|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
யதி (2)
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் - வில்லி:7 53/1
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் - வில்லி:7 69/1
மேல்
யது (4)
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு - வில்லி:5 41/1
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று - வில்லி:7 52/1
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் - வில்லி:7 53/1
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் - வில்லி:7 81/3
மேல்
யதுகுல (3)
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா - வில்லி:10 29/3
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் - வில்லி:11 16/1
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் - வில்லி:45 46/3
மேல்
யம (2)
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே - வில்லி:1 140/4
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே - வில்லி:41 1/1
மேல்
யமன் (2)
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் - வில்லி:8 1/1
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ - வில்லி:21 60/4
மேல்
யமனும் (2)
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே - வில்லி:1 111/4
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் - வில்லி:9 49/2
மேல்
யமனை (1)
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு - வில்லி:40 65/1
மேல்
யமுனை (1)
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் - வில்லி:5 40/2
மேல்
யமுனையின்-பால் (1)
எங்கை என்ன யமுனையின்-பால் வரும் - வில்லி:1 115/3
மேல்
யமுனையும் (1)
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே - வில்லி:1 111/4
மேல்
யயாதி (2)
யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க - வில்லி:1 23/1
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே - வில்லி:1 31/1
மேல்
யவனச (1)
யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ - வில்லி:28 59/1
மேல்
யவனர் (2)
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும் - வில்லி:29 35/2
தெலுங்கர் கன்னடர் யவனர் சோனகரொடு சீனர் - வில்லி:42 114/2
மேல்
|
|
|