<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

நி - முதல் சொற்கள்
நிகழ்பவை 1
நிச்சம் 1
நிணம் 1
நிரந்து 1
நிரப்பிய 1
நிரப்பினுள் 1
நிரப்பு 4
நிரம்பிய 1
நிரை 1
நில்லன்-மின் 1
நில்லாதவற்றை 1
நில்லாது 1
நில 3
நிலக்கு 2
நிலத்தில் 1
நிலத்து 8
நிலத்தொடு 2
நிலம் 6
நிலன் 3
நிலை 7
நிலைக்கு 2
நிலைமையான் 1
நிலையர் 1
நிலையாமை 1
நிலையின் 2
நிலையின 1
நிலையே 3
நிழல் 3
நிழலது 1
நிற்க 2
நிற்கும் 7
நிற்பது 1
நிற்பவை 1
நிற்பேம் 1
நிறந்தவர் 1
நிறுத்து 2
நிறை 9
நிறைந்த 3
நிறைந்து 2
நிறைமொழி 1
நிறைய 1
நின் 5
நின்ற 3
நின்றது 1
நின்றவர் 1
நின்றார் 4
நின்றாரின் 1
நின்றாருள் 1
நின்றான் 3
நின்று 10
நின்னினும் 1
நின்னொடு 1
நினைக்க 1
நினைக்கப்படும் 1
நினைத்த-கால் 1
நினைத்திருந்து 1
நினைத்து 1
நினைந்து 1
நினைப்ப 1
நினைப்பவர் 1
நினைப்பானை 1
நினைப்பினும் 1
நினையார்-கொல் 1
நினையும்-கால் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 நிகழ்பவை (1)
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
  வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 59:2

 TOP

 
 நிச்சம் (1)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள் 54:2

 TOP

 
 நிணம் (1)
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 நிரந்து (1)
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
  சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 65:8

 TOP

 
 நிரப்பிய (1)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
  தாமே தமியர் உணல் - குறள் 23:9

 TOP

 
 நிரப்பினுள் (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாது ஒன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9

 TOP

 
 நிரப்பு (4)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள் 54:2
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
  கொன்றது போலும் நிரப்பு - குறள் 105:8
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
  எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
  தானேயும் சாலும் கரி - குறள் 106:10

 TOP

 
 நிரம்பிய (1)
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டி கொளல் - குறள் 41:1

 TOP

 
 நிரை (1)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
  மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1

 TOP

 
 நில்லன்-மின் (1)
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1

 TOP

 
 நில்லாதவற்றை (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1

 TOP

 
 நில்லாது (1)
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
  நில்லாது நீங்கிவிடும் - குறள் 60:2

 TOP

 
 நில (3)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4

 TOP

 
 நிலக்கு (2)
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
  இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
  தோற்றம் நிலக்கு பொறை - குறள் 101:3

 TOP

 
 நிலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 TOP

 
 நிலத்து (8)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
  நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள் 31:7
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
  ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
  நாவாயும் ஓடா நிலத்து - குறள் 50:6
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
  மருங்கு உடையார் மா நிலத்து இல் - குறள் 53:6
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8

 TOP

 
 நிலத்தொடு (2)
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
  உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - குறள் 50:9
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

 TOP

 
 நிலம் (6)
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
  இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
  யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
  மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது மன்னோ பொறை - குறள் 99:10
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
  இல்லாளின் ஊடிவிடும் - குறள் 104:9
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள் 104:10

 TOP

 
 நிலன் (3)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
  நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள் 39:3
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 நிலை (7)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
  சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
  தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6

 TOP

 
 நிலைக்கு (2)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள் 75:5

 TOP

 
 நிலைமையான் (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
  புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள் 28:3

 TOP

 
 நிலையர் (1)
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9

 TOP

 
 நிலையாமை (1)
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9

 TOP

 
 நிலையின் (2)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாண பெரிது - குறள் 13:4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
  நிலையின் இழிந்த-கடை - குறள் 97:4

 TOP

 
 நிலையின (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1

 TOP

 
 நிலையே (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
  பேரா இயற்கை தரும் - குறள் 37:10
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7

 TOP

 
 நிழல் (3)
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
  வீயாது அடி உறைந்த அற்று - குறள் 21:8
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
  காடும் உடையது அரண் - குறள் 75:2
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
  இன்னா ஆம் இன்னா செயின் - குறள் 89:1

 TOP

 
 நிழலது (1)
நீரும் நிழலது இனிதே புலவியும்
  வீழுநர்-கண்ணே இனிது - குறள் 131:9

 TOP

 
 நிற்க (2)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
  உற்றது உணர்வார் பெறின் - குறள் 71:8

 TOP

 
 நிற்கும் (7)
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
  விளியாது நிற்கும் பழி - குறள் 15:5
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
  ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள் 24:2
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
  கழி பேர் இரையான்-கண் நோய் - குறள் 95:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1

 TOP

 
 நிற்பது (1)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3

 TOP

 
 நிற்பவை (1)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை - குறள் 64:6

 TOP

 
 நிற்பேம் (1)
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 நிறந்தவர் (1)
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
  நேரா நிறந்தவர் நட்பு - குறள் 83:1

 TOP

 
 நிறுத்து (2)
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
  நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
  உய்வு இல் நோய் என் கண் நிறுத்து - குறள் 118:4

 TOP

 
 நிறை (9)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
  போற்றி ஒழுகப்படும் - குறள் 16:4
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
  பின் நீர பேதையார் நட்பு - குறள் 79:2
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
  யாங்கணும் யார்க்கும் எளிது - குறள் 87:4
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
  மறை இறந்து மன்று படும் - குறள் 114:8
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
  மறை இறந்து மன்றுபடும் - குறள் 126:4
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 TOP

 
 நிறைந்த (3)
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
  மறு உண்டோ மாதர் முகத்து - குறள் 112:7
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
  பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள் 128:2

 TOP

 
 நிறைந்து (2)
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
  கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3

 TOP

 
 நிறைமொழி (1)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8

 TOP

 
 நிறைய (1)
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
  காமம் நிறைய வரின் - குறள் 129:2

 TOP

 
 நின் (5)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
  வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
  உரைக்கல் உருவது ஒன்று உண்டு - குறள் 128:1
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
  நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள் 132:1

 TOP

 
 நின்ற (3)
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல் ஆற்றின் நின்ற துணை - குறள் 5:1
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

 TOP

 
 நின்றது (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

 TOP

 
 நின்றவர் (1)
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1

 TOP

 
 நின்றார் (4)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணம் ஏயும் காத்தல் அரிது - குறள் 3:9
எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
  தொல்லை-கண் நின்றார் தொடர்பு - குறள் 81:6

 TOP

 
 நின்றாரின் (1)
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2

 TOP

 
 நின்றாருள் (1)
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2

 TOP

 
 நின்றான் (3)
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
  கோலொடு நின்றான் இரவு - குறள் 56:2

 TOP

 
 நின்று (10)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
  முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
  போற்றினும் பொத்துப்படும் - குறள் 47:8
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
  இரப்பவர் மேற்கொள்வது - குறள் 106:5
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7

 TOP

 
 நின்னினும் (1)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
  மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1

 TOP

 
 நின்னொடு (1)
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4

 TOP

 
 நினைக்க (1)
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
  மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10

 TOP

 
 நினைக்கப்படும் (1)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
  கேடும் நினைக்கப்படும் - குறள் 17:9

 TOP

 
 நினைத்த-கால் (1)
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
  தினிய இருந்தது என் நெஞ்சு - குறள் 130:6

 TOP

 
 நினைத்திருந்து (1)
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
  யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள் 132:10

 TOP

 
 நினைத்து (1)
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
  எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள் 125:1

 TOP

 
 நினைந்து (1)
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9

 TOP

 
 நினைப்ப (1)
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2

 TOP

 
 நினைப்பவர் (1)
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3

 TOP

 
 நினைப்பானை (1)
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9

 TOP

 
 நினைப்பினும் (1)
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8

 TOP

 
 நினையார்-கொல் (1)
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
  சினைப்பது போன்று கெடும் - குறள் 121:3

 TOP

 
 நினையும்-கால் (1)
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4

 TOP