/2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல - வில்லி:22 103/2
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் - வில்லி:30 12/3
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி - வில்லி:37 26/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல - வில்லி:45 87/1
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து - வில்லி:46 208/2
மேல்
வட-பால் (1)
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் - வில்லி:38 38/3
மேல்
வடக்கு (2)
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் - வில்லி:6 24/3
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே - வில்லி:10 60/4
மேல்
வடங்களில் (1)
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் - வில்லி:8 16/2
மேல்
வடத்திலே (1)
வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின் - வில்லி:3 11/2
மேல்
வடத்தினால் (1)
சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி - வில்லி:22 18/3
மேல்
வடத்தினின் (1)
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் - வில்லி:10 118/4
மேல்
வடத்து (1)
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் - வில்லி:3 50/4
மேல்
வடத்தோடு (1)
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் - வில்லி:5 92/4
மேல்
வடம் (4)
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு - வில்லி:1 10/1
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம்
மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய் - வில்லி:11 120/1,2
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து - வில்லி:22 22/2
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய - வில்லி:44 29/2
மேல்
வடமதுரை (2)
அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து - வில்லி:7 72/1,2
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட - வில்லி:27 45/2
மேல்
வடமீன் (5)
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் - வில்லி:2 22/4
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை - வில்லி:5 96/3
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி - வில்லி:11 201/1
மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை - வில்லி:11 233/2
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் - வில்லி:36 12/3
மேல்
வடமீனொடு (1)
வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் - வில்லி:2 57/4
மேல்
வடமும் (3)
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1
வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும் - வில்லி:38 5/1
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் - வில்லி:44 65/4
மேல்
வடமேரு (2)
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் - வில்லி:38 28/1
மேல்
வடவானலம் (1)
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற - வில்லி:31 13/3
மேல்
வடவை (4)
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை - வில்லி:37 35/4
வேலை வடவை கனலி - வில்லி:41 59/3
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் - வில்லி:42 199/1
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற - வில்லி:46 81/3
மேல்
வடவையின் (4)
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன - வில்லி:9 10/1
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ - வில்லி:27 96/3
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே - வில்லி:41 88/4
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே - வில்லி:45 88/4
மேல்
வடாது (1)
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் - வில்லி:10 50/1
மேல்
வடாதும் (1)
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி - வில்லி:41 80/1
மேல்
வடி (58)
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே - வில்லி:1 47/4
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் - வில்லி:3 55/3
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் - வில்லி:7 21/4
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் - வில்லி:9 7/3
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் - வில்லி:10 136/1
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் - வில்லி:12 103/2
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் - வில்லி:13 62/3
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் - வில்லி:13 137/3
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ - வில்லி:13 144/2
மரு வடி தார் புனை மாருதி தொழவே - வில்லி:14 59/2
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான் - வில்லி:14 114/4
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் - வில்லி:14 125/4
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் - வில்லி:19 9/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் - வில்லி:19 20/2
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் - வில்லி:21 7/3
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் - வில்லி:21 45/2
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே - வில்லி:27 201/3
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் - வில்லி:28 21/2
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் - வில்லி:29 66/3
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் - வில்லி:29 68/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி - வில்லி:29 73/2
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் - வில்லி:30 26/2
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா - வில்லி:31 20/2
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் - வில்லி:31 22/1
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் - வில்லி:31 22/2
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா - வில்லி:33 17/3
நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி - வில்லி:36 23/1
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே - வில்லி:37 25/1
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் - வில்லி:37 27/2
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் - வில்லி:37 31/1
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே - வில்லி:38 21/4
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் - வில்லி:40 70/3
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே - வில்லி:40 89/4
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய - வில்லி:41 13/1,2
முந்து வடி வாள் அமரின் - வில்லி:41 54/1
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் - வில்லி:41 108/4
முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா - வில்லி:41 110/3
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் - வில்லி:41 112/3
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின - வில்லி:41 186/1
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ - வில்லி:42 65/3
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை - வில்லி:42 182/2
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே - வில்லி:42 190/4
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே - வில்லி:42 196/4
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி - வில்லி:42 197/3
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் - வில்லி:42 209/3
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ - வில்லி:45 74/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே - வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல - வில்லி:45 87/1
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல - வில்லி:45 90/1
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் - வில்லி:45 92/1
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே - வில்லி:46 4/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி - வில்லி:46 25/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் - வில்லி:46 27/3
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே - வில்லி:46 71/4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன - வில்லி:46 73/2
மேல்
வடிக்கயிறுடனே (1)
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் - வில்லி:45 31/4
மேல்
வடித்த (2)
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் - வில்லி:3 8/4
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது - வில்லி:40 21/3
மேல்
வடிம்பு (1)
கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி - வில்லி:43 18/1
மேல்
வடிய (4)
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் - வில்லி:12 165/3,4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே - வில்லி:34 22/4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே - வில்லி:34 22/4
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு - வில்லி:44 78/1
மேல்
வடிவ (1)
பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி - வில்லி:1 107/1
மேல்
வடிவத்தில் (1)
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் - வில்லி:40 63/3
மேல்
வடிவத்து (1)
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே - வில்லி:15 1/4
மேல்
வடிவத்தோடு (1)
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று - வில்லி:22 109/3
மேல்
வடிவத்தோடும் (1)
துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே - வில்லி:46 122/4
மேல்
வடிவம் (23)
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி - வில்லி:5 29/2
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக - வில்லி:9 29/1
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் - வில்லி:10 118/1
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் - வில்லி:11 145/4
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் - வில்லி:12 37/2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி - வில்லி:12 96/1
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு - வில்லி:12 96/3
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே - வில்லி:12 108/4
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம்
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் - வில்லி:12 164/2,3
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல - வில்லி:15 7/1
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக - வில்லி:15 9/1
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க - வில்லி:19 10/3
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் - வில்லி:19 16/4
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் - வில்லி:21 53/2
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி - வில்லி:22 107/3
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் - வில்லி:22 140/4
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் - வில்லி:27 235/3,4
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே - வில்லி:28 51/4
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே - வில்லி:41 11/3
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் - வில்லி:41 35/3
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே - வில்லி:41 42/4
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப - வில்லி:45 4/3
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று - வில்லி:45 20/1
மேல்
வடிவம்-தன்னை (1)
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் - வில்லி:27 34/3,4
மேல்
வடிவம்-தனை (1)
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான் - வில்லி:27 224/2
மேல்
வடிவமாம் (1)
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன் - வில்லி:3 1/2
மேல்
வடிவமாய் (1)
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி - வில்லி:10 110/3
மேல்
வடிவமும் (5)
தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக - வில்லி:2 36/1
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா - வில்லி:7 35/1
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் - வில்லி:9 57/3
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே - வில்லி:12 120/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா - வில்லி:29 73/4
மேல்
வடிவழகு (1)
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் - வில்லி:12 109/2
மேல்
வடிவன் (2)
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி - வில்லி:16 38/2
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை - வில்லி:41 200/1
மேல்
வடிவாக (1)
தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த - வில்லி:2 36/1,2
மேல்
வடிவாகி (1)
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும் - வில்லி:14 59/3
மேல்
வடிவாம் (5)
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே - வில்லி:3 121/3,4
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் - வில்லி:10 140/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் - வில்லி:12 103/3
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் - வில்லி:14 130/2
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் - வில்லி:45 200/3
மேல்
வடிவாய் (5)
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் - வில்லி:10 142/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய்
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி - வில்லி:30 31/2,3
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம் - வில்லி:36 17/2
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே - வில்லி:46 1/3,4
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் - வில்லி:46 237/3
மேல்
வடிவான (1)
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் - வில்லி:14 128/1
மேல்
வடிவானோன் (1)
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் - வில்லி:12 58/3
மேல்
வடிவில் (4)
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார் வடிவில் பப்பாதி - வில்லி:10 34/4
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில்
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் - வில்லி:12 78/3,4
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் - வில்லி:45 114/1
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன் - வில்லி:46 61/3
மேல்
வடிவின் (4)
பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் - வில்லி:1 89/4
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் - வில்லி:5 80/3
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் - வில்லி:6 17/3
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் - வில்லி:40 55/2
மேல்
வடிவின்-கண் (1)
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண்
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் - வில்லி:11 77/3,4
மேல்
வடிவின (1)
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன - வில்லி:44 27/2
மேல்
வடிவினன் (1)
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் - வில்லி:41 90/1
மேல்
வடிவினில் (1)
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் - வில்லி:10 128/4
மேல்
வடிவினும் (1)
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன - வில்லி:24 4/2
மேல்
வடிவு (35)
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் - வில்லி:1 86/3
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் - வில்லி:1 91/2
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் - வில்லி:1 117/3
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை - வில்லி:1 152/3
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் - வில்லி:5 76/4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி - வில்லி:7 48/2
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் - வில்லி:9 1/4
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே - வில்லி:10 57/1
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் - வில்லி:11 239/3,4
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் - வில்லி:11 251/2
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ - வில்லி:12 86/4
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா - வில்லி:12 114/4
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் - வில்லி:12 136/4
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே - வில்லி:14 3/4
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து - வில்லி:14 58/2
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் - வில்லி:14 59/4
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் - வில்லி:16 38/4
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் - வில்லி:17 12/1
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் - வில்லி:18 23/2
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே - வில்லி:21 91/4
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான் - வில்லி:27 35/2
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் - வில்லி:27 49/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி - வில்லி:27 233/1
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் - வில்லி:30 26/1
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா - வில்லி:34 25/3
அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் - வில்லி:39 41/1
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா - வில்லி:41 17/2
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் - வில்லி:41 46/2
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் - வில்லி:42 193/3
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே - வில்லி:44 20/4
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் - வில்லி:44 73/2
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த - வில்லி:45 1/2
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் - வில்லி:46 39/4
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் - வில்லி:46 161/3
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் - வில்லி:46 161/3
மேல்
வடிவு-தொறும் (1)
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை - வில்லி:8 5/3
மேல்
வடிவுகொண்ட (1)
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான் - வில்லி:12 92/2
மேல்
வடிவுடன் (1)
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் - வில்லி:4 49/1
மேல்
வடிவுடை (3)
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி - வில்லி:11 82/1
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு - வில்லி:18 2/2
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் - வில்லி:41 247/3
மேல்
வடிவும் (4)
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் - வில்லி:12 65/2
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும்
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/1,2
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் - வில்லி:19 22/2
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி - வில்லி:45 244/2
மேல்
வடிவை (2)
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் - வில்லி:6 25/4
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் - வில்லி:40 64/3,4
மேல்
வடிவோடு (1)
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் - வில்லி:19 8/2
மேல்
வடிவோன் (1)
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன்
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து - வில்லி:10 28/2,3
மேல்
வடு (12)
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் - வில்லி:8 14/4
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை - வில்லி:10 34/1
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் - வில்லி:10 91/3
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் - வில்லி:11 225/2
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் - வில்லி:12 14/3
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் - வில்லி:21 61/1
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ - வில்லி:22 124/4
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் - வில்லி:23 4/2
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி - வில்லி:27 150/2
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் - வில்லி:40 16/1
வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை - வில்லி:42 144/2
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் - வில்லி:43 18/3
மேல்
வடுப்படுமாறு (1)
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ - வில்லி:22 124/4
மேல்
வடுவும் (2)
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் - வில்லி:11 40/2
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
மேல்
வடுவே (1)
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ - வில்லி:11 266/2
மேல்
வண் (75)
சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி - வில்லி:1 2/2
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் - வில்லி:1 19/4
புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் - வில்லி:1 41/3
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் - வில்லி:1 43/3
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் - வில்லி:2 5/4
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க - வில்லி:2 13/2
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் - வில்லி:2 68/4
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே - வில்லி:5 13/1
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க - வில்லி:5 43/3
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் - வில்லி:6 18/2
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் - வில்லி:6 25/3
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து - வில்லி:7 10/3
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் - வில்லி:7 20/3
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் - வில்லி:7 49/3
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் - வில்லி:7 64/2
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் - வில்லி:8 4/4
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் - வில்லி:8 5/2
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி - வில்லி:10 26/3
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ - வில்லி:10 51/2
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் - வில்லி:10 51/3
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி - வில்லி:11 57/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன - வில்லி:11 60/2
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத - வில்லி:11 88/2
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் - வில்லி:11 88/4
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் - வில்லி:11 97/4
வாளியின் வரும் பரிமாவின் வண் குர - வில்லி:11 99/1
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் - வில்லி:11 153/3
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை - வில்லி:11 204/3
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன - வில்லி:11 224/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் - வில்லி:12 61/2
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து - வில்லி:12 64/1
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி - வில்லி:15 7/2
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா - வில்லி:16 23/3
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி - வில்லி:16 55/3
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு - வில்லி:18 14/2
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி - வில்லி:18 23/3
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த - வில்லி:19 7/3
தாமரை வளையம் வண் தாது அறா மலர் - வில்லி:21 23/2
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும் - வில்லி:21 85/3
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு - வில்லி:22 7/1
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ - வில்லி:22 14/1
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் - வில்லி:25 8/4
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட - வில்லி:27 45/2
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி - வில்லி:27 67/2
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் - வில்லி:27 67/4
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க - வில்லி:27 82/1
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை - வில்லி:27 95/2
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் - வில்லி:27 108/4
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் - வில்லி:27 123/1
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை - வில்லி:27 152/3
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் - வில்லி:27 162/4
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் - வில்லி:27 194/2
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் - வில்லி:27 199/3
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் - வில்லி:27 199/3
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே - வில்லி:27 211/4
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் - வில்லி:29 71/4
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் - வில்லி:38 32/1
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே - வில்லி:41 119/4
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி - வில்லி:41 154/2
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் - வில்லி:41 178/3
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் - வில்லி:42 52/2
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை - வில்லி:42 71/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே - வில்லி:42 123/4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் - வில்லி:43 31/3
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் - வில்லி:44 41/1
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் - வில்லி:45 13/2
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் - வில்லி:45 64/2
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை - வில்லி:45 150/2
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் - வில்லி:45 153/2
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் - வில்லி:45 211/2
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் - வில்லி:45 220/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் - வில்லி:45 250/1
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/2
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் - வில்லி:46 184/2
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் - வில்லி:46 217/3
மேல்
வண்டல் (2)
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி - வில்லி:2 26/2
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் - வில்லி:22 101/3
மேல்
வண்டலாக (1)
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு - வில்லி:44 73/3
மேல்
வண்டானம் (1)
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட - வில்லி:7 28/1
மேல்
வண்டின் (3)
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று - வில்லி:5 12/2
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட - வில்லி:7 28/1
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே - வில்லி:13 55/4
மேல்
வண்டினால் (1)
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்
ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் - வில்லி:3 9/3,4
மேல்
வண்டு (50)
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் - வில்லி:1 17/3
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் - வில்லி:1 87/2
மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே - வில்லி:1 123/4
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் - வில்லி:2 30/1
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ - வில்லி:2 91/1,2
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை - வில்லி:3 35/1
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் - வில்லி:3 70/2
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று - வில்லி:5 12/2
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் - வில்லி:5 43/1
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன் - வில்லி:5 88/4
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் - வில்லி:8 5/2
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் - வில்லி:9 4/3
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை - வில்லி:10 80/1
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் - வில்லி:10 83/4
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வில்லி:11 57/3
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் - வில்லி:11 58/1,2
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் - வில்லி:11 73/3
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் - வில்லி:11 153/3
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய - வில்லி:11 218/3
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி - வில்லி:11 256/1
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் - வில்லி:12 21/4
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த - வில்லி:12 67/3
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து - வில்லி:16 2/1
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று - வில்லி:17 13/3
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் - வில்லி:19 23/3
வண்டு அறாத மலர் குழல் வல்லியை - வில்லி:21 87/1
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே - வில்லி:22 11/4
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன் - வில்லி:22 97/1,2
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி - வில்லி:22 128/3
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் - வில்லி:27 44/2
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு - வில்லி:27 68/3
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் - வில்லி:27 162/1
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் - வில்லி:27 199/3
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் - வில்லி:27 220/1,2
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் - வில்லி:29 71/3,4
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி - வில்லி:31 10/1
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் - வில்லி:33 1/3
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன் - வில்லி:34 3/3
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் - வில்லி:42 26/4
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு - வில்லி:42 50/1
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி - வில்லி:42 136/1
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி - வில்லி:42 140/2
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் - வில்லி:43 48/3
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் - வில்லி:44 4/1
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் - வில்லி:44 19/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் - வில்லி:45 68/3
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் - வில்லி:45 75/3,4
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப - வில்லி:45 158/1
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து - வில்லி:46 144/2
மேல்
வண்டு-தான் (1)
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து - வில்லி:22 92/1
மேல்
வண்டும் (3)
வண்டும் இடை பயிலாத காவில் வந்து - வில்லி:14 121/2
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் - வில்லி:46 3/4
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் - வில்லி:46 115/4
மேல்
வண்டொடு (1)
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ - வில்லி:12 165/2
மேல்
வண்ண (27)
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் - வில்லி:3 78/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் - வில்லி:5 53/4
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் - வில்லி:5 63/1
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு - வில்லி:6 45/3
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே - வில்லி:7 39/4
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை - வில்லி:10 80/1
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த - வில்லி:13 78/3
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் - வில்லி:14 114/3
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி - வில்லி:19 28/2
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு - வில்லி:19 34/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் - வில்லி:21 16/4
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே - வில்லி:21 26/4
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் - வில்லி:21 92/3
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து - வில்லி:22 6/3
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே - வில்லி:22 126/4
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த - வில்லி:22 127/1
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று - வில்லி:22 127/2
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது - வில்லி:22 137/2
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் - வில்லி:22 138/2
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல - வில்லி:22 140/3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் - வில்லி:27 31/3
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து - வில்லி:27 103/3
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ - வில்லி:27 209/2
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் - வில்லி:28 20/3
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு - வில்லி:38 24/3
மேல்
வண்ணம் (11)
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் - வில்லி:2 90/3,4
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி - வில்லி:11 82/1
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் - வில்லி:22 108/3
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் - வில்லி:27 8/1,2
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் - வில்லி:27 31/3,4
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே - வில்லி:27 103/1
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான - வில்லி:27 103/4
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் - வில்லி:27 155/3,4
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே - வில்லி:28 1/4
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார் - வில்லி:39 7/3,4
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் - வில்லி:45 3/2
மேல்
வண்ணமும் (1)
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே - வில்லி:35 1/4
மேல்
வண்ணமே (1)
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே - வில்லி:41 217/4
மேல்
வண்ணன் (14)
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன்
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் - வில்லி:10 80/2,3
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே - வில்லி:10 93/4
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து - வில்லி:25 4/1
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான் - வில்லி:25 5/1,2
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட - வில்லி:25 8/3
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் - வில்லி:27 171/4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் - வில்லி:27 186/2
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் - வில்லி:28 31/3
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை - வில்லி:28 32/3
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு - வில்லி:38 18/3
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா - வில்லி:41 211/2
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே - வில்லி:43 43/4
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து - வில்லி:44 66/1
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா - வில்லி:45 203/4
மேல்
வண்ணன்-தானும் (1)
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே - வில்லி:7 55/4
மேல்
வண்ணனுடன் (1)
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் - வில்லி:27 103/2
மேல்
வண்ணனும் (2)
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் - வில்லி:2 112/2
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் - வில்லி:45 5/2
மேல்
வண்ணனை (1)
கார் முகில் வண்ணனை கண்டு காணலார் - வில்லி:32 3/1
மேல்
வண்மை (14)
மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் - வில்லி:2 59/1
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே - வில்லி:2 89/3,4
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே - வில்லி:3 55/4
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை - வில்லி:3 67/1
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் - வில்லி:11 4/3
மகம் உழந்ததும் வண்மை செய்ததும் - வில்லி:11 129/2
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி - வில்லி:11 193/2,3
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் - வில்லி:13 17/4
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் - வில்லி:27 145/3
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் - வில்லி:37 2/3
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் - வில்லி:45 3/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் - வில்லி:45 32/4
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் - வில்லி:45 100/1
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் - வில்லி:46 4/2
மேல்
வண்மைக்கு (1)
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே - வில்லி:5 39/4
மேல்
வண்மையால் (1)
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் - வில்லி:18 15/3
மேல்
வண்மையாளர் (1)
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே - வில்லி:27 243/4
மேல்
வண்மையான் (1)
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான்
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி - வில்லி:22 75/2,3
மேல்
வண்மையில் (1)
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் - வில்லி:27 135/4
மேல்
வண்மையினால் (2)
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து - வில்லி:27 215/1
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் - வில்லி:45 207/3
மேல்
வண்மையுடைய (1)
துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும் - வில்லி:42 24/1
மேல்
வண்மையோய் (1)
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் - வில்லி:45 38/4
மேல்
வணக்கம் (1)
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே - வில்லி:7 55/4
மேல்
வணக்கி (12)
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் - வில்லி:3 55/3
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் - வில்லி:3 61/2
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று - வில்லி:12 89/3
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் - வில்லி:30 26/1
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு - வில்லி:38 18/3
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு - வில்லி:38 24/3
வில் பல வணக்கி எதிர் - வில்லி:41 61/2
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை - வில்லி:42 190/1
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் - வில்லி:45 60/1
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் - வில்லி:45 60/2
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் - வில்லி:45 60/4
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி - வில்லி:46 76/3
மேல்
வணக்கியதும் (1)
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் - வில்லி:45 194/2
மேல்
வணக்கின (1)
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் - வில்லி:45 91/2
மேல்
வணக்கினார் (1)
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் - வில்லி:45 59/4
மேல்
வணக்கினாற்கும் (1)
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் - வில்லி:13 16/2
மேல்
வணக்கினான் (1)
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான்
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் - வில்லி:43 5/2,3
மேல்
வணக்கு (2)
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் - வில்லி:40 16/1
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே - வில்லி:45 60/3
மேல்
வணக்கும் (1)
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் - வில்லி:38 22/1
மேல்
வணக்குவார் (1)
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார்
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன் - வில்லி:38 15/2,3
மேல்
வணங்க (10)
மண் வரு தையலை வணங்க தையலும் - வில்லி:1 74/3
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் - வில்லி:1 96/1
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் - வில்லி:7 19/1,2
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் - வில்லி:10 37/3
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி - வில்லி:10 117/2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு - வில்லி:17 17/3
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி - வில்லி:27 73/1,2
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க - வில்லி:27 250/3
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் - வில்லி:27 251/4
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் - வில்லி:46 6/1
மேல்
வணங்கப்பெற்றேன் (1)
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் - வில்லி:45 249/1
மேல்
வணங்கலா (2)
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் - வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் - வில்லி:29 8/4
மேல்
வணங்கலார் (1)
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் - வில்லி:41 32/3,4
மேல்
வணங்கலும் (2)
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும்
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள் - வில்லி:1 68/2,3
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் - வில்லி:5 6/1
மேல்
வணங்கவும் (1)
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் - வில்லி:42 122/3
மேல்
வணங்கவே (1)
அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து - வில்லி:10 44/1,2
மேல்
வணங்கா (1)
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி - வில்லி:7 17/2,3
மேல்
வணங்காதவர்க்கு (1)
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் - வில்லி:40 84/4
மேல்
வணங்கி (63)
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி
ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் - வில்லி:1 93/3,4
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா - வில்லி:1 138/1
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய - வில்லி:1 140/2
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் - வில்லி:2 7/1
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை - வில்லி:3 83/1,2
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் - வில்லி:3 120/3,4
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் - வில்லி:5 2/2
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் - வில்லி:5 66/2
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு - வில்லி:6 6/1,2
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப - வில்லி:6 41/1
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் - வில்லி:7 64/1,2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் - வில்லி:9 2/1
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி - வில்லி:10 70/1
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள - வில்லி:10 93/2
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக - வில்லி:10 100/1
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக - வில்லி:10 100/1
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் - வில்லி:10 103/3
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் - வில்லி:10 108/3,4
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா - வில்லி:10 110/3,4
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் - வில்லி:10 145/1
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் - வில்லி:11 158/3
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் - வில்லி:11 277/2
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி - வில்லி:11 279/2
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் - வில்லி:11 281/3
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன - வில்லி:15 3/2
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி - வில்லி:15 4/1
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று - வில்லி:15 24/1
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் - வில்லி:16 68/3
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் - வில்லி:17 16/3
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப - வில்லி:19 5/1,2
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் - வில்லி:19 9/4
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும் - வில்லி:19 10/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் - வில்லி:19 14/1,2
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் - வில்லி:19 26/2
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு - வில்லி:20 4/1
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் - வில்லி:21 12/2
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா - வில்லி:22 29/1,2
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும் - வில்லி:23 22/1
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் - வில்லி:26 4/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று - வில்லி:27 20/1
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி - வில்லி:27 68/4
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி - வில்லி:27 139/2
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் - வில்லி:27 184/1
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் - வில்லி:27 234/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று - வில்லி:27 246/1,2
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி - வில்லி:27 250/1,2
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:28 9/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன - வில்லி:29 8/3
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் - வில்லி:29 17/3
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என - வில்லி:39 44/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் - வில்லி:41 32/3
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி - வில்லி:41 49/1
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி - வில்லி:41 155/2
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் - வில்லி:41 226/1
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் - வில்லி:41 228/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே - வில்லி:42 78/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே - வில்லி:42 89/4
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் - வில்லி:43 44/4
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் - வில்லி:45 6/3,4
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என - வில்லி:45 210/1
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு - வில்லி:45 222/2
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் - வில்லி:46 14/4
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் - வில்லி:46 148/1,2
மேல்
வணங்கிட (1)
வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட
நாடும் நல் நெறி நாளும் நடத்திட - வில்லி:1 116/1,2
மேல்
வணங்கிய (1)
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - வில்லி:7 74/4
மேல்
வணங்கியே (1)
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
மேல்
வணங்கினர் (1)
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் - வில்லி:15 25/3
மேல்
வணங்கினன் (2)
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே - வில்லி:10 65/4
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை - வில்லி:10 71/3
மேல்
வணங்கினார் (3)
வாரணாவதம் சென்று வணங்கினார் - வில்லி:3 114/4
அந்த மீளி சேவடி வணங்கினார் - வில்லி:11 125/4
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார்
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் - வில்லி:27 104/2,3
மேல்
வணங்கினாரே (1)
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே - வில்லி:10 77/4
மேல்
வணங்கினாள் (1)
மன்னவன் பதம் வந்து வணங்கினாள் - வில்லி:12 171/4
மேல்
வணங்கினானே (1)
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே - வில்லி:7 55/4
மேல்
வணங்கினும் (2)
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் - வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் - வில்லி:29 8/4
மேல்
வணங்கு (5)
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை - வில்லி:1 70/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:28 9/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி - வில்லி:29 8/2
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய - வில்லி:41 48/3
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து - வில்லி:42 217/1
மேல்
வணங்குதல் (1)
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் - வில்லி:14 55/3
மேல்
வணங்குதலும் (1)
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத - வில்லி:14 4/2
மேல்
வணங்குதற்கு (1)
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை - வில்லி:10 76/1
மேல்
வணங்குநர் (4)
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு - வில்லி:28 9/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு - வில்லி:28 9/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு - வில்லி:29 8/1
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு - வில்லி:29 8/1
மேல்
வணங்கும் (6)
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் - வில்லி:7 34/4
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா - வில்லி:11 150/1
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம - வில்லி:12 172/1
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி - வில்லி:13 1/1
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் - வில்லி:32 32/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் - வில்லி:45 250/1
மேல்
வணங்குவாம் (1)
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் - வில்லி:30 1/4
மேல்
வணிகர்-தம் (1)
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் - வில்லி:27 64/4
மேல்
வதன (3)
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் - வில்லி:6 22/2
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ - வில்லி:7 61/2
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு - வில்லி:8 9/1
மேல்
வதனங்களினும் (1)
மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும் - வில்லி:31 12/1
மேல்
வதனத்து (1)
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த - வில்லி:19 16/3
மேல்
வதனம் (6)
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை - வில்லி:1 41/1
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு - வில்லி:1 107/3
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான் - வில்லி:2 68/2
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் - வில்லி:10 113/4
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் - வில்லி:22 131/4
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் - வில்லி:45 34/3
மேல்
வதனமும் (3)
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் - வில்லி:1 85/3
சக்கர வதனமும் தயங்கு வேணியும் - வில்லி:12 120/2
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும்
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா - வில்லி:34 26/1,2
மேல்
வதி (1)
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் - வில்லி:12 27/4
மேல்
வதிட்டனும் (2)
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு - வில்லி:40 39/1
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் - வில்லி:41 14/1
மேல்
வதிட்டனை (1)
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் - வில்லி:2 67/2
மேல்
வதிந்த (1)
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ - வில்லி:11 119/3
மேல்
வதிய (1)
வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று - வில்லி:11 113/3
மேல்
வதுவை (7)
ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் - வில்லி:1 99/2
மாய்ந்தவன் துணைவி கேள் வதுவை இன்னமும் - வில்லி:4 20/1
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை - வில்லி:5 3/3
இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று - வில்லி:5 20/2
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன - வில்லி:5 70/2
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் - வில்லி:7 39/1
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் - வில்லி:36 34/2
மேல்
வதுவைசெய்தான் (1)
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் - வில்லி:2 44/4
மேல்
வதுவையின் (1)
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண - வில்லி:5 14/1
மேல்
வதை (1)
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே - வில்லி:21 91/4
மேல்
வதைத்த (1)
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் - வில்லி:13 27/2
மேல்
வதைத்தற்கு (1)
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் - வில்லி:13 25/4
மேல்
வதைத்து (1)
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் - வில்லி:12 80/1,2
மேல்
வந்த (112)
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் - வில்லி:1 143/2
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் - வில்லி:1 149/3
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து - வில்லி:2 18/1
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை - வில்லி:2 25/3
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் - வில்லி:2 110/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி - வில்லி:3 23/3
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் - வில்லி:3 41/2
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் - வில்லி:3 51/3
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ - வில்லி:3 52/4
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே - வில்லி:3 63/3
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் - வில்லி:3 73/1
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல - வில்லி:3 77/1
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ - வில்லி:3 107/1
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் - வில்லி:3 121/3
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் - வில்லி:4 10/1
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் - வில்லி:4 12/3
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி - வில்லி:5 22/2
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் - வில்லி:5 39/1
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப - வில்லி:5 85/1,2
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் - வில்லி:5 106/4
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் - வில்லி:6 42/4
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு - வில்லி:7 49/2
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை - வில்லி:7 54/2
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் - வில்லி:7 82/3,4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் - வில்லி:9 2/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து - வில்லி:10 44/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து - வில்லி:10 44/2
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே - வில்லி:10 56/2
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ - வில்லி:10 57/2
பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் - வில்லி:10 84/3
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் - வில்லி:10 85/3,4
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப - வில்லி:11 14/2
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே - வில்லி:11 125/2
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் - வில்லி:11 186/4
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் - வில்லி:12 20/1
மான் என மயில் என வந்த மாதரீர் - வில்லி:12 50/3
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் - வில்லி:12 67/1
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:14 4/1
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் - வில்லி:14 119/3
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் - வில்லி:14 136/4
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி - வில்லி:16 38/1,2
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி - வில்லி:17 3/1
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே - வில்லி:18 6/1
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து - வில்லி:18 10/1
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று - வில்லி:20 5/2
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் - வில்லி:20 7/4
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் - வில்லி:20 13/1
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே - வில்லி:21 18/1
இரிய வந்த இருள்வலி-தன்னினும் - வில்லி:21 101/2
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் - வில்லி:22 55/4
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் - வில்லி:22 55/4
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ - வில்லி:24 6/4
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ - வில்லி:24 10/4
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் - வில்லி:27 80/1
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு - வில்லி:27 90/3
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் - வில்லி:27 103/2
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் - வில்லி:27 106/3
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் - வில்லி:27 136/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் - வில்லி:27 195/1
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு - வில்லி:27 221/2
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன - வில்லி:27 239/1
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் - வில்லி:27 244/1
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் - வில்லி:28 8/3,4
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ - வில்லி:28 13/4
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் - வில்லி:28 39/1
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே - வில்லி:28 65/4
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் - வில்லி:29 38/3
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் - வில்லி:29 56/1
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் - வில்லி:29 60/2
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் - வில்லி:30 12/1
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் - வில்லி:30 13/2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு - வில்லி:32 27/3
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் - வில்லி:33 23/3
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய - வில்லி:36 21/1,2
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை - வில்லி:36 31/2
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா - வில்லி:37 15/2
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் - வில்லி:38 1/1
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ - வில்லி:38 9/2
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே - வில்லி:38 32/2
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் - வில்லி:40 10/1
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி - வில்லி:40 25/2
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் - வில்லி:40 37/2
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் - வில்லி:40 41/1
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் - வில்லி:40 44/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் - வில்லி:40 81/2
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் - வில்லி:40 92/2
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் - வில்லி:41 25/3
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் - வில்லி:41 30/1
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி - வில்லி:41 82/1
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி - வில்லி:41 82/3
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் - வில்லி:41 82/4
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் - வில்லி:41 125/3
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் - வில்லி:41 169/1
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் - வில்லி:42 16/4
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் - வில்லி:42 17/4
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே - வில்லி:42 33/2
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி - வில்லி:42 68/1,2
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே - வில்லி:42 90/4
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் - வில்லி:42 139/2
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் - வில்லி:43 8/3
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே - வில்லி:43 39/3,4
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என - வில்லி:43 43/1
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் - வில்லி:45 66/2
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் - வில்லி:45 76/1,2
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள - வில்லி:45 112/1
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் - வில்லி:46 1/3
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் - வில்லி:46 77/1
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற - வில்லி:46 104/1
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் - வில்லி:46 117/1
கொன்று வந்த குமரனை போர்-தொறும் - வில்லி:46 230/2
மேல்
வந்ததாகலின் (1)
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின்
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் - வில்லி:11 185/3,4
மேல்
வந்தது (29)
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் - வில்லி:2 90/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் - வில்லி:4 49/1
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் - வில்லி:7 34/4
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி - வில்லி:7 59/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் - வில்லி:10 63/1
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா - வில்லி:10 89/4
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் - வில்லி:11 224/4
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே - வில்லி:12 54/4
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா - வில்லி:13 122/3
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை - வில்லி:13 123/3
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே - வில்லி:14 3/4
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் - வில்லி:14 31/4
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம் - வில்லி:14 74/3
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி - வில்லி:14 92/3
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் - வில்லி:14 123/3
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து - வில்லி:14 126/1
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் - வில்லி:14 135/4
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை - வில்லி:17 5/1
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் - வில்லி:21 17/3
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று - வில்லி:21 66/3
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் - வில்லி:27 136/1
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி - வில்லி:27 147/1
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் - வில்லி:27 147/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி - வில்லி:27 246/1
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் - வில்லி:27 253/2
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா - வில்லி:32 42/4
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் - வில்லி:38 31/2
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் - வில்லி:42 31/3
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு - வில்லி:42 122/1
மேல்
வந்தது-கொல் (1)
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் - வில்லி:11 231/4
மேல்
வந்ததும் (6)
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் - வில்லி:2 36/3
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி - வில்லி:7 30/2
போந்து அழைத்ததும் புகல வந்ததும்
தாம் தழைக்கவே தந்தைதந்தை முன் - வில்லி:11 136/2,3
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும்
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் - வில்லி:16 65/2,3
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே - வில்லி:27 246/4
வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும்
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான் - வில்லி:41 259/3,4
மேல்
வந்ததே (1)
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே - வில்லி:45 55/4
மேல்
வந்தபோது (1)
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் - வில்லி:4 7/3
மேல்
வந்தமை (3)
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி - வில்லி:25 7/1
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு - வில்லி:32 22/1
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி - வில்லி:40 13/2
மேல்
வந்தருள் (2)
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில் - வில்லி:1 19/1
தழல் வந்தருள் பாவை தடம் துகிலும் - வில்லி:13 60/1
மேல்
வந்தருளும் (1)
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே - வில்லி:27 206/3
மேல்
வந்தவந்த (3)
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி - வில்லி:10 70/1
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே - வில்லி:40 41/2
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி - வில்லி:43 10/4
மேல்
வந்தவர் (5)
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்
வைய மன்னன் வய நிலை நோக்கியே - வில்லி:1 129/2,3
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது - வில்லி:7 67/3
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் - வில்லி:11 56/1
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் - வில்லி:22 136/3
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் - வில்லி:42 142/2
மேல்
வந்தவர்-தமக்கே (1)
வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் - வில்லி:28 14/4
மேல்
வந்தவர்களில் (1)
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற - வில்லி:42 46/3
மேல்
வந்தவர்வந்தவர் (1)
வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும் - வில்லி:39 26/1
மேல்
வந்தவள் (1)
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை - வில்லி:19 30/1
மேல்
வந்தவன் (1)
பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான் - வில்லி:14 76/4
மேல்
வந்தவனையும் (1)
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும்
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து - வில்லி:34 10/2,3
மேல்
வந்தவா (2)
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் - வில்லி:11 204/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் - வில்லி:38 16/1
மேல்
வந்தவாறு (7)
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என - வில்லி:4 2/2
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் - வில்லி:4 3/1
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு - வில்லி:7 53/3
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் - வில்லி:12 69/4
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி - வில்லி:24 9/2
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச - வில்லி:25 11/1
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று - வில்லி:27 246/2
மேல்
வந்தன (2)
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி - வில்லி:11 81/4
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா - வில்லி:11 103/1,2
மேல்
வந்தனம் (5)
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் - வில்லி:7 22/4
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே - வில்லி:17 15/4
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே - வில்லி:22 86/4
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் - வில்லி:27 90/4
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் - வில்லி:46 209/3
மேல்
வந்தனர் (7)
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி - வில்லி:5 27/1
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப - வில்லி:10 18/1
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ - வில்லி:10 148/2
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே - வில்லி:11 203/2
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும் - வில்லி:23 21/4
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில் - வில்லி:27 109/3
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் - வில்லி:28 6/4
மேல்
வந்தனர்கள் (1)
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் - வில்லி:46 214/4
மேல்
வந்தனள் (5)
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் - வில்லி:1 141/1
வந்தனள் என்னுடை மா தவ பயன் - வில்லி:21 26/1
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம் - வில்லி:21 26/2
வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற - வில்லி:21 26/3
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே - வில்லி:21 26/4
மேல்
வந்தனன் (23)
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் - வில்லி:1 39/4
விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன் - வில்லி:1 127/3
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன்
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார் - வில்லி:4 23/2,3
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் - வில்லி:4 56/4
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் - வில்லி:9 4/2
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் - வில்லி:11 56/1
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே - வில்லி:11 58/4
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே - வில்லி:12 53/4
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன்
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் - வில்லி:12 125/2,3
இந்திரன் பொர வந்தனன் என்று தம் - வில்லி:13 43/3
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் - வில்லி:16 4/3
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் - வில்லி:19 11/4
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் - வில்லி:19 33/4
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் - வில்லி:21 1/4
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர் - வில்லி:27 69/1
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் - வில்லி:27 75/4
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே - வில்லி:29 41/4
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே - வில்லி:35 3/4
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே - வில்லி:36 2/4
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் - வில்லி:37 14/4
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ - வில்லி:41 221/3
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் - வில்லி:41 229/3
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் - வில்லி:42 74/4
மேல்
வந்தனனாம் (1)
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என - வில்லி:41 38/3
மேல்
வந்தனா (1)
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி - வில்லி:6 40/3
மேல்
வந்தனேன் (1)
வந்தனேன் ஐய மாதவன் ஏவலால் - வில்லி:46 222/1
மேல்
வந்தனை (7)
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும் - வில்லி:4 26/2
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் - வில்லி:17 11/3
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ - வில்லி:19 21/2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி - வில்லி:24 9/2
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் - வில்லி:27 75/3
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் - வில்லி:41 219/3
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் - வில்லி:46 3/4
மேல்
வந்தனைக்கு (1)
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர் - வில்லி:11 141/3
மேல்
வந்தாய் (1)
காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய்
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு - வில்லி:27 41/2,3
மேல்
வந்தார் (17)
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் - வில்லி:2 84/4
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார்
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று - வில்லி:5 14/2,3
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் - வில்லி:5 85/4
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் - வில்லி:7 77/4
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் - வில்லி:10 5/4
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார்
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம் - வில்லி:11 13/1,2
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ - வில்லி:11 240/3
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் - வில்லி:27 27/2
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார்
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் - வில்லி:28 3/2,3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார்
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் - வில்லி:28 3/3,4
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார்
பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும் - வில்லி:28 4/2,3
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் - வில்லி:28 4/4
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார் - வில்லி:28 5/4
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் - வில்லி:28 21/4
வந்தார் பலர் தம்பியர் மைத்துனரும் - வில்லி:32 21/3
மித்திரனும் வந்தார் - வில்லி:41 73/4
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் - வில்லி:42 92/2
மேல்
வந்தார்களே (1)
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே - வில்லி:22 3/4
மேல்
வந்தால் (9)
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால்
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் - வில்லி:11 27/1,2
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் - வில்லி:12 16/4
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால்
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா - வில்லி:16 30/1,2
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் - வில்லி:17 7/3
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று - வில்லி:25 7/2
பழியுடை பகைஞரேனும் தன் பெரும் பதியில் வந்தால்
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் - வில்லி:27 171/1,2
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ - வில்லி:40 87/3
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் - வில்லி:40 88/2
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால்
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் - வில்லி:41 245/1,2
மேல்
வந்தாள் (7)
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் - வில்லி:1 24/4
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள்
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் - வில்லி:2 79/3,4
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் - வில்லி:7 24/4
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் - வில்லி:7 54/4
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் - வில்லி:12 87/4
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் - வில்லி:12 149/4
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் - வில்லி:12 157/4
மேல்
வந்தான் (36)
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் - வில்லி:2 8/4
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான்
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை - வில்லி:2 25/2,3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் - வில்லி:2 30/4
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் - வில்லி:2 64/4
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் - வில்லி:3 31/4
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் - வில்லி:3 34/1
மதியுடை மந்திரி வருக என வந்தான் - வில்லி:3 106/4
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் - வில்லி:6 5/4
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் - வில்லி:6 39/4
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் - வில்லி:7 5/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான்
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் - வில்லி:7 54/3,4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் - வில்லி:9 1/4
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் - வில்லி:10 87/4
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான்
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி - வில்லி:12 155/2,3
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் - வில்லி:18 13/4
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் - வில்லி:19 13/4
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் - வில்லி:20 1/4
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் - வில்லி:20 9/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் - வில்லி:27 167/4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் - வில்லி:27 186/2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான்
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் - வில்லி:28 3/1,2
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் - வில்லி:28 15/4
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான்
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா - வில்லி:29 77/3,4
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் - வில்லி:36 17/4
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் - வில்லி:36 19/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான்
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் - வில்லி:36 22/2,3
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் - வில்லி:36 27/4
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் - வில்லி:37 15/4
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் - வில்லி:40 9/4
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் - வில்லி:41 168/4
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான்
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் - வில்லி:44 70/3,4
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் - வில்லி:44 86/4
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் - வில்லி:44 87/4
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான் - வில்லி:45 72/4
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் - வில்லி:45 191/4
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான்
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் - வில்லி:46 21/2,3
மேல்
வந்திட (1)
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை - வில்லி:21 70/2,3
மேல்
வந்தித்த (2)
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் - வில்லி:2 65/1
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் - வில்லி:5 79/4
மேல்
வந்தித்து (1)
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் - வில்லி:45 233/4
மேல்
வந்தியாதவர் (1)
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை - வில்லி:1 12/2
மேல்
வந்திருக்கவும் (1)
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் - வில்லி:11 73/3
மேல்
வந்திருந்த (1)
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் - வில்லி:5 58/2
மேல்
வந்திருந்தார் (1)
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் - வில்லி:11 231/2
மேல்
வந்திலன் (1)
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல் - வில்லி:25 9/1
மேல்
வந்திலா (1)
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் - வில்லி:45 233/2
மேல்
வந்திலை (1)
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா - வில்லி:42 64/4
மேல்
வந்திலையால் (1)
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால்
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு - வில்லி:45 240/2,3
மேல்
வந்தீர் (1)
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் - வில்லி:5 11/2
மேல்
வந்து (341)
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச - வில்லி:1 34/2
யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க - வில்லி:1 36/2
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் - வில்லி:1 98/4
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் - வில்லி:1 112/4
காளி வந்து கலந்தனள் கங்கை வேய் - வில்லி:1 114/1
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன் - வில்லி:1 120/2
பரவி வந்து பனி மலர் தென்றலை - வில்லி:1 125/3
குறையினால் என கோக்குலம் கூடி வந்து
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை - வில்லி:1 131/2,3
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் - வில்லி:1 139/3
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே - வில்லி:1 140/4
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி - வில்லி:2 5/2
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் - வில்லி:2 18/4
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் - வில்லி:2 19/2
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை - வில்லி:2 21/1
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் - வில்லி:2 24/4
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி - வில்லி:2 29/2
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி - வில்லி:2 48/4
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் - வில்லி:2 74/4
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் - வில்லி:2 76/4
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ - வில்லி:2 81/3
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார் - வில்லி:2 111/4
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே - வில்லி:3 27/4
கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் - வில்லி:3 45/1
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் - வில்லி:3 61/2
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து - வில்லி:3 87/3
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ - வில்லி:3 93/2
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் - வில்லி:3 96/4
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என - வில்லி:4 2/1,2
வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் - வில்லி:4 39/2
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே - வில்லி:4 53/3
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை - வில்லி:4 56/3
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து - வில்லி:4 62/1
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை - வில்லி:5 3/4
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் - வில்லி:5 6/1
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் - வில்லி:5 41/2
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி - வில்லி:5 53/2
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ - வில்லி:5 59/1
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் - வில்லி:5 68/4
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும் - வில்லி:5 71/3
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே - வில்லி:5 98/4
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து - வில்லி:6 3/3
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி - வில்லி:6 6/1
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக - வில்லி:6 29/2
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் - வில்லி:7 2/4
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் - வில்லி:7 3/2
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து - வில்லி:7 10/2,3
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:7 29/2
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் - வில்லி:7 29/3
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே - வில்லி:7 42/4
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி - வில்லி:7 47/1
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி - வில்லி:7 50/2
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் - வில்லி:7 54/1
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட - வில்லி:7 58/3
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ - வில்லி:7 61/2
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான் - வில்லி:7 68/4
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - வில்லி:7 74/4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் - வில்லி:9 2/1
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் - வில்லி:9 58/4
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே - வில்லி:10 2/4
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் - வில்லி:10 37/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் - வில்லி:10 49/3,4
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே - வில்லி:10 51/4
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் - வில்லி:10 65/1
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை - வில்லி:10 69/1
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் - வில்லி:10 73/2
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி - வில்லி:10 108/3
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி - வில்லி:10 127/3
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் - வில்லி:10 135/1
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச - வில்லி:10 141/2
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச - வில்லி:10 141/2
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் - வில்லி:10 145/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் - வில்லி:11 3/4
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் - வில்லி:11 22/3
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் - வில்லி:11 49/3
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன - வில்லி:11 50/2
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன - வில்லி:11 55/1
முந்த வந்து தாள் முளரி கைதொழும் - வில்லி:11 134/1
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் - வில்லி:11 134/3
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் - வில்லி:11 146/3
ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே - வில்லி:11 152/4
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் - வில்லி:11 156/1
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என - வில்லி:11 180/2
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே - வில்லி:11 183/4
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் - வில்லி:11 205/2
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது - வில்லி:11 206/2
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் - வில்லி:11 209/4
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் - வில்லி:11 231/1
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு - வில்லி:11 231/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி - வில்லி:11 247/3
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் - வில்லி:11 272/2
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன - வில்லி:12 20/3
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/3,4
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே - வில்லி:12 54/4
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த - வில்லி:12 59/2
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க - வில்லி:12 60/2
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் - வில்லி:12 63/2
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி - வில்லி:12 64/2
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன - வில்லி:12 70/2
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் - வில்லி:12 72/3,4
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் - வில்லி:12 79/4
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/2
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன் - வில்லி:12 126/1
வாகை கொள் விசயனை வந்து புல்லியே - வில்லி:12 131/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் - வில்லி:12 159/4
மன்னவன் பதம் வந்து வணங்கினாள் - வில்லி:12 171/4
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் - வில்லி:13 6/3
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் - வில்லி:13 24/4
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே - வில்லி:13 47/2
நாசம் வந்து புகுந்தது எனா நகா - வில்லி:13 47/4
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ - வில்லி:13 48/3
மனுசன் வந்து மலைய மதிப்பதோ - வில்லி:13 49/2
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் - வில்லி:13 50/4
வந்து சூழ வளைத்தார் மது மலர் - வில்லி:13 55/3
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ - வில்லி:13 59/1
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி - வில்லி:13 97/3,4
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் - வில்லி:13 102/4
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் - வில்லி:13 121/2
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் - வில்லி:13 161/1
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் - வில்லி:14 26/2
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் - வில்லி:14 48/3
ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை - வில்லி:14 82/1,2
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் - வில்லி:14 108/2,3
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி - வில்லி:14 111/2
வண்டும் இடை பயிலாத காவில் வந்து
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி - வில்லி:14 121/2,3
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு - வில்லி:14 124/3
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் - வில்லி:14 129/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் - வில்லி:14 130/1
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் - வில்லி:14 131/1
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று - வில்லி:14 135/3
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ - வில்லி:14 136/2
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் - வில்லி:15 2/4
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ - வில்லி:15 4/3,4
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக - வில்லி:15 9/1
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் - வில்லி:16 61/3
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் - வில்லி:17 1/4
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே - வில்லி:17 9/4
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் - வில்லி:17 11/3
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் - வில்லி:19 10/4
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி - வில்லி:19 14/1
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் - வில்லி:19 18/3
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் - வில்லி:19 23/4
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு - வில்லி:19 24/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் - வில்லி:19 29/1
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு - வில்லி:20 10/1
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ - வில்லி:21 5/3,4
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் - வில்லி:21 12/1
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் - வில்லி:21 28/2
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள் - வில்லி:21 29/3
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் - வில்லி:21 31/4
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் - வில்லி:21 50/3
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் - வில்லி:21 63/4
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் - வில்லி:21 93/3
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே - வில்லி:22 10/2
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் - வில்லி:22 25/4
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் - வில்லி:22 33/4
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் - வில்லி:22 36/3
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் - வில்லி:22 40/4
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் - வில்லி:22 43/3
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் - வில்லி:22 65/4
மல் புய நிருபனை வந்து கூடினார் - வில்லி:22 74/4
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் - வில்லி:22 76/3
மருவியிட்டு எதிருற வந்து மோதியும் - வில்லி:22 80/2
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் - வில்லி:22 97/3,4
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் - வில்லி:22 98/4
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி - வில்லி:22 107/2,3
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி - வில்லி:22 115/2
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் - வில்லி:22 123/3
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் - வில்லி:23 8/1
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் - வில்லி:23 17/4
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும் - வில்லி:23 22/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று - வில்லி:24 21/2
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் - வில்லி:24 21/4
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது - வில்லி:25 1/1
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி - வில்லி:25 3/3
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் - வில்லி:25 6/2
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் - வில்லி:27 37/3
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து - வில்லி:27 57/2
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா - வில்லி:27 68/2
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - வில்லி:27 90/1
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் - வில்லி:27 97/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் - வில்லி:27 99/4
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் - வில்லி:27 101/3
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் - வில்லி:27 104/2
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் - வில்லி:27 106/2
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே - வில்லி:27 118/3
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ - வில்லி:27 120/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் - வில்லி:27 129/3
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் - வில்லி:27 130/3
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் - வில்லி:27 141/1
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ - வில்லி:27 144/2
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை - வில்லி:27 149/2,3
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் - வில்லி:27 149/4
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை - வில்லி:27 151/2
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் - வில்லி:27 153/2
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா - வில்லி:27 163/4
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே - வில்லி:27 166/4
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் - வில்லி:27 184/1
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது - வில்லி:27 194/3
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் - வில்லி:27 195/3
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே - வில்லி:27 196/4
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே - வில்லி:27 213/3
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் - வில்லி:27 215/1,2
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே - வில்லி:27 217/4
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப - வில்லி:27 225/1
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என - வில்லி:27 225/3
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே - வில்லி:27 225/4
அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு - வில்லி:27 228/1
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி - வில்லி:27 241/3
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா - வில்லி:27 243/1
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் - வில்லி:27 245/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் - வில்லி:27 246/3
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் - வில்லி:27 247/3,4
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க - வில்லி:27 250/3
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் - வில்லி:28 23/1
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் - வில்லி:29 4/3
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் - வில்லி:29 23/2
கவ்வையோடு வந்து வெம் களத்திடை கலந்தவே - வில்லி:30 3/4
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் - வில்லி:30 7/4
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு - வில்லி:30 11/3
கிரியே என வந்து எதிர் கிட்டின புன் - வில்லி:32 15/1
பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் - வில்லி:33 3/2
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் - வில்லி:33 8/2
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் - வில்லி:33 10/4
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் - வில்லி:33 13/3,4
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் - வில்லி:33 25/4
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் - வில்லி:34 11/4
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் - வில்லி:36 1/1
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் - வில்லி:36 4/3
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை - வில்லி:36 20/3
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் - வில்லி:37 5/2
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே - வில்லி:37 12/4
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் - வில்லி:37 37/2
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே - வில்லி:38 3/3
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் - வில்லி:38 7/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் - வில்லி:38 17/2
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே - வில்லி:38 21/4
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் - வில்லி:38 28/2
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே - வில்லி:38 29/1
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே - வில்லி:38 29/4
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே - வில்லி:38 37/3
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ - வில்லி:38 52/2
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் - வில்லி:39 4/4
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே - வில்லி:39 24/4
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் - வில்லி:39 25/4
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே - வில்லி:39 27/4
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே - வில்லி:40 5/4
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் - வில்லி:40 28/3
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே - வில்லி:40 41/4
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை - வில்லி:40 73/1
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் - வில்லி:40 74/3
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் - வில்லி:40 89/1,2
வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே - வில்லி:41 8/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி - வில்லி:41 15/1
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் - வில்லி:41 25/2
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் - வில்லி:41 29/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் - வில்லி:41 31/1
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் - வில்லி:41 32/4
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே - வில்லி:41 41/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே - வில்லி:41 50/4
வந்து அணுகுவான் மதலை - வில்லி:41 54/2
முகன் அமரில் வந்து புரதகனன் - வில்லி:41 68/3
வந்து அபிமனோடு அமரின் - வில்லி:41 74/1
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ - வில்லி:41 81/3
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் - வில்லி:41 82/2
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் - வில்லி:41 82/4
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் - வில்லி:41 100/2
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே - வில்லி:41 117/4
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் - வில்லி:41 128/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு - வில்லி:41 129/2
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/4
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி - வில்லி:41 139/2,3
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ - வில்லி:41 144/4
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ - வில்லி:41 161/4
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி - வில்லி:41 171/1
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் - வில்லி:41 205/4
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன் - வில்லி:41 214/2
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின் - வில்லி:41 216/3
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் - வில்லி:41 226/1
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே - வில்லி:42 21/4
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து - வில்லி:42 28/3
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் - வில்லி:42 29/1
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் - வில்லி:42 49/4
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் - வில்லி:42 86/1
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே - வில்லி:42 89/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை - வில்லி:42 123/1
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு - வில்லி:42 123/2
சூழ வந்து வளைந்தனர் அந்தக தூதர் தங்களினும் பெரு வஞ்சகர் - வில்லி:42 125/2
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி - வில்லி:42 140/2
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் - வில்லி:42 155/4
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் - வில்லி:42 160/4
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை - வில்லி:42 208/2
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் - வில்லி:43 6/1
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் - வில்லி:43 12/4
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை - வில்லி:43 38/2
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு - வில்லி:43 49/3
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே - வில்லி:43 50/3,4
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய - வில்லி:44 11/3
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே - வில்லி:44 58/1
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே - வில்லி:44 82/4
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை - வில்லி:44 88/1,2
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே - வில்லி:44 88/4
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே - வில்லி:45 19/2
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் - வில்லி:45 28/3,4
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் - வில்லி:45 50/2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் - வில்லி:45 56/1
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் - வில்லி:45 56/3
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே - வில்லி:45 59/2
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே - வில்லி:45 62/3
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் - வில்லி:45 75/2
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு - வில்லி:45 85/3
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் - வில்லி:45 95/2
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் - வில்லி:45 101/3
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் - வில்லி:45 106/4
அவனொடும் மீள வந்து அபயன் தன்னொடு - வில்லி:45 131/1
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே - வில்லி:45 140/4
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே - வில்லி:45 141/3,4
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என - வில்லி:45 150/1
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் - வில்லி:45 153/2
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் - வில்லி:45 213/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே - வில்லி:45 224/4
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் - வில்லி:45 226/2
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் - வில்லி:45 227/2
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ - வில்லி:45 254/4
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் - வில்லி:46 1/3
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் - வில்லி:46 14/4
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே - வில்லி:46 34/4
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன - வில்லி:46 35/3
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை - வில்லி:46 49/3
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் - வில்லி:46 64/4
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட - வில்லி:46 79/2,3
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே - வில்லி:46 83/4
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத - வில்லி:46 110/1
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி - வில்லி:46 135/3
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த - வில்லி:46 147/2
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் - வில்லி:46 212/3
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி - வில்லி:46 215/2
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் - வில்லி:46 221/4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் - வில்லி:46 221/4
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை - வில்லி:46 240/3
மேல்
வந்தும் (1)
ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல் - வில்லி:10 76/2
மேல்
வந்துவந்து (8)
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் - வில்லி:9 45/2
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் - வில்லி:22 81/1
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க - வில்லி:27 73/1
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு - வில்லி:34 6/3
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே - வில்லி:38 34/1
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே - வில்லி:38 36/1
முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும் - வில்லி:42 19/1
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து - வில்லி:42 110/1
மேல்
வந்துழி (2)
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் - வில்லி:2 65/1
வந்துழி அதிதியர் வரவு காண்டலும் - வில்லி:4 32/2
மேல்
வந்துற்ற (1)
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா - வில்லி:12 161/2
மேல்
வந்துற்றதும் (1)
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும்
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் - வில்லி:14 127/1,2
மேல்
வந்துற்றார் (2)
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் - வில்லி:7 73/4
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் - வில்லி:11 74/4
மேல்
வந்துற்றானே (1)
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே - வில்லி:14 3/4
மேல்
வந்துறா (1)
கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் - வில்லி:21 28/1,2
மேல்
வந்துறு (1)
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் - வில்லி:16 15/2
மேல்
வந்தே (1)
தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் - வில்லி:29 52/1,2
மேல்
வந்தேன் (7)
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் - வில்லி:14 6/4
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன்
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் - வில்லி:14 75/3,4
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன்
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் - வில்லி:14 94/2,3
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன்
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் - வில்லி:27 148/2,3
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன்
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை - வில்லி:41 142/2,3
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ - வில்லி:43 32/4
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன்
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் - வில்லி:46 113/2,3
மேல்
வந்தோம் (1)
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் - வில்லி:10 19/4
மேல்
வந்தோர் (4)
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் - வில்லி:21 6/1
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் - வில்லி:41 131/2
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி - வில்லி:46 77/2
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர்
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் - வில்லி:46 80/2,3
மேல்
வந்தோர்-தம்மை (1)
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன - வில்லி:2 115/1
மேல்
வந்தோன் (2)
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு - வில்லி:5 4/1,2
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன்
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் - வில்லி:45 107/3,4
மேல்
வம்-மின் (6)
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் - வில்லி:3 63/2
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் - வில்லி:3 73/1
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று - வில்லி:5 14/3
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின்
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே - வில்லி:21 58/3,4
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் - வில்லி:42 147/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் - வில்லி:42 173/4
மேல்
வம்-மின்கள் (1)
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ - வில்லி:40 87/3
மேல்
வம்ச (1)
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று - வில்லி:11 156/2
மேல்
வம்பின் (2)
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே - வில்லி:10 122/4
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை - வில்லி:13 105/3
மேல்
வம்பினவே (1)
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே - வில்லி:44 52/2,3
மேல்
வம்பினால் (1)
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் - வில்லி:1 134/4
மேல்
வம்பு (11)
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் - வில்லி:1 109/4
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை - வில்லி:2 31/3
வம்பு எழ மிலைச்சுவார் வாவி ஆடுவார் - வில்லி:11 91/2
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த - வில்லி:12 55/1
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து - வில்லி:14 38/2
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து - வில்லி:14 108/2
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் - வில்லி:16 68/3
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் - வில்லி:27 55/1
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி - வில்லி:27 154/2
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் - வில்லி:27 172/3
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் - வில்லி:40 88/3
மேல்
வம்புற்ற (1)
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா - வில்லி:14 131/2
மேல்
வம்பை (3)
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் - வில்லி:1 150/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் - வில்லி:1 150/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் - வில்லி:1 150/3
மேல்
வய (69)
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா - வில்லி:1 37/1
வைய மன்னன் வய நிலை நோக்கியே - வில்லி:1 129/3
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் - வில்லி:2 45/2
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் - வில்லி:4 15/1
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி - வில்லி:5 56/1
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா - வில்லி:5 89/3
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் - வில்லி:10 42/1
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் - வில்லி:10 42/2
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் - வில்லி:11 75/1
விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே - வில்லி:11 264/4
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் - வில்லி:12 157/4
முன்னே வய வாகையும் முற்றுவமால் - வில்லி:13 66/4
பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் - வில்லி:13 145/2
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் - வில்லி:14 15/2
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி - வில்லி:14 47/2
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் - வில்லி:14 80/4
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு - வில்லி:14 107/1
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் - வில்லி:14 125/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் - வில்லி:14 135/1
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் - வில்லி:22 15/3
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ - வில்லி:22 20/3
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே - வில்லி:22 26/4
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் - வில்லி:23 21/2
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் - வில்லி:24 13/2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி - வில்லி:24 19/3
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் - வில்லி:28 52/1
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் - வில்லி:29 67/1
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே - வில்லி:30 25/4
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் - வில்லி:30 28/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் - வில்லி:30 30/4
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் - வில்லி:31 13/1
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் - வில்லி:31 23/2
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி - வில்லி:32 27/4
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் - வில்லி:33 11/2
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே - வில்லி:33 11/4
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் - வில்லி:33 23/2
பரவி நால் வித வய படைஞரும் சூழ வாள் - வில்லி:34 7/1
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் - வில்லி:37 15/1
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி - வில்லி:37 18/2
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் - வில்லி:40 10/3
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் - வில்லி:40 28/3
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து - வில்லி:40 83/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு - வில்லி:40 90/1
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் - வில்லி:40 93/1
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
யாளி என நின்ற வய
மீளியை வளைந்து பல - வில்லி:41 60/1,2
சொல் பொலி வய பகழி - வில்லி:41 61/3
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே - வில்லி:41 84/4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே - வில்லி:41 85/4
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் - வில்லி:41 182/2
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் - வில்லி:42 58/2
இந்த வய போர் இ முறை வென்று - வில்லி:42 95/1
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி - வில்லி:42 133/2
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் - வில்லி:42 171/2
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று - வில்லி:43 26/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் - வில்லி:45 91/2
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் - வில்லி:45 92/1
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை - வில்லி:45 117/3
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி - வில்லி:45 145/2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ - வில்லி:45 145/3
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற - வில்லி:45 188/1
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் - வில்லி:45 202/1
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ - வில்லி:45 266/1
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் - வில்லி:46 66/2
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய - வில்லி:46 69/1
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து - வில்லி:46 144/2
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் - வில்லி:46 173/1
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை - வில்லி:46 201/1
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் - வில்லி:46 204/2
மேல்
வயங்க (1)
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே - வில்லி:41 21/4
மேல்
வயங்கவே (1)
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே - வில்லி:3 77/4
மேல்
வயங்கின (1)
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் - வில்லி:5 10/2
மேல்
வயங்கினன் (1)
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் - வில்லி:3 96/4
மேல்
வயங்கு (21)
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் - வில்லி:3 54/2
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா - வில்லி:5 29/1
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் - வில்லி:10 55/2
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் - வில்லி:12 57/4
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் - வில்லி:12 112/2
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் - வில்லி:19 24/2
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி - வில்லி:23 29/3
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் - வில்லி:27 60/4
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற - வில்லி:27 163/2
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் - வில்லி:29 72/3
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம் - வில்லி:36 35/2
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் - வில்லி:37 22/4
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் - வில்லி:42 26/4
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் - வில்லி:42 108/4
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் - வில்லி:42 123/3
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் - வில்லி:42 183/2
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் - வில்லி:43 21/1
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று - வில்லி:43 26/3
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி - வில்லி:45 30/1
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி - வில்லி:45 244/2
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் - வில்லி:46 36/3
மேல்
வயங்கும் (5)
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி - வில்லி:3 82/2
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும் - வில்லி:7 20/1
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் - வில்லி:25 3/1
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல - வில்லி:40 19/1
மேல்
வயங்குமாறு (1)
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் - வில்லி:3 15/2
மேல்
வயங்குறு (1)
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது - வில்லி:8 16/1
மேல்
வயத்தர் (1)
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் - வில்லி:1 69/4
மேல்
வயத்தின் (1)
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ - வில்லி:3 52/4
மேல்
வயத்து (2)
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் - வில்லி:41 234/2
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் - வில்லி:42 165/3
மேல்
வயத்துடன் (1)
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ - வில்லி:40 23/2
மேல்
வயத்தொடு (1)
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
மேல்
வயந்தனில் (1)
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் - வில்லி:1 89/2
மேல்
வயப்படு (1)
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் - வில்லி:42 195/1
மேல்
வயம் (11)
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் - வில்லி:3 86/2
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் - வில்லி:14 133/2
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே - வில்லி:27 240/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் - வில்லி:40 63/3
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா - வில்லி:41 3/3
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே - வில்லி:41 121/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை - வில்லி:42 123/1
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று - வில்லி:42 159/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் - வில்லி:44 6/4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் - வில்லி:46 36/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் - வில்லி:46 78/2
மேல்
வயமும் (1)
பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் - வில்லி:28 31/4
மேல்
வயல் (5)
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த - வில்லி:6 19/1
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் - வில்லி:11 53/4
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே - வில்லி:27 21/4
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி - வில்லி:36 24/2
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட - வில்லி:45 65/3
மேல்
வயல்-தோறும் (1)
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே - வில்லி:22 11/3
மேல்
வயலூடு (1)
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா - வில்லி:23 11/3
மேல்
வயவர் (8)
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் - வில்லி:11 93/4
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் - வில்லி:28 56/1
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள - வில்லி:39 11/1
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே - வில்லி:40 63/1
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் - வில்லி:41 136/1
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் - வில்லி:43 44/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் - வில்லி:44 74/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் - வில்லி:44 74/1
மேல்
வயவர்-தம்மை (1)
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி - வில்லி:43 37/3
மேல்
வயவர்கள் (1)
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் - வில்லி:34 27/2
மேல்
வயவரில் (1)
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில்
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் - வில்லி:28 56/1,2
மேல்
வயவருக்கு (1)
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் - வில்லி:29 70/2
மேல்
வயவரே (1)
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே - வில்லி:40 31/4
மேல்
வயவரை (2)
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி - வில்லி:42 6/2
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி - வில்லி:42 22/1
மேல்
வயவன் (1)
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார் - வில்லி:13 89/3
மேல்
வயவன்-தனை (1)
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் - வில்லி:42 65/1
மேல்
வயவீரர் (1)
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் - வில்லி:28 55/2
மேல்
வயா (1)
வைத்த சென்னியை நோக்கி வயா உறு - வில்லி:46 224/1
மேல்
வயிடூரிய (1)
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா - வில்லி:27 100/3
மேல்
வயிர் (6)
வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் - வில்லி:28 50/1
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி - வில்லி:44 15/2
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் - வில்லி:44 24/2
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே - வில்லி:44 59/1
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் - வில்லி:45 94/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள - வில்லி:46 71/2
மேல்
வயிர்கள் (1)
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய - வில்லி:44 72/3
மேல்
வயிர்த்தபோது (1)
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே - வில்லி:11 10/4
மேல்
வயிர்த்தவர் (1)
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ - வில்லி:41 227/2
மேல்
வயிர்த்தனள் (1)
வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் - வில்லி:2 101/4
மேல்
வயிர்த்து (2)
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் - வில்லி:42 217/1,2
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு - வில்லி:45 39/1
மேல்
வயிர்ப்பு (1)
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் - வில்லி:46 142/1
மேல்
வயிர (8)
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் - வில்லி:3 86/2
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் - வில்லி:6 7/2
வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் - வில்லி:10 5/2
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன - வில்லி:10 130/1
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் - வில்லி:15 17/1
மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் - வில்லி:20 6/2
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் - வில்லி:27 100/2
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் - வில்லி:45 95/2
மேல்
வயிரத்து (1)
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா - வில்லி:40 58/1
மேல்
வயிரம் (4)
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம்
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் - வில்லி:3 58/2,3
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு - வில்லி:46 235/1
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன - வில்லி:46 241/3
மேல்
வயிரா (1)
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் - வில்லி:12 109/1,2
மேல்
வயிரி (1)
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் - வில்லி:42 204/2
மேல்
வயிரியாய் (1)
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் - வில்லி:46 195/2
மேல்
வயிற்றிடை (1)
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய - வில்லி:27 215/3
மேல்
வயிற்றில் (4)
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் - வில்லி:1 19/1,2
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த - வில்லி:9 48/1
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் - வில்லி:10 31/2
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் - வில்லி:45 47/1
மேல்
வயிற்றின (1)
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ - வில்லி:22 56/2
மேல்
வயிற்று (9)
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் - வில்லி:1 79/2
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே - வில்லி:1 111/4
காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப - வில்லி:2 73/1
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் - வில்லி:2 112/2
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் - வில்லி:4 54/2
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து - வில்லி:9 40/2
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே - வில்லி:10 1/3
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் - வில்லி:10 116/3
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே - வில்லி:10 147/4
மேல்
வயிறு (6)
மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி - வில்லி:1 57/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் - வில்லி:40 62/2
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே - வில்லி:44 55/2
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன - வில்லி:45 149/2
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி - வில்லி:45 156/2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு - வில்லி:46 171/1
மேல்
வயின் (8)
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் - வில்லி:2 3/4
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே - வில்லி:9 40/4
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி - வில்லி:16 52/2
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி - வில்லி:16 58/2
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி - வில்லி:16 58/3
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ - வில்லி:16 58/4
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ - வில்லி:19 21/2
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று - வில்லி:22 42/3
மேல்
வயினதேயனை (2)
வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் - வில்லி:2 118/4
விரிந்த பைம் கனை கழல் வயினதேயனை
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு - வில்லி:41 203/1,2
மேல்
வயினிடை (2)
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே - வில்லி:1 152/3,4
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர - வில்லி:2 70/1
மேல்
வர்க்க (2)
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா - வில்லி:27 100/3
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் - வில்லி:27 198/3
மேல்
வர்க்கம் (3)
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் - வில்லி:9 16/4
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் - வில்லி:40 61/4
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் - வில்லி:40 64/2
மேல்
வர்க்கமும் (3)
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும்
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் - வில்லி:10 42/1,2
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் - வில்லி:44 4/2
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன - வில்லி:45 149/2
மேல்
வர்த்தனருடன் (1)
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் - வில்லி:28 7/1
மேல்
வர (66)
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் - வில்லி:2 28/4
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் - வில்லி:2 41/2
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி - வில்லி:2 56/3
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் - வில்லி:3 34/4
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் - வில்லி:3 56/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் - வில்லி:4 36/4
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா - வில்லி:4 57/3
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் - வில்லி:5 58/4
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு - வில்லி:7 19/3
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் - வில்லி:10 10/3
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க - வில்லி:10 39/1
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ - வில்லி:10 57/2
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே - வில்லி:10 129/4
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே - வில்லி:11 10/4
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் - வில்லி:11 55/3
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் - வில்லி:11 82/3
ஏவின பல்லியும் இடத்திலே வர
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் - வில்லி:11 89/1,2
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே - வில்லி:12 114/1
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/2
முன்முன் வர முந்த முருக்கினனால் - வில்லி:13 63/2
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் - வில்லி:14 100/2
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி - வில்லி:17 6/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் - வில்லி:21 9/2
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் - வில்லி:21 75/2
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால் - வில்லி:22 50/4
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் - வில்லி:22 57/4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று - வில்லி:24 6/3
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள - வில்லி:24 21/3
பந்தனை இலாதான் யோக துயில் வர பள்ளிகொண்டான் - வில்லி:25 7/4
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் - வில்லி:28 46/1
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா - வில்லி:28 54/2
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே - வில்லி:28 63/4
இளவலோடு கச துரங்கமங்களோடும் இடம் வர
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் - வில்லி:30 5/2,3
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர - வில்லி:30 5/4
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல - வில்லி:30 6/1,2
புடைகொண்டு வர போனான் அவன் மேல் - வில்லி:32 17/4
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:33 2/1
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் - வில்லி:34 19/3
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் - வில்லி:34 24/4
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் - வில்லி:34 25/2
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே - வில்லி:35 4/3
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் - வில்லி:38 2/1
கோ திரள் புடை வர குடை வர கொடி வர - வில்லி:39 19/2
கோ திரள் புடை வர குடை வர கொடி வர - வில்லி:39 19/2
கோ திரள் புடை வர குடை வர கொடி வர
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும் - வில்லி:39 19/2,3
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் - வில்லி:40 57/4
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் - வில்லி:41 22/2,3
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே - வில்லி:41 41/3,4
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை - வில்லி:41 42/1
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே - வில்லி:41 111/2
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே - வில்லி:41 111/2
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ - வில்லி:41 163/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து - வில்லி:42 14/1
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே - வில்லி:42 51/4
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் - வில்லி:42 113/4
பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ - வில்லி:42 184/1
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே - வில்லி:44 26/4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் - வில்லி:45 139/2
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் - வில்லி:45 155/1
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் - வில்லி:45 160/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை - வில்லி:45 210/3
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் - வில்லி:46 3/4
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே - வில்லி:46 8/2
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ - வில்லி:46 76/4
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை - வில்லி:46 132/3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை - வில்லி:46 199/2
மேல்
வரங்கள் (8)
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் - வில்லி:12 80/3
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் - வில்லி:13 107/4
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ - வில்லி:14 88/4
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் - வில்லி:27 261/4
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் - வில்லி:41 223/2
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் - வில்லி:42 18/1
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன - வில்லி:42 39/3
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் - வில்லி:45 242/1,2
மேல்
வரங்களினால் (1)
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் - வில்லி:45 220/1
மேல்
வரங்களும் (1)
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும் - வில்லி:13 90/3
மேல்
வரத்தால் (4)
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் - வில்லி:29 63/4
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி - வில்லி:31 6/1
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால்
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் - வில்லி:42 212/2,3
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால்
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் - வில்லி:46 26/3,4
மேல்
வரத்தின் (4)
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று - வில்லி:7 38/1
திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் - வில்லி:14 87/4
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் - வில்லி:34 16/1
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ - வில்லி:38 43/3
மேல்
வரத்தினால் (4)
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் - வில்லி:2 19/2
வரத்தினால் பிறந்தவாறும் வான்மொழி புகன்றவாறும் - வில்லி:5 2/1
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும் - வில்லி:14 34/1
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் - வில்லி:43 44/1
மேல்
வரத்தினாலே (1)
ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை - வில்லி:13 156/1,2
மேல்
வரத்தினாலோ (1)
தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ - வில்லி:13 144/1,2
மேல்
வரத்தினில் (2)
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி - வில்லி:42 167/1
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் - வில்லி:42 204/2
மேல்
வரத்து (1)
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே - வில்லி:14 117/4
மேல்
வரத (2)
வாவின நெடும் கலை வரத நூல் வலோர் - வில்லி:11 89/3
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ - வில்லி:27 209/2
மேல்
வரதன் (5)
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் - வில்லி:1 142/1
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் - வில்லி:2 72/4
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல் - வில்லி:3 28/3
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் - வில்லி:3 31/4
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் - வில்லி:3 34/1
மேல்
வரதனால் (1)
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் - வில்லி:11 62/4
மேல்
வரப்பெறான் (1)
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் - வில்லி:1 108/4
மேல்
வரபதி (1)
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் - வில்லி:11 277/2
மேல்
வரம் (45)
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு - வில்லி:1 21/3
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால் - வில்லி:1 75/2
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் - வில்லி:1 108/4
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் - வில்லி:2 36/3
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி - வில்லி:2 57/2
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் - வில்லி:2 72/4
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் - வில்லி:4 18/3
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன - வில்லி:5 77/2
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப - வில்லி:6 41/1
தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து - வில்லி:10 33/2
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் - வில்லி:10 145/4
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் - வில்லி:12 175/2
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி - வில்லி:13 1/1
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய் - வில்லி:13 11/2
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் - வில்லி:13 12/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் - வில்லி:13 16/4
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் - வில்லி:14 28/2
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் - வில்லி:14 47/4
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் - வில்லி:14 49/1
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் - வில்லி:14 49/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப - வில்லி:17 14/3
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று - வில்லி:17 15/2
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் - வில்லி:17 16/3
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று - வில்லி:21 21/3
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் - வில்லி:27 155/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் - வில்லி:27 242/4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் - வில்லி:27 255/2
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் - வில்லி:27 255/3
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து - வில்லி:27 257/1
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் - வில்லி:27 257/2
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து - வில்லி:27 259/1
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் - வில்லி:28 28/3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் - வில்லி:28 34/1
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் - வில்லி:34 8/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் - வில்லி:40 60/2
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய - வில்லி:41 48/3
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் - வில்லி:41 238/2
முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் - வில்லி:42 35/4
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் - வில்லி:42 73/4
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் - வில்லி:42 128/1
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே - வில்லி:45 22/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் - வில்லி:45 23/2
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே - வில்லி:45 86/4
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் - வில்லி:45 226/3
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் - வில்லி:45 250/4
மேல்
வரம்பாகிய (1)
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம் - வில்லி:7 12/1
மேல்
வரம்பாலும் (1)
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் - வில்லி:10 7/1
மேல்
வரம்பு (16)
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் - வில்லி:2 68/4
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் - வில்லி:2 115/4
நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் - வில்லி:3 47/4
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் - வில்லி:5 49/4
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி - வில்லி:10 6/3
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே - வில்லி:10 69/4
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் - வில்லி:10 102/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் - வில்லி:10 107/1
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும் - வில்லி:10 153/2
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் - வில்லி:14 11/1
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ - வில்லி:14 14/2
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் - வில்லி:18 20/1
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை - வில்லி:22 34/2
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை - வில்லி:27 168/3
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் - வில்லி:27 179/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் - வில்லி:45 180/1
மேல்
வரமான (1)
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் - வில்லி:5 93/4
மேல்
வரமும் (5)
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் - வில்லி:7 37/4
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் - வில்லி:13 92/3
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற - வில்லி:13 158/1
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் - வில்லி:27 17/3
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் - வில்லி:27 17/3
மேல்
வரலும் (2)
பசுபதி அருளிய பகழி முன் வரலும்
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி - வில்லி:13 137/1,2
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும்
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு - வில்லி:21 52/2,3
மேல்
வரவர (6)
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி - வில்லி:10 70/1
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் - வில்லி:11 90/4
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் - வில்லி:22 106/3
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் - வில்லி:29 42/1
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி - வில்லி:29 42/2
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என - வில்லி:41 39/2
மேல்
வரவழைத்து (1)
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி - வில்லி:11 262/2
மேல்
வரவிட்ட (1)
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா - வில்லி:44 1/1,2
மேல்
வரவினை (1)
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி - வில்லி:25 10/1
மேல்
வரவு (16)
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் - வில்லி:1 61/4
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் - வில்லி:1 125/2
வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும் - வில்லி:3 14/1
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே - வில்லி:4 3/4
வந்துழி அதிதியர் வரவு காண்டலும் - வில்லி:4 32/2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் - வில்லி:9 2/1
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் - வில்லி:11 56/2
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே - வில்லி:11 111/2
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே - வில்லி:11 125/2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து - வில்லி:14 4/1
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி - வில்லி:24 8/3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் - வில்லி:25 10/3
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து - வில்லி:27 55/3
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் - வில்லி:27 186/2
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு - வில்லி:28 16/1
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் - வில்லி:29 42/3
மேல்
வரவுக்கு (1)
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் - வில்லி:17 4/3
மேல்
வரவும் (3)
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே - வில்லி:10 57/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும்
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் - வில்லி:28 56/2,3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும்
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் - வில்லி:28 56/3,4
மேல்
வரவே (8)
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ - வில்லி:2 33/1
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/1,2
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே - வில்லி:30 24/3,4
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே - வில்லி:30 25/4
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் - வில்லி:37 9/2,3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா - வில்லி:37 12/1,2
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் - வில்லி:46 8/2,3
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு - வில்லி:46 198/3
மேல்
வரவேண்டுமோ (1)
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் - வில்லி:41 240/2
மேல்
வரவேண்டுமோ-தான் (1)
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான்
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன - வில்லி:41 240/2,3
மேல்
வரவை (1)
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் - வில்லி:45 224/1
மேல்
வரன் (3)
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி - வில்லி:7 47/1
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே - வில்லி:22 139/4
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து - வில்லி:45 209/2
மேல்
வரனால் (1)
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் - வில்லி:42 62/4
மேல்
வரனுடை (1)
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன - வில்லி:10 68/3
மேல்
வராக (1)
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் - வில்லி:28 4/2
மேல்
வரால் (3)
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள - வில்லி:27 5/1
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே - வில்லி:27 21/4
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை - வில்லி:42 52/3
மேல்
வரி (147)
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் - வில்லி:1 106/2
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் - வில்லி:1 150/3
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி - வில்லி:2 26/2
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று - வில்லி:2 41/3
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி - வில்லி:2 82/3
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை - வில்லி:3 45/2
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே - வில்லி:3 47/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை - வில்லி:3 52/1
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் - வில்லி:3 54/2
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் - வில்லி:3 59/2
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே - வில்லி:3 62/4
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க - வில்லி:5 3/2
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை - வில்லி:5 3/3
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று - வில்லி:5 12/2
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் - வில்லி:5 50/1
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் - வில்லி:5 52/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன - வில்லி:5 53/3
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட - வில்லி:7 28/1
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் - வில்லி:7 51/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர - வில்லி:8 13/3
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் - வில்லி:10 38/4
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் - வில்லி:10 50/1
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் - வில்லி:10 83/4
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் - வில்லி:10 101/3
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் - வில்லி:10 136/1
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற - வில்லி:11 2/1
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் - வில்லி:11 42/4
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால் - வில்லி:11 111/1
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி - வில்லி:12 26/2
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ - வில்லி:12 37/4
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் - வில்லி:12 42/3
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் - வில்லி:12 84/1
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர - வில்லி:12 84/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் - வில்லி:12 100/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் - வில்லி:12 106/1
கை மணி வரி வளை கலந்து பொங்கவே - வில்லி:12 147/2
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ - வில்லி:12 165/2
மண் புரக்கும் வரி சிலை வீரனை - வில்லி:12 167/3
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே - வில்லி:13 55/4
வரி சிலை விறலுடை மகபதி மகனும் - வில்லி:13 134/1
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் - வில்லி:13 147/2
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் - வில்லி:13 161/1
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் - வில்லி:14 114/3
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் - வில்லி:21 4/2
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் - வில்லி:22 14/2
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் - வில்லி:22 63/4
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல் - வில்லி:22 68/2
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி - வில்லி:22 95/1
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி - வில்லி:22 128/3
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் - வில்லி:25 14/4
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர - வில்லி:27 40/3
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் - வில்லி:27 80/1
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் - வில்லி:27 132/3
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் - வில்லி:27 155/3
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை - வில்லி:27 224/1
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை - வில்லி:27 224/1
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற - வில்லி:27 229/2
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் - வில்லி:28 10/3
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற - வில்லி:28 24/2
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் - வில்லி:28 28/4
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் - வில்லி:28 46/3
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் - வில்லி:29 55/3
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் - வில்லி:29 58/1
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் - வில்லி:29 60/3
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் - வில்லி:29 61/4
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் - வில்லி:29 63/4
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் - வில்லி:29 65/3
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே - வில்லி:30 25/4
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் - வில்லி:30 28/4
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி - வில்லி:31 6/1
மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள் - வில்லி:33 18/2
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட - வில்லி:34 19/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் - வில்லி:34 19/4
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் - வில்லி:34 22/1
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே - வில்லி:35 6/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே - வில்லி:37 4/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் - வில்லி:37 29/1
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் - வில்லி:37 31/1
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே - வில்லி:38 22/3
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு - வில்லி:38 24/3
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் - வில்லி:38 32/1
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு - வில்லி:40 39/1
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே - வில்லி:40 57/2
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் - வில்லி:40 61/4
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு - வில்லி:40 78/1
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் - வில்லி:40 78/4
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் - வில்லி:40 79/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் - வில்லி:40 88/1
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் - வில்லி:41 5/3
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் - வில்லி:41 9/1
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் - வில்லி:41 12/4
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட - வில்லி:41 33/2
வட்ட வரி வில் குரிசில் - வில்லி:41 67/2
நிற்கும் நிலை நின்று வரி
விற்களும் வளைத்தனர்கள் - வில்லி:41 69/1,2
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் - வில்லி:41 85/1
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ - வில்லி:41 102/4
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் - வில்லி:41 109/4
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே - வில்லி:41 111/4
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் - வில்லி:41 149/4
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா - வில்லி:41 154/3
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட - வில்லி:42 41/3
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு - வில்லி:42 49/1
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி - வில்லி:42 60/1
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய - வில்லி:42 79/1
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் - வில்லி:42 91/1
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி - வில்லி:42 132/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் - வில்லி:42 136/4
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் - வில்லி:42 174/4
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் - வில்லி:42 215/2
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக - வில்லி:43 48/1
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என - வில்லி:44 23/2
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் - வில்லி:44 24/2
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் - வில்லி:44 28/3
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய - வில்லி:44 29/2
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் - வில்லி:44 38/3
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் - வில்லி:44 68/4
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே - வில்லி:44 79/4
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே - வில்லி:45 44/1
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு - வில்லி:45 63/3
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட - வில்லி:45 65/3
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே - வில்லி:45 65/4
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி - வில்லி:45 82/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் - வில்லி:45 85/1
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் - வில்லி:45 86/1
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் - வில்லி:45 90/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய - வில்லி:45 91/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி - வில்லி:45 97/1
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே - வில்லி:45 101/4
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் - வில்லி:45 107/4
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல் - வில்லி:45 119/3
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் - வில்லி:45 192/2
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் - வில்லி:45 201/3
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு - வில்லி:45 223/1
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே - வில்லி:45 226/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே - வில்லி:45 227/4
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் - வில்லி:45 232/1
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே - வில்லி:45 251/4
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் - வில்லி:46 27/3
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் - வில்லி:46 33/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று - வில்லி:46 54/2
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி - வில்லி:46 58/3
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் - வில்லி:46 68/2
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் - வில்லி:46 73/1
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே - வில்லி:46 200/4
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் - வில்லி:46 213/4
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் - வில்லி:46 237/1
மேல்
வரிக்கும் (1)
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று - வில்லி:2 42/3
மேல்
வரிசை (3)
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற - வில்லி:2 85/1
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் - வில்லி:3 46/4
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை - வில்லி:45 93/2
மேல்
வரிசைகள் (3)
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி - வில்லி:19 24/3
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி - வில்லி:20 14/1
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் - வில்லி:46 7/1
மேல்
வரிசையாக (1)
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா - வில்லி:11 242/1,2
மேல்
வரிசையால் (3)
வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் - வில்லி:1 38/1
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் - வில்லி:1 139/1
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால்
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று - வில்லி:11 156/1,2
மேல்
வரிசையின் (2)
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் - வில்லி:1 61/4
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் - வில்லி:6 26/3
மேல்
வரிசையும் (1)
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் - வில்லி:18 18/2
மேல்
வரித்த (1)
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் - வில்லி:1 124/1
மேல்
வரித்தவற்கே (1)
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று - வில்லி:5 3/1
மேல்
வரித்து (2)
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை - வில்லி:5 3/4
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய - வில்லி:11 33/1
மேல்
வரிந்த (1)
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே - வில்லி:41 194/4
மேல்
வரியும் (1)
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் - வில்லி:38 44/2
மேல்
வரின் (2)
பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே - வில்லி:2 7/4
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என - வில்லி:41 87/3
மேல்
வரினும் (7)
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் - வில்லி:5 61/2
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் - வில்லி:18 17/3
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் - வில்லி:25 5/1
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் - வில்லி:27 137/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் - வில்லி:27 234/2
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று - வில்லி:40 78/3
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும்
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் - வில்லி:42 118/3,4
மேல்
வரு (168)
வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் - வில்லி:1 38/1
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என - வில்லி:1 39/2
விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும் - வில்லி:1 74/1
மண் வரு தையலை வணங்க தையலும் - வில்லி:1 74/3
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் - வில்லி:1 74/4
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது - வில்லி:2 14/3
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை - வில்லி:2 39/2
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் - வில்லி:2 89/2
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா - வில்லி:2 100/1
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் - வில்லி:2 118/3
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து - வில்லி:3 2/2
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ - வில்லி:3 52/4
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே - வில்லி:3 53/1
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே - வில்லி:4 39/3
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் - வில்லி:4 49/2
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே - வில்லி:5 70/1
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன - வில்லி:5 70/2
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் - வில்லி:5 70/3
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த - வில்லி:5 85/1
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் - வில்லி:7 1/4
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் - வில்லி:7 4/3
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா - வில்லி:10 39/4
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே - வில்லி:10 42/4
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் - வில்லி:10 43/3
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் - வில்லி:10 72/4
கனல் வரு மின்னையும் கணவன்-தன்னையும் - வில்லி:10 98/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் - வில்லி:10 103/2
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன - வில்லி:10 130/1
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர - வில்லி:10 130/2
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் - வில்லி:10 131/1
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் - வில்லி:10 131/1
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் - வில்லி:11 10/3
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் - வில்லி:11 20/2
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் - வில்லி:11 20/3
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ - வில்லி:11 20/4
கை வரு தண்டுடை காளை வெம் சிலை - வில்லி:11 109/1
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு - வில்லி:11 109/3
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி - வில்லி:11 207/3
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் - வில்லி:11 271/1
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் - வில்லி:11 271/4
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் - வில்லி:12 90/1
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை - வில்லி:12 91/2
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ - வில்லி:12 97/2
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் - வில்லி:12 110/3
மரு வரு கற்பக மாலை மௌலியும் - வில்லி:12 134/3
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் - வில்லி:12 162/2
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு - வில்லி:13 1/2
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி - வில்லி:13 1/3
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே - வில்லி:13 64/4
வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி - வில்லி:13 110/1
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி - வில்லி:14 21/4
பை வரு நாகர் பணம் சுழிய திண் - வில்லி:14 54/2
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் - வில்லி:19 35/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் - வில்லி:19 36/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் - வில்லி:21 43/3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் - வில்லி:21 46/3
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் - வில்லி:21 74/4
காற்றினால் வரு திறல் காளை அல்லதே - வில்லி:21 80/4
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் - வில்லி:22 60/1
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் - வில்லி:23 2/4
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் - வில்லி:23 5/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் - வில்லி:24 2/4
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் - வில்லி:27 99/2
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் - வில்லி:27 102/2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் - வில்லி:27 108/3
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே - வில்லி:27 118/3
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி - வில்லி:27 260/3
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் - வில்லி:28 7/1
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை - வில்லி:28 28/2
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் - வில்லி:28 34/3
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் - வில்லி:28 41/1
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் - வில்லி:28 46/2
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே - வில்லி:28 61/4
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ - வில்லி:28 63/2
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே - வில்லி:28 65/4
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் - வில்லி:28 67/2
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே - வில்லி:29 38/4
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் - வில்லி:29 50/1
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் - வில்லி:29 53/3
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் - வில்லி:29 54/2
தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான் - வில்லி:29 68/2
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத - வில்லி:30 15/1
வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின் - வில்லி:30 16/1
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் - வில்லி:30 30/1
நல் பகலிடை வரு நளின நாயகன் - வில்லி:32 2/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் - வில்லி:32 31/2
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் - வில்லி:32 35/4
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா - வில்லி:33 17/3
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் - வில்லி:33 21/3
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் - வில்லி:36 2/3
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக - வில்லி:36 13/1
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் - வில்லி:36 13/2
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த - வில்லி:36 13/3
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை - வில்லி:36 28/2
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே - வில்லி:37 8/2
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா - வில்லி:37 15/3
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை - வில்லி:37 25/2
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக - வில்லி:38 20/1
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் - வில்லி:38 20/3
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே - வில்லி:38 30/2
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் - வில்லி:38 37/2
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் - வில்லி:39 1/3
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் - வில்லி:39 9/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் - வில்லி:39 17/2
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற - வில்லி:40 23/1
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே - வில்லி:40 36/4
பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின - வில்லி:40 48/1
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி - வில்லி:40 49/1
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ - வில்லி:40 52/3,4
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் - வில்லி:40 57/4
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் - வில்லி:40 60/2
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் - வில்லி:40 64/1
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து - வில்லி:41 7/1
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் - வில்லி:41 14/4
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் - வில்லி:41 34/3
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை - வில்லி:41 40/2
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் - வில்லி:41 45/4
நெரிய வரு காலையிலே - வில்லி:41 51/4
மாலை கடவாமல் வரு
பாலன் அரசர்க்கு நடு - வில்லி:41 59/1,2
வரு கணை விலக்கி எதிர் - வில்லி:41 70/1
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் - வில்லி:41 115/3
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் - வில்லி:41 116/2
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை - வில்லி:41 119/1,2
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை - வில்லி:41 123/2
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் - வில்லி:41 127/3
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/1
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் - வில்லி:41 169/1
மரு வரு கானக மலரினால் எமை - வில்லி:41 195/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் - வில்லி:42 62/1
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை - வில்லி:42 71/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் - வில்லி:42 91/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று - வில்லி:42 219/2
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் - வில்லி:43 8/2
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் - வில்லி:43 43/3
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே - வில்லி:43 43/4
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே - வில்லி:44 31/4
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் - வில்லி:44 36/1
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு - வில்லி:44 44/2
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் - வில்லி:44 65/1
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க - வில்லி:44 89/2
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் - வில்லி:45 13/2
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க - வில்லி:45 17/2
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே - வில்லி:45 17/3
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே - வில்லி:45 63/3,4
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே - வில்லி:45 65/4
பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி - வில்லி:45 73/2
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே - வில்லி:45 74/1
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே - வில்லி:45 94/4
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை - வில்லி:45 136/3
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை - வில்லி:45 142/3
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும் - வில்லி:45 175/3
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே - வில்லி:45 198/4
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் - வில்லி:45 229/2
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் - வில்லி:45 231/2
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி - வில்லி:45 259/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் - வில்லி:46 10/3
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் - வில்லி:46 28/2
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே - வில்லி:46 69/4
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே - வில்லி:46 70/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் - வில்லி:46 75/4
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற - வில்லி:46 84/2
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ - வில்லி:46 141/3
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ - வில்லி:46 141/4
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு - வில்லி:46 177/1
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த - வில்லி:46 213/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் - வில்லி:46 216/3
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே - வில்லி:46 227/4
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் - வில்லி:46 235/1,2
மேல்
வருக்கங்கள் (1)
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும் - வில்லி:5 100/3
மேல்
வருக்கை (1)
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் - வில்லி:27 55/1
மேல்
வருக்கையின் (1)
மாங்கனி வாழையின் கனி வருக்கையின்
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள - வில்லி:41 193/1,2
மேல்
வருக (38)
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் - வில்லி:1 141/2
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் - வில்லி:2 28/1
மதியுடை மந்திரி வருக என வந்தான் - வில்லி:3 106/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் - வில்லி:4 33/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி - வில்லி:5 27/1
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண் - வில்லி:5 83/1
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா - வில்லி:10 39/4
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் - வில்லி:10 94/3
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் - வில்லி:11 27/1
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் - வில்லி:11 27/4
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே - வில்லி:11 153/2
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் - வில்லி:11 155/2
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் - வில்லி:11 163/4
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி - வில்லி:11 174/3
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் - வில்லி:11 245/2
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் - வில்லி:11 251/4
வருக மற்றும் வரூதினி தன்னொடும் - வில்லி:13 45/4
என் அருகே வருக என்றனன் என்றும் - வில்லி:14 60/3
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து - வில்லி:17 4/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து - வில்லி:19 27/1
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் - வில்லி:21 16/4
வருக நீ அருகுற மதுர வாசகம் - வில்லி:21 27/1
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு - வில்லி:22 118/1
அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே - வில்லி:25 18/4
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் - வில்லி:26 1/4
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் - வில்லி:27 154/3
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் - வில்லி:27 177/2
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் - வில்லி:27 220/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி - வில்லி:27 250/1
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என - வில்லி:34 10/1
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் - வில்லி:34 13/2
மத்திரராசனை வருக நீ வருக என்று - வில்லி:39 28/2
மத்திரராசனை வருக நீ வருக என்று - வில்லி:39 28/2
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் - வில்லி:41 177/1
வாசவன் புதல்வனை வருக என்றலும் - வில்லி:41 210/3
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள - வில்லி:42 139/3
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே - வில்லி:43 48/4
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே - வில்லி:45 206/4
மேல்
வருகிற்பது (1)
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா - வில்லி:31 16/2
மேல்
வருகிற்றி (1)
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே - வில்லி:40 56/4
மேல்
வருகின்ற (2)
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான - வில்லி:27 229/2,3
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி - வில்லி:42 86/3
மேல்
வருகின்றது (1)
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை - வில்லி:42 78/2
மேல்
வருகின்றனன் (1)
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா - வில்லி:36 27/1
மேல்
வருகின்றான் (3)
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் - வில்லி:11 219/4
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் - வில்லி:29 77/3
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று - வில்லி:41 164/3
மேல்
வருகின்றேன் (1)
வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே - வில்லி:45 261/4
மேல்
வருகின்றேனே (1)
வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே - வில்லி:45 261/4
மேல்
வருகுவன் (2)
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் - வில்லி:22 113/3
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் - வில்லி:46 203/3
மேல்
வருட்டி (1)
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி - வில்லி:2 63/1
மேல்
வருட (1)
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் - வில்லி:45 265/4
மேல்
வருடம் (2)
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை - வில்லி:10 46/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் - வில்லி:45 253/3
மேல்
வருடின (1)
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே - வில்லி:44 32/4
மேல்
வருண (4)
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து - வில்லி:9 40/2
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/4
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் - வில்லி:42 28/2
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே - வில்லி:42 51/3,4
மேல்
வருணம் (1)
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன - வில்லி:44 27/2
மேல்
வருணமும் (1)
வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே - வில்லி:44 37/3
மேல்
வருணற்கு (1)
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள - வில்லி:38 53/1
மேல்
வருணன் (9)
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் - வில்லி:22 21/4
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி - வில்லி:22 99/1
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் - வில்லி:27 160/3
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய் - வில்லி:38 46/3
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள - வில்லி:38 53/1
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் - வில்லி:43 11/1
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை - வில்லி:45 14/1
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல - வில்லி:46 122/3
மேல்
வருணனும் (3)
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு - வில்லி:1 75/1
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் - வில்லி:9 49/3
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள - வில்லி:10 52/2
மேல்
வருணனை (1)
நோக்கிய வருணனை நுவலும் நான்மறை - வில்லி:1 65/1
மேல்
வருத்தத்தோடு (1)
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக - வில்லி:44 85/1,2
மேல்
வருத்தம் (14)
மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி - வில்லி:1 95/1
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் - வில்லி:3 21/4
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் - வில்லி:5 49/4
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் - வில்லி:5 53/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி - வில்லி:5 53/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன - வில்லி:5 53/3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் - வில்லி:5 53/4
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் - வில்லி:14 3/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி - வில்லி:14 7/1
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ - வில்லி:18 9/3
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் - வில்லி:18 12/2
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் - வில்லி:21 37/3
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் - வில்லி:21 55/3
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் - வில்லி:45 130/4
மேல்
வருத்தமுடன் (2)
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் - வில்லி:45 262/2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன - வில்லி:46 241/3
மேல்
வருத்தமும் (1)
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் - வில்லி:45 10/2
மேல்
வருத்தமே (1)
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் - வில்லி:12 71/2
மேல்
வருத்தமோடு (1)
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் - வில்லி:45 130/4
மேல்
வருதல் (7)
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல்
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் - வில்லி:10 144/1,2
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் - வில்லி:10 144/2
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் - வில்லி:30 11/1
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் - வில்லி:42 23/4
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு - வில்லி:43 13/2
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி - வில்லி:45 70/3
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் - வில்லி:46 55/3
மேல்
வருதலால் (1)
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் - வில்லி:11 169/2
மேல்
வருதலான் (1)
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான்
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே - வில்லி:38 8/3,4
மேல்
வருதலின் (2)
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான் - வில்லி:3 25/2
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் - வில்லி:11 188/2,3
மேல்
வருதலும் (9)
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல - வில்லி:2 17/2
வச்சிரம் அனையது வருதலும் மகிழா - வில்லி:13 136/4
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் - வில்லி:16 30/1
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு - வில்லி:18 14/2
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று - வில்லி:27 248/3
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும்
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் - வில்லி:39 30/1,2
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும்
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் - வில்லி:41 50/2,3
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும்
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் - வில்லி:41 85/2,3
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை - வில்லி:44 31/1
மேல்
வருதற்கு (1)
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே - வில்லி:28 64/3
மேல்
வருதி (9)
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் - வில்லி:2 5/4
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு - வில்லி:11 25/2
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே - வில்லி:11 166/4
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும் - வில்லி:11 168/1
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் - வில்லி:16 22/4
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா - வில்லி:16 35/4
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று - வில்லி:20 5/2
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் - வில்லி:21 56/4
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா - வில்லி:41 17/2
மேல்
வருதிர் (1)
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே - வில்லி:21 94/4
மேல்
வருதும் (1)
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் - வில்லி:7 53/4
மேல்
வருந்த (2)
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய - வில்லி:39 41/3
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே - வில்லி:44 62/2
மேல்
வருந்தா (1)
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு - வில்லி:5 34/2
மேல்
வருந்தி (4)
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் - வில்லி:1 85/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி - வில்லி:3 23/3
ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த - வில்லி:3 42/2
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி - வில்லி:42 111/1,2
மேல்
வருந்திய (4)
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற - வில்லி:1 9/2
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் - வில்லி:2 95/4
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி - வில்லி:11 209/2
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் - வில்லி:15 3/4
மேல்
வருந்தினர் (2)
வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று - வில்லி:11 113/3
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் - வில்லி:21 37/3
மேல்
வருந்தினார் (1)
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் - வில்லி:3 132/4
மேல்
வருந்தினான் (1)
மையலால் மிக வாடி வருந்தினான் - வில்லி:21 86/4
மேல்
வருந்துகின்ற (1)
பாற்றுக்கும் பகு வாய் பேய்க்கும் பருந்துக்கும் வருந்துகின்ற
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் - வில்லி:14 82/3,4
மேல்
வருந்தும் (1)
துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் - வில்லி:14 29/3,4
மேல்
வருநரை (2)
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று - வில்லி:1 98/2
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி - வில்லி:5 20/3
மேல்
வருபோது (1)
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் - வில்லி:29 68/3
மேல்
வரும் (108)
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய - வில்லி:1 7/1
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை - வில்லி:1 41/1
வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் - வில்லி:1 89/1
எங்கை என்ன யமுனையின்-பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே - வில்லி:1 115/3,4
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற - வில்லி:2 20/1
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி - வில்லி:2 38/2
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் - வில்லி:2 40/1
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற - வில்லி:2 85/1
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார் - வில்லி:4 34/2
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் - வில்லி:4 59/1
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா - வில்லி:5 86/2
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற - வில்லி:7 21/1
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி - வில்லி:7 21/2
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று - வில்லி:7 52/1
ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் - வில்லி:7 87/2
சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது - வில்லி:8 11/2
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் - வில்லி:9 45/4
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் - வில்லி:10 52/1
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன - வில்லி:10 66/1
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் - வில்லி:10 66/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் - வில்லி:10 136/3
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற - வில்லி:11 2/1
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் - வில்லி:11 2/3
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் - வில்லி:11 2/4
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் - வில்லி:11 10/2
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு - வில்லி:11 74/3
வாளியின் வரும் பரிமாவின் வண் குர - வில்லி:11 99/1
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் - வில்லி:11 175/3
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் - வில்லி:11 175/4
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் - வில்லி:11 181/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ - வில்லி:11 181/3
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து - வில்லி:11 271/3
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - வில்லி:12 43/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை - வில்லி:12 112/3
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் - வில்லி:13 9/2
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் - வில்லி:13 11/4
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் - வில்லி:13 126/4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் - வில்லி:13 147/2
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி - வில்லி:13 147/3
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் - வில்லி:13 158/3
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு - வில்லி:14 24/3
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று - வில்லி:16 20/2
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் - வில்லி:16 22/4
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் - வில்லி:17 7/3
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் - வில்லி:17 8/1,2
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் - வில்லி:17 10/1
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல - வில்லி:20 3/2
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன் - வில்லி:21 44/1
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று - வில்லி:22 3/2
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் - வில்லி:22 23/4
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு - வில்லி:22 28/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு - வில்லி:22 118/1
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் - வில்லி:27 14/1
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் - வில்லி:27 121/1
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் - வில்லி:27 121/3
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல - வில்லி:27 159/1
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் - வில்லி:27 159/4
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் - வில்லி:27 183/2
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே - வில்லி:27 210/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் - வில்லி:27 257/4
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் - வில்லி:27 258/3
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் - வில்லி:31 8/2
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் - வில்லி:32 30/4
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும்
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என - வில்லி:33 12/1,2
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் - வில்லி:34 18/1
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் - வில்லி:34 18/2
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே - வில்லி:38 20/2
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே - வில்லி:38 20/4
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ - வில்லி:39 21/1
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே - வில்லி:40 3/4
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது - வில்லி:40 7/1
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும்
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் - வில்லி:40 45/1,2
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை - வில்லி:40 49/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே - வில்லி:40 57/2
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு - வில்லி:40 66/1
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் - வில்லி:40 77/4
பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ - வில்லி:41 6/3,4
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை - வில்லி:41 16/1
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் - வில்லி:41 37/2
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு - வில்லி:41 99/3
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் - வில்லி:41 99/4
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை - வில்லி:41 124/2
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே - வில்லி:41 172/4
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி - வில்லி:42 40/2
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத - வில்லி:42 110/2
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் - வில்லி:42 138/1
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் - வில்லி:42 189/3
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே - வில்லி:42 195/4
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் - வில்லி:42 206/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் - வில்லி:43 5/4
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ - வில்லி:43 14/2
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே - வில்லி:44 80/4
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் - வில்லி:45 10/1
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் - வில்லி:45 15/1
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் - வில்லி:45 15/2
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் - வில்லி:45 38/4
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் - வில்லி:45 58/1
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் - வில்லி:45 58/1
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் - வில்லி:45 58/2
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட - வில்லி:45 65/3
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு - வில்லி:45 104/3
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே - வில்லி:45 210/4
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே - வில்லி:45 221/3,4
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் - வில்லி:46 22/1
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு - வில்லி:46 23/2
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் - வில்லி:46 51/2
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து - வில்லி:46 213/2
மேல்
வரும்-கொலோ (1)
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன - வில்லி:2 8/2
மேல்
வரும்படி (5)
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் - வில்லி:7 75/3
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் - வில்லி:11 47/4
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ - வில்லி:27 121/4
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் - வில்லி:29 60/2
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான் - வில்லி:46 99/2
மேல்
வரும்பொழுது (1)
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி - வில்லி:21 13/3
மேல்
வரும்வகை (1)
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ - வில்லி:40 46/4
மேல்
வரும்வரும் (2)
வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் - வில்லி:3 22/4
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை - வில்லி:41 44/1
மேல்
வருமம் (1)
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் - வில்லி:11 185/1
மேல்
வருமாறு (3)
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் - வில்லி:17 6/3
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல - வில்லி:22 129/3
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் - வில்லி:27 227/4
மேல்
வருமோ (5)
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ - வில்லி:3 52/4
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் - வில்லி:11 222/4
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் - வில்லி:12 70/4
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் - வில்லி:22 5/3
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று - வில்லி:45 29/3
மேல்
வருவது (4)
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ - வில்லி:27 254/2
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் - வில்லி:32 31/2
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் - வில்லி:41 147/1
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் - வில்லி:46 151/2
மேல்
வருவதுவும் (1)
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் - வில்லி:14 6/2
மேல்
வருவதே (1)
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் - வில்லி:11 274/4
மேல்
வருவர்-கொல் (1)
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் - வில்லி:16 51/1
மேல்
வருவன் (1)
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி - வில்லி:25 17/2
மேல்
வருவன (3)
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை - வில்லி:28 59/2
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன - வில்லி:44 22/1,2
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என - வில்லி:44 23/3
மேல்
வருவாயே (1)
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே - வில்லி:11 213/4
மேல்
வருவார் (1)
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் - வில்லி:45 135/2
மேல்
வருவான் (1)
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான்
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் - வில்லி:3 49/2,3
மேல்
வருவானை (1)
திண் திறல் மாருதி சேய் வருவானை
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான் - வில்லி:14 72/3,4
மேல்
வருவோம் (1)
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா - வில்லி:14 131/2
மேல்
வருவோர் (2)
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் - வில்லி:30 26/1,2
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே - வில்லி:37 8/1,2
மேல்
வருவோன் (6)
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி - வில்லி:10 82/2
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன்
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என - வில்லி:30 28/2,3
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன்
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் - வில்லி:30 30/2,3
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் - வில்லி:42 108/3,4
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் - வில்லி:44 47/4
மேல்
வருவோனை (1)
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் - வில்லி:46 3/4
மேல்
வரூதமதன் (1)
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் - வில்லி:7 23/3
மேல்
வரூதினி (15)
வருக மற்றும் வரூதினி தன்னொடும் - வில்லி:13 45/4
வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி - வில்லி:22 25/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா - வில்லி:29 77/4
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே - வில்லி:30 32/2
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ - வில்லி:39 7/2
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து - வில்லி:40 13/1
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி - வில்லி:40 29/4
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் - வில்லி:41 2/2
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே - வில்லி:41 5/4
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் - வில்லி:42 70/4
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் - வில்லி:42 111/3
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி - வில்லி:43 10/4
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த - வில்லி:44 6/2
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே - வில்லி:44 51/3
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே - வில்லி:44 53/4
மேல்
வரூதினி-தன்னை (1)
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் - வில்லி:42 71/3,4
மேல்
வரூதினி-தன்னொடு (1)
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் - வில்லி:41 8/3
மேல்
வரூதினிக்கு (1)
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய - வில்லி:21 1/3
மேல்
வரூதினிக்கும் (1)
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் - வில்லி:27 80/1,2
மேல்
வரூதினிக்குளும் (1)
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே - வில்லி:10 132/1
மேல்
வரூதினிகளொடும் (1)
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக - வில்லி:46 161/2
மேல்
வரூதினியின் (3)
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் - வில்லி:10 42/1
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ - வில்லி:41 6/4
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் - வில்லி:44 2/3
மேல்
வரூதினியும் (2)
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும் - வில்லி:23 12/1
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ - வில்லி:46 13/2
மேல்
வரூதினியை (1)
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே - வில்லி:40 3/4
மேல்
வரை (101)
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு - வில்லி:1 10/1
சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் - வில்லி:1 32/2
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் - வில்லி:1 43/1
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு - வில்லி:2 97/3
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே - வில்லி:4 52/2
தாதினால் பொலி தார் வரை மார்பரை - வில்லி:5 108/1
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் - வில்லி:6 18/1
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் - வில்லி:6 36/4
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து - வில்லி:7 49/1
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன - வில்லி:9 11/2
கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய - வில்லி:9 11/4
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் - வில்லி:9 13/1
வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார் - வில்லி:10 5/2
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே - வில்லி:10 43/4
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே - வில்லி:10 147/3
மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் - வில்லி:11 78/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் - வில்லி:11 83/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் - வில்லி:11 83/1
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி - வில்லி:11 83/2
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக - வில்லி:11 83/3
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் - வில்லி:11 83/4
கார் தவழ் கொடு முடி கான மால் வரை
வார் தவழ் முலை அர_மாதரார் செவி - வில்லி:11 100/1,2
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி - வில்லி:11 101/1
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ - வில்லி:11 230/1
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் - வில்லி:11 245/2
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் - வில்லி:11 274/4
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் - வில்லி:12 53/1
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் - வில்லி:12 65/4
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை - வில்லி:12 86/1
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே - வில்லி:12 153/2
வரை உளானும் மலரின் உளானும் வெண் - வில்லி:13 48/1
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் - வில்லி:13 56/1
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே - வில்லி:13 62/4
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான் - வில்லி:13 81/3
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் - வில்லி:13 125/2
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே - வில்லி:13 140/1
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் - வில்லி:14 6/2
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி - வில்லி:14 16/1
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி - வில்லி:14 17/2
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் - வில்லி:14 20/1
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி - வில்லி:14 22/2
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் - வில்லி:14 23/3
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் - வில்லி:14 23/4
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து - வில்லி:14 38/2
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை - வில்லி:14 68/4
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் - வில்லி:14 70/1
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி - வில்லி:14 83/1
கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும் - வில்லி:14 100/1
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு - வில்லி:15 15/1
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து - வில்லி:15 20/2
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் - வில்லி:15 24/4
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு - வில்லி:15 25/1
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் - வில்லி:16 12/4
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை - வில்லி:16 52/1
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் - வில்லி:21 61/2
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் - வில்லி:21 75/1
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ - வில்லி:22 29/4
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி - வில்லி:22 90/2
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் - வில்லி:23 5/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த - வில்லி:27 62/1
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே - வில்லி:27 192/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே - வில்லி:27 193/4
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே - வில்லி:27 197/4
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ - வில்லி:30 23/3
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே - வில்லி:31 12/4
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் - வில்லி:33 15/1
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் - வில்லி:33 23/4
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை - வில்லி:36 28/2
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் - வில்லி:37 13/3
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே - வில்லி:38 33/4
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் - வில்லி:39 29/3
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என - வில்லி:39 42/1
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல - வில்லி:40 19/1
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே - வில்லி:40 56/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா - வில்லி:41 112/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் - வில்லி:41 139/1
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் - வில்லி:41 157/4
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே - வில்லி:41 195/4
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே - வில்லி:41 200/4
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் - வில்லி:41 206/1
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் - வில்லி:41 224/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன - வில்லி:42 70/2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு - வில்லி:42 84/3
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் - வில்லி:42 134/1
தாமம் உற்ற தட வரை தோளினான் - வில்லி:42 146/2
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி - வில்லி:42 178/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - வில்லி:42 199/2
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் - வில்லி:42 211/2
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ - வில்லி:42 218/1
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன - வில்லி:43 17/3
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே - வில்லி:44 50/4
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே - வில்லி:44 54/3
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே - வில்லி:44 56/4
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் - வில்லி:44 64/3
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் - வில்லி:45 32/4
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை - வில்லி:45 93/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே - வில்லி:45 148/4
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் - வில்லி:46 18/1
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி - வில்லி:46 123/2
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் - வில்லி:46 173/3
மேல்
வரை-கண் (1)
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் - வில்லி:4 7/3
மேல்
வரைக்காடு (1)
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன - வில்லி:27 6/1
மேல்
வரைக்கு (3)
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல - வில்லி:40 19/1
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் - வில்லி:41 203/3,4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி - வில்லி:41 242/1
மேல்
வரைகள் (4)
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் - வில்லி:12 110/2
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் - வில்லி:14 101/3
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் - வில்லி:29 61/3
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே - வில்லி:30 14/4
மேல்
வரைந்து (2)
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் - வில்லி:3 81/2
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் - வில்லி:11 40/2
மேல்
வரைய (2)
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் - வில்லி:27 53/3
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் - வில்லி:27 53/4
மேல்
வரையிடை (2)
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் - வில்லி:12 46/3
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி - வில்லி:12 54/2
மேல்
வரையில் (5)
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப - வில்லி:6 4/1
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில் - வில்லி:13 107/2
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் - வில்லி:27 160/3
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே - வில்லி:28 40/3
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல - வில்லி:45 113/2
மேல்
வரையின் (3)
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு - வில்லி:10 25/3
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/4
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே - வில்லி:43 50/4
மேல்
வரையின்-நின்று (1)
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல - வில்லி:27 60/3
மேல்
வரையுடன் (1)
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற - வில்லி:45 154/3
மேல்
வரையும் (8)
விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா - வில்லி:10 47/1
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் - வில்லி:11 261/1
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் - வில்லி:11 261/3
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே - வில்லி:14 9/4
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும்
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று - வில்லி:16 20/1,2
கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும் - வில்லி:27 53/1
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி - வில்லி:27 53/2
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் - வில்லி:37 9/3
மேல்
வரையை (1)
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் - வில்லி:9 26/1
மேல்
வரையொடு (1)
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் - வில்லி:29 51/4
மேல்
வரோதயம் (1)
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும் - வில்லி:13 160/1
மேல்
வல் (40)
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் - வில்லி:2 108/1
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் - வில்லி:3 49/4
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப - வில்லி:6 24/1
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் - வில்லி:7 61/4
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த - வில்லி:9 31/3
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் - வில்லி:11 169/2
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால - வில்லி:11 206/3
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் - வில்லி:11 261/3
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன் - வில்லி:12 126/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் - வில்லி:13 76/1
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன - வில்லி:13 85/1
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி - வில்லி:14 39/1
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் - வில்லி:21 23/4
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் - வில்லி:21 31/3
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர - வில்லி:21 76/3
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து - வில்லி:22 54/1
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் - வில்லி:22 89/1
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் - வில்லி:27 43/3
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் - வில்லி:27 141/4
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் - வில்லி:27 173/4
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே - வில்லி:27 197/3
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ - வில்லி:27 254/2
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் - வில்லி:32 7/3
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு - வில்லி:36 20/2
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் - வில்லி:37 24/4
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் - வில்லி:38 40/1
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் - வில்லி:40 88/3
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் - வில்லி:41 96/4
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் - வில்லி:41 254/1
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் - வில்லி:42 198/1
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் - வில்லி:42 206/3
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும் - வில்லி:43 27/1
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் - வில்லி:43 31/3
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி - வில்லி:44 14/1
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே - வில்லி:44 43/1,2
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் - வில்லி:45 53/2
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் - வில்லி:46 1/2
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் - வில்லி:46 159/4
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு - வில்லி:46 211/3
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற - வில்லி:46 214/3
மேல்
வல்சி (2)
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் - வில்லி:4 13/1
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் - வில்லி:4 51/4
மேல்
வல்ல (19)
தெம் முன் வல்ல விசித்திரவீரனை - வில்லி:1 121/3
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் - வில்லி:3 72/3
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் - வில்லி:4 56/2
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் - வில்லி:11 170/2
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே - வில்லி:11 176/4
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி - வில்லி:14 10/3
மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் - வில்லி:27 99/3
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ - வில்லி:27 132/2
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும் - வில்லி:27 232/1
சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும் - வில்லி:30 9/1
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ - வில்லி:30 10/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் - வில்லி:37 3/3
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் - வில்லி:42 119/4
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் - வில்லி:42 206/4
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் - வில்லி:43 3/1
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே - வில்லி:43 33/3
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற - வில்லி:44 13/1,2
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண - வில்லி:44 16/2
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே - வில்லி:45 268/4
மேல்
வல்லது (2)
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ - வில்லி:10 16/2
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் - வில்லி:41 34/2
மேல்
வல்லபத்தால் (1)
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால்
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் - வில்லி:17 12/3,4
மேல்
வல்லபத்தில் (1)
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் - வில்லி:6 17/1
மேல்
வல்லபத்திலே (1)
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே - வில்லி:11 187/3,4
மேல்
வல்லபத்தை (1)
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் - வில்லி:10 28/4
மேல்
வல்லபம் (4)
வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே - வில்லி:22 100/4
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ - வில்லி:35 6/2
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் - வில்லி:41 170/3
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம்
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ - வில்லி:46 232/3,4
மேல்
வல்லர் (2)
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா - வில்லி:3 72/4
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் - வில்லி:40 88/1
மேல்
வல்லரோ (2)
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ - வில்லி:45 122/4
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ - வில்லி:46 232/4
மேல்
வல்லவர் (13)
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் - வில்லி:1 94/2
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர்
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் - வில்லி:16 63/3,4
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர்
காற்றினால் வரு திறல் காளை அல்லதே - வில்லி:21 80/3,4
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று - வில்லி:24 16/3
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ - வில்லி:24 19/4
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு - வில்லி:27 74/3
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் - வில்லி:39 37/2
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் - வில்லி:41 14/4
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் - வில்லி:41 18/4
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் - வில்லி:41 219/2
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் பட சேவகம் கூறுகிற்பரோ - வில்லி:41 254/1,2
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து - வில்லி:43 25/1
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் - வில்லி:43 44/2
மேல்
வல்லவர்கள் (2)
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் - வில்லி:27 134/2
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள்
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் - வில்லி:44 75/2,3
மேல்
வல்லவா (2)
நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் - வில்லி:6 14/4
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க - வில்லி:44 89/2
மேல்
வல்லவாறு (1)
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் - வில்லி:27 110/2
மேல்
வல்லவோ (1)
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ
வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ - வில்லி:3 24/2,3
மேல்
வல்லள் (1)
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ - வில்லி:4 7/2
மேல்
வல்லன் (2)
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் - வில்லி:3 37/4
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன் - வில்லி:13 118/1
மேல்
வல்லன (4)
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ - வில்லி:3 56/4
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் - வில்லி:4 56/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து - வில்லி:15 18/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து - வில்லி:15 18/2
மேல்
வல்லனோ (2)
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே - வில்லி:22 119/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் - வில்லி:22 123/3
மேல்
வல்லாய் (4)
சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் - வில்லி:22 122/4
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய்
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் - வில்லி:41 163/2,3
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும் - வில்லி:41 166/3
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் - வில்லி:43 14/3
மேல்
வல்லார் (21)
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார்
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை - வில்லி:2 28/2,3
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார்
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று - வில்லி:11 11/2,3
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார்
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல - வில்லி:11 19/2,3
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார்
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் - வில்லி:11 49/2,3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் - வில்லி:21 46/3
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் - வில்லி:27 152/4
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும் - வில்லி:27 232/1
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் - வில்லி:36 23/4
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ - வில்லி:40 87/3
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் - வில்லி:41 143/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே - வில்லி:41 160/4
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் - வில்லி:41 245/2
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் - வில்லி:42 73/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் - வில்லி:42 119/4
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் - வில்லி:43 13/4
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே - வில்லி:43 33/3
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் - வில்லி:44 16/4
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் - வில்லி:45 78/4
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார்
பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில் - வில்லி:45 100/2,3
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே - வில்லி:46 17/3
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் - வில்லி:46 40/2,3
மேல்
வல்லார்க்கு (1)
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று - வில்லி:45 29/3
மேல்
வல்லார்கள் (3)
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் - வில்லி:33 1/4
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே - வில்லி:40 85/4
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் - வில்லி:46 143/4
மேல்
வல்லார்களே (1)
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே - வில்லி:21 18/4
மேல்
வல்லாரே (4)
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே - வில்லி:10 122/4
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே - வில்லி:27 32/4
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே - வில்லி:41 131/4
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே - வில்லி:45 268/4
மேல்
வல்லான் (14)
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு - வில்லி:13 150/3
மாறொடு காதி மலைந்திட வல்லான் - வில்லி:14 71/4
மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான்
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை - வில்லி:16 50/2,3
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் - வில்லி:18 19/4
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் - வில்லி:22 16/4
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் - வில்லி:22 63/4
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான்
பல்லியம் முழக்கியது என பலவும் வீரம் - வில்லி:29 50/2,3
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான்
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன் - வில்லி:39 6/2,3
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே - வில்லி:40 76/4
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் - வில்லி:44 70/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் - வில்லி:45 32/4
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் - வில்லி:45 50/4
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் - வில்லி:46 239/4
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் - வில்லி:46 247/4
மேல்
வல்லானும் (1)
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் - வில்லி:45 18/4
மேல்
வல்லானே (1)
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே - வில்லி:43 33/3,4
மேல்
வல்லி (8)
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் - வில்லி:2 64/1
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண - வில்லி:5 14/1
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல - வில்லி:5 16/2
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் - வில்லி:6 39/2
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள - வில்லி:11 209/2,3
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு - வில்லி:12 120/3
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி - வில்லி:19 8/3
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் - வில்லி:21 20/3
மேல்
வல்லிய (2)
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் - வில்லி:45 26/2
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ - வில்லி:46 119/4
மேல்
வல்லியம் (6)
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு - வில்லி:5 51/1
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் - வில்லி:11 16/4
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற - வில்லி:28 17/2
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் - வில்லி:29 50/2
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் - வில்லி:42 187/2
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் - வில்லி:44 39/4
மேல்
வல்லியால் (1)
நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால்
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் - வில்லி:3 4/3,4
மேல்
வல்லியாள் (1)
வாதியே மரகத வல்லியாள் ஒரு - வில்லி:12 118/3
மேல்
வல்லியும் (2)
தரும வல்லியும் தானும் ஆகவே - வில்லி:11 124/2
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும் - வில்லி:11 134/2
மேல்
வல்லியே (1)
தந்தையும் தாயும் இ தரும வல்லியே
இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல் - வில்லி:10 97/2,3
மேல்
வல்லியை (2)
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய - வில்லி:12 8/1
வண்டு அறாத மலர் குழல் வல்லியை
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை - வில்லி:21 87/1,2
மேல்
வல்லியோடு (1)
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் - வில்லி:37 13/2
மேல்
வல்லிர் (1)
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே - வில்லி:26 5/2
மேல்
வல்லினால் (3)
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் - வில்லி:11 30/3
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி - வில்லி:24 2/1
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி - வில்லி:24 2/1
மேல்
வல்லினில் (1)
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று - வில்லி:22 104/1
மேல்
வல்லே (6)
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் - வில்லி:9 2/4
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே - வில்லி:11 17/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி - வில்லி:27 233/1
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் - வில்லி:28 30/4
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் - வில்லி:29 77/2
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் - வில்லி:41 174/3,4
மேல்
வல்லேன் (1)
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன்
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் - வில்லி:19 23/1,2
மேல்
வல்லை (2)
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என - வில்லி:34 10/1
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என - வில்லி:34 10/1
மேல்
வல்லையேல் (4)
எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல்
கைதருக என பெரும் காதலாளனும் - வில்லி:1 50/2,3
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் - வில்லி:14 27/4
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் - வில்லி:41 247/2,3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி - வில்லி:45 40/3
மேல்
வல்லையோ (2)
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் - வில்லி:27 136/4
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ - வில்லி:45 123/4
மேல்
வல்லோர் (5)
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ - வில்லி:2 92/4
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர்
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே - வில்லி:10 3/3,4
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர்
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் - வில்லி:13 15/1,2
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர்
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன - வில்லி:28 21/2,3
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே - வில்லி:44 2/2
மேல்
வல்லோர்-தம்மை (1)
பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான் - வில்லி:27 178/3
மேல்
வல்லோர்கள் (1)
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள்
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் - வில்லி:42 180/3,4
மேல்
வல்லோரில் (1)
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் - வில்லி:27 152/4
மேல்
வல்லோரும் (1)
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும்
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ - வில்லி:27 185/2,3
மேல்
வல்லோரை (1)
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி - வில்லி:27 167/1
மேல்
வல்லோன் (4)
பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த - வில்லி:10 85/2,3
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் - வில்லி:18 13/2
தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன்
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் - வில்லி:23 4/1,2
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை - வில்லி:28 25/3
மேல்
வல்லோனே (1)
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே - வில்லி:7 45/4
மேல்
வல (9)
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா - வில்லி:1 150/2
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் - வில்லி:5 92/1
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் - வில்லி:7 40/4
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் - வில்லி:12 40/1
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் - வில்லி:12 84/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே - வில்லி:26 14/1
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் - வில்லி:45 60/4
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் - வில்லி:45 61/1
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே - வில்லி:46 51/4
மேல்
வலக்கண் (1)
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் - வில்லி:41 91/4
மேல்
வலக்கை (1)
வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு - வில்லி:29 28/1
மேல்
வலக்கையினில் (1)
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் - வில்லி:3 49/4
மேல்
வலத்தில் (3)
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் - வில்லி:5 92/4
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி - வில்லி:10 103/1
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் - வில்லி:37 39/3
மேல்
வலத்து (2)
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு - வில்லி:1 75/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - வில்லி:42 199/2
மேல்
வலத்தே (1)
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை - வில்லி:46 109/1
மேல்
வலப்பட (1)
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
மேல்
வலப்புடை (1)
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் - வில்லி:46 9/1
மேல்
வலம் (39)
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து - வில்லி:1 25/2
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் - வில்லி:2 76/4
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் - வில்லி:5 94/4
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் - வில்லி:6 5/4
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி - வில்லி:6 26/2
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் - வில்லி:6 29/4
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே - வில்லி:7 67/2
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி - வில்லி:10 108/3
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் - வில்லி:12 35/3
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப - வில்லி:12 61/3
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் - வில்லி:13 150/2
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று - வில்லி:14 135/3
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் - வில்லி:14 136/4
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் - வில்லி:18 19/3
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன் - வில்லி:21 44/1
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே - வில்லி:22 4/4
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் - வில்லி:27 8/3
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து - வில்லி:27 71/2
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற - வில்லி:27 71/3
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் - வில்லி:27 102/4
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் - வில்லி:28 18/3
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே - வில்லி:28 61/4
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர - வில்லி:30 5/4
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் - வில்லி:33 23/3
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் - வில்லி:37 14/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து - வில்லி:42 14/1
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை - வில்லி:42 20/3
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா - வில்லி:42 54/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே - வில்லி:42 89/4
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் - வில்லி:42 112/4
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் - வில்லி:42 213/3
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து - வில்லி:42 220/3
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் - வில்லி:44 26/2
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் - வில்லி:45 66/2
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் - வில்லி:45 147/2
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் - வில்லி:45 196/1
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் - வில்லி:45 196/2
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா - வில்லி:45 215/1
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள - வில்லி:46 162/3
மேல்
வலம்புரி (35)
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே - வில்லி:5 52/4
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் - வில்லி:6 2/4
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற - வில்லி:6 5/1
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப - வில்லி:10 129/2
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் - வில்லி:11 30/2
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் - வில்லி:11 59/4
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் - வில்லி:11 84/4
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை - வில்லி:27 65/1
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு - வில்லி:27 71/1
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் - வில்லி:27 226/1
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா - வில்லி:29 19/3
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் - வில்லி:29 42/2,3
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் - வில்லி:36 4/4
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த - வில்லி:36 21/1
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் - வில்லி:38 4/3
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர - வில்லி:39 39/1
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர - வில்லி:41 128/3
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் - வில்லி:41 224/2
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி - வில்லி:42 7/2
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே - வில்லி:42 77/4
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் - வில்லி:42 88/1
வள்ளல் குறித்த வலம்புரி நாத - வில்லி:42 96/1
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் - வில்லி:42 165/3
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் - வில்லி:43 21/1
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை - வில்லி:45 12/3
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் - வில்லி:45 30/3
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே - வில்லி:45 45/4
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் - வில்லி:45 201/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு - வில்லி:46 78/3
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ - வில்லி:46 78/4
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் - வில்லி:46 82/1
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் - வில்லி:46 129/2
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து - வில்லி:46 144/2
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் - வில்லி:46 152/1
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் - வில்லி:46 236/3
மேல்
வலம்புரியவன் (1)
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் - வில்லி:27 71/4
மேல்
வலம்புரியாய் (1)
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது - வில்லி:45 27/2
மேல்
வலம்புரியானொடு (1)
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் - வில்லி:46 180/1
மேல்
வலம்புரியும் (1)
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் - வில்லி:11 249/3
மேல்
வலம்புரியே (1)
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே - வில்லி:42 87/4
மேல்
வலம்புரியோன் (2)
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி - வில்லி:31 10/1
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய - வில்லி:32 24/1
மேல்
வலமாக (1)
இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல் - வில்லி:10 104/2
மேல்
வலமாய் (1)
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி - வில்லி:6 6/1
மேல்
வலமே (1)
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் - வில்லி:46 169/3
மேல்
வலய (2)
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் - வில்லி:39 10/3
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ - வில்லி:41 132/2
மேல்
வலயத்து (1)
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே - வில்லி:44 63/2
மேல்
வலயம் (3)
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே - வில்லி:11 174/4
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம்
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் - வில்லி:37 13/1,2
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ - வில்லி:41 21/2
மேல்
வலயமும் (1)
வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும்
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ - வில்லி:38 5/1,2
மேல்
வலயமொடு (1)
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட - வில்லி:41 43/1
மேல்
வலவர் (1)
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் - வில்லி:34 18/1
மேல்
வலவரும் (1)
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின - வில்லி:44 32/1
மேல்
வலவன் (30)
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல - வில்லி:13 111/1
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் - வில்லி:29 40/1
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே - வில்லி:35 5/1
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ - வில்லி:38 9/2
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் - வில்லி:38 22/4
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே - வில்லி:40 60/4
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என - வில்லி:40 68/3
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை - வில்லி:41 47/1
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் - வில்லி:42 9/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் - வில்லி:42 24/3
வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே - வில்லி:42 33/1
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு - வில்லி:42 83/2
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் - வில்லி:42 171/1
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் - வில்லி:42 198/3
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் - வில்லி:44 30/1
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால் - வில்லி:44 65/2,3
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் - வில்லி:45 26/2
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு - வில்லி:45 41/1
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் - வில்லி:45 86/3
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் - வில்லி:45 89/3
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு - வில்லி:45 90/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் - வில்லி:45 91/2
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் - வில்லி:45 108/2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ - வில்லி:45 145/3
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு - வில்லி:45 222/2
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் - வில்லி:45 224/1
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் - வில்லி:45 234/1
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் - வில்லி:45 251/2
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை - வில்லி:46 28/1
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய - வில்லி:46 71/3
மேல்
வலவன்-தனொடு (1)
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே - வில்லி:45 212/4
மேல்
வலவனாம் (1)
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் - வில்லி:41 147/2
மேல்
வலவனின் (1)
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் - வில்லி:29 25/4
மேல்
வலவனும் (7)
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் - வில்லி:34 8/3
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் - வில்லி:34 20/2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் - வில்லி:41 153/2
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே - வில்லி:44 30/4
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே - வில்லி:44 30/4
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற - வில்லி:44 78/3
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் - வில்லி:46 32/1
மேல்
வலவனே (1)
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே - வில்லி:40 63/4
மேல்
வலவனை (4)
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் - வில்லி:30 23/4
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே - வில்லி:40 54/3,4
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு - வில்லி:41 119/2,3
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை - வில்லி:41 124/2,3
மேல்
வலவனையுமே (1)
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே - வில்லி:40 59/3,4
மேல்
வலன் (5)
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ - வில்லி:11 79/1
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே - வில்லி:44 29/4
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் - வில்லி:45 193/1
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் - வில்லி:45 193/1
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி - வில்லி:46 25/2
மேல்
வலனுடை (1)
சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் - வில்லி:3 120/2
மேல்
வலனும் (1)
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே - வில்லி:35 6/4
மேல்
வலாரி (2)
மாயனை தோளினும் வலாரி மைந்தனை - வில்லி:41 198/3
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் - வில்லி:45 201/3
மேல்
வலாரியும் (1)
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து - வில்லி:9 28/3
மேல்
வலாரியை (1)
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் - வில்லி:41 148/1
மேல்
வலாளன் (1)
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா - வில்லி:3 72/4
மேல்
வலான் (6)
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் - வில்லி:21 91/3
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ - வில்லி:22 20/3
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் - வில்லி:22 20/4
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே - வில்லி:22 138/4
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் - வில்லி:36 13/2
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி - வில்லி:42 73/3
மேல்
வலான்-தன் (1)
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன்
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக - வில்லி:13 113/1,2
மேல்
வலான்-தன்னை (1)
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி - வில்லி:18 9/1
மேல்
வலானும் (1)
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை - வில்லி:46 96/1
மேல்
வலானுமே (1)
வாசகம் பல சொனான் மறை வலானுமே - வில்லி:21 41/4
மேல்
வலி (64)
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் - வில்லி:1 148/3
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் - வில்லி:2 12/3
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் - வில்லி:3 16/2
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் - வில்லி:3 52/2
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் - வில்லி:4 48/3
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் - வில்லி:4 53/4
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் - வில்லி:4 59/1
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி - வில்லி:5 35/1
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் - வில்லி:5 51/4
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு - வில்லி:9 50/1
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து - வில்லி:10 26/2
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் - வில்லி:13 2/1
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு - வில்லி:13 142/2
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் - வில்லி:14 34/3
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் - வில்லி:14 35/4
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் - வில்லி:14 138/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர - வில்லி:21 51/3
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் - வில்லி:21 54/2
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக - வில்லி:22 119/2
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் - வில்லி:27 18/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் - வில்லி:27 192/1
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் - வில்லி:28 10/3
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் - வில்லி:28 49/1
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு - வில்லி:28 53/1
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி - வில்லி:28 60/3
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் - வில்லி:34 25/4
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் - வில்லி:37 19/1
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் - வில்லி:37 19/2
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் - வில்லி:38 18/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு - வில்லி:40 52/2,3
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா - வில்லி:40 58/3
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் - வில்லி:40 66/2
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை - வில்லி:40 80/3
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் - வில்லி:40 83/4
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் - வில்லி:41 46/1
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய - வில்லி:41 56/2,3
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின - வில்லி:41 125/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு - வில்லி:41 129/2
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் - வில்லி:41 226/3
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் - வில்லி:42 26/1
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர - வில்லி:42 35/2
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் - வில்லி:42 63/2
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் - வில்லி:42 73/4
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் - வில்லி:42 80/1
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் - வில்லி:42 176/2
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் - வில்லி:43 47/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் - வில்லி:44 9/1
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன - வில்லி:44 27/2
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே - வில்லி:44 57/1
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் - வில்லி:44 67/2
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற - வில்லி:45 84/1
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் - வில்லி:45 198/1
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற - வில்லி:45 225/2
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் - வில்லி:45 232/1
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் - வில்லி:45 233/1
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் - வில்லி:45 258/3
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் - வில்லி:45 262/2
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து - வில்லி:46 25/1
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே - வில்லி:46 89/4
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை - வில்லி:46 140/3
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர - வில்லி:46 163/3
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ - வில்லி:46 164/3
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே - வில்லி:46 164/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை - வில்லி:46 198/2
மேல்
வலி-கொலோ (1)
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ - வில்லி:14 27/1
மேல்
வலிக்கு (2)
உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே - வில்லி:5 39/2
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் - வில்லி:19 13/1
மேல்
வலிக்கும் (4)
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா - வில்லி:5 89/3
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் - வில்லி:12 99/1
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் - வில்லி:12 99/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே - வில்லி:46 17/3
மேல்
வலித்து (1)
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி - வில்லி:45 81/3
மேல்
வலிதின் (3)
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி - வில்லி:7 80/2
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி - வில்லி:46 43/2
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி - வில்லி:46 123/2
மேல்
வலிது (3)
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று - வில்லி:22 50/1
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை - வில்லி:23 27/3
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் - வில்லி:27 141/3
மேல்
வலிதே (1)
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் - வில்லி:46 183/3
மேல்
வலிமுகம் (1)
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி - வில்லி:42 41/2
மேல்
வலிமை (13)
வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே - வில்லி:3 1/4
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் - வில்லி:5 13/4
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் - வில்லி:5 50/4
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற - வில்லி:12 94/3
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் - வில்லி:18 17/4
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் - வில்லி:34 18/2
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே - வில்லி:41 121/4
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை - வில்லி:41 126/3
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் - வில்லி:42 180/4
சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும் - வில்லி:42 203/1
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் - வில்லி:42 203/2
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே - வில்லி:46 95/4
மேல்
வலிமைக்கு (1)
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம் - வில்லி:32 15/3
மேல்
வலிமையால் (1)
அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும் - வில்லி:12 48/1
மேல்
வலிமையில் (1)
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன - வில்லி:44 22/1
மேல்
வலிமையின் (1)
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் - வில்லி:9 48/2
மேல்
வலிமையும் (7)
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் - வில்லி:11 64/1
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற - வில்லி:14 31/2
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் - வில்லி:21 32/3
வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர் - வில்லி:21 78/1
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் - வில்லி:24 13/4
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும்
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின - வில்லி:41 90/1,2
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத - வில்லி:42 208/3
மேல்
வலிமையை (1)
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி - வில்லி:46 123/2
மேல்
வலிமையொடு (1)
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் - வில்லி:40 56/2
மேல்
வலிமையோடு (1)
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் - வில்லி:46 129/3
மேல்
வலிய (18)
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் - வில்லி:3 33/1
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது - வில்லி:4 38/3
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ - வில்லி:10 61/1
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் - வில்லி:16 31/1
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து - வில்லி:27 25/1
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் - வில்லி:37 19/3
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது - வில்லி:39 8/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை - வில்லி:40 49/3
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி - வில்லி:40 52/1
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை - வில்லி:40 62/3
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் - வில்லி:40 76/2
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே - வில்லி:41 87/4
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் - வில்லி:41 120/1
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் - வில்லி:41 150/4
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி - வில்லி:42 140/2
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் - வில்லி:42 184/4
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என - வில்லி:44 23/2
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் - வில்லி:46 193/1
மேல்
வலியர் (1)
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும் - வில்லி:21 102/2
மேல்
வலியன் (2)
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது - வில்லி:11 17/3
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால - வில்லி:41 235/2
மேல்
வலியனே (1)
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ - வில்லி:41 133/1
மேல்
வலியார்-தமை (1)
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே - வில்லி:43 41/4
மேல்
வலியால் (18)
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் - வில்லி:3 46/3
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் - வில்லி:5 38/1
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை - வில்லி:5 38/2
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ - வில்லி:5 47/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் - வில்லி:5 55/1
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று - வில்லி:5 59/2
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் - வில்லி:10 116/2
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் - வில்லி:11 224/4
மல் புயாசலத்தின் வலியால் இகல் - வில்லி:13 34/1
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே - வில்லி:27 23/2
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் - வில்லி:27 172/1
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் - வில்லி:39 38/3
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என - வில்லி:39 42/1
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் - வில்லி:42 175/4
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் - வில்லி:43 41/1
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் - வில்லி:43 41/2
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் - வில்லி:43 41/3
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் - வில்லி:45 256/3
மேல்
வலியாலும் (4)
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே - வில்லி:3 47/3
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன் - வில்லி:37 16/2
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் - வில்லி:42 189/1
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் - வில்லி:42 189/1
மேல்
வலியில் (1)
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் - வில்லி:38 1/1
மேல்
வலியின் (8)
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் - வில்லி:10 20/1
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் - வில்லி:13 15/1
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் - வில்லி:13 16/2
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை - வில்லி:13 156/2
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் - வில்லி:15 21/3
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே - வில்லி:28 69/2
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே - வில்லி:31 18/4
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் - வில்லி:45 125/3
மேல்
வலியின (1)
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு - வில்லி:41 88/3
மேல்
வலியினன் (2)
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் - வில்லி:20 2/3
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன்
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் - வில்லி:40 46/2,3
மேல்
வலியினால் (5)
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் - வில்லி:3 126/2
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக - வில்லி:10 27/3
தன் புய வலியினால் தழுவ உன்னினான் - வில்லி:21 36/4
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் - வில்லி:27 118/1,2
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் - வில்லி:42 135/3
மேல்
வலியினாலும் (2)
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும்
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி - வில்லி:10 7/1,2
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய் - வில்லி:42 25/1
மேல்
வலியினான் (1)
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் - வில்லி:46 29/4
மேல்
வலியினை (1)
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி - வில்லி:46 15/2
மேல்
வலியினோடு (1)
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார் - வில்லி:37 19/4
மேல்
வலியுடன் (5)
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன்
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே - வில்லி:10 50/1,2
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் - வில்லி:12 101/2
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து - வில்லி:16 48/1
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள - வில்லி:42 139/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் - வில்லி:46 73/3
மேல்
வலியுடனே (2)
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி - வில்லி:5 53/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு - வில்லி:46 175/1
மேல்
வலியுடை (6)
வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் - வில்லி:2 16/1
ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் - வில்லி:4 43/3
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு - வில்லி:20 4/1
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப - வில்லி:42 54/2
தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் - வில்லி:42 113/2
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு - வில்லி:45 41/1
மேல்
|